முதல் செய்யுள் சிதைந்துபோயிற்று 1
இரண்டாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 2
மாணிக் குயிர்பெறக் கூற்றை
யுதைத்தன மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற்
கரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப்
படுவன பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே
றுடையான் மலரடியே. 3
கருடத் தனிப்பாகன் காண்டற்
கரியன காதல்செய்யிற்
குருடர்க்கு முன்னே குடிகொண்
டிருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன்
செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே
றுடையான் மலரடியே. 4
ஐந்தாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 5
ஆறாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 6
ஏழாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 7
எட்டாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 8
ஒன்பதாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 9
பத்தாம் செய்யுள் சிதைந்துபோயிற்று
சுவாமி : மணிகண்டேஸ்வரர்; அம்பாள் : கருணாம்பிகை. 10
திருச்சிற்றம்பலம்