logo

|

Home >

devotees >

references-to-chaththi-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் சத்தி நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்  

 

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்

        பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்

        விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

        கழற்*சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

 

*சத்திவரிஞ்சையர்கோன் என்பதை வரிஞ்சையூர்ச்

சத்தியாரென மாற்றுக.                                         7.39.7 

 

 பதினோறாம் திருமுறை

 

கிரிவில் லவர்தம் அடியரைத் தன்முன்பு கீழ்மைசொன்ன

திருவில் லவரைஅந் நாவரி வோன்திருந் தாரைவெல்லும்

வரிவில் லவன்வயற் செங்கழு நீரின் மருவுதென்றல்

தெருவில் விரைகம ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே.                 11.55-நம்பி

 

  பெரியபுராணம்

 

தீங்கு சொற்ற திருவிலர் நாவினை

See Also: 1. Life history of chaththi nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Embed Your Feet on me, Otherwise ...

The history of Thiruneelakanta Nayanar (Potter)

The History of Iyarpakai Nayanar

The History of Ilaiyankudimara Nayanar

The History of Meipporul Nayanar