இறைவர் திருப்பெயர்: விருந்திட்டஈஸ்வரர், விருந்திட்டவரதர், கச்சபேஸ்வரர். (மருந்தீசர் கோயிலில் - மருந்தீசர்).
இறைவியார் திருப்பெயர்: அஞ்சனாக்ஷியம்மை. (மருந்தீசர் கோயிலில் - அந்தகநிவாரணிஅம்பாள், இருள்நீக்கித்தயார்.)
தல மரம்:
தீர்த்தம் : கூர்ம (ஆமை) தீர்த்தம்.
வழிபட்டோர்:சுந்தரர், அப்பர், சேக்கிழார், திருமால் முதலியோர்
Sthala Puranam


தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. முதுவாய் ஓரி கதற (7.41); பாடல்கள் : அப்பர் - எச்சில் இளமர் (6.70.4); சேக்கிழார் - பாடிய அப்பதியின் (12.29.174 & 177) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities

1) கச்சூர்க் கோயில் - ஆலக்கோயில்,
இறைவன் - விருந்திட்ட ஈஸ்வரர், விருந்திட்ட வரதர், கச்சபேஸ்வரர்.
இறைவி -அஞ்சனாக்ஷியம்மை
தலமரம் -ஆல்
தீர்த்தம்- கூர்ம (ஆமை) தீர்த்தம்.
2) மருந்தீசர் கோயில் (மலையடிவாரக் கோயில்)
இறைவன் - மருந்தீசர்
இறைவி- அந்தகநிவாரணிஅம்பாள், இருள்நீக்கித் தாயார்.
இம்மலைக்கு மருந்து மலை- ஒளஷதகிரி என்று பெயர்.
விநாயகர் - தாலமூல விநாயகர் (அ) கருக்கடி விநாயகர்.
Contact Address