உள்ளுறை
திருவாரூர் |
(518-529) |
||
திருவாலங்காடு |
(530-539) |
||
திருக்கடவூர் மயானம் |
(540-549) |
||
திருவொற்றியூர் |
(550-559) |
||
திருப்புன்கூர் |
(560-569) |
||
திருநீடூர் |
(570-580) |
||
திருவாழ்கொளிபுத்தூர் |
(581-592) |
||
திருக்கழுமலம் |
(593-602) |
||
திருவாரூர் |
(603-613) |
||
திருவிடைமருதூர் |
(614-623) |
||
திருவேகம்பம் |
(624-634) |
||
திருக்கோலக்கா |
(635-644) |
||
நம்பிஎன்ற திருப்பதிகம் |
(645-654) |
||
திருத்தினைநகர் |
(655-664) |
||
திருநின்றியூர் |
(665-671) |
||
திருவாவடுதுறை |
(672-676) |
||
திருவலிவலம் |
(677-687) |
||
திருநள்ளாறு |
(688-697) |
||
திருவடமுல்லைவாயில் |
(698-798) |
||
திருவாவடுதுறை |
(709-718) |
||
திருமறைக்காடு |
(719-728) |
||
திருவலம்புரம் |
(729-739) |
||
திருவாரூர் |
(740-750) |
||
திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் |
(751-760) |
||
திருவானைக்கா |
(761-770) |
||
திருவாஞ்சியம் |
(771-780) |
||
திருவையாறு |
(781-791) |
||
திருக்கேதாரம் |
(792-801) |
||
திருப்பருப்பதம் |
(802-811) |
||
திருக்கேதீச்சரம் |
(812-821) |
||
திருக்கழுக்குன்றம் |
(822-831) |
||
திருச்சுழியல் |
(832-841) |
||
திருவாரூர் |
(842-851) |
||
திருக்கானப்பேர் |
(852-861) |
||
திருக்கூடலையாற்றூர் |
(862-871) |
||
திருவன்பார்த்தான்பனங்காட்டூர் |
(872-881) |
||
திருப்பனையூர் |
(882-891) |
||
திருவீழிமிழலை |
(892-901) |
||
திருவெண்பாக்கம் |
(902-912) |
||
கோயில் |
(913-922) |
||
திருவொற்றியூர் |
(923-932) |
||
திருப்புக்கொளியூர் அவிநாசி |
(933-942) |
||
திருநறையூர்ச்சித்தீச்சரம் |
(943-953) |
||
திருச்சோற்றுத்துறை |
(954-963) |
||
திருவாரூர் |
(964-974) |
||
திருவாரூர்ப்பரவையுண்மண்டளி |
(975-984) |
||
திருநனிபள்ளி |
(985-994) |
||
திருநன்னிலத்துப்பெருங்கோயில் |
(995-1005) |
||
திருநாகேச்சரம் |
(1006-1016) |
||
திருநொடித்தான்மலை |
(1017-1026) |
||
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி
7.51 திருவாரூர்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
518 |
பத்திமையும் அடிமையையுங் கைவிடுவான் பாவியேன் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன் வயிரத்தை மூர்க்கனேன் என்னாரூர் இறைவனையே. |
7.51.1 |
519 |
ஐவணமாம் பகழியுடை அடல்மதனன் பொடியாகச் விழிசெய்த சிவமூர்த்தி வளர்சடையெம் மாரமுதை என்னாரூர் இறைவனையே. |
7.51.2 |
520 |
சங்கலக்குந் தடங்கடல்வாய் விடஞ்சுடவந் தமரர்தொழ உண்டுகந்த அம்மானை அறிவிலியேன் செறிவின்றி என்னாரூர் இறைவனையே. |
7.51.3 |
521 |
இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப் பிறந்தயர்வேன் அயராமே அருமருந்தென் ஆரமுதை மான்மருவுங் கையானை என்னாரூர் இறைவனையே. |
7.51.4 |
522 |
செப்பரிய அயனொடுமால் சிந்தித்துந் தெரிவரிய அறியாதே அருவினையேன் இணையிலியை அணைவின்றி என்னாரூர் இறைவனையே. |
7.51.5 |
523 |
வன்னாகம் நாண்வரைவில் அங்கிகணை அரிபகழி புரமெரித்த தன்மையனை மூர்க்கனேன் ஆக்கைசுமந் என்னாரூர் இறைவனையே. |
7.51.6 |
524 |
வன்சயமாய் அடியான்மேல் வருங்கூற்றின் உரங்கிழிய முனிந்துகந்த மூர்த்திதனை விடையானை அடைவின்றி என்னாரூர் இறைவனையே. |
7.51.7 |
525 |
முன்னெறிவா னவர்கூடித் தொழுதேத்தும் முழுமுதலை நாயகனை அடியார்கள் |
7.51.8 |
526 |
கற்றுளவான் கனியாய கண்ணுதலைக் கருத்தார இருவர்நினைந் தினிதேத்தப் பெரிதடியேன் கையகன்றிட் என்னாரூர் இறைவனையே. |
7.51.9 |
527 |
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய துரிசுகளுக் குடனாகி தாண்டானை மதியில்லா என்னாரூர் இறைவனையே. |
7.51.10 |
528 |
வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாமுய்ய நொய்யேனைப் பொருட்படுத்துச் தத்துவனைச் சழக்கனேன் என்னாரூர் இறைவனையே. |
7.51.11 |
529 |
பேரூரும் மதகரியின் உரியானைப் பெரியவர்தஞ் சிவனடியே திறம்விரும்பி அடியன்சொல் அகலிடத்தில் உலகவர்க்கு மேலாரே. |
7.51.12 |
இது திருவொற்றியூரிற் சங்கிலிநாச்சியாருடன்
இருக்கும்போது வீதிவிடங்கப்பெருமானுடைய
திருவோலக்கதரிசன ஞாபகம்வர ஓதியருளிய பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.52 திருவாலங்காடு
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
530 |
முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையா ளுமைபங்கா சிவனே தேவர் சிங்கமே பரமா பழைய னூர்மேய அடியார்க் கடியேன் ஆவேனே. |
7.52.1 |
531 |
பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் றன்னைப் போகாமே மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே பரமா பழைய னூர்மேய அடியார்க் கடியேன் ஆவேனே. |
7.52.2 |
532 |
தூண்டா விளக்கின் நற்சோதீ தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய் பொடியாச் செற்ற புண்ணியனே பரமா பழைய னூர்மேய அடியார்க் கடியேன் ஆவேனே. |
7.52.3 |
533 |
மறிநேர் ஒண்கண் மடநல்லார் வலையிற் பட்டு மதிமயங்கி மையார் கண்ட முடையானே பரமா பழைய னூர்மேய அடியார்க் கடியேன் ஆவேனே. |
7.52.4 |
534 |
வேலங் காடு தடங்கண்ணார் வலையுட் பட்டுன் நெறிமறந்து மணியே முத்தே மரகதமே படர்புன் சடையாய் பழையனூர் அடியார்க் கடியேன் ஆவேனே. |
7.52.5 |
535 |
எண்ணார் தங்கள் எயிலெய்த எந்தாய் எந்தை பெருமானே கருத்தா திருத்த லாகாதாய் பலரும் ஏத்தும் பழையனூர் அடியார்க் கடியேன் ஆவேனே. |
7.52.6 |
536 |
வண்டார் குழலி உமைநங்கை பங்கா கங்கை மணவாளா விடையாய் வேத நெறியானே பரமா பழைய னூர்மேய அடியார்க் கடியேன் ஆவேனே. |
7.52.7 |
537 |
பேழ்வா யரவி னணையானும் பெரிய மலர்மே லுறைவானுந் தழலாய் நின்ற தத்துவனே பரமா பழையனூர் தன்னை அடியார்க் கடியேன் ஆவேனே. |
7.52.8 |
538 |
எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமையாண்ட பேயோ டாடல் புரிவானே பலரும் ஏத்தும் பழையனூர் அடியார்க் கடியேன் ஆவேனே. |
7.52.9 |
539 |
பத்தர் சித்தர் பலரேத்தும் பரமன் பழைய னூர்மேய அடிமைத் திறமே அன்பாகிச் சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள் பரமன் அடியே பணிவாரே. |
7.52.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்துவதாண்டவேசுவரர், தேவியார் - வண்டார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.53 திருக்கடவூர் மயானம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
540 |
மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல மகிழ்ந்து பூதப் படைசூழத் தேவர் நாகர் தானவர்க்கும் பெரிய பெருமா னடிகளே. |
7.53.1 |
541 |
விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் மார்பர் வேத கீதத்தர் கால காலர் கடவூரர் இறைவ ருமையோ ரொருபாகம் பெரிய பெருமா னடிகளே. |
7.53.2 |
542 |
காயும் புலியின் அதளுடையர் கண்டர் எண்டோ ட் கடவூரர் தாமே யாய தலைவனார் பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி பெரிய பெருமா னடிகளே. |
7.53.3 |
543 |
நறைசேர் மலரைங் கணையானை நயனத் தீயாற் பொடிசெய்த இல்லை யென்னா தருள்செய்வார் பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப் பெரிய பெருமா னடிகளே. |
7.53.4 |
544 |
கொத்தார் கொன்றை மதிசூடிக் கோள்நா கங்கள் பூணாக மருப்பும் ஆமைத் தாலியார் பாடி ஆடப் பலிகொள்ளும் பெரிய பெருமா னடிகளே. |
7.53.5 |
545 |
துணிவார் கீளுங் கோவணமுந் துதைந்து சுடலைப் பொடியணிந்து *பஞ்ச வடிமார் பினர்கடவூர்த் தீவாய்ப் படுத்த சேவகனார் பெரிய பெருமா னடிகளே. |
7.53.6 |
546 |
காரார் கடலின் நஞ்சுண்ட கண்டர் கடவூர் உறைவாணர் சிதைய விரலா லூன்றினார் உடையார்க் கொற்றி யூராரூர் பெரிய பெருமா னடிகளே. |
7.53.7 |
547 |
வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்க் குறுகி விசயன் தவமழித்து ஆவ நாழி நிலையருள்செய் பெரிய பெருமா னடிகளே. |
7.53.8 |
548 |
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரமறுப்பர் றானஞ் சுகப்பர் அறமுரைப்பர் இறைவர் சிறுமான் மறிக்கையர் பெரிய பெருமா னடிகளே. |
7.53.9 |
549 |
மாட மல்கு கடவூரில் மறையோ ரேத்தும் மயானத்துப் கருளும் பெருமா னடிகள்சீர் நம்பி சொன்ன நற்றமிழ்கள் பாவ மான பறையுமே. |
7.53.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.54 திருவொற்றியூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
550 |
அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன் அதுவும் நான்படப் பாலதொன் றானாற் பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன் மற்று நான்அறி யேன்மறு மாற்றம் ஒற்றி யூரெனும் ஊருறை வானே. |
7.54.1 |
551 |
கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய் காதற் சங்கிலி காரண மாக என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன் பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை ஒற்றி யூரெனும் ஊருறை வானே. |
7.54.2 |
552 |
கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே கட்டி யேபலர்க் குங்களை கண்ணே அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன் வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி ஒற்றி யூரெனும் ஊருறை வானே. |
7.54.3 |
553 |
ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா லியாவ ராகிலென் அன்புடை யார்கள் சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய் கொள்வ தேகணக் குவழக் காகில் ஒற்றி யூரெனும் ஊருறை வானே. |
7.54.4 |
554 |
வழித்த லைப்படு வான்முயல் கின்றேன் உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன் சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளங் ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை ஒற்றி யூரெனும் ஊருறை வானே. |
7.54.5 |
555 |
மானை நோக்கியர் கண்வலைப் பட்டு வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித் சீல முங்குண முஞ்சிந்தி யாதே உயிரொ டும்நர கத்தழுந் தாமை ஒற்றி யூரெனும் ஊருறை வானே. |
7.54.6 |
556 |
மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன் எஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன் பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன் கடவ தென்னுனை நான்மற வேனேல் ஒற்றி யூரெனும் ஊருறை வானே. |
7.54.7 |
557 |
கூடினாய் மலை மங்கையை நினையாய் கங்கை ஆயிர முகம்உடை யாளைச் தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி ஒற்றி யூரெனும் ஊருறை வானே. |
7.54.8 |
558 |
மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய் மைந்த னேமணி யேமண வாளா அழையேற் போகுரு டாஎனத் தரியேன் முக்க ணாமுறை யோமறை யோதீ ஒற்றி யூரெனும் ஊருறை வானே. |
7.54.9 |
559 |
ஓதம் வந்துல வுங்கரை தன்மேல் ஒற்றி யூருறை செல்வனை நாளும் நான்ம றையங்கம் ஓதிய நாவன் சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே. |
7.54.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர்,
தேவியார் - வடிவுடையம்மை.
இது உன்னைப்பிரிந்துபோவதில்லையென்று சங்கிலி நாச்சியாருக்குச்
சூளுரைசெய்து மணந்துமகிழ்ந் திருக்கையில் திருவாரூர்
வீதிவிடங்கப்பெருமானுடய திருவோலக்கத் தரிசனஞ்செய்வதற்கின்றி
நெடுநாள் பிரிந்திருக்கின்றோமேயென்னும் ஞாபகமுண்டாகப்
பரமசிவத்தின் திருவிளையாட்டால் முன்கூறிய சூளுரையைமறந்து
திருவொற்றியூரெல்லையைக் கடந்தவளவில் நேத்திரங்களுக்கு
அபாவந்தோன்ற வருந்தித் துதிசெய்த பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.55 திருப்புன்கூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
560 |
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன் இவன்மற் றென்னடி யானென விலக்குஞ் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. |
7.55.1 |
561 |
வைய கமுற்றும் மாமழை மறந்து வயலில் நீரிலை மாநிலந் தருகோம் ஒலிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. |
7.55.2 |
562 |
ஏத நன்னிலம் ஈரறு வேலி ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்துக் கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற சடைமி சைமலர் அருள்செயக் கண்டு பூம்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. |
7.55.3 |
563 |
நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் நாவினுக் கரையன் நாளைப்போ வானுங் கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன் பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. |
7.55.4 |
564 |
கோல மால்வரை மத்தென நாட்டிக் கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த அமரர் கட்கருள் புரிவது கருதி கண்டத் தேவைத்த பித்தநீ செய்த செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. |
7.55.5 |
565 |
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீவளி ஞாயிறு திங்கள் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் அர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. |
7.55.6 |
566 |
போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப் பொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. |
7.55.7 |
567 |
மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில் இருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல் ஒருவ நீகரி காடரங் காக மணிமு ழாமுழக் கஅருள் செய்த செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. |
7.55.8 |
568 |
அறிவி னால்மிக்க அறுவகைச் சமயம் அவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக் கோல வாளொடு நாளது கொடுத்த செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. |
7.55.9 |
569 |
கம்ப மால்களிற் றின்னுரி யானைக் காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானை ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந் டைந்தும் வல்லவர் அருவினை இலரே. |
7.55.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவலோகநாதர், தேவியார் - சொக்கநாயகியம்மை.
சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்புன்கூருக்கெழுந்தருளியபோது அந்தத்தலத்தார்
கண்டு தொழுது சுவாமீ! இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி
வருந்துகிறோம், ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய,
மழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன, அவர்கள் பன்னிரண்டு
வேலி நிலந்தருகிறோமென்னக் கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும்,
மழை அதிகமாய்ப்பெய்ய அவர்களுடையவேண்டுதலினால் மழை தணிந்து
பெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி
மீட்டும் பன்னிரண்டுவேலி நிலங்கொடுக்கப்பெற்றருளியது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.56 திருநீடூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
570 |
ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக் கருத லார்புரம் மூன்றெரித் தானை நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப் பரம னைப்பணி யாவிட லாமே. |
7.56.1 |
571 |
துன்னு வார்சடைத் தூமதி யானைத் துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப் பார்த்த னுக்கருள் செய்தபி ரானை ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப் புனித னைப்பணி யாவிட லாமே. |
7.56.2 |
572 |
கொல்லும் மூவிலை வேலுடை யானைக் கொடிய காலனை யுங்குமைத் தானை நாளும் நாம்உகக் கின்ற பிரானை ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க் கூறி நாம்பணி யாவிட லாமே. |
7.56.3 |
573 |
தோடு காதிடு தூநெறி யானைத் தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப் பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே அலைபு னற்கழ னித்திரு நீடூர் விரும்பி நாம்பணி யாவிட லாமே. |
7.56.4 |
574 |
குற்ற மொன்றடி யாரிலர் ஆனாற் கூடு மாறத னைக்கொடுப் பானைக் காணப் பேணும வர்க்கெளி யானை மூவ ரின்முத லாயவன் றன்னைச் தோன்ற லைப்பணி யாவிட லாமே. |
7.56.5 |
575 |
காடில் ஆடிய கண்ணுத லானைக் கால னைக்கடிந் திட்டபி ரானைப் பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத் சித்த முந்தெளி வார்க்கெளி யானைக் கூத்த னைப்பணி யாவிட லாமே. |
7.56.6 |
576 |
விட்டி லங்கெரி யார்கையி னானை வீடி லாதவி யன்புக ழானைக் காதி லார்கன கக்குழை யானை வீந்த வர்தலை யோடுகை யானைக் கண்டு நாம்பணி யாவிட லாமே. |
7.56.7 |
577 |
மாய மாய மனங்கெடுப் பானை மனத்து ளேமதி யாய்இருப் பானைக் காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை வேந்த னைப்பணி யாவிட லாமே. |
7.56.8 |
578 |
கண்ட முங்கறுத் திட்டபி ரானைக் காணப் பேணும வர்க்கெளி யானைத் துன்ப முந்துறந் தின்பினி யானைப் பாக மாமதி யாயவன் றன்னைக் கேண்மை யாற்பணி யாவிட லாமே. |
7.56.9 |
579 |
அல்லல் உள்ளன தீர்த்திடு வானை அடைந்த வர்க்கமு தாயிடு வானைக் கோல மார்கரி யின்னுரி யானை நானுங் காதல்செய் கின்றபி ரானை ஏத்தி நாம்பணி யாவிட லாமே. |
7.56.10 |
580 |
பேரோர் ஆயிர மும்முடை யானைப் பேரி னாற்பெரி தும்மினி யானை நீடூர் நின்றுகந் திட்டபி ரானை ஆத ரித்தழைத் திட்டவிம் மாலை பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே. |
7.56.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோமநாதேசுவரர், தேவியார் - வேயுறுதோளியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.57 திருவாழ்கொளிபுத்தூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
581 |
தலைக்க லன்றலை மேல்தரித் தானைத் கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை ஆணை யால்அடி யேன்அடி நாயேன் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. |
7.57.1 |
582 |
படைக்கட் சூலம் பயிலவல் லானைப் பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானைக் காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச் தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. |
7.57.2 |
583 |
வெந்த நீறுமெய் பூசவல் லானை வேத மால்விடை ஏறவல் லானை ஆறலைத் தசடை யானைஅம் மானைச் தேவ தேவனென் சொல்முனி யாதே மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. |
7.57.3 |
584 |
தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத் தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப் பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை நஞ்சம் உண்டுகண் டங்கறுத் தானை மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. |
7.57.4 |
585 |
வளைக்கை முன்கைமலை மங்கை மணாளன் மார னார்உடல் நீறெழச் செற்றுத் தோலும்நூ லுந்துதைந் தவரை மார்பன் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. |
7.57.5. |
586 |
திருவின் நாயகன் ஆகிய மாலுக் கருள்கள் செய்திடும் தேவர் பிரானை மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான் செங்கண் வேடனாய் என்னொடும் வந்து மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. |
7.57.6 |
587 |
எந்தை யைஎந்தை தந்தை பிரானை ஏத மாயஇடர் தீர்க்கவல் லானை மூர்த்தி யைமுதற் காண்பரி யானைக் கார கில்கவ ரிம்மயிர் மண்ணி மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. |
7.57.7 |
588 |
தேனை ஆடிய கொன்றையி னானைத் தேவர் கைதொழுந் தேவர் பிரானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக் கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. |
7.57.8 |
589 |
காளை யாகி வரையெடுத் தான்றன் கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம் மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப் செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. |
7.57.9 |
590 |
திருந்த நான்மறை பாடவல் லானைத் தேவர்க் குந்தெரி தற்கரி யானைப் பூதிப் பைபுலித் தோலுடை யானை ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. |
7.57.10 |
591 |
மெய்யனை மெய்யின் நின்றுணர் வானை மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம் புனித னைப்புலித் தோலுடை யானைச் திகழு மேனியன் மான்மறி ஏந்தும் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. |
7.57.11 |
592 |
வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனென் சடையன் காதலன் வனப்பகை அப்பன் நங்கை சிங்கடி தந்தை பயந்த பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே. |
7.57.12 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்,
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.58 திருக்கழுமலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
593 |
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத் தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின் வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. |
7.58.1 |
594 |
மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன் வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன் துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. |
7.58.2 |
595 |
திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என் செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன் உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால் விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. |
7.58.3 |
596 |
மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன் பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார் பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. |
7.58.4 |
597 |
குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங் கொடுமழு வாட்படைக் குழகனே என்றும் வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே பசுபதி பதிவின விப்பல நாளுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. |
7.58.5 |
598 |
வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன் வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. |
7.58.6 |
599 |
அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன் படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப் மின்னின துருவை என்னிடைப் பொருளைக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. |
7.58.7 |
600 |
நினைதரு பாவங்கள் நாசங்க ளாக நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப் இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. |
7.58.8 |
601 |
மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத் உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன் பேரரு ளாளனைக் காரிருள் போன்ற கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. |
7.58.9 |
602 |
செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட் அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங் சடையன்றன் காதலன் பாடிய பத்துந் துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே. |
7.58.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரியீசுவரர்,
தேவியார் - திருநிலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.59 திருவாரூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
603 |
பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப் போக முந்திரு வும்புணர்ப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை எம்மா னைஎளி வந்தபி ரானை ஆரூ ரானை மறக்கலு மாமே. |
7.59.1 |
604 |
கட்ட மும்பிணி யுங்களை வானைக் காலற் சீறிய காலுடை யானை விரவி னால்விடு தற்கரி யானைப் வாரா மேதவி ரப்பணிப் பானை ஆரூ ரானை மறக்கலு மாமே. |
7.59.2 |
605 |
கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக் கலைக்கெ லாம்பொரு ளாயுடன் கூடிப் பகலுங் கங்குலும் ஆகிநின் றானை உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை ஆரூ ரானை மறக்கலு மாமே. |
7.59.3 |
606 |
செத்த போதினில் முன்னின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம் மதிஉண் டேவிதி யின்பயன் உண்டே தொழநின் றதிமில் ஏறுடை யானை ஆரூ ரானை மறக்கலு மாமே. |
7.59.4 |
607 |
செறிவுண் டேல்மனத் தாற்றெளி வுண்டேல் தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல் வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல் பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை ஆரூ ரானை மறக்கலு மாமே. |
7.59.5 |
608 |
பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று பொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி வாரா மேதவிர்க் கும்விதி யானை நாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும் ஆரூ ரானை மறக்கலு மாமே. |
7.59.6 |
609 |
கரியா னைஉரி கொண்டகை யானைக் கண்ணின் மேலொரு கண்ணுடை யானை மறையா னைக்குறை மாமதி சூடற் ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க் ஆரூ ரானை மறக்கலு மாமே. |
7.59.7 |
610 |
வாளா நின்று தொழும்அடி யார்கள் வான்ஆ ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார் கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி ஆரூ ரானை மறக்கலு மாமே. |
7.59.8 |
611 |
விடக்கை யேபெருக் கிப்பல நாளும் வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக் கண்கு ழிந்திரப் பார்கையி லொன்றும் சடையா னைஉமை யாளையோர் பாகத் ஆரூ ரானை மறக்கலு மாமே. |
