இறைவர் திருப்பெயர்: | பஞ்சவர்ணேஸ்வரர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | காந்திமதியம்மை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | சிவ தீர்த்தம், நாக தீர்த்தம். |
வழிபட்டோர்: | சம்பந்தர், சேக்கிழார், பிரமன், உதங்க முனிவர், கார்கோடகன் முதலியோர் |
வேதச் சுருதி என்ற அந்தணன் பூஜித்து, பேயுருவம் நீங்கப் பெற்றான்.
வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி வென்றமையால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. சாந்தம் வெண்ணீறெனப்பூசி (2.120); பாடல்கள் : சேக்கிழார் - கற்குடி மாமலை (12.28.343) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : வில்வம்
அவதாரத் தலம் : உறையூர் (மூக்கீச்சுரம்). வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : கருவூர் (கரூர்) குருபூசை நாள் : ஆடி - கார்த்திகை.
உறையூர்ப் புராணம் | மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
உறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் | மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
அமைவிடம் நிர்வாக அதிகாரி, அ/மி. பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி. தொலைபேசி : 0431 - 2768546, 094439 19091.