உள்ளுறை
திருவெண்ணெய்நல்லூர் |
(1-10) |
||
திருப்பரங்குன்றம் |
(11-21) |
||
திருநெல்வாயில் அரத்துறை |
(22-31) |
||
திருஅஞ்சைக்களம் |
(32-41) |
||
திருஓணகாந்தன்தளி |
(41-51) |
||
திருவெண்காடு |
(52-61) |
||
திருஎதிர்கொள்பாடி |
(62-72) |
||
திருவாரூர் |
(73-82) |
||
திருஅரிசிற்கரைப்புத்தூர் |
(83-93) |
||
திருக்கச்சிஅனேகதங்காவதம் |
(94-103) |
||
திருப்பூவணம் |
(104-111) |
||
திருநாட்டுத்தொகை |
(112-122) |
||
திருத்துறையூர் |
(123-133) |
||
திருப்பாச்சிலாச்சிராமம் |
(134-145) |
||
திருநாட்டியத்தான்குடி |
(146-155) |
||
திருக்கலையநல்லூர் |
(156-166) |
||
திருநாவலூர் |
(167-177) |
||
திருவேள்விக்குடி - திருத்துருத்தியும் |
(178-187) |
||
திருநின்றியூர் |
(188-198) |
||
திருக்கோளிலி |
(199-208) |
||
திருக்கச்சிமேற்றளி |
(209-218) |
||
திருப்பழமண்ணிப்படிக்கரை |
(219-228) |
||
திருக்கழிப்பாலை |
(229-238) |
||
திருமழபாடி |
(239-248) |
||
திருமுதுகுன்றம் |
(249-258) |
||
திருக்காளத்தி |
(259-268) |
||
திருக்கற்குடி |
(269-278) |
||
திருக்கடவூர்வீரட்டம் |
(279-288) |
||
திருக்குருகாவூர் |
(289-298) |
||
திருக்கருப்பறியலூர் |
(299-309) |
||
திருஇடையாற்றுத்தொகை |
(310-319) |
||
திருக்கோடிக்குழகர் |
(320-329) |
||
நமக்கடிகளாகிய - அடிகள் |
(330-339) |
||
திருப்புகலூர் |
(340-350) |
||
திருப்புறம்பயம் |
(351-360) |
||
திருப்பைஞ்ஞீலி |
(361-371) |
||
திருவாரூர் |
(372-382) |
||
திருவதிகைத்திருவீரட்டானம் |
(383-392) |
||
திருத்தொண்டத்தொகை |
(393-403) |
||
திருக்கானாட்டுமுள்ளூர் |
(404-414) |
||
திருக்கச்சூர் ஆலக்கோயில் |
(415-424) |
||
திரு வெஞ்சமாக்கூடல் |
(425-434) |
||
திருமுதுகுன்றம் |
(435-445) |
||
முடிப்பதுகங்கை |
(446-455) |
||
திருஆமாத்தூர் |
(456-466) |
||
திருநாகைக்காரோணம் |
(467-477) |
||
ஊர்த்தொகை |
(478-487) |
||
திருப்பாண்டிக்கொடுமுடி |
(488-497) |
||
திருமுருகன்பூண்டி |
(498-507) |
||
திருப்புனவாயில் |
(508-517) |
||
7.01 திருவெண்ணெய்நல்லூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
001 |
பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா |
7.1.01 |
002 |
நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் |
7.1.02 |
003 |
மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் |
7.1.03 |
004 |
முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ |
7.1.04 |
005 |
பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய் |
7.1.05 |
006 |
தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ |
7.1.06 |
007 |
ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய் |
7.1.07 |
008 |
ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய் |
7.1.08 |
009 |
மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா |
7.1.09 |
010 |
காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற் |
7.1.10 |
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தடுத்தாட்கொண்டவீசுவரர்,
தேவியார் - வேற்கண்மங்கையம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.2 திருப்பரங்குன்றம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
011 |
கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண் டீருமைக் கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச் சில்பூத மும்நீ ருந்திசை திசையன அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந் படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. |
7.2.01 |
012 |
முண்டந் தரித்தீர் முதுகா டுறைவீர் முழுநீறு மெய்பூசு திர்மூக்கப் பாம்பைக் கடலைக் கடைந்திட்ட தோர்நஞ்சை உண்டீர் பெரியா ரொடுநட் பினிதென் றிருத்தும் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. |
7.2.02 |
013 |
மூடாய முயலகன் மூக்கப் பாம்பு முடைநா றியவெண் டலைமொய்த்த பல்பேய் பரிசொன் றறியா தனபா ரிடங்கள் துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. |
7.2.03 |
014 |
மஞ்சுண்ட மாலை மதிசூடு சென்னி மலையான் மடந்தை மணவாள நம்பி ளொடுநீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் நலமொன் றறியோமுங் கைநாக மதற் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. |
7.2.04 |
015 |
பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர் புலால்வா யனபே யொடுபூச் சொழியீர் என்றிரங் குவேன்எல் லியும்நண் பகலுங் கடம்பூர்க் கரக்கோயி லின்முன்கண் டதும் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. |
7.2.05 |
016 |
தென்னாத் தெனாத்தெத் தெனாவென்று பாடிச் சிலபூ தமும்நீ ருந்திசை திசையன படம்பக்கங் கொட்டுந் திருவொற்றி யூரீர் படுகாட் டகத்தென்று மோர்பற் றொழியீர் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. |
7.2.06 |
017 |
சிங்கத் துரிமூடு திர்தே வர்கணந் தொழநிற்றீர் பெற்றம் உகந்தே றிடுதிர் தமைப்பற்றிக் கொண்டாண் டுவிடவுங் கில்லீர் கண்ணுமூன் றுடையீர் கண்ணேயா யிருந்தால் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. |
7.2.07 |
018 |
பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர் பெருங்காட் டகத்திற் பெரும்பேயும் நீருந் சுற்றும்நா கத்தராய்ச் சுண்ணநீறு பூசி மற்றுமற் றும்பல் பலவண்ணத் தராய் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. |
7.2.08 |
019 |
கோளா ளியகுஞ் சரங்கோள் இழைத்தீர் மலையின் றலையல் லதுகோயில் கொள்ளீர் விழித்தீர் அதுவன் றியும்வேய் புரையுந் உடுகூறை யுஞ்சோறுந் தந்தாள கில்லீர் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. |
7.2.09 |
020 |
பாரோடு விண்ணும் பகலு மாகிப் பனிமால் வரையா கிப்பரவை யாகி நெடுவெள் ளிடையாகி நிலனு மாகித் சிரம்பத் திறுத்தீர் உமசெய்கை எல்லாம் அடியோம் உமக்காட் செயஅஞ் சுதுமே. |
7.2.10 |
021 |
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென் றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும் பரங்குன்ற மேய பரமன் அடிக்கே குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே. |
7.2.11 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பரங்கிரிநாதர், தேவியார் - ஆவுடைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.3 திருநெல்வாயில் அரத்துறை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
022 |
கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங் கலந்துந் திவருந் நிவவின் கரைமேல் நிலவெண் மதிசூ டியநின் மலனே நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற் தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. |
7.3.01 |
023 |
கறிமா மிளகும் மிகுவன் மரமும் மிகவுந் திவருந் நிவவின் கரைமேல் நெல்வா யில்அரத் துறைநின் மலனே நரனா கவகுத் தனைநா னிலையேன் பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்லே. |
7.3.02 |
024 |
புற்றா டரவம் மரையார்த் துகந்தாய் புனிதா பொருவெள் விடையூர் தியினாய் நெல்வா யில்அரத் துறைநின் மலனே வண்டார் குழலாள் மங்கைபங் கினனே அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. |
7.3.03 |
025 |
கோடுயர் கோங்க லர்வேங் கையலர் மிகவுந் திவருந் நிவவின் கரைமேல் துறைநின் மலனே நினைவார் மனத்தாய் உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி தடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. |
7.3.04 |
026 |
உலவு முலகிற் றலைகற் பொழிய உயர்வே யோடிழி நிவவின் கரைமேல் நெல்வா யிலரத் துறைநின் மலனே பொருவே லோர்நமன் றமர்தாம் நலிய அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. |
7.3.05 |
027 |
ஏலம் இலவங் கம்எழிற் கனகம் மிகவுந் திவருந் நிவவின் கரைமேல் நெல்வா யிலரத் துறையாய் ஒருநெல் மகிழா தழகா வலந்தேன் இனியான் அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. |
7.3.06 |
028 |
சிகரம் முகத்திற் றிரளார் அகிலும் மிகவுந் திவருந் நிவவின் கரைமேல் நெல்வா யிலரத் துறைநின் மலனே பிணக்கோ லமதாம் பிறவி இதுதான் அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. |
7.3.07 |
029 |
திண்டேர் நெடுவீ தியிலங் கையர்கோன் றிரள்தோ ளிருபஃ தும்நெரித் தருளி நெல்வா யிலரத் துறைநின் மலனே பரஞ்சோதி நின்னா மம்பயிலப் பெற்றேன் அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. |
7.3.08 |
030 |
மாணா வுருவா கியோர்மண் ணளந்தான் மலர்மே லவன்நேடி யுங்காண் பரியாய் நெல்வா யிலரத் துறைநின் மலனே பலவின் கனியீந் ததுபோல் வதன்முன் அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. |
7.3.09 |
031 |
நீரூ ரும்நெடு வயல்சூழ் புறவின் நெல்வா யிலரத் துறைநின் மலனைத் தென்னா வலர்கோ னடித்தொண்டு பண்ணி மிகுமாலை யோர்பத் திவைகற்று வல்லார் ரவராகி யோர்விண் முழுதாள் பவரே. |
7.3.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அரத்துறைநாதர், தேவியார் - ஆனந்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.4 திருஅஞ்சைக்களம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
032 |
தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண் அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. |
7.4.01 |
033 |
பிடித்தாட்டி யோர்நாகத் தைப்பூண்ட தென்னே பிறங்குஞ் சடைமேற் பிறைசூடிற் றென்னே புகரே றுகந்தேறல் புரிந்த தென்னே வளர்சங்கம் அங்காந்து முத்தஞ் சொரிய அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. |
7.4.02 |
034 |
சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே சிறியார் பெரியார் மனத்தேற லுற்றால் முனிகள் முனியே அமரர்க் கமரா தணியா திடறுங் கடலங் கரைமேல் அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. |
7.4.03 |
035 |
இழைக்கு மெழுத்துக் குயிரே ஒத்தியால் இலையே ஒத்தியால் இணையே ஒத்தியாற் அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால் வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண் அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. |
7.4.04 |
036 |
வீடின் பயனென் பிறப்பின் பயனென் விடையே றுவதென் மதயா னைநிற்க சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னே நிதியம் பலசெய் தகலச் செலவில் அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. |
7.4.05 |
037 |
இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னே இறந்தார் தலையிற் பலிகோட லென்னே பரமா பரமேட் டிபணித் தருளாய் கொணர்ந்தெற் றிமுழங் கிவலம் புரிகொண் அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. |
7.4.06 |
038 |
ஆக்கு மழிவு மமைவும்நீ யென்பன்நான் சொல்லுவார் சொற்பொரு ளவைநீ யென்பன்நான் நலனே இனிநான் உனைநன் குணர்ந்தேன் கலத்திற் புகப்பெய்து கொண்டேற நுந்தி அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. |
7.4.07 |
039 |
வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன் விளங்குங் குழைக்கா துடைவே தியனே தலைபத் தொடுதோள் பலஇற் றுவிழக் கடுகப் பிரமன் றலையைந் திலுமொன் அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. |
7.4.08 |
040 |
பிடிக்குக் களிறே ஒத்தியா லெம்பிரான் பிரமற் கும்பிரான் மற்றைமாற் கும்பிரான் சிலைதொட் டவனே உனைநான் மறவேன் வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண் அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. |
7.4.09 |
041 |
எந்தம் அடிகள் இமையோர் பெருமான் எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன் அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே. |
