இறைவர் திருப்பெயர்: | மகாதேவர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பார்வதியம்மை |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கொடுங்கோளூர் அஞ்சைக் (6-70-5) சுந்தரர் - தில்லைவாழ் அந்தணர்தம் (7.39.1).
அவதாரத் தலம் : திருச்செங்குன்றூர் (செங்கனூர் / செங்கண்ணூர்) வழிபாடு : சங்கம வழிபாடு முத்தித் தலம் : திருவாரூர் - மயிலாடுதுறை பாதையில் சுமார் 5கி.மீ. தொலைவிலுள்ள வண்டாம்பாளை. குருபூசை நாள் : சித்திரை - திருவாதிரை.
அமைவிடம் மாநிலம் : கேரளம் கேரளத்தில்; கோட்டயம் - செங்கணாச்சேரி சாலையில் திருவிள்ளா தாண்டிச் சென்று செங்கண்ணூரையடையலாம். கொல்லத்திலிருந்து 19 கி. மீ. சென்னை - திருவனந்தபுரம் ரயில் பாதையில் கோட்டயத்திற்கும் கொல்லத்திற்கும் இடையில் உள்ள ரயில் நிலையம்.