இறைவர் திருப்பெயர்: மணிகண்டேஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர், தீண்டச் சிவந்தார், சாகிசனர்.
இறைவியார் திருப்பெயர்: அஞ்சனாட்சி, கருணாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : சக்கர தீர்த்தம் . பாலாறு
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், பட்டினத்துப் பிள்ளையார்,சேக்கிழார், திருமால், சந்திரன் முதலியோர்.
Sthala Puranam

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. ஊறி யார்தரு நஞ்சினை (1.55), 2. குருந்தவன் குருகவன் (1.114); அப்பர் - 1. மாணிக் குயிர்பெறக் (4.108), 2. பொருமாற் றின்படை (5.59), 3. ஏது மொன்று மறிவில (5.60), 4. பாரானைப் பாரினது (6.80.); பாடல்கள் : சம்பந்தர் - மலையினார் (1.76.1); அப்பர் - திரையார் (6.07.4), புலிவலம் (6.70.11), வாரார்ந்த (6.81.5), விலையிலா (6.82.8); பட்டினத்துப் பிள்ளையார் - சென்றேறி (11.30.63) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; சேக்கிழார் - அந்நகரில் (12.21.327) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், அப்பதியில் (12.28.1002 & 1003) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address