7.4.10 |
இத்தலம் மலைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அஞ்சைக்களத்தீசுவரர், தேவியார் - உமையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.5 திருஓணகாந்தன்றளி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
042 |
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு நித்தல் பூசை செய்ய லுற்றார் கழல டிதொழு துய்யி னல்லால் ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக் ஓண காந்தன் றளியு ளீரே. |
7.5.01 |
043 |
திங்கள் தங்கு சடைக்கண் மேலோர் திரைகள் வந்து புரள வீசுங் கணப தியேல் வயிறு தாரி தேவி யார்கொற் றட்டி யாளால் ஓண காந்தன் றளியு ளீரே. |
7.5.02 |
044 |
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி யுங்கழல் ஏத்து வார்கள் மதியு டையவர் செய்கை செய்யீர் ஆவற் காலத் தடிகேள் உம்மை ஓண காந்தன் றளியு ளீரே. |
7.5.03 |
045 |
வல்ல தெல்லாஞ் சொல்லி யும்மை வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன் எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர் பகலெ லாம்போய்ப் பலிதி ரிந்திங் ஓண காந்தன் றளியு ளீரே. |
7.5.04 |
046 |
கூடிக் கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைப டாமே கன்பு டையவர்க் கின்பம் ஓரீர் சித்தம் என்பால் வைக்க மாட்டீர் ஓண காந்தன் றளியு ளீரே. |
7.5.05 |
047 |
வாரி ருங்குழல் வாணெ டுங்கண் மலைம கள்மது விம்மு கொன்றைத் தைய லாளுல குய்ய வைத்த காமக் கோட்டம் உண்டாக நீர்போய் ஓண காந்தன் றளியு ளீரே. |
7.5.06 |
048 |
பொய்ம்மை யாலே போது போக்கிப் புறத்தும் இல்லை அகத்தும் இல்லை மேலை நாளொன் றிடவுங் கில்லீர் ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர் ஓண காந்தன் றளியு ளீரே. |
7.5.07 |
049 |
வலையம் வைத்த கூற்ற மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டுச் திருவ டிதொழு துய்யி னல்லாற் குரோத லோப மதம வருடை ஓண காந்தன் றளியு ளீரே. |
7.5.08 |
050 |
வார மாகித் திருவ டிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே ஒற்றி யூரேல் உம்ம தன்று சடையில் வைத்த அடிகேள் உந்தம் ஓண காந்தன் றளியு ளீரே. |
7.5.09 |
051 |
ஓவ ணமேல் எருதொன் றேறும் ஓண காந்தன் றளியு ளார்தாம் வரைது கிலொடு பட்டு வீக்கிக் கோவை யாகவா ரூரன் சொன்ன பறையுந் தாஞ்செய்த பாவந் தானே. |
7.5.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஓணகாந்தீசுவரர்,
தேவியார் - காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.6 திருவெண்காடு
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
052 |
படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப் பாய்பு லித்தோல் அரையில் வீக்கி அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர் மனைகள் தோறுந் தலைகை யேந்தி வேலை சூழ்வெண் காட னீரே. |
7.6.01 |
053 |
இழித்து கந்தீர் முன்னை வேடம் இமைய வர்க்கும் உரைகள் பேணா உயர்த வத்தை அமரர் வேண்ட அவனு டைய தாதை காண வேலை சூழ்வெண் காட னீரே. |
7.6.02 |
054 |
படைகள் ஏந்திப் பாரி டமும் பாதம் போற்ற மாதும் நீரும் உண்மை சொல்லீர் உம்மை யன்றே தன்மை பேசி இல்ப லிக்கு வேலை சூழ்வெண் காட னீரே. |
7.6.03 |
055 |
பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர் பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர் கருது வார்கள் காணும் வண்ணம் வான நாடர் மருவி யேத்த வேலை சூழ்வெண் காட னீரே. |
7.6.04 |
056 |
குடமெ டுத்து நீரும் பூவுங் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம் பாக மாக வார்க டல்வாய் வேலை சூழ்வெண் காட னீரே. |
7.6.05 |
057 |
மாறு பட்ட வனத்த கத்தில் மருவ வந்த வன்க ளிற்றைப் பெய்ப லிக்கென் றில்லந் தோறுங் குலாவி ஏற்றை அடர ஏறி வேலை சூழ்வெண் காட னீரே. |
7.6.06 |
058 |
காத லாலே கருதுந் தொண்டர் கார ணத்தீ ராகி நின்றே புவனி யேத்த ஆட வல்லீர் நித்த ராகிச் சித்தர் சூழ வேலை சூழ்வெண் காட னீரே. |
7.6.07 |
059 |
குரவு கொன்றை மதியம் மத்தங் கொங்கை மாதர் கங்கை நாகம் விருத்த ரானீர் கருத்தில் உம்மைப் பாக மாய மங்கை யஞ்சி வேலை சூழ்வெண் காட னீரே. |
7.6.08 |
060 |
மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர் நிச்ச யத்தால் நினைப்பு ளார்பாற் பரவும் வண்ணம் எங்ங னேதான் நணுகா வண்ணம் அனலு மாய வேலை சூழ்வெண் காட னீரே. |
7.6.09 |
061 |
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ்வெண் காடு மேய விரிபொ ழிற்றிரு நாவ லூரன் அடியன் கேட்ட மாலை பத்துந் செம்மை யாளர் வானு ளாரே. |
7.6.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்,
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.7 திருஎதிர்கொள்பாடி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
062 |
மத்த யானை ஏறி மன்னர் சூழவரு வீர்காள் சிந்தையுள் வைம்மின்கள் வம்மின் மனத்தீரே என்ப தடைவோமே. |
7.7.01 |
063 |
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனைவாழ்க்கை நெஞ்ச மனத்தீரே நிறைபுனல் நீள்சடைமேல் என்ப தடைவோமே. |
7.7.02 |
064 |
செடிகொ ளாக்கை சென்று சென்று தேய்ந்தொல் லைவீழாமுன் பட்டு மயங்காதே கோவண ஆடையுடை என்ப தடைவோமே. |
7.7.03 |
065 |
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே கல்ல லில்வீழாதே முதல்வன் அவனேயாம் என்ப தடைவோமே. |
7.7.04 |
066 |
அரித்து நம்மேல் ஐவர் வந்திங் காறலைப் பான்பொருட்டாற் ஊர்ப்பு றஞ்சேராமுன் வஞ்ச மதில்மூன்றும் என்ப தடைவோமே. |
7.7.05 |
067 |
பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர் பொத்தடைப் பான்பொருட்டால் நீரும் மனத்தீரே அம்மை நமக்கருளும் என்ப தடைவோமே. |
7.7.06 |
068 |
கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச் செற்ற மனம்நீக்கி வஞ்ச மனைவாழ்க்கை என்பணிந் தேறேறும் என்ப தடைவோமே. |
7.7.07 |
069 |
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனைவாழ்க்கை முட்டை மனத்தீரே அடிக ளடிசேரார் என்ப தடைவோமே. |
7.7.08 |
070 |
தந்தை யாரும் தவ்வை யாரும் எட்டனைச் சார்வாகார் வான நெறிகாட்டுஞ் திகழ்மதி யஞ்சூடும் என்ப தடைவோமே. |
7.7.09 |
071 |
குருதி சோர ஆனையின் றோல் கொண்ட குழற்சடையன் மாலய னும்மறியாச் சோதியெம் ஆதியான் என்ப தடைவோமே. |
7.7.10 |
072 |
முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடை யான்உறையும் பரமனை யேபணியச் சடைய னவன்சிறுவன் பாதம் பணிவாரே. |
7.7.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அயிராவதேசுவரர்,
தேவியார் - வாசமலர்க்குழன்மாதம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.8 திருவாரூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
073 |
இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு பற்றியான் நோக்கி னேற்குத் செம்பொனும் மணியுந் தூவி அப்பனே அஞ்சி னேனே. |
7.8.1 |
074 |
ஊன்மிசை உதிரக் குப்பை ஒருபொரு ளிலாத மாயம் மடந்தைமார் மதிக்கு மிந்த வாழ்வதோர் வாழ்வு வேண்டேன் அப்பனே அஞ்சி னேனே. |
7.8.2 |
075 |
அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோ டஞ்சு நான்குந் சொல்லிற்றொன் றாகச் சொல்லார் நாடொறும் வணங்கு வார்க்கு அப்பனே அஞ்சி னேனே. |
7.8.3 |
076 |
சொல்லிடில் எல்லை இல்லை சுவையிலாப் பேதை வாழ்வு நலமிக அறிந்தே னல்லேன் மருங்கொடு நெருங்கி யெங்கும் அப்பனே அஞ்சி னேனே. |
7.8.4 |
077 |
நரம்பினோ டெலும்பு கட்டி நசையினோ டிசைவொன் றில்லாக் குலத்தினால் வாழ மாட்டேன் மாதவித் தொகுதி என்றும் அப்பனே அஞ்சி னேனே. |
7.8.5 |
078 |
மணமென மகிழ்வர் முன்னே மக்கள்தாய் தந்தை சுற்றம் பிறவியை வேண்டேன் நாயேன் பைம்பொழில் விளாகத் தெங்கள் அப்பனே அஞ்சி னேனே. |
7.8.6 |
079 |
தாழ்வெனுந் தன்மை விட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து மறுமைக்கொன் றீய கில்லார் வலக்கணில் ஒருவர்க் காவர் அப்பனே அஞ்சி னேனே. |
7.8.7 |
080 |
உதிரநீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்கு கைம்மேல் வாழ்வதோர் வாழ்வு வேண்டேன் கழலிணை காண மாட்டா அப்பனே அஞ்சி னேனே. |
7.8.8 |
081 |
பொய்த்தன்மைத் தாய மாயப் போர்வையை மெய்யென் றெண்ணும் வேண்டிநான் விரும்ப கில்லேன் முடிகளால் வணங்கு வார்க்கு அப்பனே அஞ்சி னேனே. |
7.8.9 |
082 |
தஞ்சொலார் அருள் பயக்குந் தமியனேன் தடமு லைக்கண் அப்பனை ஊரன் அஞ்சிச் சிந்தியா ஏத்த வல்லார் நாதனை நணுகு வாரே. |
7.8.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.9 திருஅரிசிற்கரைப்புத்தூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
083 |
மலைக்கு மகள்அஞ்ச மதகரியை உரித்தீர் எரித்தீர் வருமுப் புரங்கள் சில்பலிக் கில்கள்தோறுஞ் செலவொழியீர் கலவம் மயிற்பீலியுங் காரகிலும் அழகார் திருப்புத்தூர் அழகனீரே. |
7.9.1 |
084 |
அருமல ரோன்சிரம் ஒன்றறுத் தீர்செறுத் தீரழற் சூலத்தில் அந்தகனைத் பாகிய பூசனை செய்பொழுதில் வாகவோர் கண்மலர் சூட்டலுமே லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. |
7.9.2 |
085 |
தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ் சந்திரன் சவிதாவிய மானனானீர் தையலார் பெய்யக்கொள் வதுதக்கதன்றால் முழங்குந் திரைக்கைக ளால்வாரிமோதி அழகார் திருப்புத்தூர் அழகனீரே. |
7.9.3 |
086 |
கொடியுடை மும்மதில் வெந்தழி யக்குன்றம் வில்லா நாணியிற் கோலொன்றினால் உமக்கார் எதிரெம் பெருமான் காமனை வேவக் கடைக்கண்ணினாற் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே. |
7.9.4 |
087 |
வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும் வானவர் தானவர் மாமுனிவர் உலகங்கள் எல்லாமுடை யீர்உரையீர் இனக்கெண்டை துள்ளக்கண் டிருந்தஅன்னம் அழகார் திருப்புத்தூர் அழகனீரே. |
7.9.5 |
088 |
*அகத்தடி மைசெய்யும் அந்தணன் றான்அரி சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான் மேல்விழுத் திட்டு நடுங்குதலும் மென்றொரு காசினை நின்றநன்றிப் லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. |
7.9.6 |
089 |
பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப் பகலோன்முத லாப்பல தேவரையுந் என்னைகொலோ மைகொள் செம்மிடற்றீர் விளங்கும் மணிமுத்தொடு பொன்வரன்றி அழகார் திருப்புத்தூர் அழகனீரே. |
7.9.7 |
090 |
பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக் குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப் பெருங்கா டரங்காகநின் றாடலென்னே கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே. |
7.9.8 |
091 |
மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர் புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர் முழுநீறு மெய்பூசுதல் என்னைகொலோ கமுகின் பழுக்காயுங் கவர்ந்துகொண்டிட் அழகார் திருப்புத்தூர் அழகனீரே. |
7.9.9 |
092 |
கடிக்கும் அரவால் மலையால் அமரர் கடலைக் கடையவெழு காளகூடம் உமக்கேயமு தாகவுண் டீருமிழீர் இருபாலுமோடி இரைக்குந் திரைக்கை அழகார் திருப்புத்தூர் அழகனீரே. |
7.9.10 |
093 |
காரூர் மழைபெய்து பொழியரு விக்கழை யோடகி லுந்திட் டிருகரையும் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதர்தம்மை காலுரைப் பார்களுங் கேட்பவருஞ் இணங்கிச் சிவலோகம தெய்துவரே. |
7.9.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படிக்காசுவைத்தவீசுவரர்,
தேவியார் - அழகம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.10 திருக்கச்சிஅனேகதங்காவதம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
094 |
தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு மானதி டந்திகழ் ஐங்கணையக் வான திடங்குறை யாமறையாம் மாறு படப்பொழி யும்மலைபோல் கச்சி அனேகதங் காவதமே. |
7.10.1 |
095 |
கூறு நடைக்குழி கட்பகு வாயன பேயுகந் தாடநின் றோரியிட வாணன்நின் றாடல் விரும்புமிடம் யோர்பெரு மான்உமை யாள்கணவன் கச்சி அனேகதங் காவதமே. |
7.10.2 |
096 |
கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி லாலுமி டம்மழு வாளுடைய கண்டனி டம்பிறைத் துண்டமுடிச் வாகுமி டந்திரு மார்பகலத் கச்சி அனேகதங் காவதமே. |
7.10.3 |
097 |
கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங் கங்கையுந் திங்களுஞ் சூடுசடை பங்கினிற் றங்க உவந்தருள்செய் பாய வியாத்தழல் போலுடைத்தம் கச்சி அனேகதங் காவதமே. |
7.10.4 |
098 |
பைத்த படத்தலை ஆடர வம்பயில் கின்ற இடம்பயி லப்புகுவார் கின்ற இடந்திரு வானடிக்கே வைத்த இடம்மழு வாளுடைய கச்சி அனேகதங் காவதமே. |
7.10.5 |
099 |
தண்ட முடைத்தரு மன்தமர் என்றம ரைச்செயும் வன்துயர் தீர்க்குமிடம் நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம் பிரான திடங்கடல் ஏழுகடந் கச்சி அனேகதங் காவதமே. |
7.10.6 |
100 |
கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழு தேத்து மிடங்கதி ரோன்ஒளியால் பேடைதன் சேவலோ டாடுமிடம் மாதவி யோடு மணம்புணரும் கச்சி அனேகதங் காவதமே. |
7.10.7 |
101 |
புல்லி இடந்தொழு துய்துமெ னாதவர் தம்புர மூன்றும் பொடிப்படுத்த காலனைக் கால்கொடு வீந்தவியக் குராவகு ளங்குருக் கத்திபுன்னை கச்சி அனேகதங் காவதமே. |
7.10.8 |
102 |
சங்கை யவர்புணர் தற்கரி யான்றள வேனகை யாள்தவி ராமிகுசீர் நட்டம்நின் றாடிய சங்கரனெம் சேரொளி யன்னதோர் பேரகலத் கச்சி அனேகதங் காவதமே. |
7.10.9 |
103 |
வீடு பெறப்பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம்வினை தீருமிடம் மேவினர் தங்களைக் காக்குமிடம் உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார் கச்சி அனேகதங் காவதமே. |
7.10.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காவதேசுவரர்,
தேவியார் - காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.11 திருப்பூவணம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
104 |
திருவுடை யார்திரு மாலய னாலும் |
7.11.1 |
105 |
எண்ணி இருந்து கிடந்து நடந்தும் |
7.11.2 |
106 |
தெள்ளிய பேய்பல பூதம வற்றொடு |
7.11.3 |
107 |
நிலனுடை மான்மறி கையது தெய்வக் |
7.11.4 |
108 |
நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார் |
7.11.5 |
109 |
மின்னனை யாள்திரு மேனிவி ளங்கவோர் |
7.11.6 |
110 |
மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட |
7.11.7 |
இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. |
7.11.8-9 |
|
111 |
சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம் |
7.11.10 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர், தேவியார் - மின்னாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.12 திருநாட்டுத்தொகை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
112 |
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான் |
7.12.1 |
113 |
அண்டத் தண்டத்தின் அப்புறத் தாடும் அமுதனூர் |
7.12.2 |
114 |
மூல னூர்முத லாயமுக் கண்ணன் முதல்வனூர் |
7.12.3 |
115 |
தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி |
7.12.4 |
116 |
குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம் |
7.12.5 |
117 |
தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர் |
7.12.6 |
118 |
ஈழ நாட்டுமா தோட்டந்தென் னாட்டிரா மேச்சுரம் |
7.12.7 |
119 |
நாளும் நன்னிலந் தென்பனை யூர்வட கஞ்சனூர் |
7.12.8 |
120 |
தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன் |
7.12.9 |
121 |
மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணன் வலஞ்சுழி |
7.12.10 |
122 |
பேணி நாடத னிற்றிரி யும்பெரு மான்றனை |
7.12.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.13 திருத்துறையூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
123 |
மலையார் அருவித் திரள்மா மணியுந்திக் |
7.13.1 |
124 |
மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி |
7.13.2 |
125 |
கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச் |
7.13.3 |
126 |
அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச் |
7.13.4 |
127 |
பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி |
7.13.5 |
128 |
மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி |
7.13.6 |
129 |
மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித் |
7.13.7 |
130 |
கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச் |
7.13.8 |
131 |
விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய |
7.13.9 |
132 |
மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும் |
7.13.10 |
133 |
செய்யார் கமல மலர்நாவ லூர்மன்னன் |
7.13.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - துறையூரப்பர், தேவியார் - பூங்கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.14 திருப்பாச்சிலாச்சிராமம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
134 |
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும் நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி உரைத்தக்கால் உவமனே ஒக்கும் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் இவரலா தில்லையோ பிரானார். |
7.14.1 |
135 |
அன்னையே என்னேன் அத்தனே என்னேன் அடிகளே அமையுமென் றிருந்தேன் இறையிறை திருவருள் காட்டாய் லாச்சிரா மத்துறை அடிகள் இவரலா தில்லையோ பிரானார். |
7.14.2 |
136 |
உற்றபோ தல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையுமென் றிருந்தேன் செஞ்சடை நஞ்சடை கண்டர் தடிகள்தா மியாதுசொன் னாலும் இவரலா தில்லையோ பிரானார். |
7.14.3 |
137 |
நாச்சில பேசி நமர்பிறர் என்று நன்றுதீ தென்கிலர் மற்றோர் புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப் பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர் இவரலா தில்லையோ பிரானார். |
7.14.4 |
138 |
வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை வாட்டிய வகையின ரேனும் போகுநாள் வீழுநா ளாகிப் தடிகள்தா மியாதுசொன் னாலும் இவரலா தில்லையோ பிரானார். |
7.14.5 |
139 |
செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன் தீவினை செற்றிடு மென்று ஆவதும் அறிவரெம் மடிகள் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் இவரலா தில்லையோ பிரானார். |
7.14.6 |
140 |
கையது கபாலங் காடுறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர் வெண்டிங்கள் சூடிய விகிர்தர் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் இவரலா தில்லையோ பிரானார். |
7.14.7 |
141 |
நிணம்படும் உடலை நிலைமையென் றோரேன் நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன் கருத்தினாற் கைதொழு தெழுவேன் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் இவரலா தில்லையோ பிரானார். |
7.14.8 |
142 |
குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே குற்றேவல் நாடொறுஞ் செய்வான் எம்பெரு மானென்றெப் போதும் தடிகள்தாம் யாதுசொன் னாலும் இவரலா தில்லையோ பிரானார். |
7.14.9 |
143 |
துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந் தோற்றமுஞ் சிந்தித்துக் காணில் மனத்தினாற் றொண்டனேன் நினைவேன் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் இவரலா தில்லையோ பிரானார். |
7.14.10 |
144 |
ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க் கடியனும் ஆனேன் ஒண்மலர்ச் சேவடி காட்டாய் லாச்சிரா மத்தெம் மடிகள் இவரலா தில்லையோ பிரானார். |
7.14.11 |
145 |
ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெரு மானென்றெப் போதும் தடிகளை அடிதொழப் பன்னாள் வளவயல் நாவலா ரூரன் இவரலா தில்லையோ பிரானார். |
7.14.12 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.15 திருநாட்டியத்தான்குடி
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
146 |
பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் புறங்காட் டாடல்கண் டிகழேன் பிறவே னாகிலும் மறவேன் கருதீ ராகிலுங் கருதி நாட்டியத் தான்குடி நம்பீ. |
7.15.1 |
147 |
கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட் டெல்லியில் ஆடலைக் கவர்வன் சொல்லாய் திப்பிய மூர்த்தி மணியே மாணிக்க வண்ணா நாட்டியத் தான்குடி நம்பீ. |
7.15.2 |
148 |
அஞ்சா தேயுமக் காட்செய வல்லேன் யாதினுக் காசைப் படுகேன் பங்கா எம்பர மேட்டீ மணியே மாணிக்க வண்ணா நாட்டியத் தான்குடி நம்பீ. |
7.15.3 |
149 |
கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை கல்லா தேபல கற்றேன் தம்முடை நீதியை நினைய மாட்டேன் மறுமையை நினைய நாட்டியத் தான்குடி நம்பீ. |
7.15.4 |
150 |
மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக் கருதா தார்தமைக் கருதேன் உம்மடி யடைந்தவர்க் கடிமைப் பாடியும் நாடியும் அறிய நாட்டியத் தான்குடி நம்பீ. |
7.15.5 |
151 |
படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம் படுத்தா யென்றல்லல் பறையேன் கோனே கூற்றுதைத் தானே மறையோ தீமங்கை பங்கா நாட்டியத் தான்குடி நம்பீ. |
7.15.6 |
152 |
ஐவாய் அரவினை மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா நினைந்தேன் உள்ளமுள் ளளவும் உகவீ ராகிலும் உகப்பன் நாட்டியத் தான்குடி நம்பீ. |
7.15.7 |
153 |
கலியேன் மானுட வாழ்க்கையொன் றாகக் கருதிடிற் கண்கணீர் பில்கும் பசுவே ஏறிலும் பழியேன் மாட்டேன் மறுமையை நினையேன் நாட்டியத் தான்குடி நம்பீ. |
7.15.8 |
154 |
குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள் கொண்டா ராகிலுங் கொள்ளக் கண்ணா நின்னல தறியேன் தொழுதேன் என்வினை போக நாட்டியத் தான்குடி நம்பீ. |
7.15.9 |
155 |
கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி நம்பியை நாளும் மறவாச் திருவா ரூரன் உரைத்த பாடநும் பாவம்பற் றறுமே. |
7.15.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கரிநாதேசுவரர், தேவியார் - மலர்மங்கையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.16 திருக்கலையநல்லூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
156 |
குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில் அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின் கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே. |
7.16.1 |
157 |
செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி இந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவிற் பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருக களிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே. |
7.16.2 |
158 |
இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது வியற்றி இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள் தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில் மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக் காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே. |
7.16.3 |
159 |
மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான் மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில் அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்றென் கரைமேற் கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே. |
7.16.4 |
160 |
நிற்பானுங் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய் புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவிற் தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் றிறத்தே கலைபயிலந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே. |
7.16.5 |
161 |
பெற்றிமையொன் றறியாத தக்கனது வேள்விப் பெருந்தேவர் *சிரந்தோள்பல் கரங்கண்பீ டழியச் தருள்பெருகு சிவபெருமான் சேர்தருமூர் வினவில் திரைபொருது வருபுனல்சேர் #அரிசிலின்றென் கரைமேற் கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே. |
7.16.6 |
162 |
இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் டோ ளும் இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றி நிற்பனவும் நடப்பனவாம் நின்மலனூர் வினவிற் பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக் கயலுகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே. |
7.16.7 |
163 |
மாலயனுங் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன் வன்னிமதி சென்னிமிசை வைத்தவன்மொய்த் தெழுந்த விமலனுமை யவளோடு மேவியஊர் வினவிற் சுரும்பொடுவண் டிசைமுரலப் பசுங்கிளிசொற் றுதிக்கக் கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே. |
7.16.8 |
164 |
பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன் கனல்விழித்த கண்ணுதலோன் கருதுமூர் வினவில் இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்றென் கரைமேற் கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே. |
7.16.9 |
165 |
தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்திற் றடங்கொள்பெருங் கோயில்தனிற் றக்கவகை யாலே மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில் விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்றென் கரைமேற் கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே. |
7.16.10 |
166 |
தண்புனலும் வெண்மதியுந் தாங்கியசெஞ் சடையன் தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி ஒழுகுபுனல் அரிசிலின்றென் கலயநல்லூர் அதனை நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய் பாடவல்லா ரல்லலொடு பாவமிலர் தாமே. |
7.16.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகலைநாதர், தேவியார் - அமிர்தவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.17 திருநாவலூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
167 |
கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய வித்தவன் ஓரம்பினால் வைத்தெனை யாளுங்கொண்ட நந்திரு நாவலூரே. |
7.17.1 |
168 |
தன்மையி னாலடி யேனைத்தாம் ஆட்கொண்ட நாட்சபைமுன் என்பதோர் வாழ்வுதந்தார் தென்னைப்போ கம்புணர்த்த நந்திரு நாவலூரே. |
7.17.2 |
169 |
வேகங்கொண் டோ டிய வெள்விடை ஏறியோர் மெல்லியலை வைத்தெனை ஆளுங்கொண்டார் மோடியைப் பூண்பதாக நந்திரு நாவலூரே. |
7.17.3 |
170 |
அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற் சேவினை ஆட்சிகொண்டார் தாமென வைத்துகந்தார் வைத்தெனை ஆளுங்கொண்டு நந்திரு நாவலூரே. |
7.17.4 |
171 |
உம்பரார் கோனைத்திண் டோ ள்முரித் தாருரித் தார்களிற்றைச் நீற்றரோர் ஆவணத்தால் வைத்தெனை ஆளுங்கொண்ட நந்திரு நாவலூரே. |
7.17.5 |
172 |
கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங் கோவலுங் கோத்திட்டையும் வைத்தெனை ஆளுங்கொண்டார் பலத்தே அருக்கனைமுன் நந்திரு நாவலூரே. |
7.17.6 |
173 |
தாயவ ளாய்த்தந்தை யாகிச் சாதல் பிறத்தலின்றிப் கென்னைப் பொருந்தவைத்த வைத்தெனை ஆளுங்கொண்ட நந்திரு நாவலூரே. |
7.17.7 |
174 |
வாயாடி மாமறை ஓதியோர் வேதிய னாகிவந்து பின்சென்றோர் வேடுவனாய் வைத்தெனை ஆளுங்கொண்ட நந்திரு நாவலூரே. |
7.17.8 |
175 |
படமாடு பாம்பணை யானுக்கும் பாவைநல் லாள்தனக்கும் பாகனாய் வந்தொருநாள் வைத்தெனை ஆளுங்கொண்ட நந்திரு நாவலூரே. |
7.17.9 |
176 |
மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத் தான்வலி யைநெரித்தார் வெண்ணெயூர் ஆளுங்கொண்டார் னையுரித் திட்டுமையை நந்திரு நாவலூரே. |
7.17.10 |
177 |
நாதனுக் கூர்நமக் கூர்நர சிங்க முனையரையன் ஊரணி நாவலூரென் ரூரன் உரைத்ததமிழ் தம்வினை கட்டறுமே. |
7.17.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நாவலீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.18 திருவேள்விக்குடி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
178 |
மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை மாகச்சிந் திக்கினல்லாற் டுருத்தியெங் கோன்அரைமேல் நாமிவர்க் காட்படோ மே. |
7.18.1 |
179 |
கட்டக்காட் டில்நட மாடுவரி யாவர்க்குங் காட்சியொண்ணார் பாடுவர் தூயநெய்யால் தோம்பி மறைபயில்வார் நாமிவர்க் காட்படோ மே. |
7.18.2 |
180 |
பேருமோர் ஆயிரம் பேருடை யார்பெண்ணோ டாணுமல்லர் பெற்றவா நாமறியோம் துண்டுகண் டங்கறுத்தார்க் நாமிவர்க் காட்படோ மே. |
7.18.3 |
181 |
ஏனக்கொம் பும்மிள ஆமையும் பூண்டங்கோர் ஏறுமேறிக் சொல்லியுங் காமுறவே புலித்தோல் பியற்குமிட்டு நாமிவர்க் காட்படோ மே. |
7.18.4 |
182 |
ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர் ஊரிடு பிச்சையல்லாற் ஏறியோர் பூதந்தம்பாற் றும்பல பாம்புபற்றி நாமிவர்க் காட்படோ மே. |
7.18.5 |
183 |
குறவனார் தம்மகள் தம்மக னார்மண வாட்டிகொல்லை போவது மாயங்கண்டீர் ராயங்கோர் சோர்வுபடா நாமிவர்க் காட்படோ மே. |
7.18.6 |
184 |
பித்தரை ஒத்தொரு பெற்றியர் நற்றவை என்னைப்பெற்ற தவ்வைக்குந் தம்பிரானார் கொள்வதே செல்வமாகில் நாமிவர்க் காட்படோ மே. |
7.18.7 |
185 |
உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலருறைவான் வர்தடு மாற்றறுப்பார் துள்ளும் இருப்பதாகில் நாமிவர்க் காட்படோ மே. |
7.18.8 |
186 |
இந்திர னுக்கும் இராவண னுக்கும் அருள்புரிந்தார் பாடுவர் மான்மறியர் னும்முட னாய்த்தனியே நாமிவர்க் காட்படோ மே. |
7.18.9 |
187 |
கூடலர் மன்னன் குலநாவ லூர்க்கோன் நலத்தமிழைப் யார்க்கடி மைவழுவார் ஆட்படு மாறுசொல்லிப் திருப்பது பண்டமன்றே. |
7.18.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.19 திருநின்றியூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
188 |
அற்றவ னாரடி யார்தமக் காயிழை பங்கினராம் ரென்று பலர்விரும்பும் ஊர்நெடு வெஞ்சரத்தால் நந்திரு நின்றியூரே. |
7.19.1 |
189 |
வாசத்தி னார்மலர்க் கொன்றையுள் ளார்வடி வார்ந்தநீறு போற்றுமெம் புண்ணியத்தார் டார்நெடு மாகடல்சூழ் நந்திரு நின்றியூரே. |
7.19.2 |
190 |
அங்கையின் மூவிலை வேலர் அமரர் அடிபரவச் தடங்கடல் நஞ்சமுண்டார் இடம்வள மல்குபுனற் யுந்திரு நின்றியூரே. |
7.19.3 |
191 |
ஆறுகந் தாரங்கம் நான்மறை யாரெங்கு மாகியடல் தார்முடிக் கங்கைதன்னை தார்பரி சாந்தமதா மாந்திரு நின்றியூரே. |
7.19.4 |
192 |
வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில் லார்நறு நெய்தயிர்பால் னாரதி கைப்பதியே இருக்கை சரணடைந்தார் நந்திரு நின்றியூரே. |
7.19.5 |
193 |
ஆர்த்தவர் ஆடர வம்மரை மேற்புலி ஈருரிவை வெம்புலால் கையகலப் தான்சிர மஞ்சிலொன்றைச் மாந்திரு நின்றியூரே. |
7.19.6 |
194 |
தலையிடை யார்பலி சென்றகந் தோறுந் திரிந்தசெல்வர் தார்கல் துதைந்தநன்னீர் சுழல அருநடஞ்செய் மாந்திரு நின்றியூரே. |
7.19.7 |
195 |
எட்டுகந் தார்திசை ஏழுகந் தார்எழுத் தாறுமன்பர் சிக்கும் இறைவர்முன்னாள் காய்ந்து பலியிரந்தூண் நந்திரு நின்றியூரே. |
7.19.8 |
196 |
காலமும் ஞாயிறு மாகிநின் றார்கழல் பேணவல்லார் பாரடி போற்றிசைப்ப மந்திரத் தால்வணங்க மாந்திரு நின்றியூரே. |
7.19.9 |
197 |
வாயார் மனத்தால் நினைக்கு மவருக் கருந்தவத்தில் மேனியர் வானிலென்றும் வித்தகர் பேர்ந்தவர்க்குச் ஊர்திரு நின்றியூரே. |
7.19.10 |
198 |
சேரும் புகழ்த்தொண்டர் செய்கை அறாத்திரு நின்றியூரிற் தானைத் திருநாவலா பத்தும்வல் லார்வினைபோய்ப் மன்னடி கூடுவரே. |
7.19.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மகாலட்சுமியீசுவரர், தேவியார் - உலகநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.20 திருக்கோளிலி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
199 |
நீள நினைந்தடி யேனுமை நித்தலுங் கைதொழுவேன் வாடி வருந்தாமே யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் அட்டித் தரப்பணியே. |
7.20.1 |
200 |
வண்டம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய் செய்தவெம் வேதியனே கோளிலி எம்பெருமான் அட்டித் தரப்பணியே. |
7.20.1 |
201 |
பாதியோர் பெண்ணைவைத் தாய்பட ருஞ்சடைக் கங்கைவைத்தாய் நீயும் அறிதியன்றே யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் அட்டித் தரப்பணியே. |
7.20.3 |
202 |
சொல்லுவ தென்னுனை நான்தொண்டை வாயுமை நங்கையைநீ பூசல்செய் தாருளரோ யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் அட்டித் தரப்பணியே. |
7.20.4 |
203 |
முல்லை முறுவல் உமையொரு பங்குடை முக்கணனே கொண்டுழல் பாசுபதா கோளிலி எம்பெருமான் அட்டித் தரப்பணியே. |
7.20.5 |
204 |
குரவம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய் நீயும் அறிதியன்றே யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் அட்டித் தரப்பணியே. |
7.20.6 |
205 |
எம்பெரு மானுனை யேநினைந் தேத்துவன் எப்பொழுதும் பாகம மர்ந்தவனே கோளிலி எம்பெருமான் அட்டித் தரப்பணியே. |
7.20.7 |
206 |
அரக்கன் முடிகரங் கள்அடர்த் திட்டவெம் மாதிபிரான் வையவள் வாடுகின்றாள் யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் அட்டித் தரப்பணியே. |
7.20.8 |
207 |
பண்டைய மால்பிர மன்பறந் தும்மிடந் தும்மயர்ந்துங் காண்பரி தாயபிரான் கோளிலி எம்பெருமான் அட்டித் தரப்பணியே. |
7.20.9 |
208 |
கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி மேயவனை நாவல வூரனவன் தேத்திய பத்தும்வல்லார் வானுல காள்பவரே. |
7.20.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோளிலிநாதர்,
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.21 திருக்கச்சிமேற்றளி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
209 |
நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன் |
7.21.1 |
210 |
ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக் |
7.21.2 |
211 |
மோறாந் தோரொருகால் நினையா திருந்தாலும் |
7.21.3 |
212 |
உற்றார் சுற்றமெனும் அதுவிட்டு நுன்னடைந்தேன் |
7.21.4 |
213 |
எம்மான் எம்மனையென் றவரிட் டிறந்தொழிந்தார் |
7.21.5 |
214 |
நானேல் உன்னடியே நினைந்தேன் நினைதலுமே |
7.21.6 |
215 |
கையார் வெஞ்சிலைநா ணதன்மேற் சரங்கோத்தே |
7.21.7 |
216 |
விரையார் கொன்றையினாய் விமலாஇனி உன்னையல்லால் |
7.21.8 |
217 |
நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைதலுமே |
7.21.9 |
218 |
பாரூர் பல்லவனூர் மதிற்காஞ்சி மாநகர்வாய்ச் |
7.21.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேற்றளியீசுவரர், தேவியார் - காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.22 திருப்பழமண்ணிப்படிக்கரை
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
219 |
முன்னவன் எங்கள்பிரான் முதற்காண்பரி தாயபிரான் |
7.22.1 |
220 |
அண்ட கபாலஞ்சென்னி அடிமேலல ரிட்டுநல்ல |
7.22.2 |
221 |
ஆடுமின் அன்புடையீர் அடிக்காட்பட்ட தூளிகொண்டு |
7.22.3 |
222 |
அடுதலை யேபுரிந்தான் அவைஅந்தர மூவெயிலுங் |
7.22.4 |
223 |
உங்கைக ளாற்கூப்பி உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் |
7.22.5 |
224 |
செடிபடத் தீவிளைத்தான் சிலையார்மதில் செம்புனஞ்சேர் |
7.22.6 |
225 |
கடுத்தவன் தேர்கொண்டோ டிக் கயிலாயநன் மாமலையை |
7.22.7 |
226 |
திரிவன மும்மதிலும் எரித்தான்இமை யோர்பெருமான் |
7.22.8 |
227 |
வெற்றரைக் கற்றமணும் விரையாதுவிண் டாலமுண்ணுந் |
7.22.9 |
228 |
பல்லுயிர் வாழுந்தெண்ணீணர்ப் பழமண்ணிப் படிக்கரையை |
7.22.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர்,
தேவியார் - வடிக்கண்ணமுதகரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.23 திருக்கழிப்பாலை
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
229 |
செடியேன் தீவினையிற் றடுமாறக் கண்டாலும் |
7.23.1 |
230 |
எங்கே னும்மிருந்துன் அடியே னுனைநினைந்தால் |
7.23.2 |
231 |
ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள் |
7.23.3 |
232 |
சுரும்பார் விண்டமலர் அவைதூவித் தூங்குகண்ணீர் |
7.23.4 |
233 |
ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்தருளித் |
7.23.5 |
234 |
ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலியதள்மேற் |
7.23.6 |
235 |
பருத்தாள் வன்பகட்டைப் படமாகமுன் பற்றியதள் |
7.23.7 |
236 |
படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா |
7.23.8 |
237 |
பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே |
7.23.9 |
238 |
பழிசே ரில்புகழான் பரமன் பரமேட்டி |
7.23.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்,
தேவியார் - பொற்பதவேதநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.24 திருமழபாடி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
239 |
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து |
7.24.1 |
240 |
கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன் |
7.24.2 |
241 |
எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார் |
7.24.3 |
242 |
பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந் |
7.24.4 |
243 |
கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப் |
7.24.5 |
244 |
நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே |
7.24.6 |
245 |
சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல |
7.24.7 |
246 |
வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாஞ் |
7.24.8 |
247 |
நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங் |
7.24.9 |
248 |
ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை |
7.24.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பநாதர், தேவியார் - அழகம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.25 திருமுதுகுன்றம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
249 |
பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர் |
7.25.1 |
250 |
உம்பரும் வானவரும் உடனேநிற்க வேயெனக்குச் |
7.25.2 |
251 |
பத்தா பத்தர்களுக் கருள்செய்யும் பரம்பரனே |
7.25.3 |
252 |
மங்கையோர் கூறமர்ந்தீர் மறைநான்கும் விரித்துகந்தீர் |
7.25.4 |
253 |
மையா ரும்மிடற்றாய் மருவார்புரம் மூன்றெரித்த |
7.25.5 |
254 |
நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும் |
7.25.6 |
255 |
கொந்தண வும்பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல் |
7.25.7 |
256 |
பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழ |
7.25.8 |
257 |
ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனே |
7.25.9 |
258 |
பிறையா ருஞ்சடையெம் பெருமான் அருளாயென்று |
7.25.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பழமலைநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.26 திருக்காளத்தி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
259 |
செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே |
7.26.1 |
260 |
இமையோர் நாயகனே இறைவாவென் னிடர்த்துணையே |
7.26.2 |
261 |
படையார் வெண்மழுவா பகலோன்பல் லுகுத்தவனே |
7.26.3 |
262 |
மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே |
7.26.4 |
263 |
செஞ்சே லன்னகண்ணார் திறத்தேகிடந் துற்றலறி |
7.26.5 |
264 |
பொய்யவன் நாயடியேன் புகவேநெறி ஒன்றறியேன் |
7.26.6 |
265 |
கடியேன் காதன்மையாற் கழற்போதறி யாதவென்னுள் |
7.26.7 |
266 |
நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக் |
7.26.8 |
267 |
தளிர்போல் மெல்லடியாள் தனைஆகத் தமர்ந்தருளி |
7.26.9 |
268 |
காரா ரும்பொழில்சூழ் கணநாதனெங் காளத்தியுள் |
7.26.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளத்திநாதர், தேவியார் - ஞானப்பூங்கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.27 திருக்கற்குடி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
269 |
விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய் |
7.27.1 |
270 |
மறையோர் வானவருந் தொழுதேத்தி வணங்கநின்ற |
7.27.2 |
271 |
சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே |
7.27.3 |
272 |
செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே |
7.27.4 |
273 |
சந்தார் வெண்குழையாய் சரிகோவண ஆடையனே |
7.27.5 |
274 |
அரையார் கீளொடுகோ வணமும் அரைக்கசைத்து |
7.27.6 |
275 |
பாரார் விண்ணவரும் பரவிப்பணிந் தேத்தநின்ற |
7.27.7 |
276 |
நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற |
7.27.8 |
277 |
வருங்கா லன்னுயிரை மடியத்திரு மெல்விரலாற் |
7.27.9 |
278 |
அலையார் தண்புனல்சூழ்ந் தழகாகி விழவமருங் |
7.27.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உச்சிவரதநாயகர், தேவியார் - அஞ்சனாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.28 திருக்கடவூர்வீரட்டம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
279 |
பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த |
7.28.1 |
280 |
பிறையா ருஞ்சடையாய் பிரமன்றலை யிற்பலிகொள் |
7.28.2 |
281 |
அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து |
7.28.3 |
282 |
போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல் |
7.28.4 |
283 |
மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே |
7.28.5 |
284 |
மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும் |
7.28.6 |
285 |
எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே |
7.28.7 |
286 |
வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய் |
7.28.8 |
287 |
அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய |
7.28.9 |
288 |
காரா ரும்பொழில்சூழ் கடவூர்த்திரு வீரட்டத்துள் |
7.28.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர்,
தேவியார் - அபிராமியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.29 திருக்குருகாவூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
289 |
இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான் |
7.29.1 |
290 |
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் |
7.29.2 |
291 |
பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் |
7.29.3 |
292 |
வெப்பொடு பிணியெல்லாந் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் |
7.29.4 |
293 |
வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் |
7.29.5 |
294 |
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் |
7.29.6 |
295 |
போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை |
7.29.7 |
296 |
மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய் |
7.29.8 |
297 |
படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாமே |
7.29.9 |
298 |
வளங்கனி பொழில்மல்கு வயலணிந் தழகாய |
7.29.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெள்ளிடையப்பர்,
தேவியார் - காவியங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.30 திருக்கருப்பறியலூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
299 |
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பா வண்ணங் கண்டானைக் கருப்ப றியலூர்க் மயிலாடுங் கொகுடிக் கோயில் தவர்நமக் கினிய வாறே. |
7.30.1 |
300 |
நீற்றாரும் மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே நிறைந்து தோன்றுங் மதியானைக் கருப்ப றியலூர்க் அவளோடுங் கொகுடிக் கோயில் தவர்நமக் கினிய வாறே. |
7.30.2 |
301 |
முட்டாமே நாடோ றும் நீர்மூழ்கிப் பூப்பறித்து மூன்று போதுங் அந்தணர்தங் கருப்ப றியலூர் குழகனைக் கொகுடிக் கோயில் தவர்நமக் கினிய வாறே. |
7.30.3 |
302 |
விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி வினைபோக வேலி தோறுங் தேன்சொரியுங் கருப்ப றியலூர்க் அவளோடுங் கொகுடிக் கோயில் தவர்நமக் கினிய வாறே. |
7.30.4 |
303 |
பொடியேறு திருமேனிப் பெருமானைப் பொங்கரவக் கச்சை யானைக் குதிகொள்ளுங் கருப்ப றியலூர்க் பண்செய்யுங் கோகுடிக் கோயில் தவர்நமக் கினிய வாறே. |
7.30.5 |
304 |
பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப் போற்றிசைத்துப் பூசை செய்து அந்தணர்தங் கருப்ப றியலூர்க் மயிலாலுங் கொகுடிக் கோயில் தவர்நமக் கினிய வாறே. |
7.30.6 |
305 |
செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந் தீர்ந்தொழியச் சிந்தை செய்ம்மின் கண்படுக்குங் கருப்ப றியலூர்க் அவளோடுங் கொகுடிக் கோயில் தவர்நமக் கினிய வாறே. |
7.30.7 |
306 |
பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் பன்னாளும் பாடி யாடிக் முக்கண்ணன் கருப்ப றியலூர்க் ஒழியாத கொகுடிக் கோயில் தவர்நமக் கினிய வாறே. |
7.30.8 |
307 |
சங்கேந்து கையானுந் தாமரையின் மேலானுந் தன்மை காணாக் விடையானைக் கருப்ப றியலூர்க் பலவுதிர்க்குங் கொகுடிக் கோயில் தவர்நமக் கினிய வாறே. |
7.30.9 |
308 |
பண்டாழின் இசைமுரலப் பன்னாளும் பாவித்துப் பாடி யாடிக் பூஞ்சோலைக் கருப்ப றியலூர்க் புறங்கூறுங் கொகுடிக் கோயில் தவர்நமக் கினிய வாறே. |
7.30.10 |
309 |
கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் மிடர்தீர்க்குங் கருப்ப றியலூர்க் பூஞ்சோலைக் கொகுடிக் கோயில் லன்புசெய் தின்ப மெய்தி பன்னுரைத்த வண்ட மிழ்களே. |
7.30.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தவீசுவரர்,
தேவியார் - கோல்வளைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.31 திருஇடையாற்றுத்தொகை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
310 |
முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம் |
7.31.1 |
311 |
சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர் |
7.31.2 |
312 |
கடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம் |
7.31.3 |
313 |
கச்சையூர் காவங் கழுக்குன்றங் காரோணம் |
7.31.4 |
314 |
நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த |
7.31.5 |
315 |
திங்களூர் திருவா திரையான் பட்டினமூர் |
7.31.6 |
316 |
கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன் |
7.31.7 |
317 |
தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர் |
7.31.8 |
318 |
பேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர் |
7.31.9 |
319 |
ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன் |
7.31.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.32 திருக்கோடிக்குழகர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
320 |
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற் |
7.32.1 |
321 |
முன்றான் கடல்நஞ்ச முண்ட அதனாலோ |
7.32.2 |
322 |
மத்தம் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால் |
7.32.3 |
323 |
காடேல் மிகவா லிதுகா ரிகையஞ்சக் |
7.32.4 |
324 |
மையார் தடங்கண்ணி பங்காகங் கையாளும் |
7.32.5 |
325 |
அரவேர் அல்குலாளை ஓர்பாக மமர்ந்து |
7.32.6 |
326 |
பறையுங் குழலும் ஒலிபாட லியம்ப |
7.32.7 |
327 |
ஒற்றியூ ரென்றஊ னத்தினா லதுதானோ |
7.32.8 |
328 |
நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப் |
7.32.9 |
329 |
பாரூர் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால் |
7.32.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமுதகடநாதர், தேவியார் - மையார்தடங்கணம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.33. நமக்கடிகளாகிய - அடிகள்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
330 |
தலையரோமலைப் பாவையோர் காதரோகுறுங் கோட்டிள பொடியரோஇலங் கும்பிறை கடிகளாகிய அடிகளே. |
7.33.1 |
331 |
இட்டிதாகவந் துரைமினோநுமக் கிசையுமாநினைந் தேத்துவீர் மேலும்நாறு கரந்தையோ வெண்டலைப்பலி கொண்டுவந் கடிகளாகிய அடிகளே. |
7.33.2 |
332 |
ஒன்றினீர்கள்வந் துரைமினோநுமக் கிசையுமாநினைந் தேத்துவீர் பாகிநீறுகொண் டணிவரோ உடையராயிலர் ஆவரோ கடிகளாகிய அடிகளே. |
7.33.3 |
333 |
தேனையாடுமுக் கண்ணரோமிகச் செய்யரோவெள்ளை நீற்றரோ பற்றினார்கட்கு நல்லரோ மங்கைநங்கையை அஞ்சவோர் கடிகளாகிய அடிகளே. |
7.33.4 |
334 |
கோணல்மாமதி சூடரோகொடு கொட்டிகாலர் கழலரோ விடையேறுவேத முதல்வரோ கார்ப்பரோநல மார்தர கடிகளாகிய அடிகளே. |
7.33.5 |
335 |
வந்துசொல்லுமின் மூடனேனுக்கு வல்லவாநினைந் தேத்துவீர் வாழ்த்தினார்கட்கு நல்லரோ பொய்யில்மெய்யுரைத் தாள்வரோ கடிகளாகிய அடிகளே. |
7.33.6 |
336 |
மெய்யென்சொல்லுமின் நமரங்காளுமக் கிசையுமாநினைந் தேத்துவீர் காடரோகறைக் கண்டரோ ஏறரோகடை தோறுஞ்சென் கடிகளாகிய அடிகளே. |
7.33.7 |
337 |
நீடுவாழ்பதி உடையரோஅயன் நெடியமாலுக்கு நெடியரோ பற்றினார்கட்கு நல்லரோ எட்டினோடில யம்பட கடிகளாகிய அடிகளே. |
7.33.8 |
338 |
நமணநந்தியுங் கருமவீரனுந் தருமசேனனு மென்றிவர் தங்கள்கூறையொன் றின்றியே றோதியாரையு நாணிலா கடிகளாகிய அடிகளே. |
7.33.9 |
339 |
படிசெய்நீர்மையிற் பத்தர்காள்பணிந் தேத்தினேன்பணி யீரருள் வனப்பகையப்பன் வன்றொண்டன் தம்மையேமனஞ் சிந்திக்கும் கடிகளாகிய அடிகளே. |
7.33.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.34 திருப்புகலூர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
340 |
தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ் சார்வினுந்தொண்டர் தருகிலாப் புகலூர்பாடுமின் புலவீர்காள் ஏத்தலாமிடர் கெடலுமாம் கியாதுமையுற வில்லையே. |
7.34.1 |
341 |
மிடுக்கிலாதானை வீமனேவிறல் விசயனேவில்லுக் கிவனென்று கூறினுங்கொடுப் பாரிலை லூரைப்பாடுமின் புலவீர்காள் கியாதுமையுற வில்லையே. |
7.34.2 |
342 |
காணியேற்பெரி துடையனேகற்று நல்லனேசுற்றம் நற்கிளை பேசினுங்கொடுப் பாரிலை புகலூர்பாடுமின் புலவீர்காள் கியாதுமையுற வில்லையே. |
7.34.3 |
343 |
நரைகள்போந்துமெய் தளர்ந்துமூத்துடல் நடுங்கிநிற்குமிக் கிழவனை வாழ்த்தினுங்கொடுப் பாரிலை லூரைப்பாடுமின் புலவீர்காள் கியாதுமையுற வில்லையே. |
7.34.4 |
344 |
வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப் பாவியைவழக் கில்லியைப் பாடினுங்கொடுப் பாரிலை லூரைப்பாடுமின் புலவீர்காள் கியாதுமையுற வில்லையே. |
7.34.5 |
345 |
நலமிலாதானை நல்லனேயென்று நரைத்தமாந்தரை இளையனே கூறினுங்கொடுப் பாரிலை லூரைப்பாடுமின் புலவீர்காள் கியாதுமையுற வில்லையே. |
7.34.6 |
346 |
நோயனைத்தடந் தோளனேயென்று நொய்யமாந்தரை விழுமிய சாற்றினுங்கொடுப் பாரிலை புகலூர்பாடுமின் புலவீர்காள் கியாதுமையுற வில்லையே. |
7.34.7 |
347 |
எள்விழுந்திடம் பார்க்குமாகிலும் ஈக்கும்ஈகிலன் ஆகிலும் வாழ்த்தினுங்கொடுப் பாரிலை லூரைப்பாடுமின் புலவீர்காள் கியாதுமையுற வில்லையே. |
7.34.8 |
348 |
கற்றிலாதானைக் கற்றுநல்லனே காமதேவனை யொக்குமே மொழியினுங்கொடுப் பாரிலை லூரைப்பாடுமின் புலவீர்காள் கியாதுமையுற வில்லையே. |
7.34.9 |
349 |
தையலாருக்கோர் காமனேயென்றுஞ் சாலநல்வழக் குடையனே கழறினுங்கொடுப் பாரிலை லூரைப்பாடுமின் புலவீர்காள் கியாதுமையுற வில்லையே. |
7.34.10 |
350 |
செறுவினிற்செழுங் கமலமோங்குதென் புகலூர்மேவிய செல்வனை வனப்பகையப்பன் சடையன்றன் பாடல்பத்திவை வல்லவர் கியாதுமையுற வில்லையே. |
7.34.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினியீசுவரர்,
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.35 திருப்புறம்பயம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
351 |
அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி நின்றும்போந்துவந் தின்னம்பர்த் ஈசனாரெழு நெஞ்சமே ஏத்திவானவர் தாந்தொழும் புறம்பயந்தொழப் போதுமே. |
7.35.1 |
352 |
பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும் பண்டையாரலர் பெண்டிரும் நினைப்பொழிமட நெஞ்சமே மகிழும்மல்லிகை செண்பகம் புறம்பயந்தொழப் போதுமே. |
7.35.2 |
353 |
புறந்திரைந்து நரம்பெழுந்து நரைத்துநீயுரை யாற்றளர்ந் அரிதுகாண்இஃ தறிதியேல் காலைநாமுறு வாணியம் புறம்பயந்தொழப் போதுமே. |
7.35.3 |
354 |
குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள்சூழ்ந்த களவெலாஞ் இம்மையேவருந் திண்ணமே வாதெழுமட நெஞ்சமே புறம்பயந்தொழப் போதுமே. |
7.35.4 |
355 |
கள்ளிநீசெய்த தீமையுள்ளன பாவமும்பறை யும்படி சேவுடைச்சிவ லோகனூர் தோன்றுதாமரைப் பூக்கள்மேல் புறம்பயந்தொழப் போதுமே. |
7.35.5 |
356 |
படையெலாம்பக டாரஆளிலும் பௌவஞ்சூழ்ந்தர சாளிலுங் லாதெழுமட நெஞ்சமே மருங்கெலாங்கரும் பாடத்தேன் புறம்பயந்தொழப் போதுமே. |
7.35.6 |
357 |
முன்னைச்செய்வினை இம்மையில்வந்து மூடுமாதலின் முன்னமே நெஞ்சமேயெந்தை தந்தையூர் கூடிச்சேரு மணிபொழிற் புறம்பயந்தொழப் போதுமே. |
7.35.7 |
358 |
மலமெலாமறும் இம்மையேமறு மைக்கும்வல்வினை சார்கிலா சங்கரன்வந்து தங்குமூர் நங்கையாடிய கங்கைநீர் புறம்பயந்தொழப் போதுமே. |
7.35.8 |
359 |
பண்டரியன செய்ததீமையும் பாவமும்பறை யும்படி லாதெழுமட நெஞ்சமே றாடிவானவர்தாந் தொழும் புறம்பயந்தொழப் போதுமே. |
7.35.9 |
360 |
துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந் துயக்கறாத மயக்கிவை தப்பனைத்தமிழ்ச் சீரினால் துய்துமென்று நினைத்தன வல்லவானுல காள்வரே. |
7.35.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதேசுவரர்,
தேவியார் - கரும்படுசொல்லம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.36 திருப்பைஞ்ஞீலி
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
361 |
காருலாவிய நஞ்சையுண்டிருள் கண்டவெண்டலை யோடுகொண் ஓரிடத்திலே கொள்ளும்நீர் விப்பணியும்பைஞ் ஞீலியீர் ஆரணீய விடங்கரே. |
7.36.1 |
362 |
சிலைத்துநோக்கும்வெள் ளேறுசெந்தழல் வாயபாம்பது மூசெனும் பாம்புவேண்டா பிரானிரே மன்னுகாரகில் சண்பகம் ஆரணீய விடங்கரே. |
7.36.2 |
363 |
தூயவர்கண்ணும் வாயும்மேனியுந் துன்னஆடை சுடலையிற் பித்தரோவெம் பிரானிரே பைந்தண்மாதவி புன்னையும் ஆரணீய விடங்கரே. |
7.36.3 |
364 |
செந்தமிழ்த்திறம் வல்லிரோசெங்கண் அரவமுன்கையில் ஆடவே மாற்றமாட்டோ ம் இடகிலோம் கந்தம்நாறும்பைஞ் ஞீலியீர் ஆரணீய விடங்கரே. |
7.36.4 |
365 |
நீறுநுந்திரு மேனிநித்திலம் நீணெடுங்கண்ணி னாளொடுங் திடுகிலோம்பலி நடமினோ ஞீலியேனென்றீர் அடிகள்நீர் ஆரணீய விடங்கரே. |
7.36.5 |
366 |
குரவம்நாறிய குழலினார்வளை கொள்வதேதொழி லாகிநீர் நடந்துபோகவும் வல்லிரே பற்றறுக்கும்பைஞ் ஞீலியீர் ஆரணீய விடங்கரே. |
7.36.6 |
367 |
ஏடுலாமலர்க் கொன்றைசூடுதிர் என்பெலாமணிந் தென்செய்வீர் காதல்செய்பவர் பெறுவதென் ஞீலியேனென்று நிற்றிரால் ஆரணீய விடங்கரே. |
7.36.7 |
368 |
மத்தமாமலர் கொன்றைவன்னியுங் கங்கையாளொடு திங்களும் வெள்ளெருக்கமுஞ் சடையதாம் ஞீலியேன்என்று நிற்றிரால் ஆரணீய விடங்கரே. |
7.36.8 |
369 |
தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி கூடிப்பாடிநின் றாடுவீர் ஞீலியேனென நிற்றிரால் ஆரணீய விடங்கரே. |
7.36.9 |
370 |
கையோர்பாம்பரை யார்த்தோர்பாம்பு கழுத்தோர்பாம்பவை பின்புதாழ் வேதமோதுதிர் கீதமும் ஞீலியேனென்றீர் அடிகள்நீர் ஆரணீய விடங்கரே. |
7.36.10 |
371 |
அன்னஞ்சேர்வயல் சூழ்பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை வேண்டிக்காதல் மொழிந்தசொல் றொண்டன்வாய்மொழி பாடல்பத் கேள்வன்சேவடி சேர்வரே. |
7.36.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர்,
தேவியார் - விசாலாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.37 திருவாரூர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
372 |
குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா |
7.37.1 |
373 |
பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள் |
7.37.2 |
374 |
சூழுமோ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள் |
7.37.3 |
375 |
சக்கிரவா ளத்திளம் பேடைகாள் சேவல்காள் |
7.37.4 |
376 |
இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள் |
7.37.5 |
377 |
வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள் |
7.37.6 |
378 |
தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள் |
7.37.7 |
379 |
சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் நாரைகாள் |
7.37.8 |
380 |
குரவநா றக்குயில் வண்டினம் பாடநின் |
7.37.9 |
381 |
கூடுமன் னப்பெடை காள்குயில் வண்டுகாள் |
7.37.10 |
382 |
நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும் |
7.37.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.38 திருவதிகைத்திருவீரட்டானம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
383 |
தம்மானை அறியாத சாதியார் உளரே சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன் உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. |
7.38.1 |
384 |
முன்னேயெம் பெருமானை மறந்தென்கொல் மறவா தொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன் குன்றமே ஈசனென் றுன்னையே புகழ்வேன் படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனை துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. |
7.38.2 |
385 |
விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியே விண்ணவர்தம் பெருமானே மண்ணவர்நின் றேத்துங் காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. |
7.38.3 |
386 |
நாற்றானத் தொருவனை நானாய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக் றலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண் துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. |
7.38.4 |
387 |
சேந்தாய மலைமங்கை திருநிறமும் பரிவும் உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக் சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி மறிகடலை இடங்கொள்வான் மலையாரம் வாரி துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. |
7.38.5 |
388 |
மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான் வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர் தடுமாறுஞ் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. |
7.38.6 |
389 |
வெய்தாய வினைக்கடலிற் றடுமாறும் உயிர்க்கு மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம் தெண்டோ ளெம் பெருமானைப் பெண்பாகம் ஒருபாற் அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. |
7.38.7 |
390 |
பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல் சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. |
7.38.8 |
391 |
திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச் சிலைவளைவித் தொருகணையாற் றொழில்பூண்ட சிவனைக் கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன் உடையானைப் பேயுருவ மூன்றுமுற மலைமேல் துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே. |
7.38.9 |
392 |
என்பினையே கலனாக அணிந்தானை எங்கள் எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன் வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே. |
7.38.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.39 திருத்தொண்டத்தொகை
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
393 |
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.1 |
394 |
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.2 |
395 |
*மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.3 |
396 |
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.4 |
397 |
வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் *நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.1 |
398 |
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.6 |
399 |
பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன் விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன் கழற்*சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.7 |
400 |
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.8 |
401 |
கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.9 |
402 |
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. |
7.39.10 |
403 |
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே. |
7.39.11 |
இது சுந்தரமூர்த்திசுவாமிகள் திருவாரூர்ப் பரவை நாச்சியார்
திருமாளிகையிலிருந்து வீதிவிடங்கப் பெருமானைத்
தரிசுக்கும்பொருட்டு ஆலயத்துக்குள் எழுந்தருழும்போது
தேவாசரியமண்டபத்தில் வீற்றிருக்குஞ் சிவனடியார்களை
உள்ளத்தால் வணங்கி "இவர்களுக்குநானடியே"னாகும்படி
பரமசிவம் எதிரில் தரிசனங்கொடுத்தருளித் "தில்லைவாழ்
பரமசிவம் எந்நாள் கிருபைசெய்யுமென்று செல்லுகையில்
அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று முதலடி
எடுத்துக்கொடுக்கப் பாடித் துதிசெய்த பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.40 திருக்கானாட்டுமுள்ளூர்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
404 |
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப் பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. |
7.40.1 |
405 |
ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப் புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத் திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்குங் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. |
7.40.2 |
406 |
இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச் சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. |
7.40.3 |
407 |
பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப் புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய் ஞாயிறாய் மதியமாய் நின்றவெம் பரனைப் படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. |
7.40.4 |
408 |
செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத் தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை முன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை வேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. |
7.40.5 |
409 |
விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும் சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள் குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேற் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. |
7.40.6 |
410 |
அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும் அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத் தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக் கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேற் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. |
7.40.7 |
411 |
இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின் ஈசன்றன் எண்டோ ள்கள் வீசியெரி யாடக் கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத் தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கி னருகே கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. |
7.40.8 |
412 |
குனிவினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக் குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப் பலவுருவுந் தன்னுருவே ஆயபெரு மானைத் தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. |
7.40.9 |
413 |
தேவியம்பொன் மலைக்கோமன் றன்பாவை யாகத் தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான் மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத் துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. |
7.40.10 |
414 |
திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச் செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக் கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார் வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே. |
7.40.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பதஞ்சலியீசுவரர், தேவியார் - கானார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.41 திருக்கச்சூர் ஆலக்கோயில்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
415 |
முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே மலையான் மகள்தன் மணவாளா கண்டால் அடியார் கவலாரே ஆலக் கோயில் அம்மானே. |
7.41.1 |
416 |
கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக் கழலுஞ்சிலம்புங் கலிக்கப் பலிக்கென் கண்டால் அடியார் உருகாரே ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய் ஆலக் கோயில் அம்மானே. |
7.41.2 |
417 |
சாலக் கோயில் உளநின் கோயில் அவையென் றலைமேற் கொண்டாடி வானோர் அறியா நெறியானே குளிர்பூங் கச்சூர் வடபாலை அறங்கட் டுரைத்த அம்மானே. |
7.41.3 |
418 |
விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய் மின்னேர் உருவத் தொளியானே கன்னி மாடங் கலந்தெங்கும் பூமேல் திருமா மகள்புல்கி ஆலக் கோயில் அம்மானே. |
7.41.4 |
419 |
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரமூன் றெரிசெய்தாய் கவலை களைவாய் கறைக்கண்டா மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த ஆலக் கோயில் அம்மானே. |
7.415 |
420 |
பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்ற மேறிப் பேய்சூழ்தல் இடமாக் கொண்டு நடமாடி கண்டால் அடியார் உருகாரே ஆலக் கோயில் அம்மானே. |
7.41.6 |
421 |
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே நினைவார் அவரை நினைகண்டாய் கங்கார் மதியஞ் சடைவைத்த ஆலக் கோயில் அம்மானே. |
7.41.7 |
422 |
ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன் கடிநா றுடையாய் கச்சூராய் மடவா ளஞ்ச மறைத்திட்ட ஆலக் கோயில் அம்மானே. |
7.41.8 |
423 |
காதல் செய்து களித்துப் பிதற்றிக் கடிமா மலரிட் டுனையேத்தி ஐயங் கொள்வ தழகிதே உமையாள் கணவா எனையாள்வாய் ஆலக் கோயில் அம்மானே. |
7.41.9 |
424 |
அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர் ஆலக் கோயில் அம்மானை ஆரூ ரன்பேர் முடிவைத்த செஞ்சொல் நாவன் வன்றொண்டன் அவரெந் தலைமேற் பயில்வாரே. |
7.41.10 |
இந்தத் தலத்தில் பரமசிவம் அக்கிராகாரத்தில் அன்னம் பிட்சை
வாங்கி வந்தளிக்க அருந்திப் பசிதீர்ந்து துதிசெய்த பதிகம்.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தினம்விருந்திட்டநாதர், தேவியார் - கன்னியுமையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.42 திருவெஞ்சமாக்கூடல்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
425 |
எறிக்குங் கதிர்வே யுதிர்முத் தமொடு மிலவங்கந் தக்கோலம் இஞ்சி திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல் குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. |
7.42.1 |
426 |
குளங்கள் பலவுங் குழியுந் நிறையக் குடமாமணி சந்தனமும் அகிலுந் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல் மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. |
7.42.2 |
427 |
வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார் வடிவேற்கண் நல்லார்பலர் வந்திறைஞ்சத் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல் குறுந்தாட்பலவும் விரவிக் குளிரும் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. |
7.42.3 |
428 |
பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய் படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய் அலைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல் மடவார் நடமாடு மணியரங்கில் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. |
7.42.4 |
429 |
துளைவெண் குழையுஞ் சுருள்வெண் டோ டுந் தூங்குங்காதிற் றுளங்கும் படியாய் கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே பிறவாதவனே பெறுதற் கரியாய் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. |
7.42.5 |
430 |
தொழுவார்க் கெளியாய் துயர்தீர நின்றாய் சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ்சடையாய் புரந்தீயெழ ஓடுவித்தாய் அழகார் முதுகாடரங்கா நடமாட வல்லாய் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. |
7.42.6 |
431 |
கடமா களியா னையுரித் தவனே கரிகாடிடமா அனல்வீசி நின்று நல்லாய் நறுங்கொன்றை நயந்தவனே பகுவாய் எயிற்றோடழ லேஉமிழும் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. |
7.42.7 |
432 |
காடும் மலையுந் நாடு மிடறிக் கதிர்மாமணி சந்தனமும் அகிலுஞ் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற் பணைத்தோளியர் பாடலோ டாடலறா விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. |
7.42.8 |
433 |
கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே கொடுகொட்டி யோர்வீணை யுடையவனே பொதியும்புனிதா புனஞ்சூழ்ந் தழகார் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. |
7.42.9 |
434 |
வஞ்சிநுண் ணிடையார் மயிற்சாய லன்னார் வடிவேற்க ணல்லார்பலர் வந்திறைஞ்சும் வேண்டுதி யேயென்று தான்விரும்பி வனப்பகையப்பன் வன்றொண்டன் சொன்ன சிவலோகத் திருப்பது திண்ணமன்றே. |
7.42.10 |
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - விகிர்தேசுவரர், தேவியார் - விகிர்தேசுவரி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.43 திருமுதுகுன்றம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
435 |
நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார் |
7.43.1 |
436 |
ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி |
7.43.2 |
437 |
தொண்டர்கள் பாட விண்ணோர்க ளேத்த உழிதர்வீர் |
7.43.3 |
438 |
இளைப்பறி யீரிம்மை யேத்து வார்க்கம்மை செய்வதென் |
7.43.4 |
439 |
ஆடி அசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும் |
7.43.5 |
440 |
இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக் |
7.43.6 |
441 |
சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச்சே டிச்சிகள் |
7.43.7 |
442 |
அந்தி திரிந்தடி யாரும் நீரும் அகந்தொறுஞ் |
7.43.8 |
443 |
செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய |
7.43.9 |
444 |
எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிற ரென்சொலார் |
7.43.10 |
445 |
முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப் |
7.43.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பழமலைநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.44 முடிப்பதுகங்கை
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
446 |
முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில் |
7.44.1 |
447 |
தூறன்றி ஆடரங் கில்லை யோசுட லைப்பொடி |
7.44.2 |
448 |
தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் காள்தடு மாற்றத்தை |
7.44.3 |
449 |
நரிதலை கவ்வநின் றோரி கூப்பிட நள்ளிருள் |
7.44.4 |
450 |
வேயன தோளி மலைம களைவி ரும்பிய |
7.44.5 |
451 |
இறைவனென் றெம்பெரு மானை வானவ ரேத்தப்போய்த் |
7.44.6 |
452 |
தாருந்தண் கொன்றையுங் கூவி ளந்தனி மத்தமும் |
7.44.7 |
453 |
அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார் |
7.44.8 |
454 |
கரிய மனச்சமண் காடி யாடு கழுக்களால் |
7.44.9 |
455 |
காய்சின மால்விடை மாணிக் கத்தெங் கறைக்கண்டத் |
7.44.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.45 திருஆமாத்தூர்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
456 |
காண்டனன் காண்டனன் காரிகை யாள்தன் கருத்தனாய் |
7.45.1 |
457 |
பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான் |
7.45.2 |
458 |
காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ லாலன்று காமனைப் |
7.45.3 |
459 |
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள் |
7.45.4 |
460 |
வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களைச் |
7.45.5 |
461 |
காண்டவன் காண்டவன் காண்டற் கரிய கடவுளாய் |
7.45.6 |
462 |
எண்ணவன் எண்ணவன் ஏழுல கத்துயிர் தங்கட்குக் |
7.45.7 |
463 |
பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந் தென்னைப்போ கவிடா |
7.45.8 |
464 |
தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும் |
7.45.9 |
465 |
உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்துள்ளத் துளபொருள் |
7.45.10 |
466 |
ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை |
7.45.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதர், தேவியார் - அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.46 திருநாகைக்காரோணம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
467 |
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர் செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர் அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. |
7.46.1 |
468 |
வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர் பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. |
7.46.2 |
469 |
பூண்பதோர் இளவாமை பொருவிடையொன் றேறிப் பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப் பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர் வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. |
7.46.3 |
470 |
விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர் சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. |
7.46.4 |
471 |
மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர் சுந்தரனே கந்தமுதல் ஆடையா பரணம் பண்டுதான் பிரமாணம் ஒன்றுண்டே நும்மைக் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. |
7.46.5 |
472 |
இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம் இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. |
7.46.6 |
473 |
தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர் நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. |
7.46.7 |
474 |
மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர் வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு அணியாரூர் புகப்பெய்த அருநிதிய மதனில் தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. |
7.46.8 |
475 |
மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன் எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்வீர் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. |
7.46.9 |
476 |
மறியேறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர் கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல் பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. |
7.46.10 |
477 |
பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை உடையேன் ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவுங் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென் |
7.46.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர், தேவியார் - நீலாயதாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.47 ஊர்த்தொகை
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
478 |
காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய் |
7.47.1 |
479 |
கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா |
7.47.2 |
480 |
நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே |
7.47.3 |
481 |
ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே |
7.47.4 |
482 |
மருகல் உறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானே |
7.47.5 |
483 |
தாங்கூர் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே |
7.47.6 |
484 |
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய் |
7.47.7 |
485 |
துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய் சொல்லாய் கல்லாலா |
7.47.8 |
486 |
புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா |
7.47.9 |
487 |
கைம்மா உரிவை யம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி |
7.47.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.48 திருப்பாண்டிக்கொடுமுடி
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
488 |
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன் வாத தன்மைவந் தெய்தினேன் யூரிற் பாண்டிக் கொடுமுடி சொல்லும் நாநமச்சி வாயவே. |
7.48.1 |
489 |
இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள் தேன்கி ளர்புனற் காவிரி தேத்து பாண்டிக் கொடுமுடி சொல்லும் நாநமச்சி வாயவே. |
7.48.2 |
490 |
ஓவு நாளுணர் வழியும் நாளுயிர் போகும் நாளுயர் பாடைமேல் தேன்கி ளர்புனற் காவிரிப் சோதி பாண்டிக் கொடுமுடி சொல்லும் நாநமச்சி வாயவே. |
7.48.3 |
491 |
எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை தம்பி ரானென்பொன் மாமணி காவி ரியதன் வாய்க்கரை யூரிற் பாண்டிக் கொடுமுடி சொல்லும் நாநமச்சி வாயவே. |
7.48.4 |
492 |
அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி யேனும் நான்மிக அஞ்சினேன் நல்கி னாய்க்கழி கின்றதென் தாடு பாண்டிக் கொடுமுடி சொல்லும் நாநமச்சி வாயவே. |
7.48.5 |
493 |
ஏடு வானிளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல் அழக னேயந்தண் காவிரிப் சோதி பாண்டிக் கொடுமுடி சொல்லும் நாநமச்சி வாயவே. |
7.48.6 |
494 |
விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் தேன்வி னைகளும் விண்டனன் நின்ற காவிரிக் கோட்டிடைக் தாடு பாண்டிக் கொடுமுடி சொல்லும் நாநமச்சி வாயவே. |
7.48.7 |
495 |
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் தீயெ ழச்சிலை கோலினாய் மர்ந்து காவிரிக் கோட்டிடைக் லாடு பாண்டிக் கொடுமுடி சொல்லும் நாநமச்சி வாயவே. |
7.48.8 |
496 |
சார ணன்தந்தை எம்பி ரானெந்தை தம்பிரா னென்பொன்மா மணியென்று பிதற்றி நின்று பிரிகிலார் யூரிற் பாண்டிக் கொடுமுடிக் சொல்லும் நாநமச்சி வாயவே. |
7.48.9 |
497 |
கோணி யபிறை சூடியைக் கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி பித்த னைப்பிறப் பில்லியைப் தார னைப்படப் பாம்பரை சொல்லு வார்க்கில்லை துன்பமே. |
7.48.10 |
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுமுடிநாதர், தேவியார் - பண்மொழியாளம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.49 திருமுருகன்பூண்டி
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
498 |
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித் டாற லைக்கு மிடம் பூண்டி மாநகர் வாய் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. |
7.49.1 |
499 |
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமை சொல்லிக் கூறை கொள்ளு மிடம் பூண்டி மாநகர் வாய் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. |
7.49.2 |
500 |
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் பாவ மொன் றறியார் கூறை கொள்ளு மிடம் பூண்டி மாநகர் வாய் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. |
7.49.3 |
501 |
பீறற் கூறை உடுத்தோர் பத்திரங் கட்டி வெட்டன ராய்ச் கூறை கொள்ளு மிடம் பூண்டி மாநகர் வாய் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. |
7.49.4 |
502 |
தயங்கு தோலை உடுத்த சங்கரா சாம வேத மோதி மார்க்க மொன்றறி யீர் பூண்டி மாநகர் வாய் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. |
7.49.5 |
503 |
விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்த ளகங் குடமுழா நீர் மகிழ்வீர் பூண்டி மாநகர் வாய் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. |
7.49.6 |
504 |
வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண் கோவணந் தற்ற யலே முத்தி நீர் மகிழ்வீர் பூண்டி மாநகர் வாய் டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. |
7.49.7 |
505 |
படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் தோள்வ ரிநெடுங் கண் பாகம் வைத்து கந்தீர் பூண்டி மாநகர் வாய் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. |
7.49.8 |
506 |
சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் பற்ற லைக லனா பாகம் வைத்து கந்தீர் பூண்டி மாநகர் வாய் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. |
7.49.9 |
507 |
முந்தி வானவர் தாந்தொழு முருகன் பூண்டி மாநகர் வாய்ப் பாகம் வைத்த வனைச் உரைத்தன பத்துங் கொண் ஒன்றுந் தாமி லரே. |
7.49.10 |
கழறிற்றறிவாரென்னுஞ் சேரமான்பெருமானாயனார் கொடுத்த
திரவியங்களை பரிசனங்கள் தலையில் எடுப்பித்துக்கொண்டு
திருமுருகன்பூண்டிக்குச் சமீபத்தில் எழுந்தருளும்போது பரமசிவத்தின்
கட்டளையினால் பூதங்கள் வேடுவர்களாகிவந்து அந்தப்பரிசனங்களை
அடித்துப் பொருள்களைப் பறித்துப் போயின. அப்போது சுந்தரமூர்த்தி
சுவாமிகள் இந்தப் பதிகமோதிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டது.
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆவுடைநாயகர்,
தேவியார் - ஆவுடைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.50 திருப்புனவாயில்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
508 |
சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும் |
7.50.1 |
509 |
கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும் |
7.50.2 |
510 |
தொக்கா யமனம் என்னொடு சூளறும் வைகலும் |
7.50.3 |
511 |
வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு சூளறும் வைகலும் |
7.50.4 |
512 |
நில்லாய் மனம் என்னொடு சூளறும் வைகலும் |
7.50.5 |
513 |
மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும் |
7.50.6 |
514 |
ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும் |
7.50.7 |
515 |
கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே |
7.50.8 |
516 |
எற்றே நினை என்னொடுஞ் சூளறும் வைகலும் |
7.50.9 |
517 |
பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை |
7.50.10 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பழம்பதிநாயகர்,
தேவியார் - பரங்கருணைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
ஏழாம் திருமுறை முதற் பகுதி முற்றும்.
This webpage was last updated on 9th October 2008
Please send your comments to the webmasters of this website.
OR