logo

|

Home >

devotees >

references-to-patharaippanivar-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் பத்தராய்ப் பணிவார் புராணம் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

        பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

        திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

        முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                           7.39.10 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

அரசினை ஆருர் அமரர் பிரானை அடிபணிந்திட்

டுரைசெய்த வாய்தடு மாறி உரோம புளகம்வந்து

கரசர ணாதி அவயவம் கம்பித்துக் கண்ணருவி

சொரிதரும் அங்கத்தி னோர்பத்தர் என்று தொகுத்தவரே.           11.70-நம்பி 

 

 பெரியபுராணம்

 

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்

See Also: 1. Life history of pattaraip paNivAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Stories for Children - குழந்தைகளுக்கான ஆன்மீகக் கதைகள்

63 Nayanmar Drama- உலகை வென்ற தாதையார் - சிறுத்தொண்டர் - தமி

63 Nayanmar Drama- திருமூலர் நாயனார் - நாடகம் Thirumoolar Na

63 Nayanmar Drama- கலை மலிந்த சீர் நம்பி - கண்ணப்ப நாயனார் -

63 Nayanmar Drama-வென்ற ஐம்புலனால் மிக்கார் - திருநீலகண்டக்