logo

|

Home >

to-practise >

references-to-manakkanychara-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் மானக்கஞ்சாற நாயனார் பற்றிய குறிப்புகள்

சுந்தரர் தேவாரம்

 

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்

        ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்

        கடவூரிற் கலயன்றன் அடியயன்றன் அடியார்க்கும் அடியேன்

மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்

        எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.2

 

பதினோறாம் திருமுறை

 

கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை

நலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும்

அலசும் எனக்கரு தாதவன் கூந்தல் அரிந்தளித்தான்

மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாறன் எனும்வள்ளலே.               11.13-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

அருள்செய்த மொழிகேளா அடற்சுரிகை தனையுருவிப்

See Also: 1. Life history of manakkanjchara nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

The History of Manakkanychara Nayanar