இறைவர் திருப்பெயர்: ஸ்திரபுத்தீஸ்வரர், நீற்நெறி நாதர்.
இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : ஓமக தீர்த்தம் (ஞானசித்தி விநாயகர் கோயிலின் எதிரில் நீராடல் சிறப்புடையது). காவிரி
வழிபட்டோர்:வியாக்ரபாதர், பதஞ்சலி, சம்பந்தர், சேக்கிழார் ஆகியோர்.
Sthala Puranam

மக்கள் தற்போது 'தண்டலைச்சேரி ' என்றும் 'தண்டலச்சேரி ' என்றும் வழங்குகின்றனர்.
வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வழிபட்டு சிறப்பெய்தினர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
திருமுறைப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. விரும்புந் திங்களுங் (3.50);
பாடல்கள் : சேக்கிழார் - மற்றவ்வூர் தொழுது (12.28.575) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
இத்தல இறைவருக்குத்தான் அரிவாட்டாய நாயனார் தினந்தோறும் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் படைத்து வந்தார்; இவ்விறைவரே நாயனாருக்கு முக்தி கொடுத்தருளியவர்.
விநாயகரை வணங்கி உட்செல்லும்போது, மேற்புறத்தில் இருமருங்கும் அரிவாட்டாய நாயனார் - அவர் மனைவி அரிசியும் மாவடுவும் கொட்டுவது இறைவனின் திருக்கரம் வெளிப்பட்டு நாயனாரைத் தடுப்பது, நாயனாருக்கும் அவர்தம் மனைவியாருக்கும் இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தருவது முதலியவை சிற்பங்களாக கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.
அரிவாட்டாய நாயனார் குருபூசை அறுப்புத் திருவிழாவாகப் பெருவிழாவில் உரிய முறைப்படி நடத்தப்பெறுகிறது.
Contact Address