உள்ளுறை
திருவதிகைவீரட்டானம் |
(1-10) |
||
திருக்கெடிலவடவீரட்டானம் |
(11-20) |
||
திருவையாறு |
(21-31) |
||
திருவாரூர் |
(32-41) |
||
திருவாரூர்ப்பழமொழி |
(42-51) |
||
திருக்கழிப்பாலை |
(52-61) |
||
திருஏகம்பம் |
(61-71) |
||
சிவனெனுமோசை |
(72-81) |
||
திருஅங்கமாலை |
(82-93) |
||
திருக்கெடிலவாணர் |
(94-103) |
||
நமச்சிவாயப்பதிகம் |
(104-113) |
||
திருப்பழனம் |
(114-123) |
||
திருவையாறு |
(124-133) |
||
தசபுராணம் |
(134-144) |
||
பாவநாசத்திருப்பதிகம் |
(145-155) |
||
திருப்புகலூர் |
(156-165) |
||
திருவாரூர் - அரநெறி |
(166-176) |
||
விடந்தீர்த்ததிருப்பதிகம் |
(177-186) |
||
திருவாரூர் |
(187-197) |
||
திருவாரூர் |
(198-207) |
||
திருவாரூர்திருவாதிரைப்பதிகம் |
(208-217) |
||
கோயில் |
(218-228) |
||
கோயில் |
(229-238) |
||
திருவதிகைவீரட்டானம் |
(239-248) |
||
திருவதிகைவீரட்டானம் |
(249-258) |
||
திருவதிகைவீரட்டானம் |
(259-268) |
||
திருவதிகைவீரட்டானம் |
(269-277 ) |
||
திருவதிகைவீரட்டானம் |
(278-283) |
||
திருச்செம்பொன்பள்ளி |
(284-293) |
||
திருக்கழிப்பாலை |
(294-303 ) |
||
திருக்கடவூர் வீரட்ட்ம |
(304-313) |
||
திருப்பயற்றூர் |
(314-323) |
||
திருமறைக்காடு |
(324-333) |
||
திருமறைக்காடு |
(334-343) |
||
திருவிடைமருது |
(344-353) |
||
திருப்பழனம் |
(354-363) |
||
திருநெய்த்தானம் |
(364-373) |
||
திருவையாறு |
(374-383) |
||
திருவையாறு |
(384-393) |
||
திருவையாறு |
(394-403) |
||
திருச்சோற்றுத்துறை |
(4104-413) |
||
திருத்துருத்தி |
(414-423) |
||
திருக்கச்சிமேற்றளி |
(424-433) |
||
திருஏகம்பம் |
(434-443) |
||
திருவொற்றியூர் |
(444-453) |
||
திருவொற்றியூர் |
(454-455) |
||
திருக்கயிலாயம் |
(456-465) |
||
திருஆப்பாடி |
(466-475 ) |
||
திருக்குறுக்கை |
(476-485) |
||
திருக்குறுக்கை |
(486-487) |
4.01 திருவதிகைவீரட்டானம்
பன் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
1 |
கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் குடரோடு துடக்கி முடக்கியிட வீரட்டா னத்துறை அம்மானே. |
4.1.1 |
2 |
நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நணுகாமல் துரந்து கரந்துமிடீர் வீரட்டா னத்துறை அம்மானே. |
4.1.2 |
3 |
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண் வீரட்டா னத்துறை அம்மனே. |
4.1.3 |
4 |
முன்னம்மடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் தலையாயவர் தங்கட னாவதுதான் வீரட்டா னத்துறை அம்மானே. |
4.1.4 |
5 |
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட வீரட்டா னத்துறை அம்மானே. |
4.1.5 |
6 |
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் உன்னாமம் என்னாவின் மறந்தறியேன் உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய் வீரட்டா னத்துறை அம்மானே. |
4.16 |
7 |
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவலி லாமையினல் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர் பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான் வீரட்டா னாத்துறை அம்மானே. |
4.1.7 |
8 |
வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மன மொன்று மிலாமையினாற் சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான் கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன வீரட்டா னத்துறை அம்மானே. |
4.1.8 |
9 |
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர் நணுகாமற் றுரந்து கரந்துமிடீர் அடியார்படு வதிது வேயாகில் வீரட்டா னத்துறை அம்மானே. |
4.1.9 |
10 |
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய் அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய் என்வேதனை யான விலக்கியிடாய் வீரட்டா னத்துறை அம்மானே. |
4.1.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகி.
இப்பதிகம் சூலைநோய்தீர ஓதியருளியது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.02 திருக்கெடிலவடவீரட்டானம்*
*திருவதிகைவீரட்டானம் என்பதும் இது
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
11 |
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த் திங்கட் சூளாமணியும் வளரும் பவள நிறமும் அகலம் வளாய அரவும் உடையா ரொருவர் தமர்நாம் அஞ்ச வருவது மில்லை. |
4.2.1 |
12 |
பூண்டதோர் கேழல் எயிறும் பொன்றிகழ் ஆமை புரள நிலாக்கதிர் போலவெண் ணூலுங் கலந்தகட் டங்கக் கொடியும் உடையா ரொருவர் தமர்நாம் அஞ்ச வருவது மில்லை. |
4.2.2 |
13 |
ஒத்த வடத்திள நாகம் உருத்திர பட்ட மிரண்டும் முளைத்தெழு மூவிலை வேலுஞ் சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து உடையா ரொருவர் தமர்நாம் அஞ்ச வருவது மில்லை. |
4.2.3 |
14 |
மடமான் மறிபொற் கலையும் மழுபாம் பொருகையில் வீணை குனிசிலைக் கூத்தின் பயில்வும் இருநில னேற்ற சுவடுந் உடையா ரொருவர் தமர்நாம் அஞ்ச வருவது மில்லை. |
4.2.4 |
15 |
பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே கணபதி யென்னுங் களிறும் வான்கயி லாய மலையும் உடையா ரொருவர் தமர்நாம் அஞ்ச வருவது மில்லை. |
4.2.5 |
16 |
கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும் பயின்றறி யாதன பாட்டும் அறியப் படாததோர் கூத்தும் உடையா ரொருவர் தமர்நாம் அஞ்ச வருவது மில்லை. |
4.2.6 |
17 |
கொலைவரி வேங்கை அதளுங் குலவோ டிலங்குபொற் றோடும் விலையில் கபாலக் கலனும் மணியார்ந் திலங்கு மிடறும் உடையா ரொருவர் தமர்நாம் அஞ்ச வருவது மில்லை. |
4.2.7 |
18 |
ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும் பல்லா யிரங்கொள் கருவி நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து உடையா ரொருவர் தமர்நாம் அஞ்ச வருவது மில்லை. |
4.2.8 |
19 |
சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும் அஞ்சா தருவரை போன்ற விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து உடையா ரொருவர் தமர்நாம் |
4.2.9 |
20 |
நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை ஒன்பதும் ஒன்றும் அலற வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து உடையா ரொருவர் தமர்நாம் அஞ்ச வருவது மில்லை. |
4.2.10 |
இப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 03 திருவையாறு
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
21 |
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் புகுவா ரவர்பின் புகுவேன் ஐயா றடைகின்ற போது களிறு வருவன கண்டேன் கண்டறி யாதன கண்டேன். |
4.3.1 |
22 |
போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி வட்டமிட் டாடா வருவேன் ஐயா றடைகின்ற போது குளிர்ந்து வருவன கண்டேன் கண்டறி யாதன கண்டேன். |
4.3.2 |
23 |
எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி முகமலர்ந் தாடா வருவேன் ஐயா றடைகின்ற போது வைகி வருவன கண்டேன் கண்டறி யாதன கண்டேன். |
4.3.3 |
24 |
பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித் தோளைக் குளிரத் தொழுவேன் ஐயா றடைகின்ற போது சேவல் வருவன கண்டேன் கண்டறி யாதன கண்டேன். |
4.3.4 |
25 |
ஏடு மதிக்கண்ணி யானை ஏந்திழை யாளொடும் பாடிக் கைதொழு தாடா வருவேன் ஐயா றடைகின்ற போது பிணைந்து வருவன கண்டேன் கண்டறி யாதன கண்டேன். |
4.3.5 |
26 |
தண்மதிக் கண்ணியி னானைத் தையல்நல் லாளொடும் பாடி உணரா வுருகா வருவேன் ஐயா றடைகின்ற போது வைகி வருவன கண்டேன் கண்டறி யாதன கண்டேன். |
4.3.6 |
27 |
கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாலொடும் பாடி வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன் ஐயா றடைகின்ற போது இசைந்து வருவன கண்டேன் கண்டறி யாதன கண்டேன். |
4.3.7 |
28 |
விரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப் பெறுமலர் கொய்யா வருவேன் ஐயா றடைகின்ற போது கண்டே னவர்திருப் பாதங் |
4.3.8 |
29 |
முற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப் பாடியும் ஆடா வருவேன் டையா றடைகின்ற போது நாரை வருவன கண்டேன் கண்டறி யாதன கண்டேன். |
4.3.9 |
30 |
திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி எனக்கினி யென்னா வருவேன் ஐயா ரடைகின்ற போது பறந்து வருவன கண்டேன் கண்டறி யாதன கண்டேன். |
4.3.10 |
31 |
வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக் காண்பான் கடைக்கணிக் கின்றேன் டையா றடைகின்ற போது ஏறு வருவன கண்டேன் கண்டறி யாதன கண்டேன். |
4.3.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொற்சோதீசுவரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகி.
இது இந்தத்தலத்திலிருக்கும் ஆலயமே,
கயிலாசமாகச் சுவாமி தரிசனங்கட்டளையிட்டபோது ஓதியருளிய பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 04 திருவாரூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
32 |
பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானுங் கூடிய கோலத்தி னானும் ஒளிதிகழ் சூலத்தி னானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. |
4.4.1 |
33 |
நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும் விச்சின்றி நாறுசெய் வானும் முன்பணிந் தன்பர்கள் ஏத்த ஆரூ ரமர்ந்தஅம் மானே. |
4.4.2 |
34 |
நீறுமெய் பூசவல் லானும் நினைப்பவர் நெஞ்சத்து ளானும் எரிபுரை மேனியி னானும் நான்மறைக் கண்டத்தி னானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. |
4.4.3 |
35 |
கொம்புநல் வேனி லவனைக் குழைய முறுவல்செய் தானுஞ் தீயெழக் கண்சிவந் தானும் வாட்கண்ணி வாட்டம தெய்த ஆரூ ரமர்ந்தஅம் மானே. |
4.4.4 |
36 |
ஊழி யளக்கவல் லானும் உகப்பவர் உச்சியுள் ளானுந் தண்ணமர் திண்கொடி யானுந் தொழுதடி யார்கள் வணங்க ஆரூ ரமர்ந்தஅம் மானே. |
4.4.5 |
37 |
ஊர்திரை வேலையுள் ளானும் உலகிறந் தொண்பொரு ளானுஞ் செங்கண் விடைக்கொடி யானும் மருவி யுடன்வைத் தவனும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. |
4.4.6 |
38 |
தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத் தோன்றி யருளவல் லானுங் காதல் கனற்றநின் றானுங் கோலச் சடைக்கரந் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. |
4.4.7 |
39 |
ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும் ஆயிரந் தோளுடை யானும் ஆயிர நீண்முடி யானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. |
4.4.8 |
40 |
வீடரங் காநிறுப் பானும் விசும்பினை வேதி தொடர ஓங்கியோ ரூழியுள் ளானுங் காரிகை யார்கள் மனத்துள் ஆரூ ரமர்ந்தஅம் மானே. |
4.4.9 |
41 |
பையஞ் சுடர்விடு நாகப் பள்ளிகொள் வானுள்ளத் தானுங் கால்விர லாலடர்த் தானும் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. |
4.4.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 05 திருவாரூர்ப்பழமொழி
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
42 |
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள்தொ ழாதே யுழிதந்தென் உள்ளம் விட்டுக் மயிலாலும் ஆரூ ரரைக் கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே. |
4.5.1 |
43 |
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டென்னையோர் உருவ மாக்கி டென்னுள்ளங் கோயி லாக்கி டருள்செய்த ஆரூ ரர்தம் காக்கைப்பின் போன வாறே. |
4.5.2 |
44 |
பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங் குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு கள்ளத்தைத் தள்ளிப் போக்கி பிணிதீர்த்த ஆரூ ரர்தம் மறம்விலைக்குக் கொண்ட வாறே. |
4.5.3 |
45 |
குண்டானாய்த் தலைபறித்துக் குவிமுலையார் நகைகாணா துழிதர் வேனைப் றெளித்துத்தன் பாதங் காட்டித் அருள்செய்யும் ஆரூ ரரைப் பரவைசெயப் பாவித் தேனே. |
4.5.4 |
46 |
துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர் சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு றிடவுண்ட ஏழை யேன்நான் பொருட்படுத்த ஆரூ ரரை காதனாய் அகப்பட் டேனே. |
4.5.5 |
47 |
பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு தலையோடே திரிதர் வேனை உள்ளிருந்தங் குறுதி காட்டி காரமுதாம் ஆரூ ரரை மலடுகறந் தெய்த்த வாறே. |
4.5.6 |
48 |
கதியொன்றும் அறியாதே கண்ணழலத் தலைபறித்துக் கையில் உண்டு நகைநாணா துழிதர் வேற்கு வாய்மடுத்துப் பருகி உய்யும் மின்மினித்தீக் காய்ந்த வாறே. |
4.5.7 |
49 |
பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற சமண்நீசர் சொல்லே கேட்டுக் கதவடைக்குங் கள்வ னேன்றன் யாட்கொண்ட ஆரூ ரரைப் பயிக்கம்புக் கெய்த்த வாறே. |
4.5.8 |
50 |
ஒட்டாத வாளவுணர் புரம்மூன்றும் ஓரம்பின் வாயின் வீழக் கண்ணினொடு காலின் வீழ ஆர்வச்செற் றக்கு ரோதந் அவஞ்செய்து தருக்கி னேனே. |
4.5.9 |
51 |
மறுத்தானோர் வல்லரக்கன் ஈரைந்து முடியினொடு தோளுந் தாளும் இருத்தான்றன் தலையி லொன்றை ஆலாலம் உண்டு கண்டங் இரும்புகடித் தெய்த்த வாறே. |
4.5.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 06 திருக்கழிப்பாலை
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
52 |
வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே என்கின் றாளாற் வெண்ணீற்றன் என்கின் றாளால் கப்பாலான் என்கின் றாளாற் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. |
4.6.1 |
53 |
வண்டுலவு கொன்றை வளர்புன் சடையானே என்கின் றாளால் நாண்மலருண் டென்கின் றாளால் பட்டுடையன் என்கின் றாளாற் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. |
4.6.2 |
54 |
பிறந்திளைய திங்களெம் பெம்மான் முடிமேல தென்கின் றாளால் யவன்நிறமே யென்கின் றாளால் மிடற்றவனே யென்கின் றாளாற் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. |
4.6.3 |
55 |
இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியோர் வெண்மழுவன் என்கின் றாளாற் ணீற்றவனே என்கின் றாளாற் வேடத்தன் என்கின் றாளாற் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. |
4.6.4 |
56 |
பழியிலான் புகழுடையன் பால்நீற்றான் ஆனேற்றன் என்கின் றாளால் மூன்றுளவே என்கின் றாளாற் சடையவனே என்கின் றாளாற் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. |
4.6.5 |
57 |
பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின் றாளால் பெருமானே என்கின் றாளாற் டாடலனே என்கின் றாளாற் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. |
4.6.6 |
58 |
முதிருஞ் சடைமுடிமேல் முழ்கும் இளநாகம் என்கின் றாளால் இளமதியம் என்கின் றாளாற் மின்னிடுமே என்கின் றாளாற் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. |
4.6.7 |
59 |
ஓரோத மோதி உலகம் பலிதிரிவான் என்கின் றாளால் சடையானே என்கின் றாளாற் அவனிறமே என்கின் றாளாற் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. |
4.6.8 |
60 |
வானுலாந் திங்கள் வளர்புன் சடையானே என்கின் றாளால் பலிதிரிவான் என்கின் றாளாற் திருமார்பன் என்கின் றாளாற் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. |
4.6.9 |
61 |
அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ் அடர்த்தவனே என்கின் றாளாற் ணீற்றவனே என்கின் றாளால் கன்றுரைத்தான் என்கின் றாளாற் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. |
4.6.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - வேதநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 07 திருஏகம்பம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
62 |
கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் |
4.7.1 |
63 |
தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந் |
4.7.2 |
64 |
கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள் |
4.7.3 |
65 |
அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூதப் |
4.7.4 |
66 |
ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானைப் |
4.7.5 |
67 |
தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற் |
4.7.6 |
68 |
நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம் |
4.7.7 |
69 |
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் |
4.7.8 |
70 |
ஆகம்பத் தரவணையான் அயன்அறிதற் கரியானைப் |
4.7.9 |
71 |
அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதங் |
4.7.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்,
தேவியார் - காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 08 சிவனெனுமோசை
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
72 |
சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே ததன்மேலொ ராட லரவங் கலனாவ தோடு கருதில் மகநேர்வர் தேவ ரவரே. |
4.8.1 |
73 |
விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணு நிலனுந் தெளிநீரு மல்லர் தெரியில் அருள்கார ணத்தில் வருவார் இமைப்பாரு மல்லர் இவரே. |
4.8.2 |
74 |
தேய்பொடி வெள்ளைபூசி யதன்மேலோர் திங்கள் திலகம் பதித்த நுதலர் கரிகாடர் காலோர் கழலர் மழுவீசி வேழவுரி போர்த் இதுதா னிவர்க்கோ ரியல்பே. |
4.8.3 |
75 |
வளர்பொறி யாமைபுல்கி வளர்கோதை வைகி வடிதோலும் நூலும் வளரக் கிளர்காடு நாடு மகிழ்வர் லவள்தோன்று வாய்மை பெருகிக் யுளள்போல் குலாவி யுடனே. |
4.8.4 |
76 |
உறைவது காடுபோலு முரிதோ லுடுப்பர் விடையூர்வ தோடு கலனா ரொருபா லிசைந்த தொருபால் பிறழ்பாட நின்று பிணைவான் கடவா தமர ருலகே. |
4.8.5 |
77 |
கணிவளர் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணி கழல்கால் சிலம்ப அழகார் மியலா ரொருவ ரிருவர் மலையான் மகட்கு மிறைவர் அவர்வண்ண வண்ணம் அழலே. |
4.8.6 |
78 |
நகைவலர் கொன்றைதுன்று நகுவெண் டலையர் நளிர்கங்கை தங்கு முடியர் கறைகொள் மணிசெய் மிடறர் மெரியாடு மாறு மிவர்கைப் மிதுபோலும் ஈச ரியல்பே. |
4.8.7 |
79 |
ஒளிவளர் கங்கைதங்கு மொளிமா லயன்ற னுடல்வெந்து வீய சுடர்நீ தமியா ரொருவ ரிருவர் உடைதோல் தொடுத்த கலனார் எழில்வேத மோது மவரே. |
4.8.8 |
80 |
மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கை மணவாள ராகி மகிழ்வர் தவவாண ராகி முயல்வர் விளையாடும் வேட விகிர்தர் அழல்நஞ்ச முண்ட வவரே. |
4.8.9 |
81 |
புதுவிரி பொன்செயோலை யொருகாதோர் காது சுரிசங்க நின்று புரள மொருபாடு மெல்ல நகுமால் குழல்பாக மாக வருவர் எழில்வண்ண வண்ண மியல்பே. |
4.8.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 9 திருஅங்கமாலை
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
82 |
தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து தலையே நீவணங்காய். |
4.9.1 |
83 |
கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை கண்காள் காண்மின்களோ. |
4.9.2 |
84 |
செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள செவிகள் கேண்மின்களோ. |
4.9.3 |
85 |
மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை மூக்கே நீமுரலாய். |
4.9.4 |
86 |
வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப் வாயே வாழ்த்துகண்டாய். |
4.9.5 |
87 |
நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை நெஞ்சே நீநினையாய். |
4.9.6 |
88 |
கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று கைகள் கூப்பித்தொழீர். |
4.9.7 |
89 |
ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து வாக்கை யாற்பயனென். |
4.9.8 |
90 |
கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில் கால்க ளாற்பயனென். |
4.9.9 |
91 |
உற்றா ராருளரோ - உயிர் கொண்டு போம்பொழுது குற்றார் ஆருளரோ. |
4.9.10 |
92 |
இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச் கிறுமாந் திருப்பன்கொலோ. |
4.9.11 |
93 |
தேடிக் கண்டுகொண்டேன் - திரு மாலொடு நான்முகனுந் தேடிக் கண்டுகொண்டேன். |
4.9.12 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 10 திருக்கெடிலவாணர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
94 |
முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர் |
4.10.1 |
95 |
ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு |
4.10.2 |
96 |
விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ |
4.10.3 |
97 |
விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர் |
4.10.4 |
98 |
குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை |
4.10.5 |
99 |
அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும் |
4.10.6 |
100 |
கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந் |
4.10.7 |
101 |
கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக் |
4.10.8 |
102 |
வெறியுறு விரிசடை புரள வீசியோர் |
4.10.9 |
103 |
பூண்டதோர் அரக்கனைப் பொருவில் மால்வரைத் |
4.10.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 11 நமச்சிவாயப்பதிகம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
104 |
சொற்றுணை வேதியன் சோதி வானவன் |
4.11.1 |
105 |
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை |
4.11.2 |
106 |
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் |
4.11.3 |
107 |
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும் |
4.11.4 |
108 |
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் |
4.11.5 |
109 |
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் |
4.11.6 |
110 |
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் |
4.11.7 |
111 |
இல்லக விளக்கது இருள் கெடுப்பது |
4.11.8 |
112 |
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் |
4.11.9 |
113 |
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் |
4.11.10 |
இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 12 திருப்பழனம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
114 |
சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே |
4.12.1 |
115 |
கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள் |
4.12.2 |
116 |
*மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த |
4.12.3 |
117 |
புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு |
4.12.4 |
118 |
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் |
4.12.5 |
119 |
பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ் |
4.12.6 |
120 |
துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய் |
4.12.7 |
121 |
*கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடுங் **காவிரிப்பூம் |
4.12.8 |
122 |
புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப் |
4.12.9 |
123 |
வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும் |
4.12.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.13 திருவையாறு
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
124 |
விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும் |
4.13.1 |
125 |
செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர் |
4.13.2 |
126 |
நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின் |
4.13.3 |
127 |
ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய் |
4.13.4 |
128 |
சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே |
4.13.5 |
129 |
நீரானே தீயானே நெதியானே கதியானே |
4.13.6 |
130 |
கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் *அருத்தானாய் |
4.13.7 |
131 |
மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய் |
4.13.8 |
132 |
முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப் |
4.13.9 |
133 |
கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத் |
4.13.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.14 தசபுராணம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
134 |
பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட இமையோர் இரிந்து பயமாய்த் சுடுவா னெழுந்த விசைபோய்ப் அருளாய் பிரானே எனலும் அவனண்டர் அண்ட ரரசே. |
4.14.1 |
135 |
நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட நிலநின்று தம்ப மதுவப் யிருபாலு நின்று பணியப் அறியாமை நின்ற பெரியோன் யவனா நமக்கோர் சரணே. |
4.14.2 |
136 |
காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக உருவாகி மூவர் உருவில் உருவாகி நின்ற தழலோன் குறளாயோ ராலின் இலைமேல் யவனா நமக்கோர் சரணே. |
4.14.3 |
137 |
நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ டுலகேழு மெங்கு நலியச் துதியோதி நின்று தொழலும் ஒழியாத கோபம் ஒழிய அவையா நமக்கோர் சரணே. |
4.14.4 |
138 |
நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும் நிதனஞ்செய் தோடு புரமூன் அரணம் புகத்தன் அருளாற் அனல்பாய நீறு புரமா லவனா நமக்கோர் சரணே. |
4.14.5 |
139 |
நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற னெரிகேசன் நேடி வருநாள் அளவின்கண் வந்து குறுகிப் உயிர்வவ்வு பாசம் விடுமக் தொழுதோது சூடு கழலே. |
4.14.6 |
140 |
உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில் அவியுண்ண வந்த இமையோர் படிகண்டு நின்று பயமாய் கமியென் றிறைஞ்சி யகலச் கழல்கண்டு கொள்கை சரணே. |
4.14.7 |
141 |
நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி நயனத் தலங்கள் கரமா இருளோட நெற்றி ஒருகண் மடவாள் இறைஞ்ச மதிபோல் அவனா நமக்கோர் சரணே. |
4.14.8 |
142 |
கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு கணையோன் அணைந்து புகலும் மலரான தொட்ட மதனன் எரியென் றிறைஞ்சி யகலத் தழல்வண்ணன் எந்தை சரணே. |
4.14.9 |
143 |
தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக நிறைவென்று தன்க ணதனால் பெருமான் உகந்து மிகவும் இதயம் பிளந்த கொடுமை அவனா நமக்கோர் சரணே. |
4.14.10 |
144 |
கடுகிய தேர்செலாது கயிலாய மீது கருதேலுன் வீரம் ஒழிநீ மொழிவானை நன்று முனியா வரையுற் றெடுக்க முடிதோள் நினைவுற்ற தென்றன் மனனே. |
4.14.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.15 பாவநாசத்திருப்பதிகம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
145 |
பற்றற் றார்சேற் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச் தீண்டற் கரிய திருவுருவை விமலர் கோனைத் திரைசூழ்ந்த உள்ளத் துள்ளே வைத்தேனே. |
4.15.1 |
146 |
ஆனைக் காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக் கானூர் முளைத்த கரும்பினை வாய்மூர் வாழும் வலம்புரியை மதியைச் சுடரை மறவேனே. |
4.15.2 |
147 |
மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கும் மருந்தினை ஐயா றமர்ந்த ஐயனை வேண்டித் தேடும் விளக்கினை நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே. |
4.15.3 |
148 |
புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை உலகம் விளக்கு ஞாயிற்றைக் காண்பார் காணுங் கண்ணானை |
4.15.4 |
149 |
கோலக் காவிற் குருமணியைக் *குடமூக் குறையும் விடமுணியை அமரர் சென்னி யாய்மலரைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச் தோளைக் குளிரத் தொழுதேனே. |
4.15.5 |
150 |
மருக லுறையுமா ணிக்கத்தை வலஞ் சுழியின் மாலையை காண்டற் கரிய கதிரொளியைப் பேணு வார்கள் பிரிவரிய சிந்தை யுள்ளே வைத்தேனே. |
4.15.6 |
151 |
எழிலார் இராச சிங்கத்தை இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக் குற்றா லத்தெங் கூத்தனை நிலாய நித்த மணாளனை அன்பி லணைத்து வைத்தேனே. |
4.15.7 |
152 |
மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையும் மணாளனை அண்ணா மலையெம் அண்ணலைச் சுடரிற் றிகழுந் துளக்கிலியை விருப்பால் விழுங்கி யிட்டேனே. |
4.15.8 |
153 |
சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை ஆல வாயெம் மருமணியை நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத் தோளைக் குளிரத் தொழுதேனே. |
4.15.9 |
154 |
புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை வேள்விக் குடியெம் வேதியனைப் பொதியில் மேய புராணனை *மாத்தூர் மேய மருந்தையே. |
4.15.10 |
155 |
முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை அரக்க னாற்றல் அழித்தானைச் செஞ்சொன் மாலை யடிசேர்த்தி என்பார் பாவ நாசமே. |
4.15.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. 16 திருப்புகலூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
156 |
செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங் |
4.16.1 |
157 |
மேகநல் ஊர்தியர் மின்போல் மிளிர்சடைப் |
4.16.2 |
158 |
பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக் |
4.16.3 |
159 |
அக்கார் அணிவடம் ஆகத்தர் நாகத்தர் |
4.16.4 |
160 |
ஆர்த்தார் உயிரடும் அந்தகன் றன்னுடல் |
4.16.5 |
161 |
தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக் |
4.16.6 |
162 |
உதைத்தார் மறலி உருளவோர் காலாற் |
4.16.7 |
163 |
கரிந்தார் தலையர் கடிமதில் மூன்றுந் |
4.16.8 |
164 |
ஈண்டார் அழலி னிருவருங் கைதொழ |
4.16.9 |
165 |
கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி |
4.16.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்,
தேவியார் - கருந்தார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.17 திருவாரூர் - அரநெறி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
166 |
எத்தீ புகினும் எமக்கொரு தீதிலை |
4.17.1 |
167 |
வீரமும் பூண்பர் விசயனொ டாயதோர் |
4.17.2 |
168 |
தஞ்சவண் ணத்தர் சடையினர் தாமுமோர் |
4.17.3 |
169 |
விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின் |
4.17.4 |
170 |
துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணந் |
4.17.5 |
171 |
கூடர வத்தர் குரற்கிண் கிணியடி |
4.17.6 |
172 |
கூடவல் லார்குறிப் பில்லுமை யாளொடும் |
4.17.7 |
173 |
பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை |
4.17.8 |
174 |
முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பிற் |
4.17.9 |
175 |
பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல் |
4.17.10 |
176 |
பொருள்மன் னனைப்பற்றிப் புட்பகங் கொண்ட |
4.17.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.18 விடந்தீர்த்ததிருப்பதிகம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
177 |
ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை |
4.18.1 |
178 |
இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம் |
4.18.2 |
179 |
மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன |
4.18.3 |
180 |
நாலுகொ லாமவர் தம்முக மாவன |
4.18.4 |
181 |
அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம் |
4.18.5 |
182 |
ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன |
4.18.6 |
183 |
ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன |
4.18.7 |
184 |
எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம் |
4.18.8 |
185 |
ஒன்பது போலவர் வாசல் வகுத்தன |
4.18.9 |
186 |
பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல் |
4.18.10 |
இது அப்பூதிநாயனார் புத்திரரைத் தீண்டியவிடம்
நீங்கும்படி அருளிச்செய்தது.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.19 திருவாரூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
187 |
சூலப் படையானைச் சூழாக வீழருவிக் |
4.19.1 |
188 |
பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையிற் |
4.19.2 |
189 |
சேய உலகமுஞ் செல்சார்வு மானானை |
4.19.3 |
190 |
ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர |
4.19.4 |
191 |
தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் ஏறேறிப் |
4.19.5 |
192 |
எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின் |
4.19.6 |
193 |
போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்திலங்கு |
4.19.7 |
194 |
வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத் |
4.19.8 |
195 |
காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன |
4.19.9 |
196 |
தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன் |
4.19.10 |
197 |
மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலாற் |
4.19.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.20 திருவாரூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
198 |
காண்டலேகருத் தாய்நினைந்திருந் தேன்மனம்புகுந் தாய்கழலடி புறம்போயி னாலறையோ மேலெழுகொடி வானிளம்மதி திருவாரூ ரம்மானே. |
4.20.1 |
199 |
கடம்படந்நட மாடினாய்களை கண்ணெனக்கொரு காதல்செய்தடி தேனொழிப்பாய் பிழைப்பவெல்லாம் வாளைசெங்கயல் சேல்வரால்களி அணியாரூ ரம்மானே. |
4.20.2 |
200 |
அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொ டருளிப்பாடியர் உத்திர பல்கணத்தார் சைவர்பாசுப தர்கபாலிகள் திருவாரூ ரம்மானே. |
4.20.3 |
201 |
பூங்கழல்தொழு தும்பரவியும் புண்ணியாபுனி தாவுன்பொற்கழல் என்னகுறை யுடையேன் வாழைமாவொடு மாதுளம்பல திருவாரூ ரம்மானே. |
4.20.4 |
202 |
நீறுசேர்செழு மார்பினாய்நிரம் பாமதியொடு நீள்சடையிடை அடியே அடைந்தொழிந்தேன் கூன்றவிண்ட மலரிதழ்வழி திருவாரூ ரம்மானே. |
4.20.5 |
203 |
அளித்துவந்தடி கைதொழுமவர் மேல்வினைகெடு மென்றிவையகங் கலந்தாடக் காதலராய்க் தாடுகோதையர் குஞ்சியுள்புகத் திருவாரூ ரம்மானே. |
4.20.6 |
204 |
திரியுமூவெயில் தீயெழச்சிலை வாங்கிநின்றவ னேயென்சிந்தையுட் பிழைத்தேயும் போகலொட்டேன் சாலிதிப்பிய மென்றிவையகத் யணியாரூ ரம்மானே. |
4.20.7 |
205 |
பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின் இழித்தேன் பிறப்பினைநான் ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன் திருவாரூ ரம்மானே. |
4.20.8 |
206 |
முளைத்தவெண்பிறை மொய்சடையுடை யாயெப்போதுமென் னெஞ்சிடங்கொள்ள வலிசெய்து போகலொட்டேன் தந்தகாலமுங் கண்டுதன்பெடை திருவாரூ ரம்மானே. |
4.20.9 |
207 |
நாடினார்கம லம்மலரய னோடிரணியன் ஆகங்கீண்டவன் தழலாய நம்பானைப் கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத் திருவாரூ ரம்மானே. |
4.20.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.21 திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
208 |
முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே |
4.21.1 |
209 |
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும் |
4.21.2 |
210 |
வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள் |
4.21.3 |
211 |
குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள் |
4.21.4 |
212 |
நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப் |
4.21.5 |
213 |
விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார் |
4.21.6 |
214 |
செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார் |
4.21.7 |
215 |
முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல |
4.21.8 |
216 |
துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும் |
4.21.9 |
217 |
பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச் |
4.21.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.22 கோயில் - திருநேரிசை
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
218 |
செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னி காணலா நறவ நாறும் மல்குசிற் றம்ப லத்தே துளங்கெரி யாடு மாறே. |
4.22.1 |
219 |
ஏறனார் ஏறு தம்பால் இளநிலா எறிக்குஞ் சென்னி ஆயிழை யாளோர் பாகம் நவின்றசிற் றம்ப லத்தே நீண்டெரி யாடு மாறே. |
4.22.2 |
220 |
சடையனார் சாந்த நீற்றர் தனிநிலா எறிக்குஞ் சென்னி உண்பதும் பிச்சை யேற்றுக் கருதுசிற் றம்ப லத்தே வனலெரி யாடு மாறே. |
4.22.3 |
221 |
பையர வசைத்த அல்குற் பனிநிலா எறிக்குஞ் சென்னி மாலுமோர் பாக மாகிச் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே கனலெரி யாடு மாறே. |
4.22.4 |
222 |
ஓதினார் வேதம் வாயால் ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப் புலியுரி யதள னார்தாம் நவின்றசிற் றம்ப லத்தே கனலெரி யாடு மாறே. |
4.22.5 |
223 |
ஓருடம் பிருவ ராகி ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப் பயின்றஎம் பரம மூர்த்தி கருதுசிற் றம்ப லத்தே பிறங்கெரி யாடு மாறே. |
4.22.6 |
224 |
முதற்றனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்குஞ் சென்னி மைந்தரைக் காண லாகும் மல்குசிற் றம்ப லத்தே கனலெரி யாடு மாறே. |
4.22.7 |
225 |
மறையனார் மழுவொன் றேந்தி மணிநிலா எறிக்குஞ் சென்னி ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே வனலெரி யாடு மாறே. |
4.22.8 |
226 |
விருத்தனாய்ப் பால னாகி விரிநிலா எறிக்குஞ் சென்னி நீண்டபுன் சடைகள் தாழக் கருதுசிற் றம்ப லத்தே டனலெரி யாடு மாறே. |
4.22.9 |
227 |
பாலனாய் விருத்த னாகிப் பனிநிலா எறிக்குஞ் சென்னி கடவுளார் விடையொன் றேறி நவின்றசிற் றம்ப லத்தே நீண்டெரி யாடு மாறே. |
4.22.10 |
228 |
மதியிலா அரக்க னோடி மாமலை யெடுக்க நோக்கி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த மல்குசிற் றம்ப லத்தே வனலெரி யாடு மாறே. |
4.22.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மூலத்தானநாயகர், சபாநாதர். தேவியார் - சிவகாமியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.23 கோயில் - திருநேரிசை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
229 |
பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ என்னைநீ இகழ வேண்டா அம்பலத் தாடு கின்ற அடியனேன் வந்த வாறே. |
4.23.1 |
230 |
கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா திருவுரு வுடைய சோதீ டிகழ்ந்தசிற் றம்ப லத்தே நேர்பட வந்த வாறே. |
4.23.2 |
231 |
கேட்டிலேன் கிளைபி ரியேன் கேட்குமா கேட்டி யாகில் நடுப்பட நெஞ்சி னுள்ளே மல்குசிற் றம்ப லத்தே கூடநீ யாடு மாறே. |
4.23.3 |
232 |
சிந்தையைத் திகைப்பி யாதே செறிவுடை அடிமை செய்ய யாதுநான் செய்வ தென்னே தில்லைச்சிற் றம்ப லத்தே அடியிணை அலசுங் கொல்லோ. |
4.23.4 |
233 |
கண்டவா திரிந்து நாளுங் கருத்தினால் நின்றன் பாதங் கூடுவன் குறிப்பி னாலே மல்குசிற் றம்ப லத்தே இறைவநீ யாடு மாறே. |
4.23.5 |
234 |
பார்த்திருந் தடிய னேன்நான் பரவுவன் பாடி யாடி மூவரில் முதல்வன் என்பன் தில்லைச்சிற் றம்ப லத்துக் கூடநான் வந்த வாறே. |
4.23.6 |
235 |
பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய ஆதியே ஆதி மூர்த்தி மல்குசிற் றம்ப லத்தே பரமநான் வந்த வாறே. |
4.23.7 |
236 |
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பலா நெறிகள் மேலே கறையணி கண்டத் தானே தில்லைச்சிற் றம்ப லத்தே அடியனேன் வந்த வாறே. |
4.23.8 |
237 |
நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பி யாதே வானவர் தலைவ னேநீ மல்குசிற் றம்ப லத்தே அழகநீ யாடு மாறே. |
4.23.9 |
238 |
மண்ணுண்ட மால வனும் மலர்மிசை மன்னி னானும் விரும்பினார் காண மாட்டார் தில்லைச்சிற் றம்ப லத்தே பரமநீ யாடு மாறே. |
4.23.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.24 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
239 |
இரும்புகொப் பளித்த யானை ஈருரி போர்த்த ஈசன் காரிகை பாக மாகச் துவலைநீர் சடையி லேற்ற அதிகைவீ ரட்ட னாரே. |
4.24.1 |
240 |
கொம்புகொப் பளித்த திங்கட் கோணல்வெண் பிறையுஞ் சூடி வளர்சடை மேலும் வைத்துச் மதிலுடன் சுருங்க வாங்கி அதிகைவீ ரட்ட னாரே. |
4.24.2 |
241 |
விடையுங்கொப் பளித்த பாதம் விண்ணவர் பரவி யேத்தச் சாந்தவெண் ணீறு பூசி உள்குவார் உள்ளத் தென்றும் அதிகைவீ ரட்ட னாறே. |
4.24.3 |
242 |
கறையுங்கொப் பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் வண்டுண்டு பாடுங் கொன்றை அதிகைவீ ரட்ட னாரே. |
4.24.4 |
243 |
நீறுகொப் பளித்த மார்பர் நிழல்திகழ் மழுவொன் றேந்திக் கோல்வளை மாதோர் பாகம் இமையவர் பரவி யேத்த அதிகைவீ ரட்ட னாரே. |
4.24.5 |
244 |
வணங்குகொப் பளித்த பாதம் வானவர் பரவி யேத்தப் சடையுடைப் பெருமை யண்ணல் சுரிகுழல் பாக மாக அதிகைவீ ரட்ட னாரே. |
4.24.6 |
245 |
சூலங்கொப் பளித்த கையர் சுடர்விடு மழுவாள் வீசி நுண்பொறி யரவஞ் சேர்த்தி வண்டுபண் பாடுங் கொன்றை ததிகைவீ ரட்ட னாறே. |
4.24.7 |
246 |
நாகங்கொப் பளித்த கையர் நான்மறை யாய பாடி விரிசடை மேலும் வைத்துப் பண்ணுடன் பாடி யாட அதிகைவீ ரட்ட னாரே. |
4.24.8 |
247 |
பரவுகொப் பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த விரிசடை மேவ வைத்து ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார் அதிகைவீ ரட்ட னாரே. |
4.24.9 |
248 |
தொண்டைகொப் பளித்த செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குற் கோல்வளை பாக மாக வரிக்கயல் பருகி மாந்தக் கெடிலவீ ரட்ட னாரே. |
4.24.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.25 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
249 |
வெண்ணிலா மதியந் தன்னை விரிசடை மேவ வைத்து குணர்வினுக் குணரக் கூறி வேண்டுவார் வேண்டு வார்க்கே அதிகைவீ ரட்ட னாரே. |
4.25.1 |
250 |
பாடினார் மறைகள் நான்கும் பாயிருள் புகுந்தென் உள்ளங் வாயிலார் நல்ல கொன்றை சூழ்சுடர்ச் சுடலை வெண்ணீ அதிகைவீ ரட்ட னாரே. |
4.25.2 |
251 |
ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள் உள்ளத் துள்ளே சிந்தையுட் சிந்திக் கின்ற இமையவர் ஏத்த நின்று அதிகைவீ ரட்ட னாரே. |
4.25.3 |
252 |
துருத்தியாங் குரம்பை தன்னில் தொண்ணூற்றங் கறுவர் நின்று வேதனை பலவுஞ் செய்ய வந்துவந் தடைய நின்ற அதிகைவீ ரட்ட னாரே. |
4.25.4 |
253 |
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத் துள்ளார் சூழ்சடை முடிமேல் வைத்து உமையவள் நடுங்க அன்று அதிகைவீ ரட்ட னாரே. |
4.25.5 |
254 |
வரிமுரி பாடி யென்றும் வல்லவா றடைந்து நெஞ்சே கடவுளைக் காலத் தாலே துடியிடைப் பரவை யல்குல் அதிகைவீ ரட்ட னாரே. |
4.25.6 |
255 |
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்த மாகப் பாகமாய் நின்ற எந்தை சுண்ணவெண் ணீற தாடி அதிகைவீ ரட்ட னாரே. |
4.25.7 |
256 |
எல்லியும் பகலு மெல்லாந் துஞ்சுவேற் கொருவர் வந்து புக்கனர் காம னென்னும் வெந்துக நோக்கி யிட்டார் அதிகைவீ ரட்ட னாரே. |
4.25.8 |
257 |
ஒன்றவே யுணர்தி ராகில் ஓங்காரத் தொருவ னாகும் விலக்குதற் குரியீ ரெல்லாம் நான்முகன் நாடிக் காண்குற் அதிகைவீ ரட்ட னாரே. |
4.25.9 |
258 |
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக் கிளர்மணி முடிகள் சாய முருகமர் கோதை பாகத் அதிகைவீ ரட்ட னாரே. |
4.25.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.26 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
259 |
நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதி மூர்த்தி என்றென்றே பரவி நாளுஞ் திகழ்மலர்ப் பாதங் காண்பான் அதிகைவீ ரட்ட னாரே. |
4.26.1 |
260 |
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ வேண்டிற்றொன் றைவர் வேண்டார் சேவடி இரண்டுங் காண்பான் அதிகைவீ ரட்ட னாரே. |
4.26.2 |
261 |
நீதியால் வாழ மாட்டேன் நித்தலுந் தூயே னல்லேன் உன்னையுள் வைக்க மாட்டேன் தூமலர்ப் பாதங் காண்பான் அதிகைவீ ரட்ட னாரே. |
4.26.3 |
262 |
தெருளுமா தெருள மாட்டேன் தீவினைச் சுற்ற மென்னும் போவதோர் நெறியுங் காணேன் இணையடி இரண்டுங் காண்பான் அதிகைவீ ரட்ட னாரே. |
4.26.4 |
263 |
அஞ்சினால் இயற்றப் பட்ட ஆக்கைபெற் றதனுள் வாழும் குழிதரும் ஆத னேனை காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன் அதிகைவீ ரட்ட னாரே. |
4.26.5 |
264 |
உறுகயி றூசல் போல ஒன்றுவிட் டொன்று பற்றி வந்துவந் துலவு நெஞ்சம் பிறைபுல்கு சடையாய் பாதத் அதிகைவீ ரட்ட னாரே. |
4.26.6 |
265 |
கழித்திலேன் காம வெந்நோய் காதன்மை என்னும் பாசம் உணர்வெனும் இமைதி றந்து வினையெனுஞ் சரக்குக் கொண்டேன் அதிகைவீ ரட்ட னாரே. |
4.26.7 |
266 |
மன்றத்துப் புன்னை போல மரம்படு துயர மெய்தி உன்னையுள் வைக்க மாட்டேன் கருக்குழி விழுப்ப தற்கே அதிகைவீ ரட்ட னாரே. |
4.26.8 |
267 |
பிணிவிடா ஆக்கை பெற்றேன் பெற்றமொன் றேறு வானே பாசனத் தழுந்து கின்றேன் தூமலர்ப் பாதங் காண்பான் அதிகைவீ ரட்ட னாரே. |
4.26.9 |
268 |
திருவினாள் கொழுந னாருந் திசைமுக முடைய கோவும் இணையடி காண மாட்டா உன்திருப் பாதங் கண்பான் அதிகைவீ ரட்ட னாரே. |
4.26.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.27 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
269 |
மடக்கினார் புலியின் தோலை மாமணி நாகங் கச்சா மொய்சடைக் கற்றை தன்மேல் துடியிடைப் பரவை யல்குல் அதிகைவீ ரட்ட னாரே. |
4.27.1 |
270 |
சூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங் ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடிய பாணி யாலே அதிகைவீ ரட்ட னாரே. |
4.27.2 |
271 |
கொம்பினார் குழைத்த வேனற் கோமகன் கோல நீர்மை வகையதோர் நடலை செய்தார் வில்லிடை எரித்து வீழ்த்த அதிகைவீ ரட்ட னாரே. |
4.27.3 |
272 |
மறிபடக் கிடந்த கையர் வளரிள மங்கை பாகஞ் செழுமதிக் கொழுந்து சூடி புகையுமிழ்ந் தழல வீக்கிக் கெடிலவீ ரட்ட னாரே. |
4.27.4 |
273 |
நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்த தொத்த தீர்ப்பதோர் சிந்தை செய்வார் கழனிசூழ் பழன வேலி அதிகைவீ ரட்ட னாரே. |
4.27.5 |
274 |
புள்ளலைத் துண்ட ஓட்டில் உண்டுபோய் பலாசங் கொம்பின் றணிந்தவர் மணிவெள் ளேற்றுத் தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை அதிகைவீ ரட்ட னாரே. |
4.27.6 |
275 |
நீறிட்ட நுதலர் வேலை நீலஞ்சேர் கண்டர் மாதர் கூறினார் ஆறும் நான்குங் கிளர்தரு சடையி னுள்ளால் அதிகைவீ ரட்ட னாரே. |
4.27.7 |
276 |
காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்த லாகார் பிறப்பிலார் துறக்க லாகார் இட்டெனை விரவி வைத்தார் அதிகைவீ ரட்ட னாரே. |
4.27.8 |
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
4.27.9 |
|
277 |
தீர்த்தமா மலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்று பெருவிர லதனை யூன்றிச் சிதறுவித் தவனை யன்று அதிகைவீ ரட்ட னாரே. |
4.27.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.28 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
278 |
முன்பெலாம் இளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக் கருத்தழிந் தருத்த மின்றிப் பேதைமார் போன்றேன் உள்ளம் அதிகைவீ ரட்ட னாரே. |
4.28.1 |
279 |
கறைப்பெருங் கண்டத் தானே காய்கதிர் நமனை யஞ்சி நீள்வரை யுச்சி கண்டேன் பிஞ்ஞகா இவைய னைத்தும் அதிகைவீ ரட்ட னாரே. |
4.28.2 |
280 |
நாதனா ரென்ன நாளும் நடுங்கின ராகித் தங்கள் இணையடி தொழுதோம் என்பார் அதிகைவீ ரட்ட னேநின் பழவினைப் பரிசி லேனே. |
4.28.3 |
281 |
சுடலைசேர் சுண்ண மெய்யர் சுரும்புண விரிந்த கொன்றைப் பழனஞ்சேர் கழனித் தெங்கின் அதனிடை மணிகள் சிந்துங் கிளர்சடை முடிய னாரே. |
4.28.4 |
282 |
மந்திர முள்ள தாக மறிகட லெழுநெய் யாக எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ் தெருட்டுவார் தெருட்ட வந்து கானலங் கெடிலத் தாரே. |
4.28.5 |
இப்பதிகத்தில் 6,7,8,9-ம் செய்யுட்கள் |
4.28.6-9 |
|
283 |
மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடி விசைதணிந் தரக்கன் வீழ்ந்து காதலால் இனிது சொன்ன கெடிலவீ ரட்ட னாரே. |
4.28.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.29 திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
284 |
ஊனினுள் ளுயிரை வாட்டி யுணர்வினார்க் கெளிய ராகி அறியலா காத வஞ்சர் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
4.29.1 |
285 |
நொய்யவர் விழுமி யாரும் நூலினுள் நெறியைக் காட்டும் உடலெனும் இடிஞ்சில் தன்னில் நெஞ்சத்துள் விளக்கு மாகிச் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
4.29.2 |
286 |
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவ ரவர்கள் நெஞ்சுள் யுலகம தேத்த நின்ற பஞ்சமம் பாடி யாடுந் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
4.29.3 |
287 |
தந்தையுந் தாயு மாகித் தானவன் ஞான மூர்த்தி முறைமுறை இருக்குச் சொல்லி கிமையவர் பரவி யேத்தச் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
4.29.4 |
288 |
ஆறுடைச் சடையர் போலும் அன்பருக் கன்பர் போலுங் கோளர வரையர் போலும் நெய்தலே கமழு நீர்மைச் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
4.29.5 |
289 |
ஞாலமும் அறிய வேண்டின் நன்றென வாழ லுற்றீர் கள்ளத்தை ஒழிய கில்லீர் செற்றங்கள் குரோத நீக்கில் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
4.29.6 |
290 |
புரிகாலே நேசஞ் செய்ய இருந்தபுண் டரீகத் தாரும் இமையவர் தொழநின் றாரும் தியானித்து வணங்க நின்று திருச்செம்பொன் பள்ளி யாரே. |
4.29.7 |
291 |
காருடைக் கொன்றை மாலை கதிர்மதி அரவி னோடும் நீதியார் நீதி யுள்ளார் பதினெட்டுக் கணங்க ளேத்தச் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
4.29.8 |
292 |
ஓவாத மறைவல் லானும் ஓதநீர் வண்ணன் காணா முனிகளா னார்கள் ஏத்தும் றறுபது மாகும் எந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே. |
4.29.9 |
293 |
அங்கங்க ளாறு நான்கும் அந்தணர்க் கருளிச் செய்து சங்கரன் மலைஎ டுத்தான் அலறிட அடர்த்து நின்றுஞ் திருச்செம்பொன் பள்ளி யாரே. |
4.29.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.30 திருக்கழிப்பாலை - திரு நேரிசை
திருச்சிற்றம்பலம்
294 |
நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் தாமரை மலரும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. |
4.30.1 |
295 |
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் மாலினுக் கருளும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. |
4.30.2 |
296 |
வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார் சோதியுட் சோதி வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. |
4.30.3 |
297 |
அரியன அங்கம் வேதம் அந்தணர்க் கருளும் வைத்தார் பேரழ லுண்ண வைத்தார் பவளம்போல் நிறத்தை வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. |
4.30.4 |
298 |
கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார் பிறைபுனற் சடையுள் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. |
4.30.5 |
299 |
உட்டங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க் குள்ளம் வைத்தார் வெந்துயர் தீர வைத்தார் ஞானமு நவில வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. |
4.30.6 |
300 |
ஊனப்பே ரொழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார் ஞானமு நடுவும் வைத்தார் வைகுந்தற் காழி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே |
4.30.7 |
301 |
கொங்கினும் அரும்பு வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார் சாம்பலும் பூச வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. |
4.30.8 |
302 |
சதுர்முகன் தானும் மாலுந் தம்மிலே இகலக் கண்டு எரியுரு வதனை வைத்தார் கால்தனிற் பிதிர வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. |
4.30.9 |
303 |
மாலினாள் நங்கை அஞ்ச மதிலிலங் கைக்கு மன்னன் காண்டலும் வேத நாவன் நொடிப்பதோ ரளவில் வீழக் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. |
4.30.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணவீசுவரர், தேவியார் - பொற்பதவேதநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.31 திருக்கடவூர் வீரட்டம்- திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
304 |
பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர் விரும்புமின் விளக்குத் தூபம் உணருமா றுணர வல்லார் கடவூர்வீ ரட்ட னாரே. |
4.31.1 |
305 |
மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துநீர் மைய லெய்தில் வேண்டினால் விலக்கு வாரார் ஆடிடும் பத்தர்க் கென்றுங் கடவூர்வீ ரட்ட னாரே. |
4.31.2 |
306 |
பொருத்திய குரம்பை தன்னுட் பொய்நடை செலுத்து கின்றீர் உள்ளத்திற் கொடுமை நீக்கீர் வருத்துமா வருத்த வல்லார் கடவூர்வீ ரட்ட னாரே. |
4.31.3 |
307 |
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தற்குப் பத்த ராகி கார்வத்தை யுள்ளே வைத்து விதியினால் இடவல் லார்க்குக் கடவூர்வீ ரட்ட னாரே. |
4.31.4 |
308 |
தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி விளக்கதிற் கோழி போன்றேன் காலனார் தமர்கள் வந்து கடவூர்வீ ரட்ட னாரே. |
4.31.5 |
309 |
பழியுடை யாக்கை தன்னிற் பாழுக்கே நீரி றைத்து மாயமுந் தெளிய கில்லேன் ஐவரால் அலைக்கப் பட்டுக் கடவூர்வீ ரட்ட னாரே. |
4.31.6 |
310 |
மாயத்தை அறிய மாட்டேன் மையல்கொள் மனத்த னாகிப் பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ நீதனே நீசனேன் நான் கடவூர்வீ ரட்ட னாரே. |
4.31.7 |
311 |
பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன் ரென்னுங்கட் டுரையோ டொத்தேன் இடும்பையால் ஞான மேதுங் கடவூர்வீ ரட்ட னாரே. |
4.31.8 |
312 |
சேலின்நேர் அனைய கண்ணார் திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப் பலபல ஆட்டி யென்றும் மார்க்கண்டற் காக வன்று கடவூர்வீ ரட்ட னாரே. |
4.31.9 |
313 |
முந்துரு இருவ ரோடு மூவரு மாயி னாரும் இருடிகள் இன்பஞ் செய்ய எடுத்தவன் வலியை வாட்டிக் கடவூர்வீ ரட்ட னாரே. |
4.31.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர், தேவியார் - அபிராமியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.32 திருப்பயற்றூர் - திரு நேரிசை
திருச்சிற்றம்பலம்
314 |
உரித்திட்டார் ஆனை யின்றோள் உதிரவா றொழுகி யோட விரல்விதிர்த் தலக்கண் நோக்கித் தரிக்கில ராகித் தாமுஞ் திருப்பயற் றூர னாரே. |
4.32.1 |
315 |
உவந்திட்டங் குமையோர் பாகம் வைத்தவர் ஊழி யூழி மலைச்சிலை நாகம் ஏற்றிக் கனலெரி யாகச் சீறிச் திருப்பயற் றூர னாரே. |
4.32.2 |
316 |
நங்களுக் கருள தென்று நான்மறை யோது வார்கள் தத்துவன் றழலன் றன்னை நின்றவன் நாகம் அஞ்சுந் திருப்பயற் றூர னாரே. |
4.32.3 |
317 |
பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார் சாமுண்டி சாம வேதங் கோளரா மதியம் நல்ல திருப்பயற் றூர னாரே. |
4.32.4 |
318 |
மூவகை மூவர் போலும் முற்றுமா நெற்றிக் கண்ணர் நான்மறை ஞான மெல்லாம் ஆதிரை நாளர் போலுந் திருப்பயற் றூர னாரே. |
4.32.5 |
319 |
ஞாயிறாய் நமனு மாகி வருணனாய்ச் சோம னாகித் திப்பிய சாந்த னாகிப் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் திருப்பயற் றூர னாரே. |
4.32.6 |
320 |
ஆவியாய் அவியு மாகி அருக்கமாய்ப் பெருக்க மாகிப் பரமனாய்ப் பிரம னாகிக் கடல்வண்ண மாகி நின்ற திருப்பயற் றூர னாரே. |
4.32.7 |
321 |
தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணி யுள்ளார்க் ஏழுல குடனு மாகி றுள்குவா ருள்ளத் தென்றுஞ் திருப்பயற் றூர னாரே. |
4.32.8 |
322 |
புலன்களைப் போக நீக்கிப் புந்தியை யொருங்க வைத்து இரண்டையும் நீக்கி யொன்றாய் மனத்தினுட் போக மாகிச் திருப்பயற் றூர னாரே. |
4.32.9 |
323 |
மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப் பாய்ந்துடன் மலையைப் பற்றி அடர்த்துநல் லரிவை யஞ்சத் திருப்பயற் றூர னாரே. |
4.32.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருப்பயத்தீசுவரர்,
தேவியார் - காவியங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.33 திருமறைக்காடு - திரு நேரிசை
திருச்சிற்றம்பலம்
324 |
இந்திர னோடு தேவர் இருடிகள் ஏத்து கின்ற துதிக்கலாஞ் சோதி போலுஞ் அரவையுஞ் சடையுள் வைத்து மாமறைக் காட னாரே. |
4.33.1 |
325 |
தேயன நாட ராகித் தேவர்கள் தேவர் போலும் பத்தர்கள் பணிய வம்மின் கதனுளார் காள கண்டர் மாமறைக் காட னாரே. |
4.33.2 |
326 |
அறுமையிவ் வுலகு தன்னை யாமெனக் கருதி நின்று வினைகளால் நலிவு ணாதே திகழ்தரு சடையுள் வைத்து மாமறைக் காட னாரே. |
4.33.3 |
327 |
கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து சுவரெடுத் திரண்டு வாசல் கேழுசா லேகம் பண்ணி மாமறைக் காட னாரே. |
4.33.4 |
328 |
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி யோதப் பத்தர்கள் பாடி யாடக் சோதியாய் நின்ற எந்தை மாமறைக் காட னாரே. |
4.33.5 |
329 |
அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார் தம்மடி பரவ வைத்தார் திகழ்தரு சடையுள் வைத்தார் மாமறைக் காட னாரே. |
4.33.6 |
330 |
கீதராய்க் கீதங் கேட்டுக் கின்னரந் தன்னை வைத்தார் விளங்கிய சோதி வைத்தார் இட்டமாய்க் கங்கை யோடு மாமறைக் காட னாரே. |
4.33.7 |
331 |
கனத்தினார் வலி யுடைய கடிமதில் அரணம் மூன்றுஞ் தீயெழச் செற்றார் போலுந் தம்மடி பரவு வார்க்கு மாமறைக் காட னாரே. |
4.33.8 |
332 |
தேசனைத் தேசன் றன்னைத் தேவர்கள் போற்றி சைப்பார் வைகலும் வணங்கு மின்கள் கருத்தினில் வைத்த வர்க்கு மாமறைக் காட னாரே. |
4.33.9 |
333 |
பிணியுடை யாக்கை தன்னைப் பிறப்பறுத் துய்ய வேண்டிற் பத்தர்கள் பற்றி னாலே எடுத்தலுந் தோகை அஞ்ச மாமறைக் காட னாரே. |
4.33.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்,
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.34 திருமறைக்காடு - திரு நேரிசை
திருச்சிற்றம்பலம்
334 |
தேரையு மேல்க டாவித் திண்ணமாத் தெளிந்து நோக்கி ஆண்மையான் மிக்கான் தன்னைப் பரந்த தோள் முடியடர்த்துக் கலிமறைக் காட னாரே. |
4.33.1 |
335 |
முக்கிமுன் வெகுண்டெ டுத்த முடியுடை அரக்கர்கோனை நாண்மதி வைத்த எந்தை அழகனார் கருத்தி னாலே திருமறைக் காட னாரே. |
4.33.2 |
336 |
மிகப்பெருத் துலாவ மிக்கா னக்கொரு தேர்க டாவி ஆண்மையால் மிக்க ரக்கன் ஊன்றலும் அவனை யாங்கே நான்மறைக் காடு தானே. |
4.33.3 |
337 |
அந்தரந் தேர்க டாவி யாரிவ னென்று சொல்லி ஊன்றலும் ஒள்ள ரக்கன் வாய்கள்விட் டலறி வீழச் திருமறைக் காட னாரே. |
4.33.4 |
338 |
தடுக்கவுந் தாங்க வொண்ணாத் தன்வலி யுடைய னாகிக் கையிரு பதுக ளாலும் மென்றெடுத் தானை ஏங்க அணிமறைக் காடு தானே. |
4.33.5 |
339 |
நாண்முடிக் கின்ற சீரான் நடுங்கியே மீது போகான் கொடியன்மா வலிய னென்று நீள்வரை யெடுக்க லுற்றான் தொன்மறைக் காட னாரே. |
4.33.6 |
340 |
பத்துவாய் இரட்டிக் கைக ளுடையன்மா வலிய னென்று பொருவலி அரக்கர் கோனைக் கால்விர லூன்றி யிட்டார் முதுமறைக் காட னாரே. |
4.33.7 |
341 |
பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதிய னாகிப் போதுமா றறிய மாட்டான் வீரமும் இழந்த வாறே நான்மறைக் காட னாரே. |
4.33.8 |
342 |
நாணஞ்சு கைய னாகி நான்முடி பத்தி னோடு பாங்கிலா மதிய னாகி நின்றெடுத் தானை அன்று எழில்மறைக் காட னாரே. |
4.33.9 |
343 |
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை யூடத் சென்றெடுத் தான் மலையை முன்னிருக் கிசைகள் பாட அணிமறைக் காடு தானே. |
4.33.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.35 திருவிடைமருது - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
344 |
காடுடைச் சுடலை நீற்றர் கையில்வெண் டலையர் தையல் பரமனார் மருத வைப்பிற் சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த இடைமரு திடங்கொண் டாரே. |
4.34.1 |
345 |
முந்தையார் முந்தி யுள்ளார் மூவர்க்கு முதல்வ ரானார் தவநெறி தரித்து நின்றார் சிவநெறி யனைத்து மானார் இடைமரு திடங் கொண்டாரே. |
4.34.2 |
346 |
காருடைக் கொன்றை மாலை கதிர்மணி அரவி னோடு நீதியார் நீதி யாய வல்லவர் பொன்னித் தென்பால் இடைமரு திடங் கொண்டாரே. |
4.34.3 |
347 |
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம் பாடலார் பாவந் தீர்க்குங் நுதலினார் காமர் காய்ந்த இடைமரு திடங் கொண்டாரே. |
4.34.4 |
348 |
வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவி ஏத்தப் லுடையவன் புனிதன் எந்தை பத்தர்கள் தங்கள் மேலை இடைமரு திடங் கொண்டாரே. |
4.34.5 |
349 |
பொறியர வரையி லார்த்துப் பூதங்கள் பலவுஞ் சூழ முதிர்சடை மூழ்க வைத்து வைத்தவர் எத்தி சையும் இடைமரு திடங் கொண்டாரே. |
4.34.6 |
350 |
படரொளி சடையி னுள்ளாற் பாய்புனல் அரவி னோடு தூவொளி தோன்றும் எந்தை வல்லவர் அன்பர் தங்கள் இடைமரு திடங் கொண்டாரே. |
4.34.7 |
351 |
கமழ்தரு சடையி னுள்ளாற் கடும்புனல் அரவி னோடு தன்னடி பலரும் ஏத்த மாதொரு பாக மாகி இடைமரு திடங் கொண்டாரே. |
4.34.8 |
352 |
பொன்றிகழ் கொன்றை மாலை புதுப்புனல் வன்னி மத்தம் மேதகத் தோன்று கின்ற அனலெரி யாகி நீண்டார் இடைமரு திடங் கொண்டாரே. |
4.34.9 |
353 |
மலையுடன் விரவி நின்று மதியிலா அரக்கன் நூக்கத் தலைவனாய் அருள்கள் நல்கிச் திரிபுர மூன்றும் எய்தார் இடைமரு திடங் கொண்டாரே. |
4.34.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.36 திருப்பழனம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
354 |
ஆடினா ரொருவர் போலு மலர்கமழ் குழலி னாலைக் குளிர்புனல் வளைந்த திங்கள் தூயநன் மறைகள் நான்கும் பழனத்தெம் பரம னாரே. |
4.35.1 |
355 |
போவதோர் நெறியு மானார் புரிசடைப் புனித னார்நான் வெம்மைதான் விடவுங் கில்லேன் குணமிலா ஐவர் செய்யும் பழனத்தெம் பரம னாரே. |
4.35.2 |
356 |
கண்டராய் முண்ட ராகிக் கையிலோர் கபால மேந்தித் தொழுகழற் பரம னார்தாம் வேதியர் வேத நாவர் பழனத்தெம் பரம னாரே. |
4.35.3 |
357 |
நீரவன் தீயி னோடு நிழலவன் எழில தாய பரமவன் பரம யோகி திசையினோ டொளிக ளாகிப் பழனத்தெம் பரம னாரே. |
4.35.4 |
358 |
ஊழியா ரூழி தோறும் உலகினுக் கொருவ ராகிப் பராபரர் பரம தாய அன்றவர்க் களப் பரிய பழனத்தெம் பரம னாரே. |
4.35.5 |
359 |
ஆலின்கீழ் அறங்க ளெல்லாம் அன்றவர்க் கருளிச் செய்து நுண்பொரு ளாகி நின்று கடுகத்தான் பாய்ந்து பின்னும் பழனத்தெம் பரம னாரே. |
4.35.6 |
360 |
ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால்பு தனும் போற்றிசைத் தாரி வர்கள் சோதியுட் சோதி யாகிப் பழனத்தெம் பரம னாரே. |
4.35.7 |
361 |
காற்றனாற் காலற் காய்ந்து காருரி போர்த்த ஈசர் தோடுடைக் காதர் சோதி இரும்பொழில் சூழ்ந்த காயம் பழனத்தெம் பரம னாரே. |
4.35.8 |
362 |
கண்ணனும் பிரம னோடு காண்கில ராகி வந்தே எரியுரு வாகி நின்று வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப் பழனத்தெம் பரம னாரே. |
4.35.9 |
363 |
குடையுடை அரக்கன் சென்று குளிர்கயி லாய வெற்பின் எடுத்தலும் இறைவன் நோக்கி விரலினா லூன்றி மீண்டும் பழனத்தெம் பரம னாரே. |
4.35.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.37 திருநெய்த்தானம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
364 |
காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென் மேதகத் தோன்று கின்ற குளிர்பொழிற் கோயில் மேய நினைக்குமா நினைக்கின் றேனே. |
4.37.1 |
365 |
காமனை யன்று கண்ணாற் கனலெரி யாக நோக்கித் தொழுமவர்க் கருள்கள் செய்து செறிபொழிற் கோயில் மேய வாழ்வுற நினைந்த வாறே. |
4.37.2 |
366 |
பிறைதரு சடையின் மேலே பெய்புனற் கங்கை தன்னை உத்தமன் ஊழி யாய நின்றநெய்த் தான மென்று குழகனைக் கூட லாமே. |
4.37.3 |
367 |
வடிதரு மழுவொன் றேந்தி வார்சடை மதியம் வைத்துப் புரிதரு நூலர் போலும் நின்றநெய்த் தானம் மேவி ஆடுமெம் அண்ண லாரே. |
4.37.4 |
368 |
காடிட மாக நின்று கனலெரி கையி லேந்திப் பண்ணுடன் பலவுஞ் சொல்லி அந்தண்நெய்த் தானம் என்றுங் கூடுமா றறிகி லேனே. |
4.37.5 |
369 |
வானவர் வணங்கி யேத்தி வைகலும் மலர்கள் தூவத் சங்கரன் செங்கண் ஏற்றன் திகழுநெய்த் தானம் மேய கூடுமா றறிகி லேனே. |
4.37.6 |
370 |
காலதிற் கழல்க ளார்ப்பக் கனலெரி கையில் வீசி நட்டம தாடு கின்ற விரிசடை திசைகள் பாய மகிழ்ந்தநெய்த் தான னாரே. |
4.37.7 |
371 |
பந்தித்த சடையின் மேலே பாய்புன லதனை வைத்து அடிகள்ஐ யாறு புக்கார் வாழ்த்துவார் வாயி னுள்ளார் திருந்துநெய்த் தான னாரே. |
4.37.8 |
372 |
சோதியாய்ச் சுடரு மானார் சுண்ணவெண் சாந்து பூசி உகந்துதாம் அருள்கள் செய்வார் யாவரும் இறைஞ்சி யேத்த நின்றநெய்த் தான னாரே. |
4.37.9 |
373 |
இலையுடைப் படைகை யேந்தும் இலங்கையர் மன்னன் றன்னைத் தானவற் கருள்கள் செய்து திரிபுரம் எரியச் செற்ற நின்றநெய்த் தான னாரே. |
4.37.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - பாலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.38 திருவையாறு - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
374 |
கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவும் வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார் ஐயனை யாற னாரே. |
4.38.1 |
375 |
பொடிதனைப் பூச வைத்தார் பொங்குவெண் ணூலும் வைத்தார் காலனைக் காலில் வைத்தார் மார்பிலோர் பாகம் வைத்தார் ஐயனை யாற னாரே. |
4.38.2 |
376 |
உடைதரு கீளும் வைத்தார் உலகங்க ளனைத்தும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார் ஐயனை யாற னாரே. |
4.38.3 |
377 |
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூமதி சடையில் வைத்தார் எமக்கென்று மின்பம் வைத்தார் மருவியோர் பாகம் வைத்தார் ஐயனை யாற னாரே. |
4.38.4 |
378 |
வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார் காமனைக் கனலா வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார் ஐயனை யாற னாரே. |
4.38.5 |
379 |
சங்கணி குழையும் வைத்தார் சாம்பல்மெய்ப் பூச வைத்தார் விரிபொழி லனைத்தும் வைத்தார் கடுவினை களைய வைத்தார் ஐயனை யாற னாரே. |
4.38.6 |
380 |
பத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார் சிவமதே நினைய வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார் ஐயனை யாற னாரே. |
4.38.7 |
381 |
ஏறுகந் தேற வைத்தார் இடைமரு திடமும் வைத்தார் நாகமும் அரையில் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார் ஐயனை யாற னாரே. |
4.38.8 |
382 |
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் ஐயனை யாற னாரே. |
4.38.9 |
383 |
இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார் கடுநர கங்கள் வைத்தார் படர்சடைப் பாகம் வைத்தார் ஐயனை யாற னாரே. |
4.38.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.39 திருவையாறு - திருநேரிசை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
384 |
குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத் தூநெறி யாகி நின்ற திருவையா றமர்ந்த தேனே சொல்லிநான் திரிகின் றேனே. |
4.39.1 |
385 |
பீலிகை இடுக்கி நாளும் பெரியதோர் தவமென் றெண்ணி மதியிலார் பட்ட தென்னே திருவையா றமர்ந்த தேனோ அழகிதா எழுந்த வாறே. |
4.39.2 |
386 |
தட்டிடு சமண ரோடே தருக்கிநான் தவமென் றெண்ணி உம்மையான் செய்வ தென்னே திருவையா றமர்ந்த தேனோ உம்மைநான் உகந்திட் டேனே. |
4.39.3 |
387 |
பாசிப்பல் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடு நீக்குமா றறிய மாட்டேன் திருவையா றமர்ந்த தேனை வல்வினை மாயு மன்றே. |
4.39.4 |
388 |
கடுப்பொடி யட்டி மெய்யிற் கருதியோர் தவமென் றெண்ணி மதியிலி பட்ட தென்னே திருவையா றமர்ந்த தேனை அருந்தவஞ் செய்த வாறே. |
4.39.5 |
389 |
துறவியென் றவம தோரேன் சொல்லிய செலவு செய்து உணர்விலேன் உணர்வொன் றின்றி திருவையா றமர்ந்த தேனை மதியுனக் கடைந்த வாறே. |
4.39.6 |
390 |
பல்லுரைச் சமண ரோடே பலபல கால மெல்லாஞ் சோர்வனான் நினைந்த போது திருவையா றமர்ந்த தேனை நினைந்தபோ தினிய வாறே. |
4.39.7 |
391 |
மண்ணுளார் விண்ணு ளாரும் வணங்குவார் பாவம் போக இசைந்தனை ஏழை நெஞ்சே திருவையா றமர்ந்த தேனைக் கருதிற்றே முடிந்த வாறே. |
4.39.8 |
392 |
குருந்தம தொசித்த மாலுங் குலமலர் மேவி னானுந் திருமுடி காண மாட்டார் திருவையா றமர்ந்த தேனைப் பொய்வினை மாயு மன்றே. |
4.39.9 |
393 |
அறிவிலா அரக்க னோடி அருவரை எடுக்க லுற்று மூதறி வாளன் நோக்கி நெரிந்துபோய் நிலத்தில் வீழ திருவையா றமர்ந்த தேனே. |
4.39.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.40 திருவையாறு - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
394 |
தானலா துலக மில்லை சகமலா தடிமை யில்லை கருதுவார் தங்க ளுக்கு வார்குழல் மங்கை யோடும் ஐயனை யாற னார்க்கே. |
4.40.1 |
395 |
ஆலலால் இருக்கை இல்லை அருந்தவ முனிவர்க் கன்று நுண்பொரு ளாய்ந்து கொண்டு மலரடி வணங்க வேலை ஐயனை யாற னார்க்கே. |
4.40.2 |
396 |
நரிபுரி சுடலை தன்னில் நடமலால் நவிற்ற லில்லை துணையலால் இருக்கை யில்லை தெளிவலால் அருளு மில்லை ஐயனை யாற னார்க்கே. |
4.40.3 |
397 |
தொண்டலாற் றுணையு மில்லை தோலலா துடையு மில்லை கலந்தபின் பிரிவ தில்லை பரிசின னென்றென் றெண்ணி ஐயனை யாற னார்க்கே. |
4.40.4 |
398 |
எரியலா லுருவ மில்லை ஏறலால் ஏற லில்லை காண்டகு சோதி யார்க்குப் பெருந்தகைப் பிரானென் றேத்தும் ஐயனை யாற னார்க்கே. |
4.40.5 |
399 |
என்பலாற் கலனு மில்லை எருதலா லூர்வ தில்லை பொடியலாற் சாந்து மில்லை தொழுதழு தாடிப் பாடும் ஐயனை யாற னார்க்கே. |
4.406 |
400 |
கீளலால் உடையு மில்லை கிளர்பொறி யரவம் பைம்பூண் தொத்தலர் கின்ற வேனில் வீரரு மில்லை மீளா ஐயனை யாற னார்க்கே. |
4.40.7 |
401 |
சகமலா தடிமை யில்லை தானலாற் றுணையு மில்லை நாண்மலர் தொழுது தூவி முன்பணிந் தேத்துந் தொண்டர் ஐயனை யாற னார்க்கே. |
4.40.8 |
402 |
உமையலா துருவ மில்லை உலகலா துடைய தில்லை நன்மையே தீமை யில்லை கழலடி பரவுந் தொண்டர்க் ஐயனை யாற னார்க்கே. |
4.40.9 |
403 |
மலையலா லிருக்கை யில்லை மதித்திடா அரக்கன் றன்னைத் தடவரைக் கீழ டர்த்து நெருப்பலால் விரித்த தில்லை ஐயனை யாற னார்க்கே. |
4.40.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.41 திருச்சோற்றுத்துறை - திருநேரிசை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
404 |
பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி வேதியா வேத நாவா ஆக்கைகொண் டயர்த்துப் போனேன் திருச்சோற்றுத் துறைய னாரே. |
4.41.1 |
405 |
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா எல்லிநின் றாடு வானை ஆனஞ்சும் ஆட்ட ஆடிச் திருச்சோற்றுத் துறைய னாரே. |
4.41.2 |
406 |
கல்லினாற் புரமூன் றெய்த கடவுளைக் காத லாலே ஏகாந்த மாக ஏத்தும் பல்லிலந் திரியுஞ் செல்வர் திருச்சோற்றுத் துறைய னாரே. |
4.41.3 |
407 |
கறையராய்க் கண்ட நெற்றிக் கண்ணராய்ப் பெண்ணோர் பாகம் தனியராய்ப் பனிவெண் டிங்கட் பீடராய்க் கேடில் சோற்றுத் சோர்வுகண் டருளி னாரே. |
4.41.4 |
408 |
பொந்தையைப் பொருளா வெண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன் யென்றுநின் றேத்த மாட்டேன் பரம்பர மாகி நின்று திருச்சோற்றுத் துறைய னாரே. |
4.41.5 |
409 |
பேர்த்தினிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன் பாசுப தன்றி றமே அலைபுனற் கங்கை யேற்றுத் திருச்சோற்றுத் துறைய னாரே. |
4.41.6 |
410 |
கொந்தார்பூங் குழலி னாரைக் கூறியே காலம் போன இறைவனை ஏத்தா தந்தோ யுடன்வைத்த ஆதி மூர்த்தி திருச்சோற்றுத் துறைய னாரே. |
4.41.7 |
411 |
அங்கதி ரோன வனை அண்ணலாக் கருத வேண்டா போவதற் கமைந்து கொண்மின் யுடன்வைத்த ஆதி மூர்த்தி திருச்சோற்றுத் துறைய னாரே. |
4.41.8 |
412 |
ஓதியே கழிக்கின் றீர்கள் உலகத்தீர் ஒருவன் றன்னை நின்மலன் என்று சொல்லீர் சக்கரத் தானுங் காணாச் திருச்சோற்றுத் துறைய னாரே. |
4.41.9 |
413 |
மற்றுநீர் மனம்வை யாதே மறுமையைக் கழிக்க வேண்டிற் பிரானையே பிதற்று மின்கள் கயிலாய மலைஎ டுக்கச் திருச்சோற்றுத் துறைய னாரே. |
4.41.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர், தேவியார் - ஒப்பிலாம்பிகை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.42 திருத்துருத்தி - திருநேரிசை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
414 |
பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா இறைவனை ஏத்து மின்கள் கொருத்தியைச் சடையில் வைத்த தொண்டனேன் கண்ட வாறே. |
4.42.1 |
415 |
சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்ற இறைவனை ஏத்து மின்னோ அடியவர்க் கருளிச் செய்த தொண்டனேன் கண்ட வாறே. |
4.42.2 |
416 |
உன்னியெப் போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மின்னோ கங்கையைச் சடையுள் வைத்துப் பூம்புனல் பொலிந்து தோன்றுந் தொண்டனேன் கண்ட வாறே. |
4.42.3 |
417 |
ஊன்றலை வலிய னாகி உலகத்துள் உயிர்கட் கெல்லாந் சார்கன லகத்து வீழ வானவர்க் கிறைவா வென்னுந் தொண்டனேன் கண்ட வாறே. |
4.42.4 |
418 |
உடல்தனைக் கழிக்க லுற்ற உலகத்துள் உயிர்கட் கெல்லாம் இறைவனை ஏத்து மின்னோ காண்பரி தாகி நின்ற தொண்டனேன் கண்ட வாறே. |
4.42.5 |
419 |
அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமி னீணர்கள் புண்டரீ கத்தி ருந்த காண்பரி தாகி நின்ற தொண்டனேன் கண்ட வாறே. |
4.42.6 |
420 |
பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன் விண்ணவர் விரும்பி ஏத்தச் சக்கரத் தானுங் காணாச் தொண்டனேன் கண்ட வாறே. |
4.42.7 |
421 |
சாமனை வாழ்க்கை யான சலத்துளே யழுந்த வேண்டா தொழுதடி வணங்கு மின்னோ தொன்னெறி பலவுங் காட்டுந் தொண்டனேன் கண்டா வாறே. |
4.42.8 |
422 |
குண்டரே சமணர் புத்தர் குறியறி யாது நின்று கருத்தெண்ணா தொழிமி னீணர்கள் விண்ணவர்க் கருள்கள் செய்த துருத்திநான் கண்ட வாறே. |
4.42.9 |
423 |
பிண்டத்தைக் கழிக்க வேண்டிற் பிரானையே பிதற்று மின்கள் அடலரக் கன்றன் ஆண்மை ஊன்றிமீண் டருளிச் செய்த தொண்டனேன் கண்ட வாறே. |
4.42.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதேசுவரர்,
தேவியார் - முகிழாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.43 திருக்கச்சிமேற்றளி - திருநேரிசை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
424 |
மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து வாழ்வார் பெய்வளை யாள்தன் னோடுங் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் இலங்குமேற் றளிய னாரே. |
4.43.1 |
425 |
மாலன மாயன் றன்னை மகிழ்ந்தனர் விருத்த ராகும் பால்வெள்ளை நீறு பூசிக் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் இலங்குமேற் றளிய னாரே. |
4.43.2 |
426 |
விண்ணிடை விண்ண வர்கள் விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப் கின்னரம் பாடல் கேட்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் இலங்குமேற் றளிய னாரே. |
4.43.3 |
427 |
சோமனை அரவி னோடு சூழ்தரக் கங்கை சூடும் வலங்கொடு வந்து போற்றக் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் இலங்குமேற் றளிய னாரே. |
4.43.4 |
428 |
ஊனவ ருயிரி னோடு முலகங்க ளூழி யாகித் தனஞ்சய னோடெ திர்ந்த காஞ்சிமா நகர்தன் னுள்ளால் இலங்குமேற் றளிய னாரே. |
4.43.5 |
429 |
மாயனாய் மால னாகி மலரவ னாகி மண்ணாய்த் தீர்த்தமாய்த் திரிதர் கின்ற காஞ்சிமா நகர்தன் னுள்ளால் இலங்குமேற் றளிய னாரே. |
4.43.6 |
430 |
மண்ணினை யுண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார் பத்தர்கள் சித்தங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் இலங்குமேற் றளிய னாரே. |
4.43.7 |
431 |
செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார் மாமலர்க் கொன்றை சூடிக் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் இலங்குமேற் றளிய னாரே. |
4.43.8 |
432 |
வேறிணை யின்றி யென்றும் விளங்கொளி மருங்கி னாளைக் கோளரா மதியும் வைத்தார் அணிபொழிற் கச்சி தன்னுள் இலங்குமேற் றளிய னாரே. |
4.43.9 |
433 |
தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு மணிமுடி நெரிய வாயாற் கேட்டவர் காஞ்சி தன்னுள் இலங்குமேற் றளிய னாரே. |
4.43.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேற்றளிநாதர், தேவியார் - திருமேற்றளிநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.44 திருஏகம்பம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
434 |
நம்பனை நகர மூன்றும் எரியுண வெருவ நோக்கும் அணிபொழிற் கச்சி யுள்ளே செஞ்சடைக் கடவுள் தன்னைச் சிந்தியா எழுகின் றேனே. |
4.44.1 |
435 |
ஒருமுழம் உள்ள குட்டம் ஒன்பது துளையு டைத்தாய் அதனில்வாழ் முதலை ஐந்து கிடந்துநான் பிதற்று கின்றேன் கச்சியே கம்ப னீரே. |
4.44.2 |
436 |
மலையினார் மகளோர் பாக மைந்தனார் மழுவொன் றேந்திச் தீயெழச் செற்ற செல்வர் ஏகம்பம் மேவி னாரைத் தலைவர்க்குந் தலைவர் தாமே. |
4.44.3 |
437 |
பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணிந்த செல்வர் திருமுடி திகழ வைத்து ஏகம்பம் மேவி னாரை மால்கொடு மயங்கி னேனே. |
4.44.4 |
438 |
மையினார் மலர்நெ டுங்கண் மங்கையோர் பங்க ராகிக் கடைதொறும் பலிகொள் வார்தாம் ஏகம்பம் மேவி னாரைக் கடுவினை களைய லாமே. |
4.44.5 |
439 |
தருவினை மருவுங் கங்கை தங்கிய சடையன் எங்கள் அண்ணலை அமரர் போற்றுந் செப்பிட உறைய வல்ல உள்ளத்தால் உகக்கின் றேனே. |
4.44.6 |
440 |
கொண்டதோர் கோல மாகிக் கோலக்கா வுடைய கூத்தன் உலகெலாம் உய்ய உண்டான் நின்றஏ கம்பன் றன்னைக் கருதியே திரிகின் றேனே. |
4.44.7 |
441 |
படமுடை அரவி னோடு பனிமதி யதனைச் சூடிக் கண்டவர் அஞ்ச அம்ம ஏகம்பம் மேவி னான்றன் ஞாலந்தான் உய்ந்த வாறே. |
4.44.8 |
442 |
பொன்றிகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந்தண் மார்பர் மெள்ளவே நவில நின்று குவளையங் கண்டர் எம்மை இனியர்ஏ கம்ப னாரே. |
4.44.9 |
443 |
துருத்தியார் பழனத் துள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த அவரவர்க் கருள்கள் செய்தே ஏகம்பம் மேவி னார்க்கு வல்வினை மாயு மன்றே. |
4.44.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.45 திருவொற்றியூர் - திருநேரிசை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
444 |
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம் மெய்தரு ஞானத் தீயாற் காயத்துக் கலந்து நின்று ஒற்றியூ ருடைய கோவே. |
4.45.1 |
445 |
வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா வானவர் இறைவன் நின்று யதனொடும் புணர்வு வேண்டில் ஆன்மாவி னிடம தாகி ஒற்றியூ ருடைய கோவே. |
4.45.2 |
446 |
தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்து கின்றீர் வம்மின்கள் வல்லீ ராகில் நாடியுள் விரவ வல்லார் ஒற்றியூ ருடைய கோவே. |
4.45.3 |
447 |
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண் ணாதே நின்றதோர் சயம்பு தன்னை ஏகாந்தம் இயம்பு வார்க்கு ஒற்றியூ ருடைய கோவே. |
4.45.4 |
448 |
சமையமே லாறு மாகித் தானொரு சயம்பு வாகி இனிதினங் கிருந்த ஈசன் கழலடி பரவு வார்க்கு ஒற்றியூ ருடைய கோவே. |
4.45.5 |
449 |
ஒருத்திதன் றலைச்சென் றாளைக் கரந்திட்டான் உலக மேத்த மறுப்படுத் தொளித்து மீண்டே உணர்வினால் ஐயம் உண்ணி ஒற்றியூ ருடைய கோவே. |
4.45.6 |
450 |
பிணமுடை உடலுக் காகப் பித்தராய்த் திரிந்து நீங்கள் போக்கலாம் பொய்யை நீங்க நினைக்குமா நினைக்கின் றார்க்கு ஒற்றியூ ருடைய கோவே. |
4.45.7 |
451 |
பின்னுவார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதை மார்கள் தொல்வினை தீர வேண்டின் மனத்தினுள் விளக்கொன் றேற்றி ஒற்றியூ ருடைய கோவே. |
4.45.8 |
452 |
முள்குவார் போகம் வேண்டின் முயற்றியா லிடர்கள் வந்தால் கிதுவொரு மாய மென்பார் பாடியு மாடி நின்று ஒற்றியூ ருடைய கோவே. |
4.45.9 |
453 |
வெறுத்துகப் புலன்க ளைந்தும் வேண்டிற்று வேண்டு நெஞ்சே குரோதங்க ளான மாயப் உடையானை அடர வூன்றி ஒற்றியூ ருடைய கோவே. |
4.45.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர், தேவியார் - வடிவுடையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.46 திருவொற்றியூர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
454 |
ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக் கருதிற்றே முகக்க மாட்டேன் பலபல நினைக்கின் றேனை ஒற்றியூ ருடைய கோவே. |
4.46.1 |
455 |
மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச் செறிகட லோடும் போது மறியும்போ தறிய வொண்ணா ஒற்றியூ ருடய கோவே. |
4.46.2 |
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன. |
4.46.3-10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.47 திருக்கயிலாயம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
456 |
கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும் யெடுத்தலு முமையா ளஞ்ச னூன்றலு மலறி வீழ்ந்தான் மறித்துநோக் கில்லை யன்றே. |
4.47.1 |
457 |
கதித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி அரிவைதான் அஞ்ச ஈசன் நிலையழிந் தலறி வீழ்ந்தான் மறித்துநோக் கில்லை யன்றே. |
4.47.2 |
458 |
கறுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால் வானவர் இறைவன் நக்கு நெடுவரை போல வீழ்ந்தான் மறித்துநோக் கில்லை யன்றே. |
4.47.3 |
459 |
கடுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி இறையவ னிறையே நக்கு நோவது மலறி யிட்டான் மறித்துநோக் கில்லை யன்றே. |
4.47.4 |
460 |
கன்றித்தன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி லெடுத்தலும் வெருவ மங்கை னூன்றலு நகழ வீழ்ந்தான் மறித்துநோக் கில்லை யன்றே. |
4.47.5 |
461 |
களித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி நேரிழை அஞ்ச நோக்கி வெற்பினா லலறி வீழ்ந்தான் மறித்துநோக் கில்லை யன்றே. |
4.47.6 |
462 |
கருத்தனாய்க் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால் ஏந்திழை அஞ்ச ஈசன் திருவிர லூன்ற வீழ்ந்தான் மறித்துநோக் கில்லை யன்றே. |
4.47.7 |
463 |
கடியவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி எடுத்தலும் மருவ நோக்கிச் லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான் மறித்துநோக் கில்லை யன்றே. |
4.47.8 |
464 |
கரியத்தான் கண்சி வந்து கயிலைநன் மலையைப் பற்றி ஏந்திழை அஞ்ச ஈசன் நிற்கிலா தலறி வீழ்ந்தான் மறித்துநோக் கில்லை யன்றே. |
4.47.9 |
465 |
கற்றனன் கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச் சேயிழை அஞ்ச ஈசன் உணர்வழி வகையால் வீழ்ந்தான் மறித்துநோக் கில்லை யன்றே. |
4.47.10 |
இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கைலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.48 திருஆப்பாடி - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
466 |
கடலகம் ஏழி னோடும் புவனமுங் கலந்த விண்ணும் ஒள்ளழ லாகி நின்று தண்மதி பகலு மாகி மன்னும்ஆப் பாடி யாரே. |
4.48.1 |
467 |
ஆதியும் அறிவு மாகி அறிவினுட் செறிவு மாகிச் தூநெறிக் கொருவ னாகிப் பரவுவார் பாங்க னாகி விரும்பும்ஆப் பாடி யாரே. |
4.48.2 |
468 |
எண்ணுடை இருக்கு மாகி யிருக்கினுட் பொருளு மாகிப் பரவுவார் பாங்க னாகிக் கருதுவார் கருத லாகாப் பேணும்ஆப் பாடி யாரே. |
4.48.3 |
469 |
அண்டமார் அமரர் கோமான் ஆதியெம் அண்ணல் பாதங் கூப்பினான் தாப ரத்தைக் காலற எறியக் கண்டு தலைவர்ஆப் பாடி யாரே. |
4.48.4 |
470 |
சிந்தையுந் தெளிவு மாகித் தெளிவினுட் சிவமு மாகி வாணுதல் பாக மாகி மண்ணித்தென் கரைமேல் மன்னி அடிகள்ஆப் பாடி யாரே. |
4.48.5 |
471 |
வன்னிவா ளரவு மத்தம் மதியமும் ஆறுஞ் சூடி மெய்ப்பொருட் பயனு மாகிக் கருதுவார் கருத்து மாகி இருந்தஆப் பாடி யாரே. |
4.48.6 |
472 |
உள்ளுமாய்ப் புறமு மாகி உருவுமாய் அருவு மாகி விரிகதிர் ஞாயி றாகிக் கருத்துமாய் அருத்த மாகி டிருந்தஆப் பாடி யாரே. |
4.48.7 |
473 |
மயக்கமாய்த் தெளிவு மாகி மால்வரை வளியு மாகித் சிந்தையுள் ஒன்றி நின்று எண்டிசைக் கிறைவ ராகி ஐவர்ஆப் பாடி யாரே. |
4.48.8 |
474 |
ஆரழல் உருவ மாகி அண்டமேழ் கடந்த எந்தை பிரமனும் மாலுங் காணாச் சென்றடி வணங்கு வார்க்குப் பேணும்ஆப் பாடி யாரே. |
4.48.9 |
475 |
திண்டிறல் அரக்க னோடிச் சீகயி லாயந் தன்னை எடுத்தலும் ஏழை அஞ்ச மிகக்கடுத் தலறி வீழப் பரமர்ஆப் பாடி யாரே. |
4.48.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாலுவந்தநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.49 திருக்குறுக்கை - திருநேரிசை
476 |
ஆதியிற் பிரம னார்தாம் அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ் உணருமா றுணர லுற்றார் சொல்லினை யிறந்தார் பல்பூக் குறுக்கைவீ ரட்ட னாரே. |
4.49.1 |
477 |
நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்து அந்தண னாரைக் கொல்வான் தருமரா சற்காய் வந்த குறுக்கைவீ ரட்ட னாரே. |
4.49.2 |
478 |
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தாபர மணலாற் கூப்பி கறந்துகொண் டாட்டக் கண்டு பெருங்கொடு மழுவால் வீசக் குறுக்கைவீ ரட்ட னாரே. |
4.49.3 |
479 |
சிலந்தியும் ஆனைக் காவிற் திருநிழற் பந்தர் செய்து கோச்செங்க ணானு மாகக் சோணாட்டுச் சோழர் தங்கள் குறுக்கைவீ ரட்ட னாரே. |
4.49.4 |
480 |
ஏறுடன் ஏழ டர்த்தான் எண்ணியா யிரம்பூக் கொண்டு அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ் மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக் குறுக்கைவீ ரட்ட னாரே. |
4.49.5 |
481 |
கல்லினால் எறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கி யனார் நீள்விசும் பாள வைத்தார் எழில்திகழ் நட்ட மாடிக் குறுக்கைவீ ரட்ட னாரே. |
4.49.6 |
482 |
காப்பதோர் வில்லும் அம்புங் கையதோர் இறைச்சிப் பாரந் தூயவாய்க் கலசம் ஆட்டித் குருதிநீர் ஒழுகத் தன்கண் குறுக்கைவீ ரட்ட னாரே. |
4.49.7 |
483 |
நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக் சுட்டிடக் கனன்று தூண்ட நீண்டவா னுலக மெல்லாங் குறுக்கைவீ ரட்ட னாரே. |
4.49.8 |
484 |
அணங்குமை பாக மாக அடக்கிய ஆதி மூர்த்தி மருந்துநல் அருந்த வத்த காதலாம் அடியார்க் கென்றுங் குறுக்கைவீ ரட்ட னாரே. |
4.49.9 |
485 |
எடுத்தனன் எழிற் கயிலை இலங்கையர் மன்னன் தன்னை அலறிப்போய் அவனும் வீழ்ந்து வேதகீ தங்கள் பாடக் குறுக்கைவீ ரட்ட னாரே. |
4.49.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - ஞானாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.50 திருக்குறுக்கை - திருநேரிசை
486 |
நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ள அருச்சுனற் கம்பும் வில்லுந் தூயமந் திரங்கள் சொல்லிக் குறுக்கைவீ ரட்ட னாரே. |
4.50.1 |
487 |
ஆத்தமாம் அயனு மாலும் அன்றிமற் றொழிந்த தேவர் தொழுதுதோத் திரங்கள் சொல்லத் சீருடை ஏழு நாளுங் குறுக்கைவீ ரட்ட னாரே. |
4.50.2 |
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன. |
4.50.3-10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
நான்காம் திருமுறை முதற் பகுதி முற்றும்.
திருச்சிற்றம்பலம்
This webpage was last updated on 9th October 2008
Please send your comments to the webmasters of this website.
OR