logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கருவூரானிலை - (கரூர்)

இறைவர் திருப்பெயர்: பசுபதீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: கிருபாநாயகி, சௌந்தர்யநாயகி

தல மரம்:

தீர்த்தம் : ஆம்பிராவதி ஆறு , பிரம தீர்த்தம்

வழிபட்டோர்:காமதேனு வழிபட்டது.

Sthala Puranam

karur temple 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்   :  சம்பந்தர்  -  1. தொண்டெ லாமலர் தூவி (2.28); பாடல்கள்    : சேக்கிழார் -     செல்வக் கருவூர்த் திருவானிலைக் (12.28.339) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

சுவாமி சுயம்பு மூர்த்தி.

ஊரின் பெயர் கருவூராயினும், இங்குள்ள கோவிலுக்கு, காமதேனு வழிபட்டதால் ஆனிலை என்று பெயர்.

 

Specialities

 

  • அறுபத்து மூவருள், புகழ்ச் சோழர் ஆண்ட பதி. புகழ்ச்சோழ மண்டலம் என்னும் இடம் தனியாக உள்ளது.

 

  • எறிபத்த நாயனார் அவதரித்த தலம். அவதாரத் தலம் : கருவூர் (கரூர்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : கருவூர் (கரூர்) குருபூசை நாள் : மாசி - அஸ்தம் எறிபத்த நாயனாரின் திருவுருவச் சிலை கோயில் வளாகத்தில் உள்ளது.

 

  • சிவகாமியாண்டார் வாழ்ந்து திருத்தொண்டு செய்த பதி.

 

 

  • சோழர்கால கல்வெட்டுகள் பதினெழு உள்ளது. 

Contact Address

அமைவிடம் செயல் அலுவலர், அ/மி. ஸ்ரீபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர் - 639 001. தொலைபேசி : 04324 - 262010. அலைபேசி : +91 - 9994012627. மாநிலம் : தமிழ் நாடு தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் இவ்வூருக்கு பஸ் வசதியும், இரயில் வசதியும் உள்ளது.

Related Content

மூலனூர் (Moolanur)

Karur (karuvUr Anilai) Pasupathishwarar temple