இறைவர் திருப்பெயர்: அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி.
தல மரம்:
தீர்த்தம் : அக்கினி (கடல்) தீர்த்தம், அமுத தீர்த்தம்.
வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார், இந்திரன், சுவேதமுனிவரின் மகன் பிரமன், நாரதர், குழகமுனிவர், சித்தர்கள்.
Sthala Puranam
திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்றபோது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக ஆயிற்று என்று தலவரலாறு கூறுகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. கடிதாய்க் கடற்காற்று (7-32); பாடல்கள் : சேக்கிழார் - தெண் திரை சூழ் கடல் (12.28.622) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், எழுந்து பணிந்து (12.37.88 & 89) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.
Specialities
குழகர் கோயில் உள்ள இடம் கோடியக்காடு, கடல் உள்ள இடம் கோடியக்கரை என்று சொல்லப்படுகிறது.
Contact Address