திருப்பழுவூர்

இறைவர் திருப்பெயர்	: வட மூலநாதர்(வடம்-ஆலமரம்), யோகவனேஸ்வரர்,ஆலந்துறையார்
இறைவியார் திருப்பெயர்	: அருந்தவ நாயகி
தல மரம்		: ஆல மரம்
தீர்த்தம்			: பிரம தீர்த்தம்
வழிபட்டோர்		:அம்பிகை, பரசுராமர்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் ( முத்தன் மிகுமூவிலை)
thirupazuvur temple

தல வரலாறு

  • ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டமையால்,இப் பெயர்(பழு-ஆலமரம்) .
  • அம்பிகை தவம் செய்ததால்,யோகவனம் என்றும் பெயர்.
  • பரசுராமர்,தன் தாயைக் கொன்ற பழி தீரும் பொருட்டு,பூஜித்த தலம்.

சிறப்புக்கள்

  • இவ் வூர்,மேலப் பழுவூர், கீழப்பழுவூர் என இரு பகுதிகளைக் கொண்டது.இது,கீழப் பழுவூராகும்.மேலப் பழுவூர்,மறவனீச்சரம் என்னும் கோவிலைக் கொண்டது..
  • சோழர் காலக் கல்வெட்டுகள் 23 படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது,திருவையாற்றிலிருந்து,அரியலூர் செல்லும் பஸ் பாதையில் இத் தலம் உள்ளது.திருவையாறு,அரியலூர் ஆகிய இடங்களிருந்து, பஸ் வசதி உள்ளது...

< PREV <
காவிரி வடகரை 54வது தலம்
திருமழபாடி
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 56வது தலம்
திருக்கானூர்