7.59.9 |
612 |
ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட உச்சிப் போதனை நச்சர வார்த்த பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக் காத லாற்கடல் சூர்தடிந் திட்ட ஆரூ ரானை மறக்கலு மாமே. |
7.59.10 |
613 |
ஓரூ ரென்றுல கங்களுக் கெல்லாம் உரைக்க லாம்பொரு ளாயுடன் கூடிக் முடியன் காரிகை காரண மாக அம்மான் றன்றிருப் பேர்கொண்ட தொண்டன் அமர லோகத் திருப்பவர் தாமே. |
7.59.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.60 திருவிடைமருதூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
614 |
கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற் கைப்பர் பாழ்புக மற்றது போலப் படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய் அங்க ணாஅர னேயென மாட்டா இடைம ருதுறை எந்தைபி ரானே. |
7.60.1 |
615 |
நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன் அஞ்சி னேன்நம னாரவர் தம்மை உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத இடைம ருதுறை எந்தைபி ரானே. |
7.60.2 |
616 |
புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற் போலும் வாழ்க்கை பொருளிலை நாளும் என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய் மூர்க்க னாகிக் கழிந்தன காலம் இடைம ருதுறை எந்தைபி ரானே. |
7.60.3 |
617 |
முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய மூர்க்க னாகிக் கழிந்தன காலம் சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன் ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா இடைம ருதுறை எந்தைபி ரானே. |
7.60.4 |
618 |
அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள் ஐவ ரும்புர வாசற ஆண்டு கடைமு றைஉனக் கேபொறை ஆனேன் வேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில் இடைம ருதுறை எந்தைபி ரானே. |
7.60.5 |
619 |
குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக் கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் பாவி யேன்பல பாவங்கள் செய்தேன் இடைம ருதுறை எந்தைபி ரானே. |
7.60.6 |
620 |
கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக் குற்றஞ் செற்றம் இவைமுத லாக வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல நமன்த மர்நர கத்திடல் அஞ்சி இடைம ருதுறை எந்தைபி ரானே. |
7.60.7 |
621 |
ஐவ கையர் ஐயரவ ராகி ஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார் அவர வர்வழி ஒழுகிநான் வந்து தீவ ணாசிவ னேயெரி யாடீ இடைம ருதுறை எந்தைபி ரானே. |
7.60.8 |
622 |
ஏழை மானுட இன்பினை நோக்கி இளைய வர்வயப் பட்டிருந் தின்னம் வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக் போக மும்பொருள் ஒன்றறி யாத இடைம ருதுறை எந்தைபி ரானே. |
7.60.9 |
623 |
அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி ஐவ னஞ்சுமந் தார்த்திரு பாலும் இடைம ருதுறை எந்தைபி ரானை உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள் நாதன் சேவடி நண்ணுவர் தாமே. |
7.60.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசுவரர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.61 திருவேகம்பம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
624 |
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ் சிந்திப் பாரவர் சிந்தையு ளானை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. |
7.61.1 |
625 |
உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப் பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானை ஆத ரித்து வழிபடப் பெற்ற காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. |
7.61.2 |
626 |
திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச் செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக் காம னைக்கன லாவிழித் தானை மருவி யேத்தி வழிபடப் பெற்ற காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. |
7.61.3 |
627 |
குண்ட லந்திகழ் காதுடை யானைக் கூற்று தைத்த கொடுந்தொழி லானை வாள ராமதி சேர்சடை யானைக் கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற காணக் கண்அடி யேன்பெற்ற வறே. |
7.61.4 |
628 |
வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை அரும றையவை அங்கம்வல் லானை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. |
7.61.5 |
629 |
திங்கள் தங்கிய சடையுடை யானைத் தேவ தேவனைச் செழுங்கடல் வளருஞ் சாம வேதம் பெரிதுகப் பானை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. |
7.61.6 |
630 |
விண்ண வர்தொழு தேத்தநின் றானை வேதந் தான்விரித் தோதவல் லானை நாளும் நாம்உகக் கின்றபி ரானை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. |
7.61.7 |
631 |
சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப் பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை ஆத ரித்து வழிபடப் பெற்ற காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. |
7.61.8 |
632 |
வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுரம் மூன்றெரித் தானை நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப் பரவி யேத்தி வழிபடப் பெற்ற காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. |
7.61.9 |
633 |
எள்க லின்றி இமையவர் கோனை ஈச னைவழி பாடுசெய் வாள்போல் வழிபடச் சென்று நின்றவா கண்டு வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. |
7.61.10 |
634 |
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் பெரிய எம்பெரு மானென்றெப் போதுங் காணக் கண்அடி யேன்பெற்ற தென்று குளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன் நன்னெ றிஉல கெய்துவர் தாமே. |
7.61.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர், தேவியார் - காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.62 திருக்கோலக்கா
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
635 |
புற்றில் வாளர வார்த்த பிரானைப் பூத நாதனைப் பாதமே தொழுவார் பாவ நாசனை மேவரி யானை பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. |
7.62.1 |
636 |
அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும் ஆய நம்பனை வேய்புரை தோளி தழல்ம திச்சடை மேற்புனைந் தானை விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. |
7.62.2 |
637 |
பாட்ட கத்திசை யாகிநின் றானைப் பத்தர் சித்தம் பரிவினி யானை நட்ட மாடியை நம்பெரு மானைக் கண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. |
7.62.3 |
638 |
ஆத்தம் என்றெனை ஆளுகந் தானை அமரர் நாதனைக் குமரனைப் பயந்த வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த தில்லை அம்பலத் துள்நிறைந் தாடுங் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. |
7.62.4 |
639 |
அன்று வந்தெனை அகலிடத் தவர்முன் ஆள தாகஎன் றாவணங் காட்டி நித்தி லத்திரள் தொத்தினை முத்திக் உயரும் வல்லர ணங்கெடச் சீறுங் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. |
7.62.5 |
640 |
காற்றுத் தீப்புன லாகிநின் றானைக் கடவு ளைக்கொடு மால்விடை யானை நிரம்பு பல்கலை யின்பொ ருளாலே போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளாற் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. |
7.62.6 |
641 |
அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண் டமர ருக்கருள் வெளிப்படுத் தானைத் சோதி யைச்சுடர் போலொளி யானை மேவும் ஈசனை வாசமா முடிமேற் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. |
7.62.7 |
642 |
நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்த னுக்குல கவர்முன் தன்மை யாளனை என்மனக் கருத்தை அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. |
7.62.8 |
643 |
அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக் கன்றி ரங்கிய வென்றியி னானைப் பரவி யும்பணி தற்கரி யானைச் ஆகித் தீவினை தீர்த்தஎம் மானைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. |
7.62.9 |
644 |
கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக் கோலக் காவுளெம் மானைமெய்ம் மானப் பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன் நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர் கதியும் எய்துவர் பதியவர்க் கதுவே. |
7.62.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்தபுரீசுவரர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.63 நம்பி என்ற திருப்பதிகம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
645 |
மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால் எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. |
7.63.1 |
646 |
திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால் சிறந்தநம் பிபிறந் தஉயிர்க் கெல்லாம் அமரர் நம்பிகும ரன்முதல் தேவர் தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும் எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. |
7.63.2 |
647 |
வருந்த அன்றுமத யானை உரித்த வழக்கு நம்பிமுழக் குங்கடல் நஞ்சம் அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம் பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. |
7.63.3 |
648 |
ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம் உரிய நம்பிதெரி யம்மறை அங்கங் குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ் செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும் எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. |
7.63.4 |
649 |
குற்ற நம்பிகுறு காரெயில் மூன்றைக் குலைத்த நம்பிசிலை யாவரை கையிற் பணிக்கும் நம்பிஎனப் பாடுத லல்லால் மதியி லேன்படு வெந்துயர் எல்லாம் எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. |
7.63.5 |
650 |
அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய் ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள் சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடந் தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. |
7.63.6 |
651 |
பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும் பிரமனும் என்றிவர் நாடியுங் காணா உலகு நம்பிஉரை செய்யும தல்லால் முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. |
7.63.7 |
652 |
சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி வருந்தி நம்பிஉனக் காட்செய கில்லார் அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. |
7.63.8 |
653 |
காண்டு நம்பிகழற் சேவடி என்றுங் கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பைத் திருத்து நம்பிபொய்ச் சமண்பொரு ளாகி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. |
7.63.9 |
654 |
கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை கசிந்தவர்க் கிம்மையோ டம்மையில் இன்பம் |
7.63.10 |
இச்செய்யுளின் பிற்பகுதி சிதைந்து போயிற்று.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.64 திருத்தினை நகர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
655 |
நீறு தாங்கிய திருநுத லானை நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை குற்றம் இல்லியைக் கற்றையஞ் சடைமேல் கரிய சோதியை வரிவரால் உகளுஞ் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. |
7.64.1 |
656 |
பிணிகொள் ஆக்கை பிறப்பிறப் பென்னும் இதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள் அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதின்மூன் ஐயன் வையகம் பரவிநின் றேத்துந் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. |
7.64.2 |
657 |
வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால் மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி மூர்த்தி யைமுத லாயபி ரானை அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. |
7.64.3 |
658 |
பாவ மேபுரிந் தகலிடந் தன்னிற் பலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கைக் அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி மணியை மைந்தனை வானவர்க் கமுதைத் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. |
7.64.4 |
659 |
ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்திட் டுடல்த ளர்ந்தரு மாநிதி இயற்றி இதுவும் பொய்யென வேநினை உளமே கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. |
7.64.5 |
660 |
வேந்த ராயுல காண்டறம் புரிந்து வீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னைத் பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே பரமனைக் கடற் சூர்தடிந் திட்ட சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. |
7.64.6 |
661 |
தன்னில் ஆசறு சித்தமு மின்றித் தவ முயன்றவ மாயின பேசிப் பெரிதும் நீந்துவ தரிதது நிற்க மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. |
7.64.7 |
662 |
பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும் பலருங் கண்டழு தெழவுயிர் உடலைப் பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து கால காலனைக் கடவுளை விரும்பிச் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. |
7.64.8 |
663 |
நமையெ லாம்பலர் இகழ்ந்துரைப் பதன்முன் நன்மை ஒன்றிலாத் தேரர்புன் சமணாஞ் தன்மை விட்டொழி நன்மையை வேண்டில் உம்பர் ஆதியை எம்பெரு மானைச் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. |
7.64.9 |
664 |
நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து நீங்க லாமென்று மனத்தினைத் தெருட்டிச் சிவக்கொ ழுந்தினைத் திருவடி யிணைதான் நம்பி வன்றொண்ட னூரன் உரைத்த முத்தி யாவது பரகதிப் பயனே. |
7.64.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருநந்தீசுவரர், தேவியார் - இளங்கொம்பம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.65 திருநின்றியூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
665 |
திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ் சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித் திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே. |
7.65.1 |
666 |
