|
Home > Temples of India > Padal Perra Thalangal
தென் திருமுல்லைவாயில்
இறைவர் திருப்பெயர் : முல்லைவன நாதர்
இறைவியார் திருப்பெயர் : கோதையம்மை
தல மரம் : முல்லை
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
வழிபட்டோர் : உமையம்மை, இந்திரன், கார்கோடகன்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் ( துளிமண்டி யுண்டு நிறம்)
தல வரலாறு
- தலமரம் முல்லையாதலால், இப் பெயர். (சென்னை நகரத்தில் வட திருமுல்லைவாயில் என்ற மற்றொருத் தேவாரத் தலம் உள்ளது)
- உமாதேவி வழிபட்டு தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலம்.
சிறப்புக்கள்
- இது, கடற்கரைக் கோவிலாகும்.
- சிந்தனை விநாயகர் சந்நிதி சிறப்பானது. இது,கோவிலுக்கும் கடற்கரைக்கும் இடையிலுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, சீர்காழிக்குக் கிழக்கே 13கீ.மீ.தூரத்தில் உள்ளது. சீர்காழியிலிருந்து பஸ் வசதி இருக்கிறது.
|