logo

|

Home >

devotees >

references-to-aiyadigal-kadavarkon-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்

        பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்

        விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

        கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.7 

 

 பதினோறாம் திருமுறை

 

சத்தித் தடக்கைக் குமரன்நல் தாதைதன் தானம்எல்லாம்

முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசா

மத்திற்கு மும்மைநன் தாள்அரற் காய்ஐயம் ஏற்றலென்னும்

பத்திக் கடல்ஐ யடிகளா கின்றநம் பல்லவனே.                    11.56-நம்பி

 

 பெரியபுராணம்  

 

தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின் கண்

See Also: 1. Life history of aiyadigaL kAdavarkOn nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Before stinking in the cemetery...

உடம்பின் ஓட்டம் குறைந்தால்...

மூவேந்தர் செல்வமும் வேண்டுமா?

நெஞ்சே உன்னை இரக்கின்றேன்

Before the Tongue Dies Say the Glory of Abode of Shiva