அணிகொள் ஆடையம் பூண்மணி மாலை அமுது செய்தமு தம்பெறு சண்டி ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன் காத லின்னருள் ஆதரித் தடைந்தேன் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. |
7.65.2 |
667 |
மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி மூன்று நூறுவே தியரொடு நுனக்கு ஓங்கு நின்றியூர் என்றுனக் களிப்பப் பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. |
7.65.3 |
668 |
இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன்முலைக் கலசங்க ளேந்திச் தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப் பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன் அளிக்குந் தென்றிரு நின்றியூ ரானே. |
7.65.4 |
669 |
வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடுநீ ஆள்கென அருளிச் சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச் சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. |
7.65.5 |
670 |
காது பொத்தரைக் கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயங் கோல ஆல்நிழற் கீழறம் பகர யானுங் கேட்டுநின் இணையடி அடைந்தேன் நிலவு தென்றிரு நின்றியூ ரானே. |
7.65.6 |
671 |
கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன் பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார் நிலவு தென்றிரு நின்றியூ ரானே. |
7.65.7 |
இப்பதிகத்தில் 8-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின. |
7.65.8-10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இலட்சுமிவரதர், தேவியார் - உலகநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.66 திருவாவடுதுறை
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
672 |
மறைய வனொரு மாணிவந் தடைய வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக் கடந்த காரணங் கண்டுகண் டடியேன் ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே. |
7.66.1 |
673 |
தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி சித்தி ரப்பந்தர் சிக்கென இயற்றச் சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன் போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி ஆவ டுதுறை ஆதிஎம் மானே. |
7.66.2 |
674 |
திகழும் மாலவன் ஆயிரம் மலரால் ஏத்து வானொரு நீண்மலர் குறையப் புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன் தேவ தேவநின் றிறம்பல பிதற்றி ஆவ டுதுறை ஆதிஎம் மானே. |
7.66.3 |
675 |
வீரத் தாலொரு வேடுவ னாகி விசைத்தோர் கேழலைத் துரந்துசென் றணைந்து புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன் வழிபட் டுன்றிற மேநினைந் துருகி ஆவ டுதுறை ஆதிஎம் மானே. |
7.66.4 |
676 |
ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ உன்னை உன்னிய மூவர்நின் சரணம் புகழி னாலருள் ஈந்தமை அறிந்து வேதி யாஆதி மூர்த்திநின் அரையில் ஆவ டுதுறை ஆதிஎம் மானே. |
7.66.5 |
இப்பதிகத்தில் 6-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின. |
7.66.6-10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.67 திருவலிவலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
677 |
ஊனங் கத்துயிர்ப் பாயுல கெல்லாம் ஓங்கா ரத்துரு வாகிநின் றானை வள்ள லையடி யார்கள்தம் உள்ளத் தேச னைத்திளைத் தற்கினி யானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே. |
7.67.1 |
678 |
பல்லடி யார்பணிக் குப்பரி வானைப் பாடியா டும்பத்தர்க் கன்புடை யானைச் சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை நானுறு குறையறிந் தருள்புரி வானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே. |
7.67.2 |
679 |
ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானை ஆதியந் தம்பணி வார்க்கணி யானைக் குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும் மறுபி றப்பென்னை மாசறுத் தானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே. |
7.67.3 |
680 |
நாத்தான் உன்றிற மேதிறம் பாது நண்ணியண் ணித்தமு தம்பொதிந் தூறும் அளவி றந்தபல தேவர்கள் போற்றுஞ் துருவி மால்பிர மன்னறி யாத வலிவ லந்தனில் வந்துகண் டேனே. |
7.67.4 |
681 |
நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரசரும் பாடிய நற்றமிழ் மாலை தொண்ட னேன்அறி யாமை அறிந்து கழலடி காட்டியென் களைகளை அறுக்கும் வலிவ லந்தனில் வந்துகண் டேனே. |
7.67.5 |
682 |
பாடுமா பாடிப் பணியுமா றறியேன் பனுவுமா பனுவிப் பரவுமா றறியேன் செல்லுமா செல்லச் செலுத்துமா றறியேன் குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு வலிவ லந்தனில் வந்துகண் டேனே. |
7.67.6 |
683 |
பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப் படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச் தவத்தை ஈட்டிய தம்மடி யார்க்குச் சிவலோ கந்திறந் தேற்றவல் லானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே. |
7.67.7 |
684 |
எவ்வவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த அடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை வலிவ லந்தனில் வந்துகண் டேனே. |
7.67.8 |
685 |
திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத் திறல ரக்கனைச் செறுத்ததும் மற்றைப் பின்னை யாய்முன்ன மேமுளைத் தானை தடிப ணிந்தறி தற்கரி யானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே. |
7.67.9 |
686 |
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மாலுதி ரத்தினை ஏற்றுத் சுமந்த மாவிர தத்தகங் காளன் றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு வலிவ லந்தனில் வந்துகண் டேனே. |
7.67.10 |
687 |
கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங் கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும் மன்னும் நாவலா ரூரன்வன் றொண்டன் உள்ளத் தாலுகந் தேத்தவல் லார்போய் விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே. |
7.67.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மனத்துணைநாதர், தேவியார் - மாழையங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.68 திருநள்ளாறு
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
688 |
செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக் கரிய கண்டனை மால்அயன் காணாச் சாம வேதனைத் தன்னொப்பி லானைக் கோவின் மேல்வருங் கோவினை எங்கள் நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. |
7.68.1 |
689 |
விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை வேத கீதனை மிகச்சிறந் துருகிப் பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக் கோனை ஞானக் கொழுந்தினைத் தொல்லை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. |
7.68.2 |
690 |
பூவில் வாசத்தைப் பொன்னினை மணியைப் புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச் தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக் சடைய னைக்கா மரத்திசை பாட நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. |
7.68.3 |
691 |
தஞ்சம் என்றுதன் தாளது வடைந்த பாலன் மேல்வந்த காலனை உருள நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும் நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. |
7.68.4 |
692 |
மங்கை பங்கனை மாசிலா மணியை வான நாடனை ஏனமோ டன்னம் ஏழை யேற்கெளி வந்தபி ரானை அந்த ணாளர் அடியது போற்றும் நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. |
7.68.5 |
693 |
கற்ப கத்தினைக் கனகமால் வரையைக் காம கோபனைக் கண்ணுத லானைச் தூய சோதியை வெண்ணெய் நல்லூரில் அடிய னாஎன்னை ஆளது கொண்ட நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. |
7.68.6 |
694 |
மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற மாய னைநால்வர்க் காலின்கீழ் உரைத்த அமரர் சேனைக்கு நாயக னான கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும் நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. |
7.68.7 |
695 |
மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும் விமல னையடி யேற்கெளி வந்த தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும் நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. |
7.68.8 |
696 |
இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத் இருப துந்நெரித் தின்னிசை கேட்டு வள்ள லைப்பிள்ளை மாமதிச் சடைமேல் நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. |
7.68.9 |
697 |
செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ் சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை வனப்ப கையப்பன் ஊரன்வன் றொண்டன் சிந்தையுள் ளுருகிச் செப்ப வல்லார்க் இன்பவெள் ளத்துள் இருப்பர்க ளினிதே. |
7.68.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியயீசுவரர்,
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.69 திருவடமுல்லைவாயில்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
698 |
திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்களென் றெண்ணி மூடியும் உறைப்பனாய்த் திரிவேன் வாயிலாய் வாயினால் உன்னைப் பாசுப தாபரஞ் சுடரே. |
7.69.1 |
699 |
கூடிய இலயம் சதிபிழை யாமைக் கொடியிடை உமையவள் காண அங்கணா எங்குற்றா யென்று வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாசுப தாபரஞ் சுடரே. |
7.69.2 |
700 |
விண்பணிந் தேத்தும் வேதியா மாதர் வெருவிட வேழமன் றுரித்தாய் வாயிலாய் தேவர்தம் மரசே சங்கிலிக் காஎன்கண் கொண்ட |
7.69.3 |
701 |
பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப் அலவன்வந் துலவிட அள்ளல் பாசுப தாபரஞ் சுடரே. |
7.69.4 |
702 |
சந்தன வேருங் காரகிற் குறடுந் தண்மயிற் பீலியுங் கரியின் கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி வயிலாய் மாசிலா மணியே பாசுப தாபரஞ் சுடரே. |
7.69.5 |
703 |
மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசிக் கொள்கையால் மிகைபல செய்தேன் திருமுல்லை வாயிலாய் அடியேன் பாசுப தாபரஞ் சுடரே. |
7.69.6 |
704 |
மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார்குழல் மாமயிற் சாயல் அருநடம் ஆடல றாத செல்வனே எல்லியும் பகலும் பாசுப தாபரஞ் சுடரே. |
7.69.7 |
705 |
நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில் நாயினேன் தன்னையாட் கொண்ட தடங்கடல் நஞ்சுண்ட கண்டா தேடியான் திரிதர்வேன் கண்ட பாசுப தாபரஞ் சுடரே. |
7.69.8 |
706 |
மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும் மாணிதன் மேல்மதி யாதே காலினால் ஆருயிர் செகுத்த செல்வனே செழுமறை பகர்ந்த பாசுப தாபரஞ் சுடரே. |
7.69.9 |
707 |
சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாற் கட்டிட் டருளிய இறைவனே என்றும் நாதனே நரைவிடை ஏறீ பாசுப தாபரஞ் சுடரே. |
7.69.10 |
708 |
விரைதரு மலர்மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்டஎம் மானைத் செல்வனை நாவலா ரூரன் உள்குளிர்ந் தேத்தவல் லார்கள் நண்ணுவர் விண்ணவர்க் கரசே. |
7.69.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - கொடியிடைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.70 திருவாவடுதுறை
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
709 |
கங்கை வார்சடை யாய்கண நாதா கால காலனே காமனுக் கனலே பூத நாதனே புண்ணியா புனிதா தீர்த்த னேதிரு வாவடு துறையுள் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. |
7.70.1 |
710 |
மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே கருத்த ழிந்துனக் கேபொறை ஆனேன் தேவ னேதிரு வாவடு துறையுள் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. |
7.70.2 |
711 |
ஒப்பி லாமுலை யாளொரு பாகா உத்த மாமத்த மார்தரு சடையாய் மூவ ருக்கருள் செய்யவல் லானே செல்வ னேதிரு வாவடு துறையுள் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. |
7.70.3 |
712 |
கொதியி னால்வரு காளிதன் கோபங் குறைய ஆடிய கூத்துடை யானே மயங்கி னேன்மணி யேமண வாளா விகிர்த னேதிரு வாவடு துறையுள் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. |
7.70.4 |
713 |
வந்த வாளரக் கன்வலி தொலைத்து வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே வேட னாய்விச யற்கருள் புரிந்த ஈச னேதிரு வாவடு துறையுள் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. |
7.70.5 |
714 |
குறைவி லாநிறை வேகுணக் குன்றே கூத்த னேகுழைக் காதுடை யானே ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே செம்பொ னேதிரு வாவடு துறையுள் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. |
7.70.6 |
715 |
வெய்ய மாகரி ஈருரி யானே வேங்கை ஆடையி னாய்விதி முதலே வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா செங்க ணாதிரு வாவடு துறையுள் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. |
7.70.7 |
716 |
கோதி லாவமு தேஅருள் பெருகு கோல மேஇமை யோர்தொழு கோவே பசுப தீபர மாபர மேட்டீ சேவ காதிரு வாவடு துறையுள் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. |
7.70.8 |
717 |
வான நாடனே வழித்துணை மருந்தே மாசி லாமணி யேமறைப் பொருளே ஈடு தாங்கிய மார்புடை யானே தேவ னேதிரு வாவடு துறையுள் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. |
7.70.9 |
718 |
வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவிமுன் முடித்த ஈச னைத்திரு வாவடு துறையுள் அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த சாத லும்பிறப் பும்மறுப் பாரே. |
7.70.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.71 திருமறைக்காடு
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
719 |
யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன் வைத்தான்இடம் பேணில் பூழைத்தலை நுழைந்து குண்ணும்மறைக் காடே. |
7.71.1 |
720 |
சிகரத்திடை இளவெண்பிறை வைத்தான்இடந் தெரியில் பவளத்திரள் ஓதத் ஞாழற்றிரள் நீழல் தெற்றும்மறைக் காடே. |
7.71.2 |
721 |
அங்கங்களும் மறைநான்குடன் விரித்தானிடம் அறிந்தோம் பழம்வீழ்மணற் படப்பைச் வலம்புரிகளும் இடறி வணங்கும்மறைக் காடே. |
7.71.3 |
722 |
நரைவிரவிய மயிர்தன்னொடு பஞ்சவடி மார்பன் உணரல்லுறு மனமே கொண்டற்றலை விண்ட தெற்றும்மறைக் காடே. |
7.71.4 |
723 |
சங்கைப்பட நினையாதெழு நெஞ்சேதொழு தேத்தக் கிடமாவது பரவை உந்திக்கரைக் கேற்ற தெற்றும்மறைக் காடே. |
