logo

|

Home >

devotees >

references-to-gananatha-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் கணநாத நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே

        மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்

சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

        செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்

கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்

        கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.6 

 

பதினோறாம் திருமுறை

 

தொண்டரை யாக்கி அவரவர்க் கேற்ற தொழில்கள் செய்வித்

தண்டர்தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண்

கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கள் தொறும்

கண்டல்வெண் சோறளிக் குங்கடல் காழிக் கணநாதனே.                   11.46-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

நல்ல நந்தன வனப்பணி செய்பவர் நறுந்துணர் மலர்கொய்வோர்

See Also: 1. Life history of gaNanAtha nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

போற்றும் பேறு நேர் பெற்றார்

The Puranam of Gananaatha Nayanar

The history of Thiruneelakanta Nayanar (Potter)

The History of Iyarpakai Nayanar

The History of Ilaiyankudimara Nayanar