உள்ளுறை
திருக்கோடிகா |
(488-497) |
||
திருவாரூர் |
(498 -507) |
||
திருவாரூர் |
(508 -517) |
||
திருப்புகலூர் |
(518 - 527) |
||
திருவலம்புரம் |
(528 -537) |
||
திருஆவடுதுறை |
(538-547) |
||
திருஆவடுதுறை |
(548- 557) |
||
திருப்பருப்பதம் |
(558-567) |
||
திருஅவளிவணல்லூர் |
(568-577) |
||
திருப்பெருவேளூர் |
(578-587) |
||
திருஇராமேச்சுரம் |
(588-598) |
||
திருவாலவாய் |
(598 -608) |
||
திருவண்ணாமலை |
(609-618 ) |
||
திருவீழிமிழலை |
(619-628) |
||
திருச்சாய்க்காடு |
(629-638) |
||
திருநாகேச்சரம் |
(639-648) |
||
திருக்கொண்டீச்சரம் |
(649-658) |
||
திருவாலங்காடு |
(659-668) |
||
திருக்கோவலூர்வீரட்டம் |
(669-678) |
||
திருநனிபள்ளி |
(679-687) |
||
திருநாகைக்காரோணம் |
(688-696) |
||
திருவின்னம்பர் |
(697-706) |
||
திருச்சேறை |
(707-716 ) |
||
நெஞ்சம்ஈசனைநினைந்த |
(717-725) |
||
தனித் - திருநேரிசை |
(726-735) |
||
தனித் - திருநேரிசை |
(736-745) |
||
தனித் - திருநேரிசை |
(746-753) |
||
குறைந்த - திருநேரிசை |
(754-763) |
||
குறைந்த - திருநேரிசை |
(764-769) |
||
கோயில் - திருவிருத்தம் |
(770-779) |
||
கோயில் - திருவிருத்தம் |
(780-789) |
||
திருக்கழுமலம் |
(790-799) |
||
திருக்கழுமலம் |
(800 ) |
||
ஆருயிர்த் - திருவிருத்தம் |
(801-811) |
||
திருச்சோற்றுத்துறை |
(812-821) |
||
திருவொற்றியூர் |
(822-832) |
||
திருப்பழனம் |
(833-842) |
||
திருப்பூந்துருத்தி |
(843-852) |
||
திருநெய்த்தானம் |
(853-862) |
||
திருவேதிகுடி |
(863-872) |
||
திருவையாறு |
(873-882) |
||
திருவையாறு |
(883-892) |
||
திருவையாறு |
(893-902 ) |
||
திருக்கண்டியூர் |
(903-912) |
||
திருப்பாதிரிப்புலியூர் |
(913-922) |
||
திருவீழிமிழலை |
(923-932) |
||
திருச்சத்திமுற்றம் |
(933-942) |
||
திருநல்லூர் |
(943-953) |
||
திருவையாறு |
(954-955) |
||
திருவேகம்பம் |
(956-965) |
||
திருவின்னம்பர் |
(966-975) |
||
திருவாரூர் |
(976-985) |
||
திருவாரூர் |
(986-992 ) |
||
திருநாகைக்காரோணம் |
(993-1001) |
||
திருவதிகைவீரட்டானம் |
(1002-1008) |
||
திருப்புகலூர் |
(1009-1012) |
||
திருக்கழிப்பாலை |
(1013-1015) |
||
திருக்கடவூர் |
(1016-1025) |
||
திருமாற்பேறு |
(1026-1027) |
||
திருத்தூங்கானைமாடம் |
(1028-1030) |
||
பசுபதி |
(1031-1038 |
||
சரக்கறை |
(1039-1049) |
||
தனி - திருவிருத்தம் |
(1050-1059 ) |
||
தனி - திருவிருத்தம் |
(1060-1070) |
4.51 திருக்கோடிகா - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
488 |
நெற்றிமேற் கண்ணி னானே நீறுமெய் பூசி னானே கடல்விடம் பருகி னானே செவ்வழல் செலுத்தி னானே கோடிகா வுடைய கோவே. |
4.51.1 |
489 |
கடிகமழ் கொன்றை யானே கபாலங்கை யேந்தி னானே மார்பிலோர் பாகத் தானே அடியவர்க் கருள்செய் வானே கோடிகா வுடைய கோவே. |
4.51.2 |
490 |
நீறுமெய் பூசி னானே நிழல்திகழ் மழுவி னானே இருங்கடல் அமுதொப் பானே அறமுரைத் தருளி னானே கோடிகா வுடைய கோவே. |
4.51.3 |
491 |
காலனைக் காலாற் செற்றன் றருள்புரி கருணை யானே நீண்முடி யமரர் கோவே நளிரிளந் திங்கள் சூடுங் கோடிகா வுடைய கோவே. |
4.51.4 |
492 |
பூணர வாரத் தானே புலியுரி அரையி னானே கையிலோர் கபால மேந்தி உமையொரு பாகத் தானே கோடிகா வுடைய கோவே. |
4.51.5 |
493 |
கேழல்வெண் கொம்பு பூண்ட கிளரொளி மார்பி னானே என்செய்கேன் எந்தை பெம்மான் வலைதனில் மயங்கு கின்றேன் கோடிகா வுடைய கோவே. |
4.51.6 |
494 |
அழலுமிழ் அங்கை யானே அரிவையோர் பாகத் தானே தலைதனிற் பலிகொள் வானே நீள்வரி வண்டி னங்கள் கோடிகா வுடைய கோவே. |
4.51.7 |
495 |
ஏவடு சிலையி னாலே புரமவை எரிசெய் தானே மலைமகள் பாகத் தானே ஐவரால் ஆட்டப் பட்டேன் கோடிகா வுடைய கோவே. |
4.51.8 |
496 |
ஏற்றநீர்க் கங்கை யானே இருநிலந் தாவி னானும் நான்முகன் இவர்கள் கூடி கழலுரு வாயினானே கோடிகா வுடைய கோவே. |
4.51.9 |
497 |
பழகநான் அடிமை செய்வேன் பசுபதீ பாவ நாசா மலைமகள் வெருவப் போர்த்த அருவரை நெரிய வூன்றுங் கோடிகா வுடைய கோவே. |
4.51.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர்; தேவியார் - வடிவாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.52 திருவாரூர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
498 |
படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றாற் காண்டொறுங் கேது கின்றேன் மூர்க்கரே இவர்க ளோடும் ஆரூர்மூ லட்ட னீரே. |
4.52.1 |
499 |
புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலால் மூடி ஒற்றுமை யொன்று மில்லை சங்கடம் பலவுஞ் செய்ய ஆரூர்மூ லட்ட னீரே. |
4.52.2 |
500 |
பஞ்சின்மெல் லடியி னார்கள் பாங்கரா யவர்கள் நின்று நினையினும் நினைய வொட்டார் நாதனே நம்ப னேநான் ஆரூர்மூ லட்ட னீரே. |
4.52.3 |
501 |
கெண்டையந் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக் குலைத்திடர்க் குழியில் நூக்கக் காத்துக்கொள் கறைசேர் கண்டா ஆரூர்மூ லட்ட னீரே. |
4.52.4 |
502 |
தாழ்குழல் இன்சொல் நல்லார் தங்களைத் தஞ்ச மென்று என்செய்கேன் எந்தை பெம்மான் வைகலும் ஐவர் வந்து ஆரூர்மூ லட்ட னீரே. |
4.52.5 |
503 |
மாற்றமொன் றருள கில்லீர் மதியிலேன் விதியி லாமை சிக்கன வுடைய ராகிக் குலைத்திட்டுக் கோகு செய்ய ஆரூர்மூ லட்ட னீரே. |
4.52.6 |
504 |
உயிர்நிலை யுடம்பே காலா உள்ளமே தாழி யாகத் துன்பக்கோ லதனைப் பற்றிப் பாழ்க்குநீர் இறைத்து மிக்க ஆரூர்மூ லட்ட னீரே. |
4.52.7 |
505 |
கற்றதேல் ஒன்று மில்லை காரிகை யாரோ டாடிப் பேதையேன் பிழைப்பி னாலே முறைமுறை துயரஞ் செய்ய ஆரூர்மூ லட்ட னீரே. |
4.52.8 |
506 |
பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து செய்வினை பலவுஞ் செய்ய மறுகுமென் னுள்ளந் தானும் ஆரூர்மூ லட்ட னீரே. |
4.52.9 |
507 |
தடக்கைநா லைந்துங் கொண்டு தடவரை தன்னைப் பற்றி இரிந்தன பூத மெல்லாம் முறிதர இறையே யூன்றி ஆரூர்மூ லட்ட னீரே. |
4.52.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.53 திருவாரூர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
508 |
குழல்வலங் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணி தன்னைக் கணங்களக் கணங்க ளார அருட்கதிர் எறிக்கும் ஆரூர் தோன்றினார் தோன்றி னாரே. |
4.53.1 |
509 |
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை யென்று வேழத்தின் உரிவை போர்த்துப் திங்களை மின்னென் றஞ்சி அடங்கும்ஆ ரூர னார்க்கே. |
4.53.2 |
510 |
தொழுதகங் குழைய மேவித் தோட்டிமை யுடைய தொண்டர் அவரவர் போலும் ஆரூர் மன்றியும் ஏர்கொள் வேலிப் புதுமுகிழ் சூடி னாரே. |
4.53.3 |
511 |
நஞ்சிருள் மணிகொள் கண்டர் நகையிருள் ஈமக் கங்குல் விளங்கினார் போலும் மூவா வெள்ளிநா ராச மன்ன அணியும்ஆ ரூர னாரே. |
4.53.4 |
512 |
எந்தளிர் நீர்மை கோல மேனியென் றிமையோ ரேத்தப் படர்கொடி பயிலப் பட்டுத் தம்மதோர் நீர்மை யாலும் வடிவர்ஆ ரூர னாரே. |
4.53.5 |
513 |
வானகம் விளங்க மல்கும் வளங்கெழு மதியஞ் சூடித் தாம்பலி தேர்வர் போலும் உண்பதும் ஒளிகொள் நஞ்சம் அடிகள்ஆ ரூர னாரே. |
4.53.6 |
514 |
அஞ்சணை கணையி னானை அழலுற அன்று நோக்கி அமுதமா அணைந்து நக்கு ஆடர வாட்டு வார்தாம் ஆதரித் திடங்கொண் டாரே. |
4.53.7 |
515 |
வணங்கிமுன் அமரர் ஏத்த வல்வினை யான தீரப் பிறையுடைப் பெருமை யண்ணல் மதிநிலா வட்டத் தாடி ஆரூரெம் அடிக ளாரே. |
4.53.8 |
516 |
நகலிடம் பிறர்கட் காக நான்மறை யோர்கள் தங்கள் புகலிலி இருவர் கூடி கீண்டெழில் அழல தாகி அடிகள்ஆ ரூர னாரே. |
4.53.9 |
517 |
ஆயிரந் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி அணிமதில் மூன்றும் வேவ தாடிய அசைவு தீர அடிகள்ஆ ரூர னாரே. |
4.53.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.54 திருப்புகலூர் - திருநேரிசை
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
518 |
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறிநீ றாகி வீழப் பொறியிலேன் உடலந் தன்னுள் ஐவர்கொண் டாட்ட வாடித் திருப்புக லூர னீரே. |
4.54.1 |
519 |
மையரி மதர்த்த ஒண்கண் மாதரார் வலையிற் பட்டுக் கடவுளை நினைய மாட்டேன் அடைக்கும்போ தாவி யார்தாஞ் திருப்புக லூர னீரே. |
4.54.2 |
520 |
முப்பதும் முப்பத் தாறும் முப்பதும் இடுகு ரம்பை அதுதரு கிதுவி டென்று உய்யுமா றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே. |
4.54.3 |
521 |
பொறியிலா அழுக்கை யோம்பிப் பொய்யினை மெய்யென் றெண்ணி நீதனேன் நீதி யேதும் அமுதினை மண்ணில் வைக்குஞ் திருப்புக லூர னீரே. |
4.54.4 |
522 |
அளியினார் குழலி னார்கள் அவர்களுக் கன்ப தாகிக் கடவூர்வீ ரட்ட மென்னுந் நினைவிலாத் தகவில் நெஞ்சந் திருப்புக லூர னீரே. |
4.54.5 |
523 |
இலவினார் மாதர் பாலே இசைந்துநான் இருந்து பின்னும் நீதனேன் ஆதி உன்னை உன்னடி பரவு ஞானஞ் திருப்புக லூர னீரே. |
4.54.6 |
524 |
காத்திலேன் இரண்டும் மூன்றுங் கல்வியேல் இல்லை என்பால் வாய்மையால் தூயே னல்லேன் பரமனே பரவு வார்கள் திருப்புக லூர னீரே. |
4.54.7 |
525 |
நீருமாய்த் தீயு மாகி நிலனுமாய் விசும்பு மாகி இமையவர் இறைஞ்ச நின்று அங்கங்கே யாடு கின்ற திருப்புக லூர னாரே. |
4.54.8 |
526 |
மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டள வுயரத் தூண்டி உகக்கின்றேன் உகவா வண்ணம் அவர்களே வலியர் சாலச் திருப்புக லூர னீரே. |
4.54.9 |
527 |
அருவரை தாங்கி னானும் அருமறை யாதி யானும் ஈசனார் இலங்கை வேந்தன் கண்வழி குருதி சோரத் திருப்புக லூர னாரே. |
4.54.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்,
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.55 திருவலம்புரம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
528 |
தெண்டிரை தேங்கி ஓதஞ் சென்றடி வீழுங் காலைத் தொழுதடி வணங்கி யெங்கும் வலம்புரத் தடிகள் தம்மைக் குழகர்தாம் இருந்த வாறே. |
4.55.1 |
529 |
மடுக்களில் வாளை பாய வண்டினம் இரிந்த பொய்கைப் பிணைபயின் றணைவ ரால்கள் தொண்டர்கள் பரவி யேத்த வலம்புரத் திருந்த வாறே. |
4.55.2 |
530 |
தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி அன்பினால் அமர வாட்டி வலம்புரத் தடிகள் தம்மை நல்வினைப் பயனுற் றேனே. |
4.55.3 |
531 |
முளைஎயிற் றிளநல் ஏனம் பூண்டுமொய் சடைகள் தாழ வலித்தரை யிசைய வீக்கிப் புனலொடு மதியஞ் சூடி வலம்புரத் தடிகள் தாமே. |
4.55.4 |
532 |
சுருளுறு வரையின் மேலாற் றுளங்கிளம் பளிங்கு சிந்த இளங்கதிர்ப் பசலைத் திங்கள் அங்கையின் மலர்கள் ஏந்த வலம்புரத் தடிக ளாரே. |
4.55.5 |
533 |
நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால் நீண்டபுன் சடையி னானே கன்பினால் அமைய வாட்டிப் மெய்ம்மையைப் புணர மாட்டேன் இனிவலம் புரவ னீரே. |
4.55.6 |
534 |
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழ மினிய நாடித் தடம்பொய்கை அடைந்து நின்று கொழுங்கனி யழுங்கி னாராம் வலம்புரத் தடிக ளாரே. |
4.55.7 |
535 |
அருகெலாங் குவளை செந்நெல் அகவிலை யாம்பல் நெய்தல் பழம்விழும் படப்பை யெல்லாங் கும்மலித் திறகு லர்த்தி வலம்புரத் தடிக ளாரே. |
4.55.8 |
536 |
கருவரை யனைய மேனிக் கடல்வண்ண னவனுங் காணான் திசைமுக னவனுங் காணான் ஓங்கினார் ஓங்கி வந்து அவர்வலம் புரவ னாரே. |
4.55.9 |
537 |
வாளெயி றிலங்க நக்கு வளர்கயி லாயந் தன்னை அரக்கனை வரைக்கீ ழன்று தொலைந்துடன் அழுந்த வூன்றி அவர்வலம் புரவ னாரே. |
4.55.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலம்புரநாதர், தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.56 திருஆவடுதுறை - திருநேரிசை
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
538 |
மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும் படர்சடை வைப்பர் போலுங் கழுமல வூரர்க் கம்பொன் ஆவடு துறைய னாரே. |
4.56.1 |
539 |
மடந்தை பாகத்தர் போலும் மான்மறிக் கையர் போலும் கொல்புலித் தோலர் போலுங் காலனைக் காய்வர் போலும் ஆவடு துறைய னாரே. |
4.56.2 |
540 |
உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை யாவர் போலுஞ் தீயெழச் செறுவர் போலுங் கலந்துலந் தலந்து பாடும் ஆவடு துறைய னாரே. |
4.56.3 |
541 |
மழுவமர் கையர் போலும் மாதவள் பாகர் போலும் என்புகொண் டணிவர் போலுந் தோத்திரம் பலவுஞ் சொல்லி ஆவடு துறைய னாரே. |
4.56.4 |
542 |
பொடியணி மெய்யர் போலும் பொங்குவெண் ணூலர் போலுங் காமனைக் காய்வர் போலும் வேட்கையாற் பரவுந் தொண்டர் ஆவடு துறைய னாரே. |
4.56.5 |
543 |
வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச் தானவர் தலைவர் போலுந் துயரிலே வீழ்ப்பர் போலும் ஆவடு துறைய னாரே. |
4.56.6 |
544 |
விடைதரு கொடியர் போலும் வெண்புரி நூலர் போலும் பாய்புலித் தோலர் போலும் உலகமு மாவர் போலும் ஆவடு துறைய னாரே. |
4.56.7 |
545 |
முந்திவா னோர்கள் வந்து முறைமையால் வணங்கி யேத்த நடுவுடை யார்கள் நிற்பச் திரிபுரம் எரிப்பர் போலும் ஆவடு துறைய னாரே. |
4.56.8 |
546 |
பானமர் ஏன மாகிப் பாரிடந் திட்ட மாலுந் திசைமுக முடைய கோவுந் திருவுரு வுடையர் போலும் ஆவடு துறைய னாரே. |
4.56.9 |
547 |
பார்த்தனுக் கருள்வர் போலும் படர்சடை முடியர் போலும் இன்பங்கள் கொடுப்பர் போலுங் கொடுவலி யரக்கன் றன்னை ஆவடு துறைய னாரே. |
4.56.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.57. திருஆவடுதுறை - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
548 |
மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளு மானாய் நினைதரு நிகழ்வி னானே துணையெனக் காகி நின்று ஆவடு துறையு ளானே. |
4.57.1 |
549 |
நானுகந் துன்னை நாளும் நணுகுமா கருதி யேயும் உள்ளுற ஐவர் நின்றார் தகவிலாத் தொண்ட னேன்நான் ஆவடு துறையு ளானே. |
4.57.2 |
550 |
கட்டமே வினைக ளான காத்திவை நோக்கி ஆளாய் உன்னையுள் வைக்க மாட்டேன் பலிதிரிந் தூர்கள் தோறும் ஆவடு துறையு ளானே. |
4.57.3 |
551 |
பெருமைநன் றுடைய தில்லை யென்றுநான் பேச மாட்டேன் உகந்துவா னேற மாட்டேன் கட்டமே கழிக்கின் றேன்நான் ஆவடு துறையு ளானே. |
4.57.4 |
552 |
துட்டனாய் வினைய தென்னுஞ் சுழித்தலை அகப்பட் டேனைக் கலக்காமைக் காத்துக் கொள்வாய் மகிழ்ந்தொரு பாகம் வைத்து ஆவடு துறையு ளானே. |
4.57.5 |
553 |
காரழற் கண்ட மேயாய் கடிமதிற் புரங்கள் மூன்றும் யுகைத்துத்தீ எரிய மூட்டி நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் ஆவடு துறையு ளானே. |
4.57.6 |
554 |
செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரிய மாட்டேன் கூறுமா கூற மாட்டேன் நினையுமா நினைய மாட்டேன் ஆவடு துறையு ளானே. |
4.57.7 |
555 |
கோலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாய செய்வினை மூடி நின்று நைவியா வண்ணம் நல்காய் ஆவடு துறையு ளானே. |
4.57.8 |
556 |
நெடியவன் மலரி னானும் நேர்ந்திரு பாலும் நேடக் கனலெரி யாகி நின்ற என்றுதாம் பேச லாகார் ஆவடு துறையு ளானே. |
4.57.9 |
557 |
மலைக்குநே ராய ரக்கன் சென்றுற மங்கை அஞ்சத் தாங்கினான் வலியை மாள ஒறுத்தவற் கருள்கள் செய்து ஆவடு துறையு ளானே. |
4.57.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.58 திருப்பருப்பதம் - திருநேரிசை
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
558 |
கன்றினார் புரங்கள் மூன்றுங் கனலெரி யாகச் சீறி நீர்மையும் நிறையுங் கொண்டு ஊர்பலி தேர்ந்து பின்னும் பருப்பத நோக்கி னாரே. |
4.58.1 |
559 |
கற்றமா மறைகள் பாடிக் கடைதொறும் பலியுந் தேர்வார் வானவர் வணங்கி வாழ்த்த ஏற்றமுக் கண்ணர் தம்மைப் பருப்பத நோக்கி னாரே. |
4.58.2 |
560 |
கரவிலா மனத்த ராகிக் கைதொழு வார்கட் கென்றும் இன்னருள் செய்யும் எந்தை மாட்டிய நகைய ராகிப் பருப்பத நோக்கி னாரே. |
4.58.3 |
561 |
கட்டிட்ட தலைகை யேந்திக் கனலெரி யாடிச் சீறிச் சுடுபிணக் காட ராகி வேறிருந் தருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே. |
4.58.4 |
562 |
கையராய்க் கபால மேந்திக் காமனைக் கண்ணாற் காய்ந்து விளங்குவெண் ணீறு பூசி குவகைகள் பலவுஞ் செய்து பருப்பத நோக்கி னாரே. |
4.58.5 |
563 |
வேடராய் வெய்ய ராகி வேழத்தி னுரிவை போர்த்து முழிதர்வர் உமையுந் தாமுங் கடியதோர் விடைமேற் கொண்டு பருப்பத நோக்கி னாரே. |
4.58.6 |
564 |
மேகம்போல் மிடற்ற ராகி வேழத்தி னுரிவை போர்த்து இமையவர் பரவி யேத்தக் கடியதோர் விடையொன் றேறிப் பருப்பத நோக்கி னாரே. |
4.58.7 |
565 |
பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் கபாலமோர் கையி லேந்திச் றேறிய செல்வர் நல்ல பருப்பத நோக்கி னாரே. |
4.58.8 |
566 |
அங்கண்மா லுடைய ராய ஐவரா லாட்டு ணாதே உள்ளத்தா லுள்கி யேத்துஞ் சிவனென நின்ற செல்வர் பருப்பத நோக்கி னாரே. |
4.58.9 |
567 |
அடல்விடை யூர்தி யாகி அரக்கன்றோள் அடர வூன்றிக் கறையணி கண்ட னார்தாஞ் சுண்ணவெண் ணீறு பூசிப் பருப்பத நோக்கி னாரே. |
4.58.10 |
இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - மனோன்மணியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.59 திருஅவளிவணல்லூர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
568 |
தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் றன்னைத் சிக்கெனத் தவிரு மென்று வெடுவெடுத் தெழுந்த வன்றன் அவளிவ ணல்லூ ராரே. |
4.59.1 |
569 |
வெம்பினா ரரக்க ரெல்லாம் மிகச்சழக் காயிற் றென்று சிக்கெனச் சிதையு மென்ன நன்மையான் மிக்கு நோக்கி அவளிவ ணல்லூ ராரே. |
4.59.2 |
570 |
கீழ்ப்படக் கருத லாமோ கீர்த்திமை யுள்ள தாகிற் தொலைப்பன்யான் மலையை யென்று விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து அவளிவ ணல்லூ ராரே. |
4.59.3 |
571 |
நிலைவலம் வல்ல னல்லன் நேர்மையை நினைய மாட்டான் சீரிய கயிலை தன்னைத் தாக்கினான் தன்னை யன்று அவளிவ ணல்லூ ராரே. |
4.59.4 |
572 |
தவ்வலி யொன்ற னாகித் தனதொரு பெருமை யாலே மிகப்பெருந் தேரை யூர்ந்து சிரமத்தான் எடுக்குற் றானை அவளிவ ணல்லூ ராரே. |
4.59.5 |
573 |
நன்மைதான் அறிய மாட்டான் நடுவிலா அரக்கர் கோமான் வலிதனைச் செலுத்த லுற்றுக் கருதித்தான் எடுத்து வாயால் அவளிவ ணல்லூ ராரே. |
4.59.6 |
574 |
கதம்படப் போது வார்கள் போதுமக் கருத்தி னாலே சிக்கெனத் தவிரு மென்று வன்மையான் மிக்கு நோக்க அவளிவ ணல்லூ ராரே. |
4.59.7 |
575 |
நாடுமிக் குழிதர் கின்ற நடுவிலா அரக்கர் கோனை ஊன்றினான் உகிரி னாலே பணியநற் றிறங்கள் காட்டி அவளிவ ணல்லூ ராரே. |
4.59.8 |
576 |
ஏனமா யிடந்த மாலும் எழில்தரு முளரி யானும் நன்மையை அறிய மாட்டார் செழுவரை எடுக்க வூன்றி அவளிவ ணல்லூ ராரே. |
4.59.9 |
577 |
ஊக்கினான் மலையை யோடி உணர்விலா அரக்கன் றன்னைத் தலைபத்துந் தகர வூன்றி நோன்பிற வூன்று சொல்லி அவளிவ ணல்லூ ராரே. |
4.59.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிநாயகேசுவரர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.60 திருப்பெருவேளூர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
578 |
மறையணி நாவி னானை மறப்பிலார் மனத்து ளானைக் கனலெரி யாடி னானைப் பெருவேளூர் பேணி னானை நாடொறும் வணங்கு வேனே. |
4.60.1 |
579 |
நாதனாய் உலக மெல்லாம் நம்பிரான் எனவும் நின்ற பலபல திறத்தி னாலும் பெருவேளூர் பேணி னானை உரைக்குமா றுரைக்கின் றேனே. |
4.60.2 |
580 |
குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை யென்று நங்கையோர் பாகத் தானைப் பெருவேளூர் பேணி னானை உணருமா றுணர்த்து வேனே. |
4.60.3 |
581 |
மைஞ்ஞவில் கண்டன் றன்னை வலங்கையின் மழுவொன் றேந்திக் கனலெரி யாடி னானைப் பெருவேளூர் பேணி னானைப் பொறியிலா அறிவி லேனே. |
4.60.4 |
582 |
ஓடைசேர் நெற்றி யானை உரிவையை மூடி னானை வேதநான் காயி னானைப் பெருவேளூர் பேணி னானைக் குறுகுமா றறிகி லேனே. |
4.60.5 |
583 |
கச்சைசேர் நாகத் தானைக் கடல்விடங் கண்டத் தானைக் கனலெரி யாடு வானைப் பெருவேளூர் பேணி னானை இறைஞ்சுமா றிறைஞ்சு வேனே. |
4.60.6 |
584 |
சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்கு வார்கள் முதல்வனை முழுது மாய பெருவேளூர் பேணி னானை விரும்புமா றறிகி லேனே. |
4.60.7 |
585 |
முண்டமே தாங்கி னானை முற்றிய ஞானத் தானை வளர்மதிக் கண்ணி யானைப் பெருவேளூர் பேணி னானை அறியுமா றறிகி லேனே. |
4.60.8 |
586 |
விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து எம்பிராற் கேற்ற தாகும் பெருவேளூர் பற்றி னானை வகையது நினைக்கின் றேனே. |
4.60.9 |
587 |
பொருகடல் இலங்கை மன்னன் உடல்கெடப் பொருத்தி நல்ல கதிரிளங் கொழுந்து சூடும் பெருவேளூர் பேணி னானை உள்ளத்தால் உள்கு வேனே. |
4.60.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரியாதநாதர், தேவியார் - மின்னனையாளம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.61 திருஇராமேச்சுரம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
588 |
பாசமுங் கழிக்க கில்லா அரக்கரைப் படுத்துத் தக்க மதியினால் மால்செய் கோயில் நினைமின்நீர் நின்று நாளுந் திருஇரா மேச்சு ரமே. |
4.61.1 |
589 |
முற்றின நாள்கள் என்று முடிப்பதே கார ணமாய் உணர்விலா அரக்கர் தம்மைச் திருஇரா மேச்சு ரத்தைப் படர்சடை ஈசன் பாலே. |
4.61.2 |
590 |
கடலிடை மலைகள் தம்மால் அடைத்துமால் கருமம் முற்றித் திருஇரா மேச்சு ரத்தைத் சுழல்கின்றேன் தூய்மை யின்றி ஐவர்ஆட் டுண்டு நானே. |
4.61.3 |
591 |
குன்றுபோல் தோளு டைய குணமிலா அரக்கர் தம்மைக் வேட்கையாற் செய்த கோயில் நன்மையை அறிதி யாயிற் திருஇரா மேச்சு ரமே. |
4.61.4 |
592 |
வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்ட ரக்கன் கொன்றுடன் கடற் படுத்துத் திருஇரா மேச்சு ரத்தைக் கூடுவார் குறிப்பு ளாரே. |
4.61.5 |
593 |
ஆர்வலம் நம்மின் மிக்கார் என்றஅவ் வரக்கர் கூடிப் பொருதவர் தம்மை வீட்டித் திருஇரா மேச்சு ரத்தைச் செஞ்சடை எந்தை பாலே. |
4.61.6 |
594 |
வாக்கினால் இன்பு ரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம் உயிர்தனை யுண்டு மால்தான் திருஇரா மேச்சு ரத்தை நோய்வினை நுணுகு மன்றே. |
4.61.7 |
595 |
பலவுநாள் தீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்து அரக்கரைக் கொன்று வீழ்த்தச் திருஇரா மேச்சு ரத்தைத் தாழ்வராந் தவம தாமே. |
4.618 |
596 |
கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம் எறிந்துபின் அன்பு கொண்டு திருஇரா மேச்சு ரத்தை நன்னெறி யாகு மன்றே. |
4.61.9 |
597 |
வன்கண்ணர் வாள ரக்கர் வாழ்வினை யொன்ற றியார் போர்கள்செய் தாரை மாட்டிச் திருஇரா மேச்சு ரத்தைத் தாழ்வராந் தலைவன் பாலே. |
4.61.10 |
598 |
வரைகளொத் தேயு யர்ந்த மணிமுடி அரக்கர் கோனை மீண்டுமால் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தை உள்குவார் அன்பி னாலே. |
4.61.11 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இராமலிங்கேசுவரர்; தேவியார் - பருவதவர்த்தனியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.62 திருவாலவாய் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
599 |
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றென் ஒடுங்கிநின் கழல்கள் காணப் படர்சடை மதியஞ் சூடும் அப்பனே அருள்செ யாயே. |
4.62.1 |
600 |
நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தி றேத்திநான் ஏசற் றென்றும் பேர்த்தினிப் பிறவா வண்ணம் அருள் செயாயே. |
4.62.2 |
601 |
ஒருமருந் தாகி யுள்ளாய் உம்பரோ டுலகுக் கெல்லாம் பேரமு தின்சு வையாய்க் ஆளும்வல் வினைகள் தீர்க்கும் அப்பனே அருள்செ யாயே. |
4.62.3 |
602 |
செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே மான்மறி மழுவொன் றேந்துஞ் கற்றறி விலாத நாயேன் அப்பனே அருள்செ யாயே. |
4.62.4 |
603 |
வெண்டலை கையி லேந்தி மிகவுமூர் பலிகொண் டென்றும் உண்டது நஞ்சு தன்னைப் பளகனேன் உளம தார அப்பனே அருள்செ யாயே. |
4.62.5 |
604 |
எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநான் ஏசற் றென்றும் மலரடி காணும் வண்ணம் நற்பொருட் பதமே நாயேற் அப்பனே அருள்செ யாயே. |
4.62.6 |
605 |
வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேன்உன் தெண்டிரை நஞ்ச முண்ட கூத்தனே மாத்தா யுள்ள அப்பனே அருள்செ யாயே. |
4.62.7 |
606 |
நறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச் திருவடி சேரும் வண்ணம் மாமறை யங்க மாறும் அப்பனே அருள்செ யாயே. |
4.62.8 |
607 |
நலந்திகழ் வாயின் நூலாற் சருகிலைப் பந்தர் செய்த அருளினாய் என்று திண்ணங் கருதிநான் காண்ப தாக அப்பனே அருள்செ யாயே. |
4.62.9 |
608 |
பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையிற் புந்தி யொன்றிப் பிதற்றிநா னிருக்க மாட்டேன் தெடுத்தலும் இருப துதோள் அப்பனே அருள்செ யாயே. |
4.62.10 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொக்கநாதேசுவரர், தேவியார் - மீனாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.63 திருவண்ணாமலை - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
609 |
ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க சுடர்மழுப் படையி னானே அணியணா மலையு ளானே நினையுமா நினைவி லேனே. |
4.63.1 |
610 |
பண்டனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீல கடவுளே கமல பாதா அணியணா மலையு ளானே சொல்லுமா சொல்லி லேனே. |
4.63.2 |
611 |
உருவமும் உயிரு மாகி ஓதிய உலகுக் கெல்லாம் நின்றவெம் பெருமான் மிக்க மலையுளாய் அண்டர் கோவே மற்றொரு மாடி லேனே. |
4.63.3 |
612 |
பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீற்றாய் சீர்தரு மணியே மிக்க அணியணா மலையு ளானே யாதும்நான் நினைவி லேனே. |
4.63.4 |
613 |
பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா கொன்றையாய் வாம தேவா அணியணா மலையு ளானே லியாதுநான் நினைவி லேனே. |
4.63.5 |
614 |
புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக் கருதிய கால காலா மலையுளாய் அலரின் மிக்க பாதநான் மறப்பி லேனே. |
4.63.6 |
615 |
இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலுங் காற்றும் திசையொளி உருவ மானாய் அணியணா மலையு ளானே பரமநான் பற்றி லேனே. |
4.63.7 |
616 |
பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை ஈந்தாய் நெடுமுடி நிலாவ வைத்தாய் அணியணா மலையு ளானே திறமலாற் றிறமி லேனே. |
4.63.8 |
617 |
பாலுநெய் முதலா மிக்க பசுவில்ஐந் தாடு வானே காண்கிலா வகையுள் நின்றாய் அணியணா மலையு ளானே மலரடி மறப்பி லேனே. |
4.63.9 |
618 |
இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த எம்மான் ஒருவிரல் நுதியி னாலே மலையுளாய் அமர ரேறே திருவடி மறப்பி லேனே. |
4.63.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர், தேவியார் - உண்ணாமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.64 திருவீழிமிழலை - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
619 |
பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர் கேள்வியர் வேள்வி யாளர் மிழலையுள் விகிர்த னாரே. |
4.64.1 |
620 |
காலையிற் கதிர்செய் மேனி கங்குலிற் கறுத்த கண்டர் மகுடத்தர் மதுவும் பாலும் அண்ணித்திட் டடியார்க் கென்றும் மிழலையுள் விகிர்த னாரே. |
4.64.2 |
621 |
வருந்தின நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆற்கீழ் கியம்பினர் இருவ ரோடும் பொய்யரா மவர்கட் கென்றும் மிழலையுள் விகிர்த னாரே. |
4.64.3 |
622 |
நிலையிலா வூர்மூன் றொன்ற நெருப்பரி காற்றம் பாகச் கொண்டவர் தேவர் தங்கள் தலைமயிர் வடமும் பூண்ட மிழலையுள் விகிர்த னாரே. |
4.64.4 |
623 |
மறையிடைப் பொருளர் மொட்டின் மலர்வழி வாசத் தேனர் கரும்பினிற் கட்டி யாளர் பிணையல்சேர் சடையுள் நீரர் மிழலையுள் விகிர்த னாரே. |
4.64.5 |
624 |
எண்ணகத் தில்லை அல்லர் உளரல்லர் இமவான் பெற்ற பெருவலி யிருவ ராகி நால்வர்தீ யதனில் மூவர் மிழலையுள் விகிர்த னாரே. |
4.64.6 |
625 |
சந்தணி கொங்கை யாளோர் பங்கினர் சாம வேதர் தந்தையு மாய ஈசர் ணாளர்ஆன் நெய்யால் வேட்கும் மிழலையுள் விகிர்த னாரே. |
4.64.7 |
626 |
நீற்றினை நிறையப் பூசி நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு குறையக்கண் நிறைய விட்ட யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில் மிழலையுள் விகிர்த னாரே. |
4.64.8 |
627 |
சித்திசெய் பவர்கட் கெல்லாஞ் சேர்விடஞ் சென்று கூடப் பறைப்பவர் இறப்பி லாளர் முதிரொளி நீல கண்டர் மிழலையுள் விகிர்த னாரே. |
4.64.9 |
628 |
தருக்கின அரக்கன் தேரூர் சாரதி தடைநி லாது பொன்முடி பத்தும் புண்ணாய் நினைந்தடி பரவத் தம்வாள் மிழலையுள் விகிர்த னாரே. |
4.64.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.65 திருச்சாய்க்காடு - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
629 |
தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண் டேயன் மெய்கொள்வான் வந்த காலன் பாதமே சரண மென்னச் சாய்க்காடு மேவி னாரே. |
4.65.1 |
630 |
வடங்கெழு மலைமத் தாக வானவர் அசுர ரோடு கண்டுபல் தேவ ரஞ்சி அருள்பெரி துடைய ராகித் சாய்க்காடு மேவி னாரே. |
4.65.2 |
631 |
அரணிலா வெளிய நாவல் அருள்நிழ லாக ஈசன் நூலினாற் பந்தர் செய்ய முடியுடை மன்ன னாக்கித் சாய்க்காடு மேவி னாரே. |
4.65.3 |
632 |
அரும்பெருஞ் சிலைக்கை வேட னாய்விறற் பார்த்தற் கன்று ஒள்ளமர் செய்து மீண்டே வாளமர் முகத்தின் மன்னுஞ் சாய்க்காடு மேவி னாரே. |
4.65.4 |
633 |
இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்க ளோடு வானவர் வணங்கி வாழ்த்தத் வேள்வியைத் தகர்த்த ஞான்று சாய்க்காடு மேவி னாரே. |
4.65.5 |
634 |
ஆமலி பாலும் நெய்யும் ஆட்டிஅர்ச் சனைகள் செய்து பொறாததன் தாதை தாளைக் குளிர்சடைக் கொன்றை மாலைத் சாய்க்காடு மேவி னாரே. |
4.65.6 |
635 |
மையறு மனத்த னாய பகீரதன் வரங்கள் வேண்ட ஆயிர முகம தாகி வந்திழி கங்கை யென்னுந் சாய்க்காடு மேவி னாரே. |
4.65.7 |
636 |
குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந் தூயவாய்க் கலசம் ஆட்ட ஒருகணை யிடந்தங் கப்பத் சாய்க்காடு மேவி னாரே. |
4.65.8 |
637 |
நக்குலா மலர்பன் னூறு கொண்டுநன் ஞானத் தோடு மென்மல ரொன்று காணா கொருகணை யிடந்து மப்பச் சாய்க்காடு மேவி னாரே. |
4.65.9 |
638 |
புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து மாயகொண் டரக்க னோடிச் திருமலர்க் குழலி யஞ்ச விரல்சிறி தூன்றி மீண்டே சாய்க்காடு மேவி னாரே. |
4.65.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாயவனேசுவரர்,
தேவியார் - குயிலின்நன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.66 திருநாகேச்சரம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
639 |
கச்சைசேர் அரவர் போலுங் கறையணி மிடற்றர் போலும் பேரரு ளாலர் போலும் இரவொடு பகலுந் தம்மை நாகஈச் சரவ னாரே. |
4.66.1 |
640 |
வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலுங் கடிபுனற் கங்கை நங்கை தீவினை தீர்க்க வல்ல நாகஈச் சரவ னாரே. |
4.66.2 |
641 |
கற்றுணை வில்ல தாகக் கடியரண் செற்றார் போலும் புலியத ளுடையார் போலுஞ் தொழுதெழு வார்கட் கெல்லாம் நாகஈச் சரவ னாரே. |
4.66.3 |
642 |
கொம்பனாள் பாகர் போலுங் கொடியுடை விடையர் போலுஞ் திகழ்திரு நீற்றர் போலும் இறைவனே என்று தம்மை நாகஈச் சரவ னாரே. |
4.66.4 |
643 |
கடகரி யுரியர் போலுங் கனல்மழு வாளர் போலும் பாரிடம் பலவுங் கூடிக் கூளிகள் பாட நாளும் நாகஈச் சரவ னாரே. |
4.66.5 |
644 |
பிறையுறு சடையர் போலும் பெண்ணொரு பாகர் போலும் மால்மறை யவன்ற னோடு முடிகளால் வணங்க நின்ற நாகஈச் சரவ னாரே. |
4.66.6 |
645 |
வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலுங் கூற்றினைக் குமைப்பர் போலும் வேலைவாய் வந்தெ ழுந்த நாகஈச் சரவ னாரே. |
4.66.7 |
646 |
போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும் வெண்பொடி யாடு மேனிப் பருப்பத வில்லர் போலும் நாகஈச் சரவ னாரே. |
4.66.8 |
647 |
கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும் ஐந்தலை யரவர் போலும் மாதரை மையல் செய்யும் நாகஈச் சரவ னாரே. |
4.66.9 |
648 |
வின்மையாற் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும் தலைவர்க்குந் தலைவர் போலும் வலியினைத் தொலைவித் தாங்கே நாகஈச் சரவ னாரே. |
4.66.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சண்பகாரண்ணியேசுவரர்,
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.67 திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
649 |
வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப் புறப்படும் வழியுங் காணேன் தண்ணலே அஞ்ச லென்னாய் திருக்கொண்டீச் சரத்து ளானே. |
4.67.1 |
650 |
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து பேர்வதோர் வழியுங் காணேன் அறிவனே அஞ்ச லென்னாய் திருக்கொண்டீச் சரத்து ளானே. |
4.67.2 |
651 |
கால்கொடுத் தெலும்பு மூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத் தொகுமயிர் மேய்ந்த கூரை ஒளிப்பதற் கஞ்சு கின்றேன் திருக்கொண்டீச் சரத்து ளானே. |
4.67.3 |
652 |
கூட்டமாய் ஐவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகி ஆடர வசைத்த கோவே ஆடிய கடவு ளேயோ திருக்கொண்டீச் சரத்து ளானே. |
4.67.4 |
653 |
பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொள் ஆக்கை றறுவருந் துயக்க மெய்த வேதனைக் கலந்து போனேன் திருக்கொண்டீச் சரத்து ளானே. |
4.67.5 |
654 |
ஊனுலா முடைகொள் ஆக்கை உடைகல மாவ தென்றும் வாழ்க்கையை மெய்யென் றெண்ணி நண்ணிலேன் எண்ண மில்லேன் திருக்கொண்டீச் சரத்து ளானே. |
4.67.6 |
655 |
சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர் றறுவரும் மயக்கஞ் செய்து பெயரும்போ தறிய மாட்டேன் திருக்கொண்டீச் சரத்து ளானே. |
4.67.7 |
656 |
பொய்மறித் தியற்றி வைத்துப் புலால்கமழ் பண்டம் பெய்து பாங்கிலாக் குரம்பை நின்று கழியும்போ தறிய மாட்டேன் திருக்கொண்டீச் சரத்து ளானே. |
4.67.8 |
657 |
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம் மெலிவொடு மூப்பு வந்து குறிக்கோளி லாது கெட்டேன் திருக்கொண்டீச் சரத்து ளானே. |
4.67.9 |
658 |
விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள் விலங்கலை எடுத்த ஞான்று முடிகளும் பாரி வீழத் திருக்கொண்டீச் சரத்து ளானே. |
4.67.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - சாந்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.68 திருவாலங்காடு - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
659 |
வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும் குகப்பவர்க் கன்பர் போலுங் கரிசறுத் திடுவர் போலும் ஆலங்காட் டடிக ளாரே. |
4.68.1 |
660 |
செந்தழ லுருவர் போலுஞ் சினவிடை யுடையர் போலும் மெய்க்கணிந் திடுவர் போலும் மல்கிய வள்ளல் போலும் ஆலங்காட் டடிக ளாரே. |
4.68.2 |
661 |
கண்ணினாற் காம வேளைக் கனலெழ விழிப்பர் போலும் மெரியுணச் சிரிப்பர் போலும் பைம்பொழிற் பழனை மேய ஆலங்காட் டடிக ளாரே. |
4.68.3 |
662 |
காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் தோளர் போலுந் சுண்ணவெண் ணீற்றர் போலுங் குளிர்பொழிற் பழனை மேய ஆலங்காட் டடிக ளாரே. |
4.68.4 |
663 |
பார்த்தனோ டமர் பொருது பத்திமை காண்பர் போலுங் குணங்களை அறிவர் போலும் அம்போடுங் கொடுப்பர் போலுந் திருவாலங் காட னாரே. |
4.68.5 |
664 |
வீட்டினார் சுடுவெண் ணீறு மெய்க்கணிந் திடுவர் போலுங் கருத்தினை யுடையர் போலும் பைம்பொழிற் பழனை மேயார் ஆலங்காட் டடிக ளாரே. |
4.68.6 |
665 |
தாளுடைச் செங்க மலத் தடங்கொள்சே வடியர் போலும் உதைசெய்த நம்பர் போலுங் குளிர்பொழிற் பழனை மேய ஆலங்காட் டடிக ளாரே. |
4.68.7 |
666 |
கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு சுவறிடு சடையர் போலும் பைம்பொழிற் பழனை மேயார் ஆலங்காட் டடிக ளாரே. |
4.68.8 |
667 |
வெற்றரைச் சமண ரோடு விலையுடைக் கூறை போர்க்கும் குணங்களை உகப்பர் போலும் பெருமையை யுடையர் போலும் ஆலங்காட் டடிக ளாரே. |
4.68.9 |
668 |
மத்தனாய் மலையெ டுத்த அரக்கனைக் கரத்தோ டொல்க ஊன்றியிட் டருள்வர் போலும் பைம்பொழிற் பழனை மேய ஆலங்காட் டடிக ளாரே. |
4.68.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்,
தேவியார் - வண்டார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.69 திருக்கோவலூர்வீரட்டம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
669 |
செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்குப் பாயும் புகலிடம் அறிய மாட்டேன் இருளற நோக்க மாட்டாக் கோவல்வீ ரட்ட னீரே. |
4.69.1 |
670 |
தலைசுமந் திருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகி நித்தலும் ஐவர் வேண்டும் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் கோவல்வீ ரட்ட னீரே. |
4.69.2 |
671 |
வழித்தலைப் படவு மாட்டேன் வைகலுந் தூய்மை செய்து பரமநான் பரவ மாட்டேன் என்னினைந் திருக்க மாட்டேன் கோவல்வீ ரட்ட னீரே. |
4.69.3 |
672 |
சாற்றுவர் ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டிக் கண்செவி மூக்கு வாயுள் ஆதியை அறிவொன் றின்றிக் கோவல்வீ ரட்ட னீரே. |
4.69.4 |
673 |
தடுத்திலேன் ஐவர் தம்மைத் தத்துவத் துயர்வு நீர்மைப் பன்மலர்ப் பாத முற்ற ஆர்வலித் தன்பு திண்ணங் கோவல்வீ ரட்ட னீரே. |
4.69.5 |
674 |
மாச்செய்த குரம்பை தன்னை மண்ணிடை மயக்க மெய்து நல்லன வாய்தல் வைத்துக் நித்தலும் ஐவர் வந்து கோவல்வீ ரட்ட னீரே. |
4.69.6 |
675 |
படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்கல் நின்றும் விகிர்தனை விரும்பி யேத்தும் இரப்பவர் தங்கட் கென்றுங் கோவல்வீ ரட்ட னீரே. |
4.69.7 |
676 |
பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்க மென்னுந் துயரமே இடும்பை தன்னுள் கன்பனாய் வாழ மாட்டாக் கோவல்வீ ரட்ட னீரே. |
4.69.8 |
677 |
நிணத்திடை யாக்கை பேணி நியமஞ்செய் திருக்க மாட்டேன் மக்களே சுற்ற மென்னுங் காதலால் உன்னைப் பேணுங் கோவல்வீ ரட்ட னீரே. |
4.69.9 |
678 |
விரிகடல் இலங்கைக் கோனை வியன்கயி லாயத் தின்கீழ் சிரங்களும் நெறிய வூன்றிப் படைகொடுத் தருளிச் செய்தார் கோவல்வீ ரட்ட னாரே. |
4.69.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசநாதர், தேவியார் - சிவாநந்தவல்லி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.70 திருநனிபள்ளி - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
679 |
முற்றுணை யாயி னானை மூவர்க்கு முதல்வன் றன்னைச் சோதியை ஆத ரித்து உள்கசி வுடைய வர்க்கு நனிபள்ளி அடிக ளாரே. |
4.70.1 |
680 |
புலர்ந்தகால் பூவும் நீருங் கொண்டடி போற்ற மாட்டா வட்டணைப் பந்தர் செய்த சீர்மைகள் அருள வல்லார் நனிபள்ளி அடிக ளாரே. |
4.70.2 |
681 |
எண்பதும் பத்தும் ஆறு மென்னுளே இருந்து மன்னிக் கலக்கநான் அலக்க ழிந்தேன் செழுந்திரட் குரவம் வேங்கை நனிபள்ளி அடிக ளாரே. |
4.70.3 |
682 |
பண்ணினார் பாட லாகிப் பழத்தினில் இரத மாகிக் கருத்தொடு கற்ப மாகி ஏழுல கனைத்து மாகி நனிபள்ளி அடிக ளாரே. |
4.70.4 |
683 |
துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந் திராதே அரனடிக் கன்ப தாகும் வழக்கிலா அமணர் தந்த நனிபள்ளி அடிக ளாரே. |
4.70.5 |
684 |
செம்மலர்க் கமலத் தோனுந் திருமுடி காண மாட்டான் ஆழியான் அகழ்ந்துங் காணான் நினைப்பினை அருளி நாளும் நனிபள்ளி அடிக ளாரே. |
4.70.6 |
685 |
அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோ டசுரர் கூடி ஆலநஞ் சமுதா வுண்டார் வீடிலாத் தொண்டர் தம்மை நனிபள்ளி அடிக ளாரே. |
4.70.7 |
686 |
மண்ணுளே திரியும் போது வருவன பலவுங் குற்றம் புழுப்பொதி பொள்ள லாக்கை |
4.70.8-9 |
687 |
பத்துமோர் இரட்டி தோளான் பாரித்து மலையெ டுக்கப் படருடம் படர வூன்றிப் பரிந்தவற் கருள்கொ டுத்தார் நனிபள்ளிப் பரம னாரே. |
4.70.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நற்றுணையப்பர், தேவியார் - பர்வதராசபுத்திரி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.71 திருநாகைக்காரோணம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
688 |
மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும் வேதனைக் கிடமா காதே மன்னுகா ரோணத் தானை உய்யலாம் நெஞ்சி னீரே. |
4.71..1 |
689 |
வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்ட திசைமுகன் சிரமொன் றேந்துங் காரோணங் கோயில் கொண்ட அம்மநாம் உய்ந்த வாறே. |
4.71..2 |
690 |
நிருத்தனை நிமலன் றன்னை நீணிலம் விண்ணின் மிக்க விளைபொருள் மூல மான காரோணங் கோயில் கொண்ட உய்ந்தவா நெஞ்சி னீரே. |
4.71.3 |
691 |
மண்டனை இரந்து கொண்ட மாயனோ டசுரர் வானோர் தீவிடந் தன்னை யுண்ட காரோணங் கோயில் கொண்ட அம்மநாம் உய்ந்த வாறே. |
4.71.4 |
692 |
நிறைபுனல் அணிந்த சென்னி நீணிலா அரவஞ் சூடி மயானத்து மகிழ்ந்த மைந்தன் காரோணங் கோயில் கொண்ட இடும்பைபோய் இன்ப மாமே. |
4.71.5 |
693 |
வெம்பனைக் கருங்கை யானை வெருவவன் றுரிவை போர்த்த காலனை ஞால மேத்தும் நாகைக்கா ரோண மேய திண்ணம்நாம் உய்ந்த வாறே. |
4.71.6 |
694 |
வெங்கடுங் கானத் தேழை தன்னொடும் வேட னாய்ச்சென் கடுசரம் அருளி னானை மன்னுகா ரோணத் தானைக் பெற்றுநாங் களித்த வாறே. |
4.71.7 |
695 |
தெற்றினர் புரங்கள் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பால் சிந்தையுட் சேர்வி லாதார் காரோணங் கருதி யேத்தப் பிறந்தவர் பிறந்தி லாரே. |
4.71.8 |
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
4.71.9 |
|
696 |
கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர் கமல பாதத் தொண்டிறல் அரக்க னுக்கான் டெம்பிரான் செம்பொ னாகந் திண்ணம்நாம் உய்ந்த வாறே. |
4.71.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்,
தேவியார் - நீலாயதாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.72 திருவின்னம்பர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
697 |
விண்ணவர் மகுட கோடி மிடைந்தசே வடியர் போலும் பேடலி யாணர் போலும் மால்வரை எரியர் போலும் இன்னம்பர் ஈச னாரே. |
4.72.1 |
698 |
பன்னிய மறையர் போலும் பாம்பரை யுடையர் போலுந் தூமதி மத்தர் போலும் மாதிடம் மகிழ்வர் போலும் இன்னம்பர் ஈச னாரே. |
4.72.2 |
699 |
மறியொரு கையர் போலும் மாதுமை யுடையர் போலும் பணிகொள வல்லர் போலுஞ் சேர்திரு வுருவர் போலும் இன்னம்பர் ஈச னாரே. |
4.72.3 |
700 |
விடமலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலுங் காலனைக் காய்வர் போலும் பாய்புலித் தோலர் போலும் இன்னம்பர் ஈச னாரே. |
4.72.4 |
701 |
அளிமலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை யுடையர் போலுங் காமனை விழிப்பர் போலும் வெண்பொடி யணிவர் போலும் இன்னம்பர் ஈச னாரே. |
4.72.5 |
702 |
கணையமர் சிலையர் போலுங் கரியுரி உடையர் போலுந் தூமணிக் குன்றர் போலும் அன்பொடு மலர்கள் தூவும் இன்னம்பர் ஈச னாரே. |
4.72.6 |
703 |
பொருப்பமர் புயத்தர் போலும் புனலணி சடையர் போலும் மார்பில்வெண் ணூலர் போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும் இன்னம்பர் ஈச னாரே. |
4.72.7 |
704 |
காடிடம் உடையர் போலுங் கடிகுரல் விளியர் போலும் வெண்மதிக் கொழுந்தர் போலுங் கொக்கிற கலர்ந்த கொன்றை இன்னம்பர் ஈச னாரே. |
4.72.8 |
705 |
காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோ ளர் போலும் நினைப்பினை அரியர் போலும் பலிதிரிந் துண்பர் போலும் இன்னம்பர் ஈச னாரே. |
4.72.9 |
706 |
ஆர்த்தெழு மிலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும் படைகொடுத் தருள்வர் போலுந் திருச்சடை வைப்பர் போலும் இன்னம்பர் ஈச னாரே. |
4.72.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்,
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.73 திருச்சேறை - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
707 |
பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை மாமணம் புணர்ந்து மன்னும் அங்கொரு பாக மாகத் செந்நெறிச் செல்வ னாரே. |
4.73.1 |
708 |
ஓர்த்துள வாறு நோக்கி உண்மையை உணராக் குண்டர் மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப் பிறவிவான் பிணிக ளெல்லாந் செந்நெறிச் செல்வ னாரே. |
4.73.2 |
709 |
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பில் காலம் நீள்சிலை விசய னுக்கு விரும்பிவெங் கான கத்துச் செந்நெறிச் செல்வ னாரே. |
4.73.3 |
710 |
அஞ்சையும் அடக்கி ஆற்ற லுடையனாய் அநேக காலம் மன்னிய பகீர தற்கு விசையொடு பாயுங் கங்கைச் செந்நெறிச் செல்வ னாரே. |
4.73.4 |
711 |
நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோ டாவின் பாலைக் கறுத்ததன் தாதை தாளை எழில்கொள்சண் டீசன் என்னச் செந்நெறிச் செல்வ னாரே. |
4.73.5 |
712 |
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை பயிரவ னாகி வேழம் ஒண்டிரு மணிவாய் விள்ளச் செந்நெறிச் செல்வ னாரே. |
4.73.6 |
713 |
சுற்றுமுன் இமையோர் நின்று தொழுதுதூ மலர்கள் தூவி ஒள்ளழல் வாயின் வீழச் செந்நெறிச் செல்வ னாரே. |
4.73.7 |
714 |
முந்தியிவ் வுலக மெல்லாம் படைத்தவன் மாலி னோடும் றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய அடிமுடி யறியா வண்ணஞ் செந்நெறிச் செல்வ னாரே. |
4.73.8 |
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
4.73.9 |
|
715 |
ஒருவரும் நிக ரிலாத ஒண்டிறல் அரக்கன் ஓடிப் பிறங்கிய முடிகள் இற்று மலரடி மெள்ள வாங்கித் செந்நெறிச் செல்வ னாரே. |
4.73.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சென்னெறியப்பர், தேவியார் - ஞானவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.74 நெஞ்சம்ஈசனைநினைந்த - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
716 |
முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்குங் கொழுந்தினை அமரர் சூடும் கேள்வியை விளங்க நின்ற அழகிதா நினைந்த வாறே. |
4.74.1 |
717 |
முன்பனை யுலகுக் கெல்லாம் மூர்த்தியை முனிக ளேத்தும் இறைவனை அரிவை யஞ்ச களிற்றினை யுரித்த எங்கள் அழகிதா நினைந்த வாறே. |
4.74.2 |
718 |
கரும்பினு மினியான் றன்னைக் காய்கதிர்ச் சோதி யானை இறப்பொடு பிறப் பிலானைப் பெருந்தவ முனிவ ரேத்தும் அழகிதா நினைந்த வாறே. |
4.74.3 |
719 |
செருத்தனை யருத்தி செய்து செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல் கடவுளைக் கருதும் வானோர்க் பொருத்தியும் அருத்தி தீரா நேர்பட நினைந்த வாறே. |
4.74.4 |
720 |
கூற்றினை யுதைத்த பாதக் குழகனை மழலை வெள்ளே இருஞ்சடைக் கற்றை தன்மேல் அமுதனை அமுத யோக நேர்பட நினைந்த வாறே. |
4.74.5 |
721 |
கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை யுரித்த கண்டன் வியன்கயி லாய மென்னும் பங்கனை அங்கை யேற்ற நேர்பட நினைந்த வாறே. |
4.74.6 |
722 |
நீதியால் நினைப்பு ளானை நினைப்பவர் மனத்து ளானைச் றண்ணலை விண்ணில் வானோர் விளக்கினை அளக்க லாகா அழகிதா நினைந்த வாறே. |
4.74.7 |
723 |
பழகனை யுலகுக் கெல்லாம் பருப்பனைப் பொருப்போ டொக்கும் மலைமகள் நடுங்கப் போர்த்த குளிர்சடை மருவ வைத்த அழகிதா நினைந்த வாறே. |
4.74.8 |
724 |
விண்ணிடை மின்னொப் பானை மெய்ப்பெரும் பொருளொப் பானைக் கடுவிருட் சுடரொப் பானை இருவரை வெருவ நீண்ட அழகிதா நினைந்த வாறே. |
4.74.9 |
725 |
உரவனைத் திரண்ட திண்டோ ள் அரக்கனை யூன்றி மூன்றூர் நீண்முடி யமரர் தங்கள் சடையிடைப் பொதியும் ஐவாய் அழகிதா நினைந்த வாறே. |
4.74.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.75 தனித் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
726 |
தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியின் நன்னீர் குங்குமக் குழம்பு சாத்தி ஈசனை எம்பி ரானைக் காலத்தைக் கழித்த வாறே. |
4.75.1 |
727 |
பின்னிலேன் முன்னி லேன்நான் பிறப்பறுத் தருள்செய் வானே இளங்கதிர்ப் பயலைத் திங்கட் சிவபுரத் தமர ரேறே நீறுசே ரகலத் தானே. |
4.75.2 |
728 |
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித் தேடினேன் நாடிக் கண்டேன் உடனிருந் தறிதி யென்று விலாவிறச் சிரித்திட் டேனே. |
4.75.3 |
729 |
உடம்பெனு மனைய கத்துள் உள்ளமே தகளி யாக உயிரெனுந் திரிம யக்கி எரிகொள இருந்து நோக்கில் கழலடி காண லாமே. |
4.75.4 |
730 |
வஞ்சப்பெண் ணரங்கு கோயில் வாளெயிற் றரவந் துஞ்சா வான்றவழ் மதியந் தோயும் வாழ்வினை வாழ லுற்று வஞ்சனேன் என்செய் கேனே. |
4.75.5 |
731 |
உள்குவார் உள்ளத் தானை உணர்வெனும் பெருமை யானை உருகினேன் ஊறி யூறி இருதலை மின்னு கின்ற எங்ஙனங் கூடு மாறே. |
4.75.6 |
732 |
மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன் மயக்கநான் மயங்கு கின்றேன் செடிகொள்நோய் வடிவொன் றில்லா உணர்வுதா உலக மூர்த்தீ. |
4.75.7 |
733 |
அங்கத்தை மண்ணுக் காக்கி ஆர்வத்தை உனக்கே தந்து பாவித்தேன் பரமா நின்னைs சாதல்நாள் நாயேன் உன்னை இங்குற்றேன் என்கண் டாயே. |
4.75.8 |
734 |
வெள்ளநீர்ச் சடைய னார்தாம் வினவுவார் போல வந்தென் குறங்குநான் புடைகள் போந்து கலந்துதான் நோக்கி நக்கு விளங்கிளம் பிறைய னாரே. |
4.75.9 |
735 |
பெருவிரல் இறைதா னூன்ற பிறையெயி றிலங்க அங்காந் அரக்கனன் றலறி வீழ்ந்தான் உருவமங் குடைய வள்ளல் காண்கநான் திரியு மாறே. |
4.75.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.76 தனித் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
736 |
மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன் இணையடி நீழ லென்னும் அஞ்சிநான் அலமந் தேற்குப் போதுபோய்ப் புலர்ந்த தன்றே. |
4.76.1 |
737 |
மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொறையெனும் நீரைப் பாய்ச்சித் தகவெனும் வேலி யிட்டுச் சிவகதி விளையு மன்றே. |
4.76.2 |
738 |
எம்பிரான் என்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங் என்னுளே உழிதர் வேனை தன்னுளே கரக்கு மென்றால் என்செய்கேன் ஏழை யேனே. |
4.76.3 |
739 |
காயமே கோயி லாகக் கடிமனம் அடிமை யாக மனமணி இலிங்க மாக நிறையநீர் அமைய வாட்டிப் போற்றவிக் காட்டி னோமே. |
4.76.4 |
740 |
வஞ்சகப் புலைய னேனை வழியறத் தொண்டிற் பூட்டி அதுவுநின் பெருமை யன்றே நின்னையுள் வைக்க மாட்டேன் என்னென நன்மை தானே. |
4.76.5 |
741 |
நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி ஆண்டாய் அமுதனே அமுத மொத்து நிலாவினாய் நிலாவி நிற்க நோக்கிநீ அருள்செய் வாயே. |
4.76.6 |
742 |
விள்ளத்தா னொன்று மாட்டேன் விருப்பெனும் வேட்கை யாலே வாய்மடுத் துண்டி டாமே உயிர்ப்புளே வருதி யேனுங் எங்ஙனங் காணு மாறே. |
4.76.7 |
743 |
ஆசைவன் பாச மெய்தி அங்குற்றே னிங்குற் றேனாய் உழந்துநான் உழித ராமே திருமறைக் காடு மேய ஏத்துமா றருளெம் மானே. |
4.76.8 |
744 |
நிறைவிலேன் நேச மில்லேன் நினைவிலேன் வினையின் பாச வகையெனக் கருளெ னெம்மான் திருவடி பரவி யேத்தக் கொன்றைசேர் சடையி னானே. |
4.76.9 |
745 |
நடுவிலாக் காலன் வந்து நணுகும்போ தறிய வொண்ணா அவைதமக் காற்ற லாகேன் பாங்கிலா மனிதர் வாழ்க்கை கிளரொளிச் சடையி னீரே. |
4.76.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.77 தனித் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
746 |
கடும்பகல் நட்ட மாடிக் கையிலோர் கபால மேந்தி முழிதரும் இறைவ னீரே நேரிழை நெறிமென் கூந்தற் கோவண மரைய தேயோ. |
4.77.1 |
747 |
கோவண முடுத்த வாறுங் கோளர வசைத்த வாறுந் திருவுரு இருந்த வாறும் புலியுரி அரைய னாரை யாவரே எழுது வாரே. |
4.77.2 |
748 |
விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகுந் தூயவிண் ணேற லாகும் மெய்ஞ்ஞெறி ஞான மாகும் கடிகள்தாம் அருளு மாறே. |
4.77.3 |
749 |
சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாம வேதி ஆன்நல்வெள் ளூர்தி யான்றன் ஆகநீ றணியப் பெற்றால் வெவ்வழல் விறகிட் டன்றே. |
4.77.4 |
750 |
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்று தூநெறி விளைய வொட்டார் முக்கணான் பாத நீழல் குணர்வினா லெய்ய லாமே. |
4.77.5 |
751 |
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து பெரியதோர் அவாவிற் பட்டேன் அறிவனே அஞ்ச லென்னாய் திகழ்தரு சடையி னானே. |
4.77.6 |
752 |
பாறினாய் பாவி நெஞ்சே பன்றிபோல் அளற்றிற் பட்டுத் சிவகதி திண்ண மாகும் உதிரமே யொழுகும் வாசல் கோலமாக் கருதி னாயே. |
4.77.7 |
இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் |
4.77.8-9 |
|
753 |
உய்த்தகால் உதயத் தும்பர் உமையவள் நடுக்கந் தீர வான்முடி தனக்கு நேர்ந்தான் மூர்த்தியெ னுச்சி தன்மேல் வாடிநான் ஒடுங்கி னேனே. |
4.77.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.78 குறைந்த - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
754 |
வென்றிலேன் புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுள் செந்நெறி யதற்குஞ் சேயேன் நீசனேன் ஈச னேயோ என்செய்வான் தோன்றி னேனே. |
4.78.1 |
755 |
கற்றிலேன் கலைகள் ஞானங் கற்றவர் தங்க ளோடும் உணர்வுக்குஞ் சேய னானேன் பேதைமார் தமக்கும் பொல்லேன் என்செய்வான் தோன்றி னேனே. |
4.78.2 |
756 |
மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணர மாட்டேன் முதல்வனை வணங்க மாட்டேன் பற்றதாம் பாவந் தன்னை என்செய்வான் தோன்றி னேனே. |
4.78.3 |
757 |
கரைக்கடந் தோத மேறுங் கடல்விட முண்ட கண்டன் யுணர்ந்திலே னாத லாலே அசைப்பனே இன்ப வாழ்க்கைக் என்செய்வான் தோன்றி னேனே. |
4.78.4 |
758 |
செம்மைவெண் ணீறு பூசுஞ் விகிர்தனுக் கார்வ மெய்தி வடிவிலா முடிவில் வாழ்க்கைக் என்செய்வான் தோன்றி னேனே. |
4.78.5 |
759 |
பேச்சொடு பேச்சுக் கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக் கொடுமையை விடுமா றோரேன் நன்மையை யுணர மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே. |
4.78.6 |
760 |
தேசனைத் தேச மாகுந் திருமாலோர் பங்கன் றன்னைப் புணரும்புண் டரிகத் தானை நிவஞ்சகத் தகன்ற செம்மை என்செய்வான் தோன்றி னேனே. |
4.78.7 |
761 |
விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும் முயல்கிலேன் இயல வெள்ளந் திருவடி பரவ மாட்டா என்செய்வான் தோன்றி னேனே. |
4.78.8 |
762 |
விளைவறி விலாமை யாலே வேதனைக் குழியி லாழ்ந்து காமரங் கற்று மில்லேன் தங்களோ டின்ப மெய்த என்செய்வான் தோன்றி னேனே. |
4.78.9 |
763 |
வெட்டன வுடைய னாகி வீரத்தால் மலை யெடுத்த சுவைப்படக் கீதங் கேட்ட ஆதியை ஓதி நாளும் என்செய்வான் தோன்றி னேனே. |
4.78.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.79 குறைந்த - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
764 |
தம்மானங் காப்ப தாகித் தையலார் வலையு ளாழ்ந்து ஆதியை அந்த மாய சிந்தையு ளொன்றி நின்ற என்செய்வான் தோன்றி னேனே. |
4.79.1 |
765 |
மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்புஞ் திறம்படேன் றவம தோரேன் யதனுளே மறையக் கண்டும் என்செய்வான் தோன்றி னேனே. |
4.79.2 |
766 |
கூழையே னாக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்து இறைவனை யேத்த மாட்டேன் மடந்தைமார் தமக்கும் பொல்லேன் மென்செய்வான் தோன்றி னேனே. |
4.79.3 |
767 |
முன்னையென் வினையி னாலே மூர்த்தியை நினைய மாட்டேன் பிதற்றுவன் பேதை யேன்நான் சீர்மைய தாயி னானை என்செய்வான் தோன்றி னேனே. |
4.79.4 |
768 |
கறையணி கண்டன் றன்னைக் காமரங் கற்று மில்லேன் பெய்வளை யார்க்கு மல்லேன் மன்னிநின் றிறைஞ்சி நாளும் என்செய்வான் தோன்றி னேனே. |
4.79.5 |
இப்பதிகத்தில் 6,7,8,9-ம்செய்யுட்கள் |
4.79.6-91 |
|
769 |
வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத் தழலெரி மடுத்த நீரில் ஆமைபோல் தெளிவி லாதேன் என்செய்வான் தோன்றி னேனே. |
4.79.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.80 கோயில் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
770 |
பாளையு டைக்கமு கோங்கிப்பன் மாடம்நெ ருங்கியெங்கும் வாழ்வயல் தில்லைதன்னுள் லத்தரன் ஆடல்கண்டாற் பேய்த்தொண்டர் காண்பதென்னே. |
4.80.1 |
771 |
பொருவிடை யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலியதளன் ணாளன் உலகுக்கெல்லாந் தில்லைச்சிற் றம்பலவன் மற்றினிக் காண்பதென்னே. |
4.80.2 |
772 |
தொடுத்த மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண் டெப்பொழுதும் மாலுக்குங் காண்பரியான் தில்லைச்சிற் றம்பலவன் மற்றினிக் காண்பதென்னே. |
4.80.3 |
773 |
வைச்ச பொருள்நமக் காகுமென் றெண்ணி நமச்சிவாய யம்பலத் தாடுகின்ற உந்தியின் மேலசைத்த கண்கொண்டு காண்பதென்னே. |
4.80.4 |
774 |
செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் கண்டு மகிழ்ந்துநிற்க நீல மணிமிடற்றான் கண்கொண்டு காண்பதென்னே. |
4.80.5 |
775 |
ஊனத்தை நீக்கி உலகறிய என்னை யாட்கொண்டவன் சிற்றம் பலவனெங்கோன் யுண்டகண் டத்திலங்கும் கண்கொண்டு காண்பதென்னே. |
4.80.6 |
776 |
தெரித்த கணையாற் திரிபுர மூன்றுஞ்செந் தீயின்மூழ்க கோமான் இணையடிகள் தில்லைச்சிற் றம்பலவன் மற்றினிக் காண்பதென்னே. |
4.80.7 |
777 |
சுற்று மமரர் சுரபதி நின்திருப் பாதமல்லால் பரவையுள் நஞ்சையுண்டான் தான்றில்லை யம்பலவன் மற்றினிக் காண்பதென்னே. |
4.80.8 |
778 |
சித்தத் தெழுந்த செழுங்கம லத்தன்ன சேவடிகள் தில்லைச்சிற் றம்பலவன் தன்னுள் விளங்கியதூ மற்றினிக் காண்பதென்னே. |
4.80.9 |
779 |
தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி யுன்னித் தடவரையை மலைமகள் கோன்சிரித்து அணிதில்லை யம்பலவன் கண்கொண்டு காண்பதென்னே. |
4.80.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர்,
தேவியார் - சிவகாமியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.81 கோயில் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
780 |
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச் லானைச்செந் தீமுழங்கத் கிறையைச்சிற் றம்பலத்துப் கோனென்று வாழ்த்துவனே. |
4.81.1 |
781 |
ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லை கடிந்தான் அடியவற்காச் சிற்றம் பலத்துநட்டம் மான்றன் திருக்குறிப்பே. |
4.81.2 |
782 |
கன்மன வீர்கழி யுங்கருத் தேசொல்லிக் காண்பதென்னே சிற்றம் பலத்துநட்டம் போலப் பொலிந்திலங்கி போந்த சுவடில்லையே. |
4.81.3 |
783 |
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும் மேனியிற் பால்வெண்ணீறும் பாதமுங் காணப்பெற்றால் இந்த மாநிலத்தே. |
4.81.4 |
784 |
வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின் செய்தவன் பத்தருள்ளீர் தான்றில்லை யம்பலத்துக் றோநந்தங் கூழைமையே. |
4.81.5 |
785 |
பூத்தன பொற்சடை பொன்போல் மிளிரப் புரிகணங்கள் பல்குறட் பூதகணந் பாடுசிற் றம்பலத்துக் ரோவென்றன் கோல்வளைக்கே. |
4.81.6 |
786 |
முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்புந் ணீறுஞ் சுரிகுழலாள் தோலுமென் பாவிநெஞ்சிற் கூத்தன் குரைகழலே. |
4.81.7 |
787 |
படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன் பும்முனக் காட்செய்கின்றேன் வணங்கித்தூ நீறணிந்துன் சிற்றம் பலத்தரனே. |
4.81.8 |
788 |
பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ றணிந்து புரிசடைகள் துழலும் விடங்கவேடச் சிற்றம் பலத்துநட்டம் தாலிவ் விருநிலமே. |
4.81.9 |
789 |
சாட எடுத்தது தக்கன்றன் வேள்வியிற் சந்திரனை நாரணன் நான்முகனுந் சிற்றம் பலத்துநட்டம் றோநம்மை யாட்கொண்டதே. |
4.81.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.82 திருக்கழுமலம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
790 |
பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம் என்பர் நளிர்மதியங் தாடுங் கழுமலவர்க் ணாழி அகலிடமே. |
4.82.1 |
791 |
கடையார் கொடிநெடு மாடங்க ளெங்குங் கலந்திலங்க சூடி உகந்தருளி வாழுங் கழுமலத்துள் நாடொறும் ஆடுவரே. |
4.82.2 |
792 |
திரைவாய்ப் பெருங்கடல் முத்தங் குவிப்ப முகந்துகொண்டு கழுமலத் துள்ளழுந்தும் விண்ணவன் றன்னடிக்கே நந்தமை யாள்வனவே. |
4.82.3 |
793 |
விரிக்கும் அரும்பதம் வேதங்க ளோதும் விழுமியநூல் கேட்கில் உலகமுற்றும் பாடக் கழுமலவன் கழல்நம்மை ஆள்வனவே. |
4.82.4 |
794 |
சிந்தித் தெழுமன மேநினை யாமுன் கழுமலத்தைப் வல்லானைப் பசுபதியைச் றெண்ணி யிருந்தவர்க்கு நந்தம்மை ஆள்வனவே. |
4.82.5 |
795 |
நிலையும் பெருமையும் நீதியுஞ் சால அழகுடைத்தாய் மிதந்தவித் தோணிபுரஞ் தார்தங் கழுமலவர் நந்தமை ஆள்வனவே. |
4.82.6 |
796 |
முற்றிக் கிடந்துமுந் நீரின் மிதந்துடன் மொய்த்தமரர் கின்றது சூழரவந் துன்றிவெண் திங்கள்சூடுங் மாய கழுமலமே. |
4.82.7 |
797 |
உடலும் உயிரும் ஒருவழிச் செல்லும் உலகத்துள்ளே அமரர் அடியிணைக்கீழ் மல்கும் கழுமலத்துள் நந்தமை ஆள்வனவே. |
4.82.8 |
798 |
பரவைக் கடல்நஞ்ச முண்டது மில்லையிப் பார்முழுதும் கின்றது நீண்டிருவர் கழலடி காண்பதற்கே நந்தமை ஆள்வனவே. |
4.82.9 |
799 |
கரையார் கடல்சூழ் இலங்கையர் கோன்றன் முடிசிதறத் உள்ளம் விதிர்விதிர்த்துத் கழுமலங் காண்பதற்கே நந்தமை ஆள்வனவே. |
4.82.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர், தேவியார் - திருநிலைநாயகி.
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.83 திருக்கழுமலம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
800 |
படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவிற் ளோங்குங் கழுமலமாம் விரிதொறும் வண்டினங்கள் திருக்கும் பெரும்பதியே. |
4.83.1 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.84 ஆருயிர்த் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
801 |
எட்டாந் திசைக்கும் இருதிசைக் கும்மிறை வாமுறையென் எனக்கேட் டெரிவிழியா மூன்றையும் ஓரம்பினால் றோவென்றன் ஆருயிரே. |
4.84.1 |
802 |
பேழ்வாய் அரவின் அரைக்கமர்ந் தேறிப் பிறங்கிலங்கு மேல்வைத்த தேவர்பிரான் கோடுமண் விண்ணுமற்றும் றோவென்றன் ஆருயிரே. |
4.84.2 |
803 |
தரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி தகர்த்துகந்த னான்இமை யாதமுக்கட் பானென்றுந் தன்பிறப்பை றோவென்றன் ஆருயிரே. |
4.84.3 |
804 |
வடிவுடை வாணெடுங் கண்ணுமை யாளையோர் பால்மகிழ்ந்து அதள்கொண்டு மேல்மருவிப் தன்னபைங் கொன்றையந்தார் றோவென்றன் ஆருயிரே. |
4.84.4 |
805 |
பொறுத்தான் அமரர்க் கமுதரு ளிநஞ்ச முண்டுகண்டங் யான்கங்கை செஞ்சடைமேற் ரகலங் கணையொன்றினால் றோவென்றன் ஆருயிரே. |
4.84.5 |
806 |
காய்ந்தான் செறற்கரி யானென்று காலனைக் காலொன்றினாற் கணையென்னும் ஒள்ளழலால் விளங்க விழுமியநூல் றோவென்றன் ஆருயிரே. |
4.84.6 |
807 |
உளைந்தான் செறுத்தற் கரியான் றலையை உகிரொன்றினாற் நெடுமால் கணார் குருதி வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ றோவென்றன் ஆருயிரே. |
4.84.7 |
808 |
முந்திவட் டத்திடைப் பட்டதெல் லாம்முடி வேந்தர்தங்கள் புண்பதற் கஞ்சிக்கொல்லோ கொன்றையு நக்கசென்னி சேர்ந்ததென் ஆருயிரே. |
4.84.8 |
809 |
மிகத்தான் பெரியதோர் வேங்கை யதள்கொண்டு மெய்ம்மருவி நடுக்குறுப் பான்வரும்பொன் னாலுகப் பானிசைந்த றோவென்றன் ஆருயிரே. |
4.84.9 |
810 |
பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி யாள்வெருவக் யட்ட கடவுள்முக்கண் மேத்த எரிநிமிர்ந்த றோவென்றன் ஆருயிரே. |
4.84.10 |
811 |
பழகவோ ரூர்தி யரன்பைங்கட் பாரிடம் பாணிசெய்யக் மாடி உயரிலங்கைக் ஒருவிர லாலிறுத்த றோவென்றன் ஆருயிரே. |
4.84.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.85 திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
812 |
காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்து மிடம்விரை யான்மலிந்த துறையுறை வார்சடைமேல் பிரானுக் கழகியதே. |
4.85.1 |
813 |
வண்டணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுங் யான்குரை சேர்கழற்கே துறையுறை வார்சடைமேல் பிரானுக் கழகியதே. |
4.85.2 |
814 |
அளக்கு நெறியினன் அன்பர்கள் தம்மனத் தாய்ந்துகொள்வான் தீர்த்திடும் விண்ணவர்கோன் துறையுறை வார்சடைமேற் பிரானுக் கழகியதே. |
4.85.3 |
815 |
ஆய்ந்தகை வாளர வத்தொடு மால்விடை யேறியெங்கும் பின்னு சடையிடையே சோற்றுத் துறையுறைவார் பிரானுக் கழகியதே. |
4.85.4 |
816 |
கூற்றைக் கடந்ததுங் கோளர வார்த்ததுங் கோளுழுவை பரிசது நாமறியோம் அலைப்புண் டசைந்ததொக்குஞ் மேலதோர் தூமதியே. |
4.85.5 |
817 |
வல்லாடி நின்று வலிபேசு வார்கோளர் வல்லசுரர் வானவர் வந்திறைஞ்சச் சோற்றுத் துறையுறைவார் பிரானுக் கழகியதே. |
4.85.6 |
818 |
ஆய முடையது நாமறி யோம்அர ணத்தவரைக் மெய்துந் துயக்கறுத்தான் துறையுறை வார்சடைமேற் மானுக் கழகியதே. |
4.85.7 |
819 |
அண்டர் அமரர் கடைந் தெழுந் தோடிய நஞ்சதனை வல்லான் மிக்க உம்பர்கள்கோன் துறையுறை வார்சடைமேல் பிரானுக் கழகியதே. |
4.85.8 |
820 |
கடல்மணி வண்ணன் கருதிய நான்முகன் றானறியான் றானெனை ஆளுடையான் துறையுறை வார்சடைமேற் பிரானுக் கழகியதே. |
4.85.9 |
821 |
இலங்கைக் கிறைவன் இருபது தோளு முடிநெரியக் அவனைக் கருத்தழித்த துறையுறை வார்சடைமேல் பிரானுக் கழகியதே. |
4.85.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.86 திருவொற்றியூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
822 |
செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்று செருவெண்கொம்பொன் இளம்பிறை பாம்பதனைச் போலச் சுடரிமைக்கும் லொற்றி யூரனுக்கே. |
4.86.1 |
823 |
சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற் றொண்டாயடைந்தார் கொடுத்தி அலைகொள்முந்நீர் கொண்டுவம் பக்கரைக்கே யூருறை யுத்தமனே. |
4.86.2 |
824 |
பரவை வருதிரை நீர்க்கங்கை பாய்ந்துக்க பல்சடைமேல் இளந்திங்கட் சூடியதோர் மணிந்து குலாய சென்னி யூருறை யுத்தமனே. |
4.86.3 |
825 |
தானகங் காடரங் காக வுடையது தன்னடைந்தார் யிற்பலி கொள்வதுந்தான் யூருறை வாரவர்தாந் வேண்டி உழிதர்வரே. |
4.86.4 |
826 |
வேலைக் கடல்நஞ்ச முண்டுவெள் ளேற்றொடும் வீற்றிருந்த மாவது வாரிகுன்றா கழனி அருகணைந்த போதுந் தொழுமின்களே. |
4.86.5 |
827 |
புற்றினில் வாழும் அரவுக்குந் திங்கட்குங் கங்கையென்னுஞ் கண்ணிக்குஞ் சேர்விடமாம் யான்பிரி யாதெனையாள் யான்றன் விரிசடையே. |
4.86.6 |
828 |
இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை இமய மென்னுங் பாவைக்குக் கூறிட்டநாள் யாளையும் பாகம்வைத்த யூருறை உத்தமனே. |
4.86.7 |
829 |
சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் காவுந் துதைந்திலங்கு கொள்வர் பிறரிடைநீ கைவிட் டுறுமென்றெண்ணி தில்லிடம் வேதியனே. |
4.86.8 |
830 |
சுற்றிக் கிடந்தொற்றி யூரனென் சிந்தை பிரிவறியான் செய்தி உலகமெல்லாம் நாமென்று கண்குழித்துத் செய்யுமித் தீவினையே. |
4.86.9 |
831 |
அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவம் முறுவல்செய்யும் களரி பருமணிசேர் புற்று கலைநிரம்பாத் யூரர் திருமுடியே. |
4.86.10 |
832 |
தருக்கின வாளரக் கன்முடி பத்திறப் பாதந்தன்னால் பிறப்பறுத் தாளவல்லான் கூடிக் கடைந்தநஞ்சைப் யூருறை பண்டங்கனே. |
4.86.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.87 திருப்பழனம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
833 |
மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம் அல்லல் அவையறுப்பான் வாய்பழ னத்தரசே யேனைக் குறிக்கொள்வதே. |
4.87.1 |
834 |
சுற்றிநின் றார்புறங் காவ லமரர் கடைத்தலையில் நான்முகன் வந்தடிக்கீழ்ப் சேயுன் பணியறிவான் குறிக்கொண் டருளுவதே. |
4.87.2 |
835 |
ஆடிநின் றாயண்டம் ஏழுங் கடந்துபோய் மேலவையுங் யாளையுங் கொண்டுடனே சேயங்கோர் பால்மதியஞ் சாமைக் குறிக்கொள்வதே. |
4.87.3 |
836 |
எரித்துவிட் டாய்அம்பி னாற்புர மூன்றுமுன் னேபடவும் கெய்தவோர் குஞ்சரத்தைப் சேகங்கை வார்சடைமேற் குறிக்கொண் டருளுவதே. |
4.87.4 |
837 |
முன்னியும் முன்னி முளைத்தன மூவெயி லும்முடனே மாய மனத்தவர்கள் வாய்பழ னத்தரசே குறிக்கொண் டருளுவதே. |
4.87.5 |
838 |
ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந் தேபடைத் தான்றலையைக் காமனைக் காலனையும் சேயென் பழவினைநோய் குறிக்கொண் டருளுவதே. |
4.87.6 |
839 |
மற்றுவைத் தாயங்கோர் மாலொரு பாகம் மகிழ்ந்துடனே கூடும் பரிசெனவே சேயங்கோர் பாம்பொருகை குறிக்கொண் டருளுவதே. |
4.87.7 |
840 |
ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண் டாரையும் ஒள்ளழலாற் ராவி சுமந்துகொண்டு சேபணி செய்பவர்கட் குறிக்கொண் டருளுவதே. |
4.87.8 |
841 |
போகம்வைத் தாய்புரி புன்சடை மேலோர் புனலதனை மங்கை மகிழ்ந்துடனே சேயுன் பணியருளால் குறிக்கொண் டருளுவதே. |
4.87.9 |
842 |
அடுத்திருந் தாய்அரக் கன்முடி வாயொடு தோள்நெரியக் யைக்கிளை யோடுடனே சேபுலி யின்னுரிதோல் குறிக்கொண் டருளுவதே. |
4.87.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.88 திருப்பூந்துருத்தி - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
843 |
மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடைய பண்புண ரார்மதின்மேற் பூந்துருத் திமகிழும் நானடி போற்றுவதே. |
4.88.1 |
844 |
மறியுடை யான்மழு வாளினன் மாமலை மங்கையோர்பால் தாரில்லை கூறிலவன் பூந்துருத் தியுறையும் நானடி போற்றுவதே. |
4.88.2 |
845 |
மறுத்தவர் மும்மதில் மாயவோர் வெஞ்சிலை கோத்தோரம்பால் ஆல்விட முண்டதனைப் பூந்துருத் தியுறையும் யானடி போற்றுவதே. |
4.88.3 |
846 |
உருவினை ஊழி முதல்வனை ஓதி நிறைந்துநின்ற சென்றடைந் தேனுடைய பூந்துருத் தியுறையுங் யானடி போற்றுவதே. |
4.88.4 |
847 |
தக்கன்றன் வேள்வி தகர்த்தவன் சார மதுவன்றுகோள் வெஞ்சிலை கோத்தோரம்பால் பூந்துருத் தியுறையும் நானடி போற்றுவதே. |
4.88.5 |
848 |
அருகடை மாலையுந் தானுடை யான்அழ காலமைந்த பாலுல காயுநின்றான் பூந்துருத் தியுறையுந் யானடி போற்றுவதே. |
4.88.6 |
849 |
மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக் வாங்கிக் கனலம்பினாற் பூந்துருத் தியுறையும் யானடி போற்றுவதே. |
4.88.7 |
850 |
மின்னிறம் மிக்க இடையுமை நங்கையோர் பான்மகிழ்ந்தான் யாரின்னந் தாமறியார் பூந்துருத் தியுறையும் யானடி போற்றுவதே. |
4.88.8 |
851 |
அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவரிய சென்றடைந் தேனுடைய பூந்துருத் தியுறையும் நானடி போற்றுவதே. |
4.88.9 |
852 |
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே மங்கை நடுக்குறவே பூந்துருத் தியுறையும் நானடி போற்றுவதே. |
4.88.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.89 திருநெய்த்தானம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
853 |
பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக் நஞ்சமு தாகவுண்டான் கொள்வது நாமறியோம் தானத் திருந்தவனே. |
4.89.1 |
854 |
தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி யாய்நின் திருச்சடைமேற் மாகிப் பரந்தொலிப்ப யாயடி யேற்குரைநீ தானத் திருந்ததுவே. |
4.89.2 |
855 |
கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன் னார்மதின்மேற் தேசமெல் லாமறியுங் காவிரி யின்கரைமேற் தானத் திருந்தவனே. |
4.89.3 |
856 |
கொட்டு முழவர வத்தொடு கோலம் பலஅணிந்து நாகம் அரைக் கசைத்துச் செற்ற சிலையுடையான் தானத் திருந்தவனே. |
4.89.4 |
857 |
கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும் கற்றைவிண் ணோர்பெருமான் கண்ணியோர் பால்மகிழ்ந்தான் தானத் திருந்தவனே. |
4.89.5 |
858 |
பூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கணிந்து பூதப் படைநடுவே ஆடவுங் கேட்டருளிச் தானத் திருந்தவனே. |
4.89.6 |
859 |
பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன் மூட்டி யெரித்தறுத்தான் சூல மழுவொருமான் தானத் திருந்தவனே. |
4.89.7 |
860 |
விரித்த சடையினன் விண்ணவர் கோன்விட முண்டகண்டன் னார்மதில் மூன்றுடனே தென்னை ஆண்டுகொண்ட தானத் திருந்தவனே. |
4.89.8 |
861 |
தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல் வுங்கங்கை தான்புனைந்தான் வெய்து தியக்கறுத்து தானத் திருந்தவனே. |
4.89.9 |
862 |
ஊட்டிநின் றான்பொரு வானில மும்மதில் தீயம்பினால் வீழவும் வானவர்க்குக் பாயவோர் வார்சடையை தானத் திருந்தவனே. |
4.89.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.90 திருவேதிகுடி - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
863 |
கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது விரிசடை விண்ணவர்கோன் ழுந்திரு வேதிகுடி நாமடைந் தாடுதுமே. |
4.90.1 |
864 |
கைத்தலை மான்மறி யேந்திய கையன் கனல்மழுவன் யணிந்து பலிதிரிவான் ளுந்திரு வேதிகுடி நாமடைந் தாடுதுமே. |
4.90.2 |
865 |
முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை வினைகழித்தான் புரம்பொடி யானசெய்யுஞ் சேர்திரு வேதிகுடி நாமடைந் தாடுதுமே. |
4.90.3 |
866 |
பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை யொன்றறுப்பான் பாரிடம் முன்னுயர்த்தான் ழுந்திரு வேதிகுடி நாமடைந் தாடுதுமே. |
4.90.4 |
867 |
ஆனணைந் தேறுங் குறிகுண மாரறி வாரவர்கை புனலுஞ் சடைமுடியன் பயில்திரு வேதிகுடி நாமடைந் தாடுதுமே. |
4.90.5 |
868 |
எண்ணும் எழுத்துங் குறியும் அறிபவர் தாமொழியப் வானவர் தாம்பணிவார் பிரான்றிரு வேதிகுடி நாமடைந் தாடுதுமே. |
4.90.6 |
869 |
ஊர்ந்த விடையுகந் தேறிய செல்வனை நாமறியோம் பாகம் மகிழ்ந்துடையான் பிரான்றிரு வேதிகுடிச் தையடைந் தாடுதுமே. |
4.90.7 |
870 |
எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொரு வன்றலையுள் நாடுமெல் லாமுடையான் திகழ்திரு வேதிகுடி ளோடடைந் தாடுதுமே. |
4.90.8 |
871 |
மையணி கண்டன் மறைவிரி நாவன் மதித்துகந்த வெண்மழு வாட்படையான் ழுந்திரு வேதிகுடி நாமடைந் தாடுதுமே. |
4.90.9 |
872 |
வருத்தனை வாளரக் கன்முடி தோளொடு பத்திறுத்த பூதப் படையுடைய வேதி குடியுடைய நாமடைந் தாடுதுமே. |
4.90.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர்,
தேவியார் - மங்கையர்க்கரசியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.91 திருவையாறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
873 |
குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக் குறுவித்தநோய் தீர்ப்பான் உகந்தருளி யாறன் அடிமைக்களே பொன்னடிக் கீழெனையே. |
4.91.1 |
874 |
கூர்வித்த வாகுற்ற நோய்வினை காட்டியுங் கூர்வித்தநோய் தீர்ப்பான் உகந்தருளி யாறன் அடிமைக்களே பொன்னடிக் கீழெனையே. |
4.91.2 |
875 |
தாக்கின வாசல மேவினை காட்டியுந் தண்டித்தநோய் றேற நினைந்தருளி யாறன் அடிமைக்களே பொன்னடிக் கீழெனையே. |
4.91.3 |
876 |
தருக்கின நான்றக வின்றியு மோடச் சலமதனால் றேற நினைந்தருளி யாறன் அடிமைக்களே பொன்னடிக் கீழெனையே. |
4.91.4 |
877 |
இழிவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்துக் தீர்ப்பான் கலந்தருளி யாறன் அடிமைக்களே பொன்னடிக் கீழெனையே. |
4.91.5 |
878 |
இடைவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்து தீர்ப்பான் உகந்தருளி யாறன் அடிமைக்களே பொன்னடிக் கீழெனையே. |
4.91.6 |
879 |
படக்கின வாபட நின்றுபன் னாளும் படக்கினநோய் தீவினை பாவமெல்லாம் யாறன் அடிமைக்களே பொன்னடிக் கீழெனையே. |
4.91.7 |
880 |
மறப்பித்த வாவல்லை நோய்வினை காட்டி மறப்பித்தநோய் தீர்ப்பான் உகந்தருளி யாறன் அடிமைக்களே பொன்னடிக் கீழெனையே. |
4.91.8 |
881 |
துயக்கின வாதுக்க நோய்வினை காட்டித் துயக்கினநோய் தீர்ப்பான் இசைந்தருளி யாறன் அடிமைக்களே பொன்னடிக் கீழெனையே. |
4.91.9 |
882 |
கறுத்துமிட் டார்கண்டங் கங்கை சடைமேற் கரந்தருளி தன்னை இருபதுதோள் யாறன் அடிமைக்களே பொன்னடிக் கீழெனையே. |
4.91.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.92 திருவையாறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
883 |
சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன் கொடுப்பன மொய்த்திருண்டு தீர்ப்பன பாம்புசுற்றி யாறன் அடித்தலமே. |
4.92.1 |
884 |
இழித்தன ஏழேழ் பிறப்பும் அறுத்தன என்மனத்தே யுதைத்தன போற்றவர்க்காய்க் வேள்வியைக் கீழமுன்சென் யாறன் அடித்தலமே. |
4.92.2 |
885 |
மணிநிற மொப்பன பொன்னிற மன்னின மின்னியல்வாய் பொருப்பன காதல்செய்யத் தொடர்ந்து விடாததொண்டர்க் யாறன் அடித்தலமே. |
4.92.3 |
886 |
இருள்தரு துன்பப் படல மறைப்பமெய்ஞ் ஞானமென்னும் நாடிப் புகலிழந்த கொடுநர கக்குழிநின் யாறன் அடித்தலமே. |
4.92.4 |
887 |
எழுவாய் இறுவாய் இலாதன வெங்கட் பிணிதவிர்த்து மாநர கக்குழிவாய் மீட்பன மிக்கவன்போ யாறன் அடித்தலமே. |
4.92.5 |
888 |
துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை திறத்தன மாற்றயலே செய்யுமப் பொய்பொருந்தா யாறன் அடித்தலமே. |
4.92.6 |
889 |
களித்துக் கலந்ததோர் காதற் கசிவொடு காவிரிவாய்க் பத்தரைக் கோதில்செந்தேன் யமரர்கள் சூழிருப்ப யாறன் அடித்தலமே. |
4.92.7 |
890 |
திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்துடலை தோச்சி மருங்குசென்று விண்பட் டிகையிடுமால் யாறன் அடித்தலமே. |
4.92.8 |
891 |
பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்க் கொட்டக் குறுநரிகள் நெளிய நிணப்பிணக்காட் யாறன் அடித்தலமே. |
4.92.9 |
892 |
நின்போல் அமரர்கள் நீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த தழைப்பன பாங்கறியா இலையும் முகையுமெல்லாம் யாறன் அடித்தலமே. |
4.92.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.92a திருவையாறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
893 |
மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடமன்னி மதிப்பன நீணிலத்துப் பொன்னுல கம்மளிக்கும் யாறன் அடித்தலமே. |
4.93.1 |
894 |
பொலம்புண் டரீகப் புதுமலர் போல்வன போற்றியென்பார் யாவன பொன்னனைய செழுங்கிண் கிணித்திரளும் யாறன் அடித்தலமே. |
4.93.2 |
895 |
உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன ஓதிநன்னூல் யுடையன காதல்செய்ய வானகந் தான்கொடுக்கும் யாறன் அடித்தலமே. |
4.93.3 |
896 |
வானைக் கடந்தண்டத் தப்பால் மதிப்பன மந்திரிப்பார் செய்வன உத்தமர்க்கு யுதிப்பன நங்கையஞ்ச யாறன் அடித்தலமே. |
4.93.4 |
897 |
மாதர மானில மாவன வானவர் மாமுகட்டின் வீக்கின வெந்நமனார் துன்பறத் தொண்டுபட்டார்க் யாறன் அடித்தலமே. |
4.93.5 |
898 |
பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால் கொடுத்திமை யோர்முடிமேல் போன்று வயிரமன்னி யாறன் அடித்தலமே. |
4.93.6 |
899 |
ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலிசிறந்த மாவன விண்ணுமண்ணுஞ் மொப்பன தூமதியோ யாறன் அடித்தலமே. |
4.93.7 |
900 |
சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை சுரும்பொடுவண் வளைக்கரங் கூப்பிநின்று பொழுதும்வண் காந்தளொண்போ யாறன் அடித்தலமே. |
4.93.8 |
901 |
சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னும் பிறவி நிலைகெடுத்துக் கால வனங்கடந்த யாறன் அடித்தலமே. |
4.93.9 |
902 |
வலியான் றலைபத்தும் வாய்விட் டலற வரையடர்த்து யுதைத்துவிண் ணோர்கள்முன்னே னாளும் பலர்இகழ யாறன் அடித்தலமே. |
4.93.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.93 திருக்கண்டியூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
903 |
வானவர் தானவர் வைகல் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித் யாத தகைமையினான் றோடிய பன்றியெய்த வாணர் தொழுகின்றதே. |
4.94.1 |
904 |
வான மதியமும் வாளர வும்புன லோடுசடைத் வான்றழல் போலுருவன் யான்கண்டி யூரிருந்த நாமடி யுள்குவதே. |
4.94.2 |
905 |
பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத் தான்றலையை நாடவை தானறியுங் யான்கண்டி யூரிருந்த வாணர் தொழுகின்றதே. |
4.94.3 |
906 |
முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் தானுடையான் கூற்றொரு பாலுடையான் வான்கண்டி யூரிருந்தான் டீரண்ட வானவரே. |
4.94.4 |
907 |
பற்றியோ ரானை யுரித்த பிரான்பவ ளத்திரள்போல் யான்முன்ன மேகொடுத்த யான்கண்டி யூரிருந்த யாமண்டர் கூறுவதே. |
4.94.5 |
908 |
போர்ப்பனை யானை யுரித்த பிரான்பொறி வாயரவஞ் சூழுல கம்மிதனைக் டான்கண்டி யூரிருந்த யாமண்டர் கூறுவதே. |
4.94.6 |
909 |
அட்டது காலனை ஆய்ந்தது வேதமா றங்கமன்று னாலே தொடர்ந்தெரியக் பிரான்கண்டி யூரிருந்த யாமண்டர் கூறுவதே. |
4.94.7 |
910 |
அட்டும் ஒலிநீர் அணிமதி யும்மல ரானவெல்லாம் யான்இண்டை மாலையங்கைக் யான்கண்டி யூரிருந்த யாமண்டர் கூறுவதே. |
4.94.8 |
911 |
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத் லாநம்மைச் செற்றநங்கைக் பிரான்அங்க மாறினையும் யேனையாட் கொண்டவனே. |
4.94.9 |
912 |
மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ் வாசுகியைத் கடல்விடங் கண்டருளி ரான்அஞ்சி யோடிநண்ணக் யூரண்ட வானவனே. |
4.94.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.94 திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
913 |
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் தான்மனத் துள்ளிருக்க திருப்பா திரிப்புலியூர்த் றன்னடி யோங்களுக்கே. |
4.95.1 |
914 |
பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றுஞ் கண்டேன் புகல்நமக்கு திருப்பா திரிப்புலியூர் னான்றன மொய்கழலே. |
4.95.2 |
915 |
விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தான் இனிநமக்கிங் சாரா நமனையஞ்சோம் பவர்பா திரிப்புலியூர் யோங்கட் கரியதுண்டே. |
4.95.3 |
916 |
மாயமெல் லாமுற்ற விட்டிருள் நீங்க மலைமகட்கே னவன்றன் திருவடிக்கே திருப்பா திரிப்புலியூர் சிந்தையுள் நின்றனவே. |
4.95.4 |
917 |
வைத்த பொருள்நமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச் நமவென் றிருக்கினல்லால் ரவர்பா திரிப்புலியூர் அறிவிலாப் பேதைநெஞ்சே. |
4.95.5 |
918 |
கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் பயின்றேன் உனதருளாற் நமவென்று நீறணிந்தேன் திரிப்புலி யூரரனே. |
4.95.6 |
919 |
எண்ணா தமரர் இரக்கப் பரவையுள் நஞ்சமுண்டாய் தீயெழச் செற்றவனே பயில்பா திரிப்புலியூர்க் கருத்தில் உடையனவே. |
4.957 |
920 |
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வேண்டுமிவ் வையகத்தே செய்பா திரிப்புலியூர்ச் மேல்வைத்த தீவண்ணனே. |
4.95.8 |
921 |
மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும் வீழினும் அஞ்சல்நெஞ்சே திருப்பா திரிப்புலியூர்க் சுடரான் கழலிணையே. |
4.95.9 |
922 |
திருந்தா அமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி புகுந்தேன் வரையெடுத்த தாய்பா திரிப்புலியூர் வாமல்வந் தேன்றுகொள்ளே. |
4.95.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர்,
தேவியார் - தோகையம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.95 திருவீழிமிழலை - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
923 |
வான்சொட்டச் சொட்டநின் றட்டும் வளர்மதி யோடயலே திருக்கொன்றை சென்னிவைத்தீர் மணிநீர் மிழலையுள்ளீர் என்னைக் குறிக்கொண்மினே. |
4.96.1 |
924 |
அந்தமும் ஆதியு மாகிநின் றீரண்டம் எண்டிசையும் றீர்பசு வேற்றுகந்தீர் ளீரென்னைத் தென்றிசைக்கே என்னைக் குறிக்கொண்மினே. |
4.96.2 |
925 |
அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல் அம்பர மாகிநின்றீர் கலைப்பொரு ளாகிநின்றீர் ளீர்மெய்யிற் கையொடுகால் என்னைக் குறிக்கொண்மினே. |
4.96.3 |
926 |
தீத்தொழி லான்றலை தீயிலிட் டுச்செய்த வேள்விசெற்றீர் யீர்பிடித் துத்திரியும் ளீர்விக்கி அஞ்செழுத்தும் என்னைக் குறிக்கொண்மினே. |
4.96.4 |
927 |
தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ் சுத்தியும் பத்திமையான் என்னையும் வேறுடையீர் இறக்க நமன்தமர்தம் என்னைக் குறிக்கொண்மினே. |
4.96.5 |
928 |
கண்டியிற் பட்ட கழுத்துடை யீர்கரி காட்டிலிட்ட தீர்பதி வீழிகொண்டீர் உறக்கத்தில் உம்மையைவர் என்னைக் குறிக்கொண்மினே. |
4.96.6 |
929 |
தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண் டீர்தூய வெள்ளெருதொன் மிழலை இருக்கைகொண்டீர் பாசத்தால் வீசியவெங் என்னைக் குறிக்கொண்மினே. |
4.96.7 |
930 |
சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ் சூடிச்சொக் கம்பயின்றீர் யீர்படர் தீப்பருக மிழலையுள் ளீர்பிறவிச் என்னைக் குறிக்கொண்மினே. |
4.96.8 |
931 |
பிள்ளையிற் பட்ட பிறைமுடி யீர்மறை யோதவல்லீர் விரிநீர் மிழலையுள்ளீர் பிக்க நமன்தமர்தங் என்னைக் குறிக்கொண்மினே. |
4.96.9 |
932 |
கறுக்கொண் டரக்கன் கயிலையைப் பற்றிய கையுமெய்யும் யாற்கூற்றை நீறுசெய்தீர் விரிநீர் மிழலையுள்ளீர் என்னைக் குறிக்கொண்மினே. |
4.96.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுஜாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.96 திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
933 |
கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் பொறித்துவை போகவிடின் டாய்முழங் குந்தழற்கைத் துறையுஞ் சிவக்கொழுந்தே. |
4.97.1 |
934 |
காய்ந்தாய் அனங்கன் உடலம் பொடிபடக் காலனைமுன் பணிவார்தம் பல்பிறவி கருளாயுன் அன்பர்சிந்தை துறையுஞ் சிவக்கொழுந்தே. |
4.97.2 |
935 |
பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப சிந்தை மறுக்கொழிவி கண்டாய் அமரர்கள்தஞ் துறையுஞ் சிவக்கொழுந்தே. |
4.97.3 |
936 |
நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன் வேனைவந் தாண்டுகொண்டாய் கணவா விடிற்கெடுவேன் துறையுஞ் சிவக்கொழுந்தே. |
4.97.4 |
937 |
கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியிற் யேனைத் திகைப்பொழிவி கணவா விடிற்கெடுவேன் துறையுஞ் சிவக்கொழுந்தே. |
4.97.5 |
938 |
வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன் தெழுதிவை ஈங்கிகழில் யென்பதிங் காரறிவார் துறையுஞ் சிவக்கொழுந்தே. |
4.97.6 |
939 |
விட்டார் புரங்கள் ஒருநொடி வேவவோர் வெங்கணையாற் தாண்டுகொள் தும்பிபம்பும் பூசை மகிழ்ந்தருளுஞ் துறையுஞ் சிவக்கொழுந்தே. |
4.97.7 |
940 |
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட் டிமையோர் பொறையிரப்ப கொண்டது நீலகண்டா தீரப் புரிந்துநல்காய் துறையுஞ் சிவக்கொழுந்தே. |
4.97.8 |
941 |
தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் சரண்புகுந்தேன் மல்லால் எனக்குளதே மிகவட மேருவென்னுந் துறையுஞ் சிவக்கொழுந்தே. |
4.97.9 |
942 |
பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப் புற்றவன் பொன்முடிதோள் டலற இரங்கிஒள்வாள் குற்றக் கொடுவினைநோய் துறையுஞ் சிவக்கொழுந்தே. |
4.97.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவக்கொழுந்தீசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.97 திருநல்லூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
943 |
அட்டுமின் இல்பலி யென்றென் றகங்கடை தோறும்வந்து கொள்ளும் வகையென்கொலோ பாதமுங் கோளரவும் லூரிடங் கொண்டவரே. |
4.98.1 |
944 |
பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை பெய்பலிக் கென்றுழல்வார் தாரும்நல் லூரகத்தே ராய்ப்பற்றி நோக்கிநின்று முண்டு கறைக்கண்டரே. |
4.98.2 |
945 |
படவேர் அரவல்ன்ற் பாவைநல் லீர்பக லேயொருவர் போலவந் தில்புகுந்து றாடிய கூத்தர்கொலோ லூருந்தம் வாழ்பதியே. |
4.98.3 |
946 |
செஞ்சுடர்ச் சோதிப் பவளத் திரள்திகழ் முத்தனைய நம்பனை நானொருகாற் றலைத்தொழு தேற்கவன்றான் காலமும் நின்றனனே. |
4.98.4 |
947 |
வெண்மதி சூடி விளங்கநின் றானைவிண் ணோர்கள்தொழ லறாதநல் லூரகத்தே திரிபுர மூன்றெரித்தான் உளகழற் சேவடியே. |
4.98.5 |
948 |
தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே சிவனிருந்தாற் ளார்தொண்டர் துன்மதியால் றேடிய ஆதரைப்போற் திரிதர்வர் காண்பதற்கே. |
4.98.6 |
949 |
நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்த நல்லூரகத்தே சொல்லிக் கிறிபடத்தான் டுமங்கோர் வாணிகனை றோவிவ் வகலிடமே. |
4.98.7 |
950 |
அறைமல்கு பைங்கழ லார்ப்பநின் றானணி யார்சடைமேல் யானும்நல் லூரகத்தே னாகிப் பரிசழித்தான் றாடிய பிஞ்ஞகனே. |
4.98.8 |
951 |
மன்னிய மாமறை யோர்மகிழ்ந் தேத்த மருவியெங்குந் பாடித் தொழுதுநல்லூர்க் யுன்னிய காதலரை னேயருள் நல்கென்பரே. |
4.98.9 |
952 |
திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொள்நெய்தல் சண்பகங் கொன்றைவன்னி மலிமறை யோர்கள்நல்லூர் பாகனை உள்குதுமே. |
4.98.10 |
953 |
செல்லேர் கொடியன் சிவன்பெருங் கோயில் சிவபுரமும் இலங்கையர் காவலனைக் செற்ற கழலடியான் னோநம்மை ஆள்பவனே. |
4.98.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.98 திருவையாறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
954 |
அந்திவட் டத்திங்கட் கண்ணியன் ஐயா றமர்ந்துவந்தென் றானையும் பொய்யென்பனோ யலம்பச் சிறிதலர்ந்த வளாவிய நம்பனையே. |
4.99.1 |
955 |
பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி ஏனத்தின் பின்னடந்த காலெங்க ணாய்நின்றகால் வலவன்ஐ யாற்றனவே. |
4.99.2 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.099 திருவேகம்பம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
956 |
ஓதுவித் தாய்முன் அறவுரை காட்டி அமணரொடே தீர்த்தாய் கலந்தருளிப் கிற்புளி யம்வளாரால் வாய்கச்சி யேகம்பனே. |
4.100.1 |
957 |
எத்தைக்கொண் டெத்தகை ஏழை அமணொ டிசைவித்தெனைக் வித்தென்னைக் கோகுசெய்தாய் சோதியும் மொய்பவளத் பொழிற்கச்சி யேகம்பனே. |
4.100.2 |
958 |
மெய்யம்பு கோத்த விசயனோ டன்றொரு வேடுவனாய்ப் தாய்புர மூன்றெரியக் போற்றாக் கயவர்நெஞ்சிற் சூழ்கச்சி யேகம்பனே. |
4.100.3 |
959 |
குறிக்கொண் டிருந்துசெந் தாமரை ஆயிரம் வைகல்வைகல் மாலை நிறையழிப்பான் வித்துக்கண் சூல்விப்பதே காஞ்சியெம் பிஞ்ஞகனே. |
4.100.4 |
960 |
உரைக்குங் கழிந்திங் குணர்வரி யான்உள்கு வார்வினையைக் லாற்கதி ரோர்களெல்லாம் வசுக்கள்ஏ காதசர்கள் ணானெங்கள் ஏகம்பனே. |
4.100.5 |
961 |
கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்கு கிடந்தலந் தெய்த்தொழிந்தேன் வாயா திருவாரூரா காய்கச்சி யேகம்பனே. |
4.100.6 |
962 |
அரிஅயன் இந்திரன் சந்திரா தித்தர் அமரரெல்லாம் யார்உணங் காக்கிடந்தார் முனிவர் புலம்புகின்றார் என்னோ திருக்குறிப்பே. |
4.100.7 |
963 |
பாம்பரைச் சேர்த்திப் படருஞ் சடைமுடிப் பால்வண்ணனே தன்பர்கள் கூடிப்பன்னாள் புரண்டுநின் றாள்சரணென் டாய்கச்சி யேகம்பனே. |
4.100.8 |
964 |
ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு மானினி யல்லமென்னிற் லாந்தனி யேனென்றென்னை தாய்பின்னை ஒற்றியெல்லாஞ் மேய சுடர்வண்ணனே. |
4.100.9 |
965 |
உந்திநின் றாருன்றன் ஓலக்கச் சூளைகள் வாய்தல்பற்றித் ரீட்டம் பணியறிவான் மாலும் மதிற்கச்சியாய் மோவந் திறைஞ்சுவதே. |
4.100.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.100 திருவின்னம்பர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
966 |
மன்னு மலைமகள் கையால் வருடின மாமறைகள் ளாயின தூக்கமலத் தொண்டர்க் கமுதருத்தி ரான்றன் இணையடியே. |
4.101.1 |
967 |
பைதற் பிணக்குழைக் காளிவெங் கோபம்பங் கப்படுப்பான் செய்தன சீர்மறையோன் யுதைத்தன உம்பர்க்கெல்லாம் ரான்றன் இணையடியே. |
4.101.2 |
968 |
சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை சூடின தூமலரால் மன்னு மறைகள்தம்மிற் யாதன பேய்க்கணத்தோ ரான்றன் இணையடியே. |
4.101.3 |
969 |
ஆறொன் றியசம யங்களின் அவ்வவர்க் கப்பொருள்கள் மதிப்பன மிக்குவமன் விண்ணகம் மாய்ந்திடினும் ரான்றன் இணையடியே. |
4.101.4 |
970 |
அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி னாலட லங்கியின்வாய்க் நின்றன கட்டுருவம் வாயின பல்பதிதோ ரான்றன் இணையடியே. |
4.101.5 |
971 |
கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன் தேடின கேடுபடா மாயின ஆரணத்தின் றாடின மேவுசிலம் ரான்றன் இணையடியே. |
4.101.6 |
972 |
போற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மை சமயத் தவரவரைத் தொண்டரைச் செந்நெறிக்கே ரான்றன் இணையடியே. |
4.101.7 |
973 |
பயம்புன்மை சேர்தரு பாவந் தவிர்ப்பன பார்ப்பதிதன் குலாவின கூடவொண்ணாச் றேசதுர் வேதங்கள்நின் ரான்றன் இணையடியே. |
4.101.8 |
974 |
அயன்நெடு மால்இந் திரன்சந்தி ராதித்தர் அமரரெல்லாஞ் பணிவன தண்கடல்சூழ் நாகர் வியன்நகர்க்கும் ரான்றன் இணையடியே. |
4.101.9 |
975 |
தருக்கிய தக்கன்றன் வேள்வி தகர்த்தன தாமரைப்போ இலாதன வொண்கயிலை பத்தும் நெரித்தவன்றன் ரான்றன் இணையடியே. |
4.101.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.101 திருவாரூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
976 |
குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ ஆரூர் அவிர்சடையான் யான்றிரு மூலத்தானம் தொண்டராம் புண்ணியமே. |
4.102.1 |
977 |
மற்றிட மின்றி மனைதுறந் தல்லுணா வல்லமணர் டேனுக்கு முண்டுகொலோ டன்றொரு வேடுவனாய்ப் தொண்டராம் புண்ணியமே. |
4.102.2 |
978 |
ஒருவடி வின்றிநின் றுண்குண்டர் முன்னமக் குண்டுகொலோ அட்டவன் சென்றடையாத் திருமூலத் தானன்செங்கட் தொண்டராம் புண்ணியமே. |
4.102.3 |
979 |
மாசினை யேறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரைவிட் வேனுக்கும் உண்டுகொலோ தானனைச் சிந்தைசெய்து தொண்டராம் புண்ணியமே. |
4.102.4 |
980 |
அருந்தும் பொழுதுரை யாடா அமணர் திறமகன்று வாழ்த்துவேற் குண்டுகொலோ திருமூலத் தானனுக்குப் தொண்டராம் புண்ணியமே. |
4.102.5 |
981 |
வீங்கிய தோள்களுந் தாள்களு மாய்நின்று வெற்றரையே னேநமக் குண்டுகொலோ திருமூலத் தானன்செய்ய தொண்டராம் புண்ணியமே. |
4.102.6 |
982 |
பண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக் குண்டரைவிட் பெற்றேற்கு முண்டுகொலோ திருமூலத் தானனெங்கள் தொண்டராம் புண்ணியமே. |
4.102.7 |
983 |
கரப்பர்கள் மெய்யைத் தலைபறிக் கச்சுகம் என்னுங்குண்டர் தேனுக்கும் உண்டுகொலோ தானன் திருக்கயிலைப் தொண்டராம் புண்ணியமே. |
4.102.8 |
984 |
கையி லிடுசோறு நின்றுண்ணுங் காதல் அமணரைவிட் போந்தேனுக்கு முண்டுகொலோ திருமூலத் தானனுக்குப் தொண்டராம் புண்ணியமே. |
4.102.9 |
985 |
குற்ற முடைய அமணர் திறமது கையகன்றிட் தேனுக்கும் உண்டுகொலோ றன்வலி வாட்டுவித்த தொண்டராம் புண்ணியமே. |
4.102.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.102 திருவாரூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
986 |
வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித் துணையென் றிருத்திர்தொண்டீர் அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச் தொண்டுபட் டுய்ம்மின்களே. |
4.103.1 |
987 |
ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப் உத்திரம் பாற்படுத்தா அடித்தொண்டன் நம்பிநந்தி நீணா டறியுமன்றே. |
4.103.2 |
988 |
பூம்படி மக்கலம் பொற்படி மக்கலம் என்றிவற்றால் ஆரூர் இனிதமர்ந்தார் ரேல்தமிழ் மாலைகளால் தொழுதுய் மடநெஞ்சமே. |
4.103.3 |
989 |
துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத் துளங்கா மதியணிந்து பணிசெய்வ தேயுமன்றிப் பாதம் பொறுத்தபொற்பால் ஆரூர் அமுதினுக்கே. |
4.103.4 |
990 |
கரும்பு பிடித்தவர் காயப்பட் டாரங்கோர் கோடலியால் பட்டார் இவர்கள்நிற்க ஆரூர் அமர்ந்தபெம்மான் நானுன்னை வேண்டுவனே. |
4.103.5 |
991 |
கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங் கைவிளக்கோ எய்தியும் ஊனமில்லா ராயினும் அந்தவளப் நந்தி புறப்படிலே. |
4.103.6 |
இப்பதிகத்தில் 7,8,9-ம்செய்யுட்கள் சிதைந்து போயின. |
4.103.7-8 |
|
992 |
சங்கொலிப் பித்திடு மின்சிறு காலைத் தடவழலில் காட்டி இருபதுதோள் திப்புன லோடஅஞ்ஞான் மரையென்னை ஆண்டனவே. |
4.103.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.103 திருநாகைக்காரோணம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
993 |
வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய் கடல்நாகைக் காரோணனே துரகநிற் கப்பெரிய தென்னைகொல் எம்மிறையே. |
4.104.1 |
994 |
கற்றார் பயில்கடல் நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே கண்ணி வியன்கரமே தகர நின்கரமே மென்னைகொல் செப்புமினே. |
4.104.2 |
995 |
தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த கடல்நாகைக் காரோணநின் யவென்னும் அஞ்செழுத்துஞ் டாயெங்கள் சங்கரனே. |
4.104.3 |
996 |
பழிவழி யோடிய பாவிப் பறிதலைக் குண்டர்தங்கள் முடியாமைக் காத்துக்கொண்டாய் கடல்நாகைக் காரோணவென் அருளெங்கள் வானவனே. |
4.104.4 |
997 |
செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை வெண்ணகைத் தேமொழியார் மாட மலிந்தசெல்வக் நாகைக்கா ரோணமென்றுஞ் திருக்குந் திருமங்கையே. |
4.104.5 |
998 |
பனைபுரை கைம்மத யானை யுரித்த பரஞ்சுடரே ரோணத்தெங் கண்ணுதலே குண்டர் மயக்கைநீக்கி யான்செயும் இச்சைகளே. |
4.104.6 |
999 |
சீர்மலி செல்வம் பெரிதுடை யசெம்பொன் மாமலையே கடல்நாகைக் காரோணனே வந்திடச் சென்றிரந்து மாதிமை யோவுரையே. |
4.104.7 |
1000 |
வங்கம் மலிகடல் நாகைக்கா ரோணத்தெம் வானவனே உண்டது கேட்டருளீர் கள்ளத்தை மெள்ளவுமை யெங்கள் நாயகனே. |
4.104.8 |
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. |
4.104.9 |
|
1001 |
கருந்தடங் கண்ணியுந் தானுங் கடல்நாகைக் காரோணத்தான் சாதன் றெடுக்கலுற்றான் தோளும் பிதிர்ந்தலற செய்திலன் எம்மிறையே. |
4.104.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.104 திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1002 |
மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதி அன்னம் உறங்கலுற்றால் வண்டுபண் பாடல்கண்டு தேயெந்தை வீரட்டமே. |
4.105.1 |
1003 |
பைங்காற் றவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர் உயிர்ப்ப அருகுலவுஞ் செறிகெடி லக்கரைத்தே அருள்வைத்த வீரட்டமே. |
4.105.2 |
1004 |
அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ் செந்துவர் வாயிளையார் மாலை யெடுத்தவர்கள் தோள்மெலி யக்குடைவார் தேயெந்தை வீரட்டமே. |
4.105.3 |
1005 |
மீனுடைத் தண்புனல் வீரட்ட ரேநும்மை வேண்டுகின்ற தால்நறுந் தண்ணெருக்கின் கங்கைத் திரைதவழுங் போதுங் குறிக்கொண்மினே. |
4.105.4 |
1006 |
ஆரட்ட தேனும் இரந்துண் டகமக வன்றிரிந்து தால்விரி நீர்ப்பரவைச் சூழ்வய லாரதிகை வரும்பாவ வேதனையே. |
4.105.5 |
1007 |
படர்பொற் சடையும் பகுவாய் அரவும் பனிமதியுஞ் முளவேயவர் தூயதெண்ணீர்க் ராவர்கெட் டேனடைந்தார் டீரவர் நாமங்களே. |
4.105.6 |
1008 |
காளங் கடந்ததோர் கண்டத்த ராகிக் கண்ணார்கெடில மாதிற்கு நன்கிசைந்த மியாழ்கொண்டுந் தாமங்ஙனே வாரவர் வீரட்டரே. |
4.105.7 |
இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் மறைந்து போயின. |
4.105.8-10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.105 திருப்புகலூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1009 |
தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் அடியடையப் செய்வன கேண்மின்களோ கட்டறுத் தேழ்நரகத் லோகத் திருத்திடுமே. |
4.106.1 |
1010 |
பொன்னை வகுத்தன்ன மேனிய னேபுணர் மென்முலையாள் தமியேற் கிரங்காய் கும்புக லூரரசே பைக்கிடம் யாதுசொல்லே. |
4.106.2 |
இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
4.106.3 |
|
1011 |
பொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக லூர்க்கரசே மருந்தே வலஞ்சுழியாய் டிடைக்கலத் தேகிடப்பார் ரங்காத உத்தமனே. |
4.106.4 |
இப்பதிகத்தில் 5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. |
4.106.5-9 |
|
1012 |
ஓணப் பிரானும் ஒளிர்மா மலர்மிசை உத்தமனுங் றிலர்கர நாலைந்துடைத் தோன்தொல்லை நீர்ப்புகலூர்க் குறுகா கொடுவினையே. |
4.106.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.106 திருக்கழிப்பாலை - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1013 |
நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச்சென்று பாலை யதனுறைவாய் வைத்த பரிசறியோம் டாய்நம் மிறையவனே. |
4.107.1 |
1014 |
பருமா மணியும் பவளமுத் தும்பரந் துந்திவரை தெற்றப் பொலிந்திலங்குங் மான்கழிப் பாலையெந்தை யானிப் பெருநிலத்தே. |
4.107.2 |
1015 |
நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற் றிங்கு நமன்தமராற் வேகுளி ரார்தடத்துத் தண்கழிப் பாலையண்ணற் மாயிவ் வகலிடத்தே. |
4.107.3 |
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின. |
4.107.4-10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.107 திருக்கடவூர் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1016 |
மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய் எயிற்றெரி போலுங்குஞ்சிச் பதைப்ப வுதைத்துங்ஙனே வூருறை உத்தமனே. |
4.108.1 |
1017 |
பதத்தெழு மந்திரம் அஞ்செழுத் தோதிப் பரிவினொடும் உண்ண வெகுண்டடர்த்த திப்புன லாறொழுக வூருறை உத்தமனே. |
4.108.2 |
1018 |
கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும் கங்கையும் பொங்கரவும் காலனைப் பண்டொருகால் வூருறை உத்தமனே. |
4.108.3 |
1019 |
மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்து கொள்வான் கொதித்தசிந்தைக் காலனைத் தானலற வூருறை உத்தமனே. |
4.108.4 |
1020 |
குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்தெழுந்து ஆருயிர் கொள்ளவந்த காலனைத் தானலற வூருறை உத்தமனே. |
4.108.5 |
1021 |
பாலனுக் காயன்று பாற்கடல் ஈந்து பணைத்தெழுந்த மோதி அருமுனிக்காய்ச் தொடர்ந்தடர்ந் தோடிவந்த வூருறை உத்தமனே. |
4.108.6 |
1022 |
படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறா உண்பலிக் கென்றுழல்வோன் காலனைத் துண்டமதா வூருறை உத்தமனே. |
4.108.7 |
1023 |
வெண்டலை மாலையுங் கங்கைக் கரோடி விரிசடைமேற் தாடும் பெருந்தகையான் காய்ந்து கடலின்விடம் வூருறை உத்தமனே. |
4.108.8 |
1024 |
கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய் திட்டவம் மாலவற்கன் காலனை அன்றடர்த்து வூருறை உத்தமனே. |
4.108.9 |
1025 |
தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல் பிரான்மலை ஆர்த்தெடுத்த பத்துங் குலைந்துவிழ வூருறை உத்தமனே. |
4.108.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.108 திருமாற்பேறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
முதலிரு செய்யுட்கள் சிதைந்து போயின |
4.109.1-2 |
|
1026 |
மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால் கரியன கண்டதொண்டர் படுவன பேர்த்துமஃதே றுடையான் மலரடியே. |
4.109.3 |
1027 |
கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன காதல்செய்யிற் டிருப்பன கோலமல்கு செங்கம லக்கரத்தால் றுடையான் மலரடியே. |
4.109.4 |
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின. |
4.109.5-10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.109 திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1028 |
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் டேலிருங் கூற்றகல மேற்பொறி மேவுகொண்டல் மாடச் சுடர்க்கொழுந்தே. |
4.110.1 |
1029 |
ஆவா சிறுதொண்ட னென்நினைந் தானென் றரும்பிணிநோய் மேற்பழி காதல்செய்வார் பூசுசெந் தாமரையின் மாடத்தெம் புண்ணியனே. |
4.110.2 |
இப்பதிகத்தில் 3,4,5,6,7,8,9-ம் செய்யுட்கள் |
4.110.3-9 |
|
1030 |
கடவுந் திகிரி கடவா தொழியக் கயிலையுற்றான் தாய்பனி மால்வரைபோல் ளாயிருஞ் சோலைதிங்கள் மாடத்தெந் தத்துவனே. |
4.110.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.110 பசுபதி - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1031 |
சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்பரவி டாயிருங் கங்கையென்னுங் கதிர்ப்பூண் வனமுலைமேற் யாளும் பசுபதியே. |
4.111.1 |
1032 |
உடம்பைத் தொலைவித்துன் பாதந் தலைவைத்த உத்தமர்கள் டாயிரு ளோடச்செந்தீ வாவழ லேயுமிழும் யாளும் பசுபதியே. |
4.111.2 |
1033 |
தாரித் திரந்தவி ராவடி யார்தடு மாற்றமென்னும் டாய்முன்னை நாளொருகால் வேள்வெந்து வீழச்செந்தீப் யாளும் பசுபதியே. |
4.111.3 |
1034 |
ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் பாத மிறைஞ்சுகின்றார் டாயண்ட மேயணவும் பிளந்துவேய்த் தோளியஞ்சப் யாளும் பசுபதியே. |
4.111.4 |
1035 |
இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன் பாத மிறைஞ்சுகின்றார்க் டாயண்டம் எண்டிசையுஞ் யோடுஞ் சுரும்புதுன்றிப் யாளும் பசுபதியே. |
4.1115 |
1036 |
அடலைக் கடல்கழி வான்நின் னடியிணை யேயடைந்தார் டாய்நறுங் கொன்றை திங்கள் சூளா மணிகிடந்து யாளும் பசுபதியே. |
4.111.6 |
1037 |
துறவித் தொழிலே புரிந்துன் சுரும்படி யேதொழுவார் டாய்மதின் மூன்றுடைய தேசெல்லு மந்திரத்தேர்ப் யாளும் பசுபதியே. |
4.111.7 |
இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. |
4.111.8-9 |
|
1038 |
சித்தத் துருகிச் சிவனெம் பிரானென்று சிந்தையுள்ளே றார்பிணி தீர்த்தருளாய் தோளு முடியுமெல்லாம் யாளும் பசுபதியே. |
4.111.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.111 சரக்கறை - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1039 |
விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம் வெம்மழுவாட் பூதமும் பாய்புலித்தோல் மாலைப் பிறையொதுங்குஞ் யோவென் றனிநெஞ்சமே. |
4.112.1 |
1040 |
விஞ்சத் தடவரை வெற்பாவென் விண்ணப்பம் மேலிலங்கு வணமுந் தமருகமும் யரவும் விரவியெல்லாஞ் யோவென் றனிநெஞ்சமே. |
4.112.2 |
1041 |
வீந்தார் தலைகல னேந்தீயென் விண்ணப்பம் மேலிலங்கு ணீறுந் தகுணிச்சமும் யுழைமா னதள்புலித்தோல் யோவென் றனிநெஞ்சமே. |
4.112.3 |
1042 |
வெஞ்சமர் வேழத் துரியாயென் விண்ணப்பம் மேலிலங்கு கங்கையும் வான்மதியும் மாலை நகுவெண்டலை யோவென் றனிநெஞ்சமே. |
4.112.4 |
1043 |
வேலைக் கடல்நஞ்ச முண்டாயென் விண்ணப்பம் மேலிலங்கு லாயமுங் காமர்கொன்றை யரவும் விரவியெல்லாஞ் யோவென் றனிநெஞ்சமே. |
4.112.5 |
1044 |
வீழிட்ட கொன்றையந் தாராயென் விண்ணப்பம் மேலிலங்கு மணியுஞ் சுடலைநீறும் மரவுமென் பாமையோடுந் யோவென் றனிநெஞ்சமே. |
4.112.6 |
1045 |
விண்டார் புரமூன்று மெய்தாயென் விண்ணப்பம் மேலிலங்கு நீறுந் தொழுதுபாதங் லாயமுங் காமர்கொன்றைத் யோவென் றனிநெஞ்சமே. |
4.112.7 |
1046 |
விடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்கு குழல்தாளம் வீணைமொந்தை மத்தமும் வாளரவுந் யோவென் றனிநெஞ்சமே. |
4.112.8 |
1047 |
வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்பம் மேலிலங்கு திரமேற் கபாலவடங் பிறைகுறட் பூதப்படை யோவென் றனிநெஞ்சமே. |
4.112.9 |
1048 |
வேதித்த வெம்மழு வாளீயென் விண்ணப்பம் மேலிலங்கு மணியுஞ் சுடலைநீறும் துண்டமும் பாய்புலித்தோல் யோவென் றனிநெஞ்சமே. |
4.112.10 |
1049 |
விவந்தா டியகழல் எந்தாயென் விண்ணப்பம் மேலிலங்கு திறுத்தனை தாழ்புலித்தோல் சிரமாலை சூடிநின்று யோவென் றனிநெஞ்சமே. |
4.112.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.112 தனி - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1050 |
வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு நூலன் விரிசடைமேல் சூடிவெள் ளென்பணிந்து பூசிய வேதியனே. |
4.113.1 |
1051 |
உடலைத் துறந்துல கேழுங் கடந்துல வாததுன்பக் லாகுங் கனகவண்ணப் கங்கை பனிப்பிறைவெண் மைக்கண் துணிநெஞ்சமே. |
4.113.2 |
1052 |
முன்னே யுரைத்தால் முகமனே யொக்குமிம் மூவுலகுக் யழல்வணா நீயலையோ னாவி கழிந்ததற்பின் பிரானுன்னை வேண்டியதே. |
4.113.3 |
1053 |
நின்னையெப் போது நினையலொட் டாய்நீ நினையப்புகிற் பேர்த்தொன்று நாடுவித்தி டுனக்கினி தாயிருக்கும் வாழி இறையவனே. |
4.113.4 |
1054 |
முழுத்தழல் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத் பிரானை யிகழ்ந்திர்கண்டீர் வானைத் தொழுதபின்னை விக்குந்தன் தொண்டரையே. |
4.113.5 |
1055 |
விண்ணகத் தான்மிக்க வேதத் துளான்விரி நீருடுத்த தான்மரு வற்கினிய துளான்பழ நாயடியேன் யானெங் கறைக்கண்டனே. |
4.113.6 |
1056 |
பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய் இறந்தான் களேபரமுங் முங்கொண்டு கங்காளராய் நல்வீணை வாசிக்குமே. |
4.113.7 |
1057 |
வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையுந் மாறிலென் தண்கடலும் வீழிலென் வேலைநஞ்சுண் காட்பட்ட உத்தமர்க்கே. |
4.113.8 |
1058 |
சிவனெனும் நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான் மாகில் அவன்றனையான் திரிந்துபன் னாளழைத்தால் யானென் றெதிர்ப்படுமே. |
4.113.9 |
1059 |
என்னையொப் பாருன்னை எங்ஙனம் காண்பர் இகலியுன்னை படித்தன்று நின்பெருமை வளாவிச்செம் மானஞ்செற்று சடைக்கற்றை வேதியனே. |
4.113.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.113 தனி - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1060 |
பவளத் தடவரை போலுந்திண் டோ ள்களத் தோள்மிசையே பல்சடை அச்சடைமேற் நாகமந் நாகத்தொடும் சூடும் பனிமலரே. |
4.114.1 |
1061 |
முருகார் நறுமலர் இண்டை தழுவிவண் டேமுரலும் னாய்பிணி மேய்ந்திருந்த னுடைய திதுபிரிந்தாற் கீழோர் தலைமறைவே. |
4.114.2 |
1062 |
மூவா உருவத்து முக்கண் முதல்வமீக் கூரிடும்பை மணியைக்கை யாலமரர் மாறிய தில்லையப்பாற் கழிந்த திரிபுரமே. |
4.114.3 |
1063 |
பந்தித்த பாவங்கள் அம்மையிற் செய்தன இம்மைவந்து னேவந் தமரர்முன்னாள் முடிதாழ்த் தடிவணங்கும் லாவிட்ட நன்னெஞ்சமே. |
4.114.4 |
1064 |
அந்திவட் டத்திளங் கண்ணிய னாறமர் செஞ்சடையான் றானையும் பொய்யென்பனோ யலம்பச் சிறிதலர்ந்த வளாவிய நம்பனையே. |
4.114.5 |
1065 |
உன்மத் தகமலர் சூடி உலகந் தொழச்சுடலைப் தோறும் பலிதிரிவான் பகலும் பிரிவரியான் சூடிய சங்கரனே. |
4.114.6 |
1066 |
அரைப்பா லுடுப்பன கோவணச் சின்னங்கள் ஐயமுணல் வாழ்க்கைக்கு வானிரைக்கும் யாமறை தேடுமெந்தாய் யாலெங்கள் உத்தமனே. |
4.114.7 |
1067 |
துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோ பேறுவன் ஏறிவந்து வார்சடைப் பிஞ்ஞகன்பேர் கிடந்து மறுகிடுமே. |
4.114.8 |
1068 |
வேரி வளாய விரைமலர்க் கொன்றை புனைந்தனகன் புகுந்தான் திருமுடிமேல் கங்கை சடைமறிவாய் போலும் இளம்பிறையே. |
4.114.9 |
1069 |
கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப் மறுக்கினும் பஞ்சமுண்டென் சேயிமை யாதமுக்கண் டீரிப் புகலிடத்தே. |
4.114.10 |
1070 |
மேலு மறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடந்து தேவழி பாடுசெய்யும் விசிறி மறிந்தசிந்தைக் கரியான் கழலடியே. |
4.114.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
நான்காம் திருமுறை முற்றும்.
This webpage was last updated on 9th October 2008
Please send your comments to the webmasters of this website.
OR