7.71.5 |
724 |
அடல்விடையினன் மழுவாளினன் அலராலணி கொன்றைப் கிடமாவது பரவைக் கடிநாறுதண் கைதை மணிநீர்மறைக் காடே. |
7.71.6 |
725 |
முளைவளரிள மதியுடையவன் முன்செய்தவல் வினைகள் கண்டன்னிடஞ் செந்நெல் குணவார்மணற் கடல்வாய் தெற்றும்மறைக் காடே. |
7.71.7 |
726 |
நலம்பெரியன சுரும்பார்ந்தன நங்கோனிடம் அறிந்தோம் கரைபொருதிழி கங்கைச் கிடமாவது பரவை தெற்றும்மறைக் காடே. |
7.71.8 |
727 |
குண்டாடியுஞ் சமணாடியுங் குற்றுடுக்கையர் தாமுங் கருதாதுகை தொழுமின் ஏழிசையினன் அறுகால் மணிநீர்மறைக் காடே. |
7.71.9 |
728 |
பாரூர்பல புடைசூழ்வள வயல்நாவலர் வேந்தன் பங்கன்மறைக் காட்டை பாடும்மடித் தொண்டர் புகழாகுவர் தாமே. |
7.71.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மறைக்காட்டீசுவரர், தேவியார் - யாழைப்பழித்தநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.72 திருவலம்புரம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
729 |
எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன் |
7.72.1 |
730 |
புரமவை எரிதர வளைந்தவில் லினன்அவன் |
7.72.2 |
731 |
நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன் |
7.72.3 |
732 |
கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந் |
7.72.4 |
733 |
கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன் |
7.72.5 |
734 |
கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல் |
7.72.6 |
735 |
நரிபுரி காடரங் காநடம் ஆடுவர் |
7.72.7 |
736 |
பாறணி முடைதலை கலனென மருவிய |
7.72.8 |
737 |
சடசட விடுபெணை பழம்படும் இடவகை |
7.72.9 |
738 |
குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர் |
7.72.10 |
739 |
வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல் |
7.72.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலம்புரநாதர், தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.73 திருவாரூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
740 |
கரையுங் கடலும் மலையுங் காலையும் மாலையும் எல்லாம் ஒருவன் உருத்திர லோகன் வானவர் தானவர்க் கெல்லாம் எம்மையும் ஆள்வரோ கேளீர். |
7.73.1 |
741 |
தனியனென் றெள்கி அறியேன் தம்மைப் பெரிது முகப்பன் முகம்பல பேசி மொழியேன் காய்க்குலை ஈன்ற கமுகின் எம்மையும் ஆள்வரோ கேளீர். |
7.73.2 |
742 |
சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன் தொடர்ந்தவர்க் குந்துணை அல்லேன் கற்ற பெரும்புல வாணர் அருமறை ஆறங்கம் ஓதும் எம்மையும் ஆள்வரோ கேளீர். |
7.73.3 |
743 |
நெறியும் அறிவுஞ் செறிவும் நீதியும் நான்மிகப் பொல்லேன் வேண்டிற்றுச் செய்து திரிவன் பிறங்கிய செஞ்சடை வைத்த எம்மையும் ஆள்வரோ கேளீர். |
7.73.4 |
744 |
நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண் டகஞ்செய்து வாழ்வேன் வெகுண்டவர்க் குந்துணை ஆகேன் சுண்ணவெண் ணீறணிந் திட்ட எம்மையும் ஆள்வரோ கேளீர். |
7.73.5 |
745 |
அருத்தம் பெரிதும் உகப்பேன் அலவலை யேன்அலந் தார்கள் உற்றவர்க் குந்துணை அல்லேன் புற்றெடுத் திட்டிடங் கொண்ட எம்மையும் ஆள்வரோ கேளீர். |
7.73.6 |
746 |
சந்தம் பலஅறுக் கில்லேன் சார்ந்தவர் தம்மடிச் சாரேன் மூவுல குந்திரி வானே கண்ணியன் விண்ணவ ரேத்தும் எம்மையும் ஆள்வரோ கேளீர். |
7.73.7 |
747 |
நெண்டிக் கொண்டேயுங் கிலாய்ப்பன் நிச்சய மேயிது திண்ணம் மெய்ப்பொரு ளன்றி உணரேன் பருவரைக் கீழடர்த் திட்ட எம்மையும் ஆள்வரோ கேளீர். |
7.73.8 |
748 |
நமர்பிறர் என்ப தறியேன் நான்கண்ட தேகண்டு வாழ்வேன் தக்கவா றொன்றும் இலாதேன் கூடிய தேவர் வணங்கும் எம்மையும் ஆள்வரோ கேளீர். |
7.73.9 |
749 |
ஆசை பலஅறுக் கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன் பிழைப்புடை யேன்மனந் தன்னால் ஒலிகடல் நஞ்சமு துண்ட எம்மையும் ஆள்வரோ கேளீர். |
7.73.10 |
750 |
எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ என்று திருமரு வுந்திரள் தோளான் வளவயல் நாவலா ரூரன் தாம்புகழ் எய்துவார் தாமே. |
7.73.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.74 திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
751 |
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை. |
7.74.1 |
752 |
கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங் கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் பழவினை உள்ளன பற்றறுத் தானை. |
7.74.2 |
753 |
கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார் கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை. |
7.74.3 |
754 |
பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக் கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் அருவினை உள்ளன ஆசறுத் தானை. |
7.74.4 |
755 |
பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும் பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் உற்றநோய் இற்றையே உறவொழித் தானை. |
7.74.5 |
756 |
புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை. |
7.74.6 |
757 |
வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் உலகறி பழவினை அறவொழித் தானை. |
7.74.7 |
758 |
ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப் புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக் கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை. |
7.74.8 |
759 |
புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப் பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப இருகரைப் பெருமரம் பீழந்துகொண் டெற்றிக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் மேலைநோய் இம்மையே வீடுவித் தானை. |
7.74.9 |
760 |
மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற அடியவர்க் கடியவன் தொழுவனா ரூரன் குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல் தவநெறி சென்றம ருலகம்ஆள் பவரே. |
7.74.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.75 திருவானைக்கா
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
761 |
மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களு மெல்லாந் தொன்மையும் நன்மையு மாய காவுடை ஆதியை நாளும் எம்மையும் ஆளுடை யாரே. |
7.75.1 |
762 |
வங்கம் மேவிய வேலை நஞ்செழ வஞ்சர்கள் கூடித் உண்ணென உண்டிருள் கண்டன் காவுடை ஆதியை நாளும் எம்மையும் ஆளுடை யாரே. |
7.75.2 |
763 |
நீல வண்டறை கொன்றை நேரிழை மங்கையோர் திங்கள் தங்கிய செஞ்சடை எந்தை காவுடை ஆதியை நாளும் எம்மையும் ஆளுடை யாரே. |
7.75.3 |
764 |
தந்தை தாயுல குக்கோர் தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப் பரிசுடை யவர்திரு வடிகள் காவுடை ஆதியை நாளும் எம்மையும் ஆளுடை யாரே. |
7.75.4 |
765 |
கணைசெந் தீயர வந்நாண் கல்வளை யுஞ்சிலை யாகத் சுட்டவ னேயுல குய்ய காவுடை ஆதியை நாளும் எம்மையும் ஆளுடை யாரே. |
7.75.5 |
766 |
விண்ணின் மாமதி சூடி விலையிலி கலன்அணி விமலன் பங்கினன் பசுவுகந் தேறி காவுடை ஆதியை நாளும் எம்மையும் ஆளுடை யாரே. |
7.75.6 |
767 |
தார மாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்தும் நின்மலா கொள்ளென ஆங்கே காவுடை ஆதியை நாளும் எம்மையும் ஆளுடை யாரே. |
7.75.7 |
768 |
உரவம் உள்ளதோர் உழையின் உரிபுலி அதளுடை யானை விரிசடை மேற்பிறை யானை காவுடை ஆதியை நாளும் ஏத்துவார் எமையுடை யாரே. |
7.75.8 |
769 |
வலங்கொள் வாரவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து காமனைக் கண்சிவப் பானை காவுடை ஆதியை நாளும் எம்மையும் ஆளுடை யாரே. |
7.75.9 |
770 |
ஆழி யாற்கருள் ஆனைக் காவுடை ஆதிபொன் னடியின் நின்றருள் கூர நினைந்து வண்டமிழ் மாலைவல் லார்போய் எம்மையும் ஆளுடை யாரே. |
7.75.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்,
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.76 திருவாஞ்சியம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
771 |
பொருவ னார்புரி நூலர் புணர்முலை உமையவ ளோடு வருவதும் இல்லைநம் அடிகள் திகழ்திரு வாஞ்சியத் துறையும் ஊழ்வினை நலிய வொட்டாரே. |
7.76.1 |
772 |
தொறுவில் ஆனிள ஏறு துண்ணென இடிகுரல் வெருவிச் செங்கயல் பங்கயத் தொதுங்கக் காண்டகு வாஞ்சியத் தடிகள் பூசுதல் மன்னுமொன் றுடைத்தே. |
7.76.2 |
773 |
தூர்த்தர் மூவெயி லெய்து சுடுநுனைப் பகழிய தொன்றாற் பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித் திகழ்திரு வாஞ்சியத் தடிகள் கொருதலை பலதலை யுடைத்தே. |
7.76.3 |
774 |
சள்ளை வெள்ளையங் குருகு தானது வாமெனக் கருதி மறுகியோர் வாளையின் வாயில் துறைமல்கு வாஞ்சியத் தடிகள் விகிர்தமொன் றொழிகிலர் தாமே. |
7.76.4 |
775 |
மைகொள் கண்டர்எண் டோ ளர் மலைமக ளுடனுறை வாழ்க்கைக் குலவிய சடைமுடிக் குழகர் கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள் பாம்புடன் வைப்பது பரிசே. |
7.76.5 |
776 |
கரந்தை கூவிள மாலை கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப் வருவர்நம் பரமர்தம் பரிசால் திகழ்திரு வாஞ்சியத் துறையும் வல்வினை நலிய வொட்டாரே. |
7.76.6 |
777 |
அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளையங் கண்ணார் குருகினம் இரிதரு கிடங்கிற் பைம்பொழில் வாஞ்சியத் துறையும் இறைவன தறைகழல் சரணே. |
7.76.7 |
778 |
களங்க ளார்தரு கழனி அளிதரக் களிதரு வண்டு உம்பரில் ஒலித்திடுங் காட்சி குயில்பயில் வாஞ்சியத் தடிகள் நினைப்பவர் வினைநலி விலரே. |
7.76.8 |
779 |
வாழை யின்கனி தானும் மதுவிம்மு வருக்கையின் சுளையுங் கூறிது சிறிதெனக் குழறித் செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள் இறையெனக் கருதுத லிலமே. |
7.76.9 |
780 |
செந்நெ லங்கலங் கழனித் திகழ்திரு வாஞ்சியத் துறையும் இறைவன தறைகழல் பரவும் பொழிலணி நாவலா ரூரன் பாடுமின் பத்தரு ளீரே. |
7.76.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுகவாஞ்சிநாதர்,
தேவியார் - வாழவந்தநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.77 திருவையாறு
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
781 |
பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன் எய்த நினைய மாட்டேன்நான் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை தையா றுடைய அடிகளோ. |
7.77.1 |
782 |
எங்கே போவே னாயிடினும் அங்கே வந்தென் மனத்தீராய்ச் தலைநாள் கடைநாள் ஒக்கவே கலைமான் மறியுங் கனல்மழுவுந் தையா றுடைய அடிகளோ. |
7.77.2 |
783 |
மருவிப் பிரிய மாட்டேன்நான் வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன் பட்டை கொண்டு பகடாடிக் குழன்மேல் மாலை கொண்டோ ட்டந் தையா றுடைய அடிகளோ. |
7.77.3 |
784 |
பழகா நின்று பணிசெய்வார் பெற்ற பயனொன் றறிகிலேன் வேக படமொன் றரைச்சாத்தி கொணர்ந்து கரைமேல் எறியவே தையா றுடைய அடிகளோ. |
7.77.4 |
785 |
பிழைத்த பிழையொன் றறியேன்நான் பிழையைத் தீரப் பணியாயே மலையும் நிலனுங் கொள்ளாமைக் கழனி மண்டிக் கையேறி தையா றுடைய அடிகளோ. |
7.77.5 |
786 |
கார்க்கொள் கொன்றைச் சடைமேலொன் றுடையாய் விடையாய் கையினால் முன்னீ பின்னீ முதல்வன்நீ மணியும் முத்தும் பொன்னுங்கொண் தையா றுடைய அடிகளோ. |
7.77.6 |
787 |
மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலிதேர்வாய் செங்கண் விடையாய் தீர்த்தன்நீ மணியும் முத்தும் பொன்னுங்கொண் தையா றுடைய அடிகளோ. |
7.77.7 |
788 |
போழும் மதியும் புனக்கொன்றைப் புனல்சேர் சென்னிப் புண்ணியா உன்னைத் தொழுவார் துயர்போக வைத்த சிந்தை உய்த்தாட்ட தையா றுடைய அடிகளோ. |
7.77.8 |
789 |
கதிர்கொள் பசியே ஒத்தேநான் கண்டேன் உம்மைக் காணாதேன் எம்மான் றம்மான் றம்மானே வெள்ளம் பரந்து நுரைசிதறி தையா றுடைய அடிகளோ. |
7.77.9 |
790 |
கூசி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர் மலர்மேல் அயனுங் காண்கிலாத் தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும் தையா றுடைய அடிகளோ. |
7.77.10 |
791 |
கூடி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர் உம்மைத் தொண்டன் ஊரனேன் திருவா ரூரே சிந்திப்பன் தையா றுடைய அடிகளோ. |
7.77.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொற்சோதியீசுவரர், தேவியார் - அறம் வளர்த்த நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.78 திருக்கேதாரம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
792 |
வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம் |
7.78.1 |
793 |
பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர் |
7.78.2 |
794 |
கொம்பைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால்மலர் தூவி |
7.78.3 |
795 |
உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத் திழப்பார்களுஞ் சிலர்கள் |
7.78.4 |
796 |
வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந் தாதே |
7.78.5 |
797 |
தளிசாலைகள் தவமாவது தம்மைப்பெறி லன்றே |
7.78.6 |
798 |
பண்ணின்றமிழ் இசைபாடலின் பழவேய்முழ வதிரக் |
7.78.7 |
799 |
முளைக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்துத் |
7.78.8 |
800 |
பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர் |
7.78.9 |
801 |
நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன் |
7.78.10 |
இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கேதாரேசுவரர், தேவியார் - கேதாரேசுவரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.79 திருப்பருப்பதம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
802 |
மானும்மரை இனமும்மயில் இனமுங்கலந் தெங்குந் |
7.79.1 |
803 |
மலைச்சாரலும் பொழிற்சாரலும் புறமேவரும் இனங்கள் |
7.79.2 |
804 |
மன்னிப்புனங் காவல்மட மொழியாள்புனங் காக்கக் |
7.79.3 |
805 |
மையார்தடங் கண்ணாள்மட மொழியாள்புனங் காக்கச் |
7.79.4 |
806 |
ஆனைக்குலம் இரிந்தோடித்தன் பிடிசூழலிற் றிரியத் |
7.79.5 |
807 |
மாற்றுக்களி றடைந்தாயென்று மதவேழங்கை யெடுத்தும் |
7.79.6 |
808 |
அப்போதுவந் துண்டீர்களுக் கழையாதுமுன் னிருந்தேன் |
7.79.7 |
809 |
திரியும்புரம் நீறாக்கிய செல்வன்றன கழலை |
7.79.8 |
810 |
ஏனத்திரள் கிளைக்கஎரி போலமணி சிதறத் |
7.79.9 |
811 |
நல்லாரவர் பலர்வாழ்தரு வயல்நாவல வூரன் |
7.79.10 |
இத்தலம் வடநாட்டிலுள்ளது. இது ஸ்ரீசைலம் என்றும்
மல்லிகார்ச்சுனம் என்றும் பெயர்பெறும்.
