|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருக்கழிப்பாலை
இறைவர் திருப்பெயர் : பால் வண்ண நாதர்
இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : கொள்ளிடம்
வழிபட்டோர் : வால்மீகி முனிவர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் ( 1.புனலாடியபுன், 2.வெந்தகுங்குலியப்),
அப்பர் (1. வன பவள, 2.நங்கையைப்பாகம், 3.நெய்தற் குருகுதன், 4.வண்ணமும்வடிவுஞ், 5.ஊனுடுத்தி),
சுந்தரர் ( செடியேன்)
தல வரலாறு
- இது முன்பு,கொள்ளிட வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்தது.கொள்ளிடத்தின் வெள்ளத்தால் முற்றிலும் பாழ்பட்டுவிட்டது. திரு.பழநியப்ப முதலியார் என்பவர் சிவபுரிக்குத் தெற்கில் கோவில்கட்டி, அதில் கழிப்பா¨லை இறைவரையும், இறைவியாரையும், ஏனைய பரிவார தேவதைகளையும் எழுந்தருளுவித்துள்ளார்.
சிறப்புக்கள்
- இது இன்று சிவபுரி எனப்படுகிறது.
- சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு படி எடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, சிதம்பரத்திற்கு தென் கிழக்கே 10கீ.மீ. தூரத்தில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.
|