இறைவர் திருப்பெயர்: வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டுஅப்பர்.
இறைவியார் திருப்பெயர்: பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி.
தல மரம்:
தீர்த்தம் : சென்றாடு தீர்த்தம் ' (செங்கச்ச உன்மத்ய மோக்ஷ புஷ்கரணி), முத்தி தீர்த்தம்.
வழிபட்டோர்:கார்க்கோடகன், சுநந்த முனிவர் , சம்பந்தர் , அப்பர் , சுந்தரர், காரைக்கால் அம்மையார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. துஞ்ச வருவாருந் (1.45); அப்பர் - 1. வெள்ளநீர்ச் சடையர் (4.68), 2. ஒன்றா வுலகனைத்து (6.78); சுந்தரர் - 1. முத்தா முத்தி தரவல்ல (7.52); காரைக்கால் அம்மையார் - 1. கொங்கை திரங்கி (11.2), 2. எட்டி இலவம் (11.3); பாடல்கள் : அப்பர் - மறைக்காட்டார் (6.51.7); பரணதேவ நாயனார் - குறியார் மணிமிடற்றுக் (11.24.50); பட்டினத்துப் பிள்ளையார் - ஆலையங் கார் (11.30.65); சேக்கிழார் - திரு ஆலங்காடு (12.21.342) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், ஆலங்காடு அதனில் (12.24.63) காரைக்கால் அம்மையார் புராணம், குன்ற நெடும் (12.28.1007) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அங்கணர் தம்பதி (12.29.282 & 283) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities


Contact Address