சுவாமிபெயர் - பருவதநாதர், தேவியார் - பருவதநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.80 திருக்கேதீச்சரம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
812 |
நத்தார்புடை ஞானம்பசு ஏறிந்நனை கவிழ்வாய் |
7.80.1 |
813 |
சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளுங் |
7.80.2 |
814 |
அங்கம்மொழி அன்னாரவர் அமரர்தொழு தேத்த |
7.80.3 |
815 |
கரியகறைக் கண்டனல்ல கண்மேலொரு கண்ணான் |
7.80.4 |
816 |
அங்கத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளி |
7.80.5 |
817 |
வெய்யவினை யாயஅடி யார்மேலொழித் தருளி |
7.80.6 |
818 |
ஊனத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளி |
7.80.7 |
819 |
அட்டன்னழ காகவரை தன்மேலர வார்த்து |
7.80.8 |
820 |
மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி |
7.80.9 |
821 |
கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட் |
7.80.10 |
இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கேதீசுவரர், தேவியார் - கௌரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.81 திருக்கழுக்குன்றம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
822 |
கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே |
7.81.1 |
823 |
இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே |
7.81.2 |
824 |
நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால் |
7.81.3 |
825 |
வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை |
7.81.4 |
826 |
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன் |
7.815 |
827 |
மடமு டைய அடியார் தம்மனத் தேஉற |
7.81.6 |
828 |
ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற |
7.81.7 |
829 |
அந்த மில்லா அடியார் தம்மனத் தேஉற |
7.81.8 |
830 |
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன் |
7.81.9 |
831 |
பல்லில் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம் |
7.81.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதகிரியீசுவரர், தேவியார் - பெண்ணினல்லாளம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.82 திருச்சுழியல்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
832 |
ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும் |
7.82.1 |
833 |
தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ் |
7.82.2 |
834 |
கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக் |
7.82.3 |
835 |
மலையான்மகள் மடமாதிட மாகத்தவள் மற்றுக் |
7.82.4 |
836 |
உற்றான்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்துஞ் |
7.82.5 |
837 |
மலந்தாங்கிய பாசப்பிறப் பறுப்பீர்துறைக் கங்கைச் |
7.82.6 |
838 |
சைவத்தசெவ் வுருவன்றிரு நீற்றன்னுரு மேற்றன் |
7.82.7 |
839 |
பூவேந்திய பீடத்தவன் றானும்மடல் அரியுங் |
7.82.8 |
840 |
கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்விச் |
7.82.9 |
841 |
நீரூர்தரு நிமிலன்றிரு மலையார்க்கயல் அருகே |
7.82.10 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இணைத்திருமேனிநாதர், தேவியார் - துணைமாலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.83 திருவாரூர்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
842 |
அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி |
7.83.1 |
843 |
நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதுந் |
7.83.2 |
844 |
முன்னை முதற்பிறவி மூதறி யாமையினாற் |
7.83.3 |
845 |
நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக் |
7.83.4 |
846 |
கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன் |
7.83.5 |
847 |
சூழொளி நீர்நிலந்தீத் தாழ்வளி ஆகாசம் |
7.83.6 |
848 |
கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த |
7.83.7 |
849 |
ஆறணி நீண்முடிமேல் ஆடர வஞ்சூடிப் |
7.83.8 |
850 |
மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் |
7.83.9 |
851 |
மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை |
7.83.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.84 திருக்கானப்பேர்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
852 |
தொண்ட ரடித்தொழலுஞ் சோதி இளம்பிறையுஞ் சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும் பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங் கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. |
7.84.1 |
853 |
கூத லிடுஞ்சடையுங் கோளர வும்விரவுங் கொக்கிற குங்குளிர்மா மந்தமும் ஒத்துனதாள் துள்ளுரு காவிரசும் ஓசையைப் பாடலும்நீ அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. |
7.84.2 |
854 |
நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத் தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை மாருத மும்மனலும் மண்டல மும்மாய கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. |
7.84.3 |
855 |
செற்றவர் முப்புரம்அன் றட்ட சிலைத்தொழிலார் சேவக முந்நினைவார் பாவக முந்நெறியுங் கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும் மாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. |
7.84.4 |
856 |
கொல்லை விடைக்கழகுங் கோல நறுஞ்சடையிற் கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே மோகம் மிகுத்திலங்குங் கூறுசெய் யெப்பரிசுந் திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. |
7.84.5 |
857 |
பண்ணு தலைப்பயனார் பாடலும் நீடுதலும் பங்கய மாதனையார் பத்தியும் முத்தியளித் ஏசற வும்மிறையாம் எந்தையை யும்விரவி நைகிற என்னைமதித் துய்யும்வண் ணமருளுங் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. |
7.84.6 |
858 |
மாவை உரித்ததள்கொண் டங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப் பால்நறு நெய்தயிரைந் தாடு பரம்பரனைக் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. |
7.84.7 |
859 |
தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத் தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ் ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தங் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. |
7.84.8 |
860 |
நாதனை நாதமிகுத் தோசைய தானவனை ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத் தாழ்மக ரக்குழையுந் தோடும் அணிந்ததிருக் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. |
7.84.9 |
861 |
கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால் ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன் பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே. |
7.84.10 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே காளையார் கோயில்.
சுவாமிபெயர் - காளைநாதேசுவரர், தேவியார் - பொற்கொடியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.85 திருக்கூடலையாற்றூர்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
862 |
வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப் |
7.85.1 |
863 |
வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும் |
7.85.2 |
864 |
ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி இடுமென்று |
7.85.3 |
865 |
சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன் |
7.85.4 |
866 |
வேதியர் விண்ணவரும் மண்ணவ ருந்தொழநற் |
7.85.5 |
867 |
வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு |
7.85.6 |
868 |
மழைநுழை மதியமொடு வாளர வஞ்சடைமேல் |
7.85.7 |
869 |
மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும் |
7.85.8 |
870 |
வேலையின் நஞ்சுண்டு விடையது தானேறிப் |
7.85.9 |
871 |
கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும் |
7.85.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெறிகாட்டுநாயகர், தேவியார் - புரிகுழலாளம்மை.
இது திருப்புறம்பயமென்னுந் தலத்தினின்று மெழுந்தருளித் திருக்கூடலையாற்றூருக்குச்
சமீபமாகச்செல்லுகின்றவர், அந்தத் தலத்துக்குள் செல்லாமல், திருமுதுகுன்றை
நோக்கிச்செல்லுங் கருத்தினராக, அந்தமார்க்கத்தில் பரமசிவம் ஒரு பிராமணராய்
நிற்கக்கண்டு ஐயரே திருமுதுகுன்றுக்கு மார்க்கமெதுவென்ன, இந்தக் கூடலையாற்றூர்
மார்க்கமாச் செல்லுகின்றதென்று சொல்லி வழிகாட்டிப் பின்செல்ல, சுந்தரமூர்த்தி
சுவாமிகள் முன்சென்று கூடலையாற்றூருக்குச் சமீபமாகச் சார்ந்தபோது
பின்வந்த பிராமணர் மறையக்கண்டு அதிசயங்கொண்டு ஓதியபதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.86 திருவன்பார்த்தான்பனங்காட்டூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
872 |
விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை யாவர்க்கும் அறியொண்ணா வன்பார்த்தான் பனங்காட்டூர்ச் சாராதார் சார்பென்னே. |
7.86.1 |
873 |
அறையும்பைங் கழலார்ப்ப அரவாட அனலேந்திப் பெயர்ந்தாடும் பெருமானார் படிறன்றன் பனங்காட்டூர் உணராதார் உணர்வென்னே. |
7.86.2 |
874 |
தண்ணார்மா மதிசூடித் தழல்போலுந் திருமேனிக் கிசைந்தேத்தும் அடியார்கள் படிறன்றன் பனங்காட்டூர்ப் பேசாதார் பேச்சென்னே. |
7.86.3 |
875 |
நெற்றிக்கண் ணுடையானை நீறேறுந் திருமேனிக் கோணாதார் மனத்தானைப் படிறன்றன் பனங்காட்டூர்ப் பேசாதார் பேச்சென்னே. |
7.86.4 |
876 |
உரமென்னும் பொருளானை உருகிலுள் ளுறைவானைச் செங்கண்மால் விடையானை வன்பார்த்தான் பனங்காட்டூர்ப் பரவாதார் பரவென்னே. |
7.86.5 |
877 |
எயிலார்பொக் கம்எரித்த எண்டோ ள்முக் கண்இறைவன் மின்னாய்த்தீ எனநின்றான் வன்பார்த்தான் பனங்காட்டூர்ப் பயிலாதார் பயில்வென்னே. |
7.86.6 |
878 |
மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன் காலன்கா லம்அறுத்தான் படிறன்றன் பனங்காட்டூர் அறியாதார் அறிவென்னே. |
7.86.7 |
879 |
வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியைப் பாகம்வைத் துகந்தானை வன்பார்த்தான் பனங்காட்டூர் நினையாதார் நினைவென்னே. |
7.86.8 |
880 |
மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம் உயர்வானத் துயர்வானைப் பதியாகத் திகழ்கின்ற குழையாதார் குழைவென்னே. |
7.86.9 |
881 |
பாரூரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானைச் சிவன்பேர்சென் னியில்வைத்த உயர்வானத் துயர்வாரே. |
7.86.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர், தேவியார் - அமிர்தவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.87 திருப்பனையூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
882 |
மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம்வள ரும்வளர்பொழில் பழனத் திருப்பனையூர்த் தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின் அவரே அழகியரே. |
7.87.1 |
883 |
நாறுசெங்கழு நீர்மலர் நல்லமல்லிகை சண்பகத்தொடு பழனத் திருப்பனையூர் நினைப்பவர்தம் மனத்தனாகிநின் அவரே அழகியரே. |
7.87.2 |
884 |
செங்கண்மேதிகள் சேடெறிந்து தடம்படிதலிற் சேலினத்தொடு பாய்பழனத் திருப்பனையூர்த் யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடி அவரே அழகியரே. |
7.87.3 |
885 |
வாளைபாய மலங்கிளங்கயல் வரிவராலுக ளுங்கழனியுள் புடைசூழ் திருப்பனையூர்த் டாடுவாரடித் தொண்டர்தங்களை அவரே அழகியரே. |
7.87.4 |
886 |
கொங்கையார்பல ருங்குடைந் தாடநீர்க்குவ ளைமலர்தர பழனத் திருப்பனையூர் தாமுடையவர் மான்மழுவினோ அவரே அழகியரே. |
7.87.5 |
887 |
காவிரிபுடை சூழ்சோணாட்டவர் தாம்பரவிய கருணையங்கடலப் பயிலுந் திருப்பனையூர் மதகரியுரி போர்த்துகந்தவர் அவரே அழகியரே. |
7.87.6 |
888 |
மரங்கள்மேல்மயி லாலமண்டப மாடமாளிகை கோபுரத்தின்மேல் புகப்பாய் திருப்பனையூர்த் தோன்றலுமறி யாமற்றோன்றிநின் அவரே அழகியரே. |
7.87.7 |
889 |
மண்ணெலாம்முழ வம்மதிர்தர மாடமாளிகை கோபுரத்தின்மேற் பழனத் திருப்பனையூர் விண்ணவரொடு மண்ணவர்தொழ அவரே அழகியரே. |
7.87.8 |
890 |
குரக்கினங்குதி கொள்ளத்தேனுகக் குண்டுதண்வயற் கெண்டைபாய்தரப் பழனத் திருப்பனையூர் தோளிருபது தாள்நெரிதர அவரே அழகியரே. |
7.87.9 |
891 |
வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர் மாதவர்வள ரும்வளர்பொழில் பயிலுந் திருப்பனையூர் வனப்பகையவ ளப்பன்வன்றொண்டன் அவரே அழகியரே. |
7.87.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சவுந்தரேசர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.88 திருவீழிமிழலை
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
892 |
நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் நான்மறைக்கிட மாயவேள்வியுள் பெற்ற திருமிழலை யாளொடும்முட னேஉறைவிடம் அடியேற்கும் அருளுதிரே. |
7.88.1 |
893 |
விடங்கொள்மாமிடற் றீர்வெள்ளைச்சுருளொன் றிட்டுவிட்ட காதினீரென்று கலிகாக்குந் திருமிழலை வந்திழிச்சிய வானநாட்டையும் அடியேற்கும் அருளுதிரே. |
7.88.2 |
894 |
ஊனைஉற்றுயிர் ஆயினீரொளி மூன்றுமாய்த்தெளி நீரோடானஞ்சின் செழுமாடத் திருமிழலை வேந்தினீர்மங்கை பாகத்தீர்விண்ணில் அடியேற்கும் அருளுதிரே. |
7.88.3 |
895 |
பந்தம்வீடிவை பண்ணினீர்படி றீர்மதிப்பிதிர்க் கண்ணியீரென்று செங்கையாளர் திருமிழலை ஆடமாலயன் ஏத்தநாடொறும் அடியேற்கும் அருளுதிரே. |
7.88.4 |
896 |
புரிசைமூன்றையும் பொன்றக்குன்றவில் லேந்திவேதப் புரவித்தேர்மிசைத் சிறந்தேத்துந் திருமிழலைப் பாடியாடப் பரிந்துநல்கினீர் அடியேற்கும் அருளுதிரே. |
7.88.5 |
897 |
எறிந்தசண்டி இடந்தகண்ணப்பன் ஏத்துபத்தர்கட் கேற்றம்நல்கினீர் தேன்துளிவீசுந் திருமிழலை நேசத்தாலுமைப் பூசிக்கும்மிடம் அடியேற்கும் அருளுதிரே. |
7.88.6 |
898 |
பணிந்தபார்த்தன் பகீரதன்பல பத்தர்சித்தர்க்குப் பண்டுநல்கினீர் செல்வம்மல்கு திருமிழலை அந்திவானிடு பூச்சிறப்பவை அடியேற்கும் அருளுதிரே. |
7.88.7 |
899 |
பரந்தபாரிடம் ஊரிடைப்பலி பற்றிப்பார்த்துணுஞ் சுற்றமாயினீர் யோர்க்கிடமாய திருமிழலை இச்சையாற்காசு நித்தல்நல்கினீர் அடியேற்கும் அருளுதிரே. |
7.88.8 |
900 |
தூயநீரமு தாயவாறது சொல்லுகென்றுமைக் கேட்கச்சொல்லினீர் செழுமாடத் திருமிழலை விண்ணப்பஞ்செய் பவர்க்குமெய்ப்பொருள் அடியேற்கும் அருளுதிரே. |
7.88.9 |
901 |
வேதவேதியர் வேதநீதியர் ஓதுவார்விரி நீர்மிழலையுள் அடியேற்கும் அருளுகென்று நாவலூரன்வன் றொண்டன்நற்றமிழ் பரனோடு கூடுவரே. |
7.88.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.89 திருவெண்பாக்கம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
902 |
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்காற் படலமென்கண் மறைப்பித்தாய் கோயிலுளா யேயென்ன உளோம்போகீர் என்றானே. |
7.89.1 |
903 |
இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சரணமென்பேன் என்றவற்றைப் பாராதே வெண்ணீற்றன் புலியின்றோல் உளோம்போகீர் என்றானே. |
7.89.2 |
904 |
செய்வினையொன் றறியாதேன் திருவடியே சரணென்று பொறுத்திடநீ வேண்டாவோ யோவென்னப் பரிந்தென்னை உளோம்போகீர் என்றானே. |
7.89.3 |
905 |
கம்பமருங் கரியுரியன் கறைமிடற்றன் காபாலி சேயிழையோ டுடனாகி என்றுநான் கேட்டலுமே உளோம்போகீர் என்றானே. |
7.89.4 |
906 |
பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடைமேற் பொலிந்திலங்க பாகமா எருதேறித் தொழுதேத்த அடியேனும் உளோம்போகீர் என்றானே. |
7.89.5 |
907 |
கண்ணுதலாற் காமனையுங் காய்ந்ததிறற் கங்கைமலர் தீமலர்ந்த கொன்றையினான் இங்கிருந்தா யோவென்ன உளோம்போகீர் என்றானே. |
7.89.6 |
908 |
பார்நிலவு மறையோரும் பத்தர்களும் பணிசெய்யத் சடையனார் தாங்கரிய இங்கிருந்தீ ரேயென்ன உளோம்போகீர் என்றானே. |
7.89.7 |
909 |
வாரிடங்கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப் பயின்றாடும் பரமேட்டி கருதுமிடந் திருஒற்றி உளோம்போகீர் என்றானே. |
7.89.8 |
910 |
பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீ ழிருவென்று சூளறவு மகிழ்க்கீழே இங்கிருந்தா யோவென்ன உளோம்போகீர் என்றானே. |
7.89.9 |
911 |
மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாந் என்றுரைக்க உலகமெலாம் இங்கிருந்தா யோவென்ன உளோம்போகீர் என்றானே. |
7.89.10 |
912 |
ஏராரும் பொழில்நிலவு வெண்பாக்கம் இடங்கொண்ட காதலித்திட் டன்பினொடுஞ் சிவன்பேர்சென் னியில்வைத்த கடையாவல் வினைதானே. |
7.89.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் - வெண்பாக்கத்தீசுவரர், தேவியார் - கனிவாய்மொழியம்மை.
இது திருவொற்றியூரில் சங்கிலிநாச்சியாருக்குக் கூறிய சபதத்தை
மறந்து திருவாரூருக்குச் செல்லுங்கருத்தினால், திருவொற்றியூரெல்லையைக்
கடந்த அளவில் பார்வைமறைய அவ்வண்ணமேயெழுந்தருளி
வெண்பாக்கத்திற்சென்று ஆலயத்துக்குளடைந்து தரிசித்துக்
கோயிலிலிருக்கின்றீரோவென்ன, பரமசிவம் ஊன்றுகோலொன்றருளிச்செய்து
நாம் கோயிலுலிருக்கிறோம் நீர் போமென்று அருளிச்செய்தபோது ஓதிய பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.90 கோயில்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
913 |
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந் இடும்போது தடுத்தாட் கொள்வான் எரிஅகலுங் கரியபாம்பும் பெருமானைப் பெற்றா மன்றே. |
7.90.1 |
914 |
பேராது காமத்திற் சென்றார்போல் அன்றியே பிரியா துள்கிச் னடிவீழுந் திருவி னாரை இடும்போது தடுத்தாட் கொள்வான் பெருமானைப் பெற்றா மன்றே. |
7.90.2 |
915 |
நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து நாளும் உள்கிப் அடிவீழுஞ் சிந்தை யாரைத் இடும்போது தடுத்தாட் கொள்வான் பெருமானைப் பெற்றா மன்றே. |
7.90.3 |
916 |
கருமையார் தருமனார் தமர்நம்மைக் கட்டியகட் டறுப்பிப் பானை மண்ணுலகங் காவல் பூண்ட மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமானைப் பெற்றா மன்றே. |
7.90.4 |
917 |
கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் வெண்மதியக் கண்ணி யானை உதைத்துகந் துலவா இன்பம் இடும்போது தடுத்தாட் கொள்வான் பெருமானைப் பெற்றா மன்றே. |
7.90.5 |
918 |
உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய் ஊன்கண் ஓட்டம் நெஞ்சமே நம்மை நாளும் பரஞ்சோதி பாவந் தீர்க்கும் பெருமானைப் பெற்றா மன்றே. |
7.90.6 |
919 |
முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கு மூர்த்தி என்னப் பாவமும் வினையும் போக தலைபத்தும் நெரியக் காலால் பெருமானைப் பெற்றா மன்றே. |
7.90.7 |
920 |
கற்றானுங் குழையுமா றன்றியே கருதுமா கருத கிற்றார்க் உள்ளமே நம்மைநாளுஞ் இடும்போது தடுத்தாட் கொள்வான் பெருமானைப் பெற்றா மன்றே. |
7.90.8 |
921 |
நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ் செய்மனமே நம்மை நாளுந் இடும்போது தடுத்தாட் கொள்வான் சாக்கியர்க்கும் மூடம் வைத்த பெருமானைப் பெற்றா மன்றே. |
7.90.9 |
922 |
பாரூரும் அரவல்குல் உமைநங்கை யவள்பங்கன் பைங்கண் ஏற்றன் இடும்போது தடுத்தாட் கொள்வான் மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப் றம்பலத்தே பெற்றா மன்றே. |
7.90.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.91 திருவொற்றியூர்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
923 |
பாட்டும் பாடிப் பரவித் திரிவார் |
7.91.1 |
924 |
பந்துங் கிளியும் பயிலும் பாவை |
7.91.2 |
925 |
பவளக் கனிவாய்ப் பாவை பங்கன் |
7.91.3 |
926 |
என்ன தெழிலும் நிறையுங் கவர்வான் |
7.91.4 |
927 |
பணங்கொள் அரவம் பற்றிப் பரமன் |
7.91.5 |
928 |
படையார் மழுவன் பால்வெண் ணீற்றன் |
7.91.6 |
929 |
சென்ற புரங்கள் தீயில் வேவ |
7.91.7 |
930 |
கலவ மயில்போல் வளைக்கை நல்லார் |
7.91.8 |
931 |
பற்றி வரையை எடுத்த அரக்கன் |
7.91.9 |
932 |
ஒற்றி யூரும் அரவும் பிறையும் |
7.91.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.92 திருப்புக்கொளியூர் அவிநாசி
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
933 |
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே |
7.92.1 |
934 |
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ |
7.92.2 |
935 |
எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்காற் |
7.92.3 |
936 |
உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய் |
7.92.4 |
937 |
அரங்காவ தெல்லா மாயிடு காடது வன்றியுஞ் |
7.92.5 |
938 |
நாத்தா னும்உனைப் பாடலன் றிநவி லாதெனாச் |
7.92.6 |
939 |
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறஞ் |
7.92.7 |
940 |
பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரைக் |
7.92.8 |
941 |
நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே |
7.92.9 |
942 |
நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப் |
7.92.10 |
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அவிநாசியப்பர், தேவியார் - பெருங்கருணைநாயகி.
