logo

|

Home >

to-practise >

references-to-adhipaththa-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் அதிபத்த நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்

        பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்

        விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

        கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                           7.39.7

 

 பதினோறாம் திருமுறை

 

பழித்தக் கவும்இக ழான்தில்லை யான்பண்டு வேட்டுவனும்

பழித்திட் டிறைச்சி கலையன் அளித்த விருக்குழங்கன்

மொழித்தக்க சீர்அதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும்

இழித்தக்க என்னா தமிர்துசெய் தான்என் றியம்புவரே.             11.கோ.ப.வி. 40

 

திறம்அமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்

றுறஅமர் மாகடற் கேவிடு வோன்ஒரு நாட்கனக

நிறம்அமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம்

புறம்அமர் நாகை அதிபத்த னாகிய பொய்யிலியே.                               11.52-நம்பி

 

 

 பெரியபுராணம்  

 

என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர்

See Also: 1. Life history of adhipaththa nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The History of Adhipaththa Nayanar