logo

|

Home >

to-practise >

references-to-cheruththunai-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் செருத்துணை நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

        காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை

        மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்

புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி

        பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                           7.39.9

 

 பதினோறாம் திருமுறை

 

கழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை

மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன் தேவிமுன் மோத்தலுமே

எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந் தானென் றியம்புவரால்

செழுநீர் மருகல்நன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே.                        11.66-நம்பி

 

 பெரியபுராணம்

 

கடிது முற்றி மற்றவள்தன் கருமென் கூந்தல் பிடித்து ஈர்த்துப்

 

See Also: 1. Life history of cheruththuNai nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !