logo

|

Home >

hindu-hub >

temples

திருத்தெளிச்சேரி - (கோயில்பத்து)

இறைவர் திருப்பெயர்: பார்வதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: சத்தியம்மை, பார்வதியம்மை

தல மரம்:

தீர்த்தம் : சூரிய புஷ்கரணி ,பார்வதி தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார்,பிரமன், அம்பரீஷன், சூரியன் முதலியோர்

Sthala Puranam

  • தெளிச்சேரி காரைக்கால் நகரின் ஒரு பகுதியாகும்; தற்போது கோயில்பத்து என வழங்கப்படுகிறது.

     

  • இவ்வூருக்கு அருகில் உள்ள புத்தர்கள் வசிக்கப் பெற்ற போதிமங்கைக்கு அருகில் சம்பந்தர் திருக்கூட்டத்தோடு வருகையில் புத்தர்கள் அவரை வலிய வாதுக்கு அழைத்து சம்பந்தரின் அடியாரிடத்துத் தோற்றனர்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்  :    சம்பந்தர்  - 1. பூவலர்ந்தன கொண்டு (2.3), 

பாடல்கள்   L  சேக்கிழார்  -    சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து (12.28.904) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

Specialities

  • பங்குனி மாதத்தில் 13ஆம் நாள் முதல் சூரிய பூஜைச் சிறப்பாக நடைபெறுகிறது.

     

  • காரைக்கால் அம்மையார் அவதரித்தத் திருத்தலம். இத்திருக்கோயிலில் காரைக்கால் அம்மையாருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.
    	அவதாரத் தலம்	: காரைக்கால்.
    	வழிபாடு		: சங்கம வழிபாடு.
    	முத்தித் தலம் 	: திருவாலங்காடு
    	குருபூசை நாள் 	: பங்குனி - சுவாதி.
    

     

  • திருஞானசம்பந்தர் பாடல் பெற்றத் தலம்.

Contact Address

அமைவிடம் அ/மி. பார்வதீசுவரர் திருக்கோயில், கோயில்பத்து, காரைக்கால், புதுச்சேரி - 609 602. தொலைபேசி : 04368 - 228124, 223054. மாநிலம் : தமிழ் நாடு காரைக்கால் - பொறையாறு பேருந்துப் பாதையில் உள்ளது இத்தலம். காரைக்காலிருந்து, பேருந்து வசதி உள்ளது. கோயில்பத்து என அழைக்கபடுகின்றது.

Related Content