இது முதலையுண்டபிள்ளையை அழைப்பித்தபதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.93 திருநறையூர்ச்சித்தீச்சரம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
943 |
நீரும் மலரும் நிலவுஞ் சடைமேல் |
7.93.1 |
944 |
அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத் |
7.93.2 |
945 |
இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்த |
7.93.3 |
946 |
மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால் |
7.93.4 |
947 |
முழுநீ றணிமே னியன்மொய் குழலார் |
7.93.5 |
948 |
ஊனா ருடைவெண் டலையுண் பலிகொண் |
7.93.6 |
949 |
காரூர் கடலில் விடமுண் டருள்செய் |
7.93.7 |
950 |
கரியின் உரியுங் கலைமான் மறியும் |
7.93.8 |
951 |
பேணா முனிவன் பெருவேள் வியெலாம் |
7.93.9 |
952 |
குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த |
7.93.10 |
953 |
போரார் புரமெய் புனிதன் அமருஞ் |
7.93.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.94 திருச்சோற்றுத்துறை
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
954 |
அழல்நீர் ஒழுகி யனைய சடையும் |
7.94.1 |
955 |
பண்டை வினைகள் பறிய நின்ற |
7.94.2 |
956 |
கோல அரவுங் கொக்கின் இறகும் |
7.94.3 |
957 |
பளிக்குத் தாரை பவள வெற்பிற் |
7.94.4 |
958 |
உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்கு |
7.94.5 |
959 |
ஓதக் கடல்நஞ் சினையுண் டிட்ட |
7.94.6 |
960 |
இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப் |
7.94.7 |
961 |
காமன் பொடியாக் கண்ணொன் றிமைத்த |
7.94.8 |
962 |
இலையால் அன்பால் ஏத்து மவர்க்கு |
7.94.9 |
963 |
சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள் |
7.94.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.95 திருவாரூர்
பண் - செந்துருத்தி
திருச்சிற்றம்பலம்
964 |
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே முகத்தால் மிகவாடி அல்லல் சொன்னக்கால் வாழ்ந்து போதீரே. |
7.95.1 |
965 |
விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன் *கொத்தை ஆக்கினீர் நீரே பழிப்பட்டீர் வாழ்ந்து போதீரே. |
7.95.2 |
966 |
அன்றில் முட்டா தடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே காலி யவைபோல தங்கண் காணாது வாழ்ந்து போதீரே. |
7.95.3 |
967 |
துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத் துறையாள்வீர் மனமே எனவேண்டா அல்லல் சொன்னக்கால் வாழ்ந்து போதீரே. |
7.95.4 |
968 |
செந்தண் பவளந் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர் றுமக்காட் பட்டோ ர்க்குச் தங்கண் காணாது வாழ்ந்து போதீரே. |
7.95.5 |
969 |
தினைத்தா ளன்ன செங்கால் நாரை சேருந் திருவாரூர்ப் புரிபுன் சடையீரே தங்கண் காணாது வாழ்ந்து போதீரே. |
7.95.6 |
970 |
ஆயம் பேடை அடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே றுமக்காட் பட்டோ ர்க்கு மறவா மனங்காட்டிக் வாழ்ந்து போதீரே. |
7.95.7 |
971 |
கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி இகழா தேத்துவோம் பாடும் பத்தரோம் வாழ்ந்து போதீரே. |
7.95.8 |
972 |
பேயோ டேனும் பிரிவொன் றின்னா தென்பர் பிறரெல்லாங் கருதிக் கொண்டக்கால் உமக்காட் பட்டோ ர்க்கு வாழ்ந்து போதீரே. |
7.95.9 |
973 |
செருந்தி செம்பொன் மலருஞ் சோலை இதுவோ திருவாரூர் இடமாக் கொண்டீரே இகழா தேத்துவோம் வாழ்ந்து போதிரே. |
7.95.10 |
974 |
காரூர் கண்டத் தெண்டோ ள் முக்கண் கலைகள் பலவாகி அடிப்பே ராரூரன் நீரே பழிப்பட்டீர் வாழ்ந்து போதீரே. |
7.95.11 |
காஞ்சீபுரத்தில் ஆலந்தானெனும் பதிகமோதி ஒருகண்பெற்று,
இந்தத்தலத்தில் இந்தப்பதிகமோதி மற்றொரு கண்ணும் பெற்றது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.96 திருவாரூர்ப்பரவையுண்மண்டளி
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
975 |
தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள் |
7.96.1 |
976 |
பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம் |
7.96.2 |
977 |
நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார் |
7.96.3 |
978 |
நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக் |
7.96.4 |
979 |
பஞ்சேரும் மெல்லடி யாளையோர் பாகமாய் |
7.96.5 |
980 |
அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும் |
7.96.6 |
981 |
விண்டானே மேலையார் மேலையார் மேலாய |
7.96.7 |
982 |
காற்றானே கார்முகில் போல்வதோர் கண்டத்தெங் |
7.96.8 |
983 |
செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத |
7.96.9 |
984 |
கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம் |
7.96.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.97 திருநனிபள்ளி
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
985 |
ஆதியன் ஆதிரை யன்அயன் மால்அறி தற்கரிய |
7.97.1 |
986 |
உறவிலி ஊன மிலிஉண ரார்புரம் மூன்றெரியச் |
7.97.2 |
987 |
வானுடை யான்பெரி யான்மனத் தாலும்நினைப் பரியான் |
7.97.3 |
988 |
ஓடுடை யன்கல னாவுடை கோவண வன்உமையோர் |
7.97.4 |
989 |
பண்ணற் கரிய தொருபடை ஆழி தனைப்படைத்துக் |
7.97.5 |
990 |
மல்கிய செஞ்சடை மேல்மதி யும்மர வும்முடனே |
7.97.6 |
991 |
அங்கமோ ராறவை யும்அரு மாமறை வேள்விகளும் |
7.97.7 |
992 |
திங்கட் குறுந்தெரி யற்றிகழ் கண்ணியன் நுண்ணியனாய் |
7.97.8 |
993 |
ஏன மருப்பினொ டும்மெழில் ஆமையும் பூண்டுகந்து |
7.97.9 |
994 |
காலமும் நாழிகை யுந்நனி பள்ளி மனத்தினுள்கி |
7.97.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நற்றுணையப்பர், தேவியார் - பர்வதராசபுத்திரி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.98 திருநன்னிலத்துப்பெருங்கோயில்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
995 |
தண்ணியல் வெம்மையி னான்றலை யிற்கடை தோறும்பலி கொண்டுழல் பண்டரங்கன் யாலடி போற்றிசைப்ப கோயில் நயந்தவனே. |
7.98.1 |
996 |
வலங்கிளர் மாதவஞ் செய்மலை மங்கையோர் பங்கினனாய்ச் யொன்றிடை யேதரித்தான் வெண்மதி யைத்தடவ கோயில் நயந்தவனே. |
7.98.2 |
997 |
கச்சிய னின்கருப் பூர்விருப் பன்கரு திக்கசிவார் கங்களெல் லாமுடையான் தீர்புன லாற்றொழுவார் கோயில் நயந்தவனே. |
7.98.3 |
998 |
பாடிய நான்மறை யான்படு பல்பிணக் காடரங்கா போற்றியென் றன்பினராய்ச் தோத்திரம் வாய்த்தசொல்லி கோயில் நயந்தவனே. |
7.98.4 |
999 |
பிலந்தரு வாயினொ டுபெரி தும்வலி மிக்குடைய வாக்கிய சக்கரமுன் மாற்கருள் செய்தபிரான் கோயில் நயந்தவனே. |
7.98.5 |
1000 |
வெண்பொடி மேனியி னான்கரு நீல மணிமிடற்றான் மன்சிரம் பீடழித்தான் றேத்திப்பல் கால்வணங்கும் கோயில் நயந்தவனே. |
7.98.6 |
1001 |
தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை யன்சுடர் வெண்மழுவாட் டீருரிப் போர்வையினான் மேல்மட வன்னம்மன்னி கோயில் நயந்தவனே. |
7.98.7 |
1002 |
குளிர்தரு திங்கள்கங் கைகுர வோடரக் கூவிளமும் யான்விடை யான்விரைசேர் மாதவி சண்பகமும் கோயில் நயந்தவனே. |
7.98.8 |
1003 |
கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங் கேழற்பின் கானவனாய் னுக்கருள் செய்தபிரான் சைவர் தவத்தின்மிக்க கோயில் நயந்தவனே. |
7.98.9 |
1004 |
கருவரை போலரக் கன்கயி லைம்மலைக் கீழ்க்கதற செய்த உமாபதிதான் வன்றிகழ் செம்பியர்கோன் கோயில் நயந்தவனே. |
7.98.10 |
1005 |
கோடுயர் வெங்களிற் றுத்திகழ் கோச்செங்க ணான்செய்கோயில் கோயில் நயந்தவனைச் யன்றிரு வாரூரன் வார்பர லோகத்துள்ளே. |
7.98.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.99 திருநாகேச்சரம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1006 |
பிறையணி வாணு தலாள்உமை யாளவள் பேழ்கணிக்க மால்விடம் உண்டதென்னே துகுளிர் மாதவிமேற் நாகேச் சரத்தானே. |
7.99.1 |
1007 |
அருந்தவ மாமுனி வர்க்கரு ளாகியோர் ஆலதன்கீழ் பாகிய தென்னைகொலாங் வின்னெயி றேற்றரும்பச் நாகேச் சரத்தானே. |
7.99.2 |
1008 |
பாலன தாருயிர் மேற்பரி யாது பகைத்தெழுந்த தாக்கிய தென்னைகொலாங் நீர்வயல் சூழ்கிடங்கிற் நாகேச் சரத்தானே. |
7.99.3 |
1009 |
குன்ற மலைக்கும ரிகொடி யேரிடை யாள்வெருவ போர்த்தது மென்னைகொலாம் பாளை மதுவளைந்து நாகேச் சரத்தானே. |
7.99.4 |
1010 |
அரைவிரி கோவணத் தோடர வார்த்தொரு நான்மறைநூல் உகந்தருள் செய்ததென்னே சந்தகி லோடுமுந்தித் நாகேச் சரத்தானே. |
7.99.5 |
1011 |
தங்கிய மாதவத் தின்றழல் வேள்வியி னின்றெழுந்த மால்கரி யோடலறப் தீருரி போர்த்ததென்னே நாகேச் சரத்தானே. |
7.99.6 |
1012 |
நின்றவிம் மாதவத் தையொழிப் பான்சென் றணைந்துமிகப் யாக விழித்தலென்னே வுண்டுவண் தேன்முரலச் நாகேச் சரத்தானே. |
7.99.7 |
1013 |
வரியர நாண தாகமா மேரு வில்லதாக யாரழ லூட்டலென்னே சண்பக மும்மளைந்து நாகேச் சரத்தானே. |
7.99.8 |
1014 |
அங்கியல் யோகுதன் னையழிப் பான்சென் றணைந்துமிகப் யாக விழித்தலென்னே வுண்டுபண் வண்டறையச் நாகேச் சரத்தானே. |
7.99.9 |
1015 |
குண்டரைக் கூறையின் றித்திரி யுஞ்சமண் சாக்கியப்பேய் வாகிய தென்னைகொலோ பூண்டடி யார்பரவுந் நாகேச் சரத்தானே. |
7.99.10 |
1016 |
கொங்கணை வண்டரற் றக்குயி லும்மயி லும்பயிலுந் நாகேச் சரத்தானை நாவலா ரூரன்சொன்ன தம்வினை பற்றறுமே. |
7.99.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர்,
தேவியார் - குன்றமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.100 திருநொடித்தான்மலை
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1017 |
தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கே னேனைப் பொருட்படுத்து தயானை அருள்புரிந்து தான்மலை உத்தமனே. |
7.100.1 |
1018 |
ஆனை உரித்த பகைஅடி யேனொடு மீளக்கொலோ யானை நினைந்திருந்தேன் செய்தெனை ஏறவைக்க தான்மலை உத்தமனே. |
7.100.2 |
1019 |
மந்திரம் ஒன்றறி யேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் தொண்டனெனை கானை அருள்புரிந்த தான்மலை உத்தமனே. |
7.100.3 |
1020 |
வாழ்வை உகந்தநெஞ் சேமட வார்தங்கள் வல்வினைப்பட் மாற்றி அமரரெல்லாஞ் னேன்பரம் அல்லதொரு தான்மலை உத்தமனே. |
7.100.4 |
1021 |
மண்ணுல கிற்பிறந் துநும்மை வாழ்த்தும் வழியடியார் னேனின்று கண்டொழிந்தேன் பவெள்ளை யானையின்மேல் தான்மலை உத்தமனே. |
7.100.5 |
1022 |
அஞ்சினை ஒன்றிநின் றுஅலர் கொண்டடி சேர்வறியா வானநன் னாடர்முன்னே னேன்பர மல்லதொரு தான்மலை உத்தமனே. |
7.100.6 |
1023 |
நிலைகெட விண்ணதி ரநில மெங்கும் அதிர்ந்தசைய யேவரு வேன்எதிரே கொண்டுமுன் வந்திறைஞ்ச தான்மலை உத்தமனே. |
7.100.7 |
1024 |
அரவொலி ஆகமங் கள்அறி வாரறி தோத்திரங்கள் லாம்வந் தெதிர்ந்திசைப்ப தந்தெனக் கேறுவதோர் தான்மலை உத்தமேனே. |
7.100.8 |
1025 |
இந்திரன் மால்பிர மன்னெழி லார்மிகு தேவரெல்லாம் யானை அருள்புரிந்து எம்பெருமன் தான்மலை உத்தமனே. |
7.100.9 |
1026 |
ஊழிதோ றூழிமுற் றுமுயர் பொன்னொடித் தான்மலையைச் நாவல ஊரன்சொன்ன தேத்திய பத்தினையும் யப்பர்க் கறிவிப்பதே. |
7.100.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
ஏழாம் திருமுறை முற்றும்.
This webpage was last updated on 9th October 2008
Please send your comments to the webmasters of this website.
OR