|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருத்தென்குரங்காடுதுறை
இறைவர் திருப்பெயர் : ஆபத்சகாயேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : பவளக்கொடியம்மை, வண்டார்கருமென் குழலம்மை
தல மரம் : வெள்வாழை
தீர்த்தம் : தேவதீர்த்தம்
வழிபட்டோர் : சுக்கிரீவன், அநுமான், வாலி.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் (பரவக்கெடும் வல்வினை) ,
அப்பர்(இரங்கா வன்மனத்தார்கள்)
தல வரலாறு
- வாலி, அநுமன் பூஜித்ததால், இப் பெயர் பெற்றது,
சிறப்புக்கள்
- இது தென்குரங்காடுதுறை ஆகும்.
- சோழர் காலக் கல்வெட்டுகள் பதிமூன்றும், பாண்டியர் கால கல்வெட்டுகள் இரண்டும் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள இரயில் நிலையம். அதன் வடக்கே 1கீ.மீ.தூரத்தில் கோவில் உள்ளது. கும்பகோணம்,மயிலாடுதுறை இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது. ஆடுதுறை என அழைக்கப்படுகின்றது.
|