திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை முழுவதும் -
உள்ளுறை
திருப்பிரமபுரம் |
(1-11) |
||
திருப்புகலூர் |
(12-22) |
||
திருவலிதாயம் |
(23-33) |
||
திருப்புகலியும் - திருவீழிமிழலையும் |
(34-44) |
||
திருக்காட்டுப்பள்ளி |
(45-54) |
||
திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் |
(55-64) |
||
திருநள்ளாறும் - திருஆலவாயும் |
(65-75) |
||
திருஆவூர்ப்பசுபதீச்சரம் |
(76-86) |
||
திருவேணுபுரம் |
(87-96) |
||
திரு அண்ணாமலை |
(97-107) |
||
திருவீழிமிழலை |
(108-118) |
||
திருமுதுகுன்றம் |
(119-129) |
||
திருவியலூர் |
(130 - 140) |
||
திருக்கொடுங்குன்றம் |
(141-151) |
||
திருநெய்த்தானம் |
(152-162) |
||
திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை |
(163-173) |
||
திருஇடும்பாவனம் |
(174-184) |
||
திருநின்றியூர் |
(185-194) |
||
திருக்கழுமலம் - திருவிராகம் |
(195-205) |
||
திருவீழிமிழலை - திருவிராகம் |
(206-216) |
||
திருச்சிவபுரம் - திருவிராகம் |
(217-227) |
||
திருமறைக்காடு - திருவிராகம் |
(228-238) |
||
திருக்கோலக்கா |
(239-249) |
||
சீகாழி |
(250-260) |
||
திருச்செம்பொன்பள்ளி |
(261-271) |
||
திருப்புத்தூர் |
(272-282) |
||
திருப்புன்கூர் |
(283-293) |
||
திருச்சோற்றுத்துறை |
(294-304) |
||
திருநறையூர்ச்சித்தீச்சரம் |
(305-315) |
||
திருப்புகலி |
(316-326) |
||
திருக்குரங்கணின்முட்டம் |
(327-337) |
||
திருவிடைமருதூர் |
(338-348) |
||
திரு அன்பிலாலந்துறை |
(349-359) |
||
சீகாழி |
(360-370) |
||
திருவீழிமிழலை |
(371-381) |
||
திரு ஐயாறு |
(382-392) |
||
திருப்பனையூர் |
(393-403) |
||
திருமயிலாடுதுறை |
(404-414) |
||
திருவேட்களம் |
(415-425) |
||
திருவாழ்கொளிபுத்தூர் |
(426-436) |
||
திருப்பாம்புரம் |
(437-447) |
||
திருப்பேணுபெருந்துறை |
(448-458) |
||
திருக்கற்குடி |
(459-469) |
||
திருப்பாச்சிலாச்சிராமம் |
(470-480) |
||
திருப்பழையனூர்-திரு ஆலங்காடு |
(481-492) |
||
திரு அதிகைவீரட்டானம் |
(493-503) |
||
திருச்சிரபுரம் |
(504-514) |
||
திருச்சேய்ஞலூர் |
(515-525) |
||
திருநள்ளாறு |
(526-536) |
||
திருவலிவலம் |
(537-547) |
||
திருச்சோபுரம் |
(548-558) |
||
திருநெடுங்களம் |
(559-569) |
||
திருமுதுகுன்றம் |
(570-579) |
||
திருஓத்தூர் |
(580-590) |
||
திருமாற்பேறு |
(591-600) |
||
திருப்பாற்றுறை |
(601-611) |
||
திருவேற்காடு |
(612-622) |
||
திருக்கரவீரம் |
(623-633) |
||
திருத்தூங்கானைமாடம் |
(634-644) |
||
திருத்தோணிபுரம் |
(645-655) |
||
திருச்செங்காட்டங்குடி |
(656-666) |
||
திருக்கோளிலி |
(667 - 677) |
||
திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து |
(678-689 ) |
||
திருப்பூவணம் |
(690-700) |
||
காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் |
(701-711) |
||
திருச்சண்பைநகர் |
(702-721) |
||
திருப்பழனம் |
(722-732) |
||
திருக்கயிலாயம் |
(733-742) |
||
திரு அண்ணாமலை |
(743-753) |
||
திரு ஈங்கோய்மலை |
(754-764) |
||
திருநறையூர்ச்சித்தீச்சரம் |
(765-775) |
||
திருக்குடந்தைக்காரோணம் |
(776-786) |
||
திருக்கானூர் |
(787-797) |
||
திருப்புறவம் |
(798-808) |
||
திருவெங்குரு |
(809-819) |
||
திரு இலம்பையங்கோட்டூர் |
(820-830) |
||
திருஅச்சிறுபாக்கம் |
(831-841) |
||
திருஇடைச்சுரம் |
(842-852) |
||
திருக்கழுமலம் |
(853-863) |
||
கோயில் |
(864-874) |
||
சீர்காழி |
(875-881) |
||
திருவீழிமிழலை |
(882-892) |
||
திரு அம்பர்மாகாளம் |
(893-903) |
||
திருக்கடனாகைக்காரோணம் |
(904-914) |
||
திருநல்லம் |
(915-925) |
||
திருநல்லூர் |
(926-936) |
||
திருவடுகூர் |
(937-947) |
||
திரு ஆப்பனூர் |
(948-958) |
||
திரு எருக்கத்தம்புலியூர் |
(959-968) |
||
திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள் |
(969-980) |
||
திருஆரூர் - திருவிருக்குக்குறள் |
(981-991) |
||
திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள் |
(992-1002) |
||
திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள் |
(1003-1013) |
||
திருஆலவாய் - திருவிருக்குக்குறள் |
(1014-1024) |
||
திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள் |
(1025-1035) |
||
திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள் |
(1036-1046) |
||
திருப்புறவம் |
(1047-1057) |
||
திருச்சிராப்பள்ளி |
(1058-1068) |
||
திருக்குற்றாலம் |
(1069-1079) |
||
திருப்பரங்குன்றம் |
(1080-1090) |
||
திருக்கண்ணார்கோயில் |
(1091-1101) |
||
காழி |
(1102-1111) |
||
திருக்கழுக்குன்றம் |
(1112-1121) |
||
திருப்புகலி |
(1122-1132) |
||
திருஆரூர் |
(1133-1142) |
||
திருஊறல் |
(1143-1151) |
||
திருக்கொடிமாடச்செங்குன்றூர் |
(1152-1162) |
||
திருப்பாதாளீச்சரம் |
(1163-1173) |
||
திருச்சிரபுரம் |
(1174-1184) |
||
திருவிடைமருதூர் |
(1185-1195) |
||
திருக்கடைமுடி |
(1196-1206) |
||
திருச்சிவபுரம் |
(1207-1217) |
||
திருவல்லம் |
(1218-1227) |
||
திருமாற்பேறு |
(1228-1237) |
||
திரு இராமனதீச்சரம் |
(1238-1248) |
||
திரு நீலகண்டம் |
(1249-1258) |
||
திருப்பிரமபுரம் - மொழிமாற்று |
(1259-1270) |
||
திருப்பருப்பதம் |
(1271-1281) |
||
திருக்கள்ளில் |
(1282-1292) |
||
திருவையாறு - திருவிராகம் |
(1293-1303) |
||
திருவிடைமருதூர் - திருவிராகம் |
(1304-1314) |
||
திருவிடைமருதூர் - திருவிராகம் |
(1315-1325) |
||
திருவலிவலம் - திருவிராகம் |
(1326-1336) |
||
திருவீழிமிழலை - திருவிராகம் |
(1337-1347) |
||
திருச்சிவபுரம் - திருவிராகம் |
(1348-1358) |
||
திருக்கழுமலம் - திருத்தாளச்சதி |
(1359-1369) |
||
சீகாழி - திருஏகபாதம் |
(1370-1381) |
||
திருவெழுகூற்றிருக்கை |
(1382) |
||
திருக்கழுமலம் |
(1383-1393) |
||
திருவையாறு |
(1394-1404) |
||
திருமுதுகுன்றம் |
(1405-1415) |
||
திருவீழிமிழலை |
(1416-1426) |
||
திருவேகம்பம் |
(1427-1436) |
||
திருப்பறியலூர் - திருவீரட்டம் |
(1437-1447) |
||
திருப்பராய்த்துறை |
(1448-1458) |
||
திருத்தருமபுரம் |
(1459-1469) |
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை -
1.1 திருப்பிரமபுரம்
பண் - நட்டபாடை
1 |
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் |
1.1.1 |
2 |
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு |
1.1.2 |
3 |
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி |
1.1.3 |
4 |
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில் |
1.1.4 |
5 |
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன |
1.1.5 |
6 |
மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி |
1.1.6 |
7 |
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த |
1.1.7 |
8 |
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த |
1.1.8 |
9 |
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும் |
1.1.9 |
10 |
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா |
1.1.10 |
11 |
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய |
1.1.11 |
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.
திருச்சிற்றம்பலம்
1.2 திருப்புகலூர்
பண் - நட்டபாடை
12 |
குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம் |
1.2.1 |
13 |
காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம் |
1.2.2 |
14 |
பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப் |
1.2.3 |
15 |
நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ் |
1.2.4 |
16 |
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல் |
1.2.5 |
17 |
கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற் |
1.2.6 |
17 |
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி |
1.2.7 |
18 |
தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள் |
1.2.8 |
19 |
நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள் |
1.2.9 |
20 |
செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக் |
1.2.10 |
21 |
புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக் |
1.2.11 |
காவிரி தென்கரைத் தலம்.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்; தேவியார் - கருந்தார்க்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
1.3 திருவலிதாயம்
பண் - நட்டபாடை
23 |
பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி |
1.3.1 |
24 |
படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்திக் |
1.3.2 |
25 |
ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்தச் |
1.3.3 |
26 |
ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழப் |
1.3.4 |
27 |
புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய |
1.3.5 |
28 |
ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்தக் |
1.3.6 |
29 |
கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டிப் |
1.3.7 |
30 |
கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி |
1.3.8 |
31 |
பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும் |
1.3.9 |
32 |
ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி |
1.3.10 |
33 |
வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தாயத் |
1.3.11 |
இத்தலம் தொண்டைநாட்டில் பாடியென வழங்கப்பட்டிருக்கின்றது.
சுவாமிபெயர் - வலிதாயநாதர்,
தேவியார் - தாயம்மை
திருச்சிற்றம்பலம்
1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும்
வினாவுரை
பண் - நட்டபாடை
34 |
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும் புகலி நிலாவிய புண்ணியனே ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.1 |
35 |
கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில் கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள் புகலி நிலாவிய புண்ணியனே இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.2 |
36 |
கன்னிய ராடல் கலந்துமிக்க கந்துக வாடை கலந்துதுங்கப் புகலி நிலாவிய புண்ணியனே தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.3 |
37 |
நாகப ணந்திகழ் அல்குல்மல்கும் நன்னுதல் மான்விழி மங்கையோடும் புகலிநி லாவிய புண்ணியனே எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.4 |
38 |
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத் தையலோடுந் தளராத வாய்மைப் புகலி நிலாவிய புண்ணியனே எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.5 |
39 |
சங்கொலி இப்பிசு றாமகரந் தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற் புகலி நிலாவிய புண்ணியனே எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.6 |
40 |
காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக் காம்பன தோளியொ டுங்கலந்து புகலி நிலாவிய புண்ணியனே எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.7 |
41 |
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ள் இற்றல றவ்விர லொற்றியைந்து புகலி நிலாவிய புண்ணியனே எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.8 |
42 |
செறிமுள ரித்தவி சேறியாறுஞ் செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப் புகலி நிலாவிய புண்ணியனே இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.9 |
43 |
பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த பான்மைய தன்றியும் பல்சமணும் புகலி நிலாவிய புண்ணியனே எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.10 |
44 |
விண்ணிழி கோயில் விரும்பிமேவும் வித்தக மென்கொலி தென்றுசொல்லிப் பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன பாரொடு விண்பரி பாலகரே. |
1.4.11 |
இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்
வீழிமிழலையில் சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகை
திருச்சிற்றம்பலம்
1.5 திருக்காட்டுப்பள்ளி
பண் - நட்டபாடை
45 |
செய்யரு கேபுனல் பாயஓங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த்தேன் கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப் பாம்பணை யான்பணைத் தோளிபாகம் விண்டவ ரேறுவர் மேலுலகே. |
1.5.1 |
45 |
* இப்பதிகத்தில் 2-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.5.2 |
46 |
திரைகளெல் லாமல ருஞ்சுமந்து செழுமணி முத்தொடு பொன்வரன்றிக் காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி உத்தம ராயுயர்ந் தாருலகில் காட்செய அல்லல் அறுக்கலாமே. |
1.5.3 |
47 |
தோலுடை யான்வண்ணப் போர்வையினான் சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி மின்னிடை யாளொடும் வேண்டினானே. |
1.5.4 |
48 |
சலசல சந்தகி லோடும்உந்திச் சந்தன மேகரை சார்த்தியெங்கும் பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச் சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே. |
1.5.5 |
49 |
தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாங் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித் துன்னிய இன்னிசை யால்துதைந்த காட்செய அல்லல் அறுக்கலாமே. |
1.5.6 |
50 |
முடிகையி னாற்றொடும் மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக் காதல்செய் தான்கரி தாயகண்டன் போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின் அருவினை யைத்துரந் தாட்செய்வாரே. |
1.5.7 |
51 |
பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழல் நாடொறும் பேணியேத்த வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக் குரைகழ லேகைகள் கூப்பினோமே. |
1.5.8 |
52 |
செற்றவர் தம்அர ணம்மவற்றைச் செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே. |
1.5.9 |
53 |
ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த் துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங் கூறுவ தாங்குண மல்லகண்டீர் ஆதியி னானுறை காட்டுப்பள்ளி வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே. |
1.5.10 |
54 |
பொன்னியல் தாமரை நீலம்நெய்தல் போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக் காதல னைக்கடற் காழியர்கோன் சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே. |
1.5.11 |
இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆரணியச்சுந்தரர், தேவியார் - அகிலாண்டநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
1.6 திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்
வினாவுரை
பண் - நட்டபாடை
55 |
அங்கமும் வேதமும் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.1 |
56 |
நெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூன்மறை யாளரேத்த மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.2 |
57 |
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.3 |
58 |
நாமரு கேள்வியர் வேள்வியோவா நான்மறை யோர்வழி பாடுசெய்ய மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.4 |
59 |
பாடல் முழவும் விழவும்ஓவாப் பன்மறை யோரவர் தாம்பரவ மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.5 |
60 |
புனையழ லோம்புகை அந்தணாளர் பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.6 |
60 |
* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.6.7 |
61 |
பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன் பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.8 |
62 |
அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவணை யானும் அறிவரிய மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.9 |
63 |
இலைமரு தேயழ காகநாளும் இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும் நீதரல் லார்தொழும் மாமருகல் மாசில்செங் காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.10 |
64 |
நாலுங் குலைக்கமு கோங்குகாழி ஞானசம் பந்தன் நலந்திகழும் மருகலின் மற்றதன் மேல்மொழிந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் சொல்லவல் லார்வினை யில்லையாமே. |
1.6.11 |
இவைகளுஞ் சோழநாட்டிலுள்ளவை.
திருமருகலில் சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்; தேவியார் - வண்டுவார்குழலி
திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர் - கணபதீசுவரர்,
தேவியார் - திருக்குழல்நாயகி.
1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும்
வினாவுரை
பண் - நட்டபாடை
65 |
பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக் காடிடம் பற்றிநின்று நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.1 |
66 |
திங்களம் போதுஞ் செழும்புனலுஞ் செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் புனமயி லாட நிலாமுளைக்கும் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.2 |
67 |
தண்ணறு மத்தமுங் கூவிளமும் வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும் நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் புகுந்துட னேத்தப் புனையிழையார் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.3 |
68 |
பூவினில் வாசம் புனலிற்பொற்பு புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.4 |
69 |
செம்பொன்செய் மாலையும் வாசிகையுந் திருந்து புகையு மவியும்பாட்டும் நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.5 |
70 |
பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி துத்திப் பரியபேழ்வாய் நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.6 |
71 |
கோவண ஆடையும் நீறுப்பூச்சுங் கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும் நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.7 |
72 |
இலங்கை யிராவணன் வெற்பெடுக்க எழில்விர லூன்றி யிசைவிரும்பி நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் புந்தியிலு நினைச் சிந்தைசெய்யும் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.8 |
73 |
பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும் நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் மாமுர சின்னொலி என்றும்ஓவா ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.9 |
74 |
தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ் சாதியின் நீங்கிய வத்தவத்தர் நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் இரும்பலி யின்பினோ டெத்திசையும் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.10 |
75 |
அன்புடை யானை அரனைக்கூடல் ஆலவாய் மேவிய தென்கொலென்று நயம்பெறப் போற்றி நலங்குலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன இமையவ ரேத்த இருப்பர்தாமே. |
1.7.11 |
இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்;
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
1.8 திருஆவூர்ப்பசுபதீச்சரம்
பண் - நட்டபாடை
76 |
புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கட் கைதொழு தேத்த இருந்தவூராம் விரைகமழ் சோலை சுலாவியெங்கும் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.1 |
77 |
முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும் ஐயன் அணங்கொ டிருந்தவூராம் துதைந்தெங்கும் தூமதுப் பாயக்கோயிற் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.2 |
78 |
பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார் போம்வழி வந்திழி வேற்றமானார் இறையவ ரென்றுமி ருந்தவூராம் திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.3 |
79 |
தேவியோர் கூறின ரேறதேறுஞ் செலவினர் நல்குர வென்னைநீக்கும் அப்பனா ரங்கே அமர்ந்தவூராம் புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.4 |
80 |
இந்தணை யுஞ்சடை யார்விடையார் இப்பிறப் பென்னை யறுக்கவல்லார் மன்னினர் மன்னி யிருந்தவூராம் கூட்டமி டையிடை சேரும்வீதிப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.5 |
81 |
குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் கும்பிடு வார்தமக் கன்புசெய்வார் உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ் சொற்கவி பாடநி தானம்நல்கப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.6 |
82 |
நீறுடை யார்நெடு மால்வணங்கும் நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம் குவலய மேத்த இருந்தவூராம் தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.7 |
83 |
வெண்டலை மாலை விரவிப்பூண்ட மெய்யுடை யார்விறல் ஆரரக்கன் மைந்த ரிடம்வள மோங்கியெங்குங் கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.8 |
84 |
மாலும் அயனும் வணங்கிநேட மற்றவ ருக்கெரி யாகிநீண்ட செம்மையி னாரவர் சேருமூராம் கொடியிடை மாதர்கள் மைந்தரோடும் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.9 |
85 |
பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள் சைவரி டந்தள வேறுசோலைத் சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.10 |
86 |
எண்டிசை யாரும் வணங்கியேத்தும் எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப் பசுபதி யீச்சரத் தாதிதன்மேல் கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன கூடு மவருடை யார்கள்வானே. |
1.8.11 |
இது சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீச்சுரர்,
தேவியார் - மங்களநாயகியம்மை
1.9 திருவேணுபுரம்
பண் - நட்டபாடை
87 |
வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம் |
1.9.1 |
80 |
படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை |
1.9.2 |
89 |
கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப் |
1.9.3 |
90 |
தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு |
1.9.4 |
91 |
நானாவித உருவாய்நமை யாள்வான்நணு காதார் |
1.9.5 |
92 |
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிமிக அஞ்சக் |
1.9.6 |
* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.9.7 |
|
93 |
மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன் |
1.9.8 |
94 |
வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும் |
1.9.9 |
95 |
மாசேறிய உடலாரமண் (*)கழுக்கள்ளொடு தேரர் |
1.9.10 |
96 |
வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப் |
வேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர்
1.10 திரு அண்ணாமலை
பண் - நட்டபாடை
97 |
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் |
1.10.1 |
98 |
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித் |
1.10.2 |
99 |
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ் |
1.10.3 |
100 |
உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம் |
1.10.4 |
101 |
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி |
1.10.5 |
102 |
பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப் |
1.10.6 |
103 |
கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில் |
1.10.7 |
104 |
ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால் |
1.10.8 |
105 |
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக் |
1.10.9 |
106 |
வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும் |
1.10.10 |
107 |
வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல் |
1.10.11 |
இது நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்,
தேவியார் - உண்ணாமுலையம்மை
1.11 திருவீழிமிழலை
பண் - நட்டபாடை
108 |
சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான் |
1.11.1 |
109 |
ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய் |
1.11.2 |
110 |
வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய |
1.11.3 |
111 |
பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும் |
1.11.4 |
112 |
ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின் |
1.11.5 |
113 |
கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர் |
1.11.6 |
114 |
கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான் |
1.11.7 |
115 |
முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை |
1.11.8 |
116 |
பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா |
1.11.9 |
117 |
மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள் |
1.11.10 |
118 |
வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர் |
1.11.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்,
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
1.12 திருமுதுகுன்றம்
பண் - நட்டபாடை
119 |
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட |
1.12.1 |
120 |
தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன் |
1.12.2 |
121 |
விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண் |
1.12.3 |
122 |
சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா |
1.12.4 |
123 |
அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார் |
1.12.5 |
124 |
ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற் |
1.12.6 |
125 |
தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை (*)முடிய |
1.12.7 |
127 |
செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன் |
1.12.8 |
127 |
இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய |
1.12.9 |
128 |
அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான் |
1.12.10 |
129 |
முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப் |
1.12.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்;
தேவியார் - பெரியநாயகியம்மை.
1.13 திருவியலூர்
பண் - நட்டபாடை
130 |
குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ |
1.13.1 |
131 |
ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான் |
1.13.2 |
132 |
செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும் |
1.13.3 |
133 |
அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில் |
1.13.4 |
134 |
எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப் |
1.13.5 |
135 |
வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான் |
1.13.6 |
136 |
மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம் |
1.13.7 |
137 |
பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன் |
1.13.8 |
138 |
வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால் |
1.13.9 |
139 |
தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப் |
1.13.10 |
140 |
விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத் |
1.13.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - யோகாநந்தேசுவரர்;
தேவியார் - சவுந்தரநாயகியம்மை;
சாந்தநாயகியம்மை என்றும் பாடம்.
1.14 திருக்கொடுங்குன்றம்
பண் - நட்டபாடை
141 |
வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக் |
1.14.1 |
142 |
மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல் |
1.14.2 |
143 |
மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக் |
1.14.3 |
144 |
பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல் |
1.14.4 |
145 |
மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும் |
1.14.5 |
146 |
கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக் |
1.14.6 |
147 |
மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட |
1.14.7 |
148 |
முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து |
1.14.8 |
149 |
அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை |
1.14.9 |
150 |
மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக் |
1.14.10 |
151 |
கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றைக் |
1.14.11 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுங்குன்றேசுவரர்; கொடுங்குன்றீசர் என்றும் பாடம்.
தேவியார் - அமுதவல்லியம்மை; குயிலமுதநாயகி என்றும் பாடம்.
1.15 திருநெய்த்தானம்
பண் - நட்டபாடை
152 |
மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான் |
1.15.1 |
|
152 |
பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும் |
1.15.2 |
|
154 |
பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான் |
1.15.3 |
|
155 |
சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி |
1.15.4 |
|
156 |
நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப் |
1.15.5 |
|
157 |
விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும் |
1.15.6 |
|
158 |
நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத் |
1.15.7 |
|
159 |
அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம் |
1.15.8 |
|
160 |
கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும் |
1.15.9 |
|
161 |
மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர் |
1.15.10 |
|
162 |
தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன் |
1.15.11 |
|
திருப்பழனம் |
(722-732) |
||
திருக்கயிலாயம் |
(733-742) |
||
திரு அண்ணாமலை |
(743-753) |
||
திரு ஈங்கோய்மலை |
(754-764) |
||
திருநறையூர்ச்சித்தீச்சரம் |
(765-775) |
||
திருக்குடந்தைக்காரோணம் |
(776-786) |
||
திருக்கானூர் |
(787-797) |
||
திருப்புறவம் |
(798-808) |
||
திருவெங்குரு |
(809-819) |
||
திரு இலம்பையங்கோட்டூர் |
(820-830) |
||
திருஅச்சிறுபாக்கம் |
(831-841) |
||
திருஇடைச்சுரம் |
(842-852) |
||
திருக்கழுமலம் |
(853-863) |
||
கோயில் |
(864-874) |
||
சீர்காழி |
(875-881) |
||
திருவீழிமிழலை |
(882-892) |
||
திரு அம்பர்மாகாளம் |
(893-903) |
||
திருக்கடனாகைக்காரோணம் |
(904-914) |
||
திருநல்லம் |
(915-925) |
||
திருநல்லூர் |
(926-936) |
||
திருவடுகூர் |
(937-947) |
||
திரு ஆப்பனூர் |
(948-958) |
||
திரு எருக்கத்தம்புலியூர் |
(959-968) |
||
திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள் |
(969-980) |
||
திருஆரூர் - திருவிருக்குக்குறள் |
(981-991) |
||
திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள் |
(992-1002) |
||
திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள் |
(1003-1013) |
||
திருஆலவாய் - திருவிருக்குக்குறள் |
(1014-1024) |
||
திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள் |
(1025-1035) |
||
திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள் |
(1036-1046) |
||
திருப்புறவம் |
(1047-1057) |
||
திருச்சிராப்பள்ளி |
(1058-1068) |
||
திருக்குற்றாலம் |
(1069-1079) |
||
திருப்பரங்குன்றம் |
(1080-1090) |
||
திருக்கண்ணார்கோயில் |
(1091-1101) |
||
காழி |
(1102-1111) |
||
திருக்கழுக்குன்றம் |
(1112-1121) |
||
திருப்புகலி |
(1122-1132) |
||
திருஆரூர் |
(1133-1142) |
||
திருஊறல் |
(1143-1151) |
||
திருக்கொடிமாடச்செங்குன்றூர் |
(1152-1162) |
||
திருப்பாதாளீச்சரம் |
(1163-1173) |
||
திருச்சிரபுரம் |
(1174-1184) |
||
திருவிடைமருதூர் |
(1185-1195) |
||
திருக்கடைமுடி |
(1196-1206) |
||
திருச்சிவபுரம் |
(1207-1217) |
||
திருவல்லம் |
(1218-1227) |
||
திருமாற்பேறு |
(1228-1237) |
||
திரு இராமனதீச்சரம் |
(1238-1248) |
||
திரு நீலகண்டம் |
(1249-1258) |
||
திருப்பிரமபுரம் - மொழிமாற்று |
(1259-1270) |
||
திருப்பருப்பதம் |
(1271-1281) |
||
திருக்கள்ளில் |
(1282-1292) |
||
திருவையாறு - திருவிராகம் |
(1293-1303) |
||
திருவிடைமருதூர் - திருவிராகம் |
(1304-1314) |
||
திருவிடைமருதூர் - திருவிராகம் |
(1315-1325) |
||
திருவலிவலம் - திருவிராகம் |
(1326-1336) |
||
திருவீழிமிழலை - திருவிராகம் |
(1337-1347) |
||
திருச்சிவபுரம் - திருவிராகம் |
(1348-1358) |
||
திருக்கழுமலம் - திருத்தாளச்சதி |
(1359-1369) |
||
சீகாழி - திருஏகபாதம் |
