logo

|

Home >

hindu-hub >

temples

திருநெல்வாயில் (திருவுச்சி)

இறைவர் திருப்பெயர்: உச்சிநாதேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: கனகாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : கனக தீர்த்தம், கிருபா சமுத்திரம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், கண்வ மகரிஷி முதலியோர்

Sthala Puranam

thirunelvayil temple

  • சிவபுரி மான்மியம் என்ற தலவரலாறு பெற்ற பதி.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்   :   சம்பந்தர்   -   1. புடையினார்புள்ளி (2.26); பாடல்கள்    :    அப்பர்     -      சீரார் புனற்கெடில (6.007.9);                  சேக்கிழார்   -     கைம் மான் மறியார் 12.28.167) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • இது இன்று சிவபுரி எனப்படுகிறது.

 

  • கல்வெட்டுகள் மூன்று படி எடுக்கப்பட்டுள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம், சிதம்பரம் இரயில் நிலையத்திலிருந்து தென் கிழக்கே13.5கி.மீ. தூரத்திலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து 2-கி.மீ. தூரத்திலும் உள்ளது. சிதம்பரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.
தொடர்பு : 09842624580.

Related Content