logo

|

Home >

devotees >

references-to-chadaiya-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் சடைய நாயனார் புராணம் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

        வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்

        திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

        இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

        ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.                     7.39.11

 

பதினோறாம் திருமுறை

 

தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையன்என்னும்

குலம்விளங் கும்புக ழோனை உரைப்பர் குவலயத்தில்

நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்

பலம்விளங் கும்படி ஆரூரனைமுன் பயந்தமையே.                       11.84-நம்பி

 

 பெரியபுராணம்

 

தம்பிரானைத் தோழமை கொண்டருளித்    தமது தடம் புயஞ்சேர்

See Also: 1. Life history of chadaiya nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !