இறைவர் திருப்பெயர்: அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர், தீர்த்தபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அரத்துறைநாயகி, ஆனந்த நாயகி, திரிபுர சுந்தரி.
தல மரம்:
தீர்த்தம் : நிவா நதி, நீலமலர்ப் பொய்கை
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர்,சுந்தரர் ,நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், வால்மீகி முனிவர், அரவான் முதலியோர்.
Sthala Puranam
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. எந்தையீசனெம் பெருமான் (2.090); அப்பர் - கடவுளைக் கடலுள் (5.003); சுந்தரர் - கல்வாய் அகிலும் (7.003); பாடல்கள் : நம்பியாண்டார் நம்பி - நித்தன் செழுங்காசு (11.38.79); சேக்கிழார் - தூங்கானை (12.21.154) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், நீடு வாழ் பதி யாகு(ம்) (12.28.196, 204 & 229) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அந்நாட்டின் மருங்கு (12.29.294) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
Contact Address