(1370-1381) |
||
திருவெழுகூற்றிருக்கை |
(1382) |
||
திருக்கழுமலம் |
(1383-1393) |
||
திருவையாறு |
(1394-1404) |
||
திருமுதுகுன்றம் |
(1405-1415) |
||
திருவீழிமிழலை |
(1416-1426) |
||
திருவேகம்பம் |
(1427-1436) |
||
திருப்பறியலூர் - திருவீரட்டம் |
(1437-1447) |
||
திருப்பராய்த்துறை |
(1448-1458) |
||
திருத்தருமபுரம் |
(1459-1469) |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்,
தேவியார் - வாலாம்பிகையம்மை.
1.16 திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை
பண் - நட்டபாடை
163 |
பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான் |
1.16.1 |
164 |
மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப் |
1.16.2 |
165 |
கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல் |
1.16.3 |
166 |
தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம் |
1.16.4 |
167 |
மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின் |
1.16.5 |
168 |
மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில் |
1.16.6 |
169 |
முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி |
1.16.7 |
170 |
இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால் |
1.16.8 |
171 |
செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப் |
1.16.9 |
172 |
நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப் |
1.16.10 |
173 |
பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை |
1.16.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதிநாயகர்,
தேவியார் - பால்வளைநாயகியம்மை.
பல்வளைநாயகியம்மை என்றும் பாடம்.
1.17 திருஇடும்பாவனம்
பண் - நட்டபாடை
174 |
மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த் |
1.17.1 |
175 |
மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி |
1.17.2 |
176 |
சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை |
1.17.3 |
177 |
பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில் |
1.17.4 |
178 |
பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல் |
1.17.5 |
179 |
நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி |
1.17.6 |
180 |
நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம் |
1.17.7 |
181 |
தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை |
1.17.8 |
182 |
பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த் |
1.17.9 |
183 |
தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச்(*)சம ணடப்பர் |
1.17.10 |
184 |
கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல |
1.17.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சற்குணநாதர்,
தேவியார் - மங்களநாயகியம்மை.
1.18 திருநின்றியூர்
பண் - நட்டபாடை
185 |
*சூலம்படை சுண்ணப்பொடி **சாந்தஞ்சுடு நீறு |
1.18.1 |
186 |
அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார் |
1.18.2 |
187 |
பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார |
1.18.3 |
188 |
பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை |
1.18.4 |
189 |
குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும் |
1.18.5 |
190 |
மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம் |
1.18.6 |
191 |
பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும் |
1.18.7 |
* இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.18.8 |
|
192 |
நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான் |
1.18.9 |
193 |
நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை |
1.18.10 |
194 |
குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக |
1.18.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இலட்சுமியீசுவரர்,
தேவியார் - உலகநாயகியம்மை.
1.19 திருக்கழுமலம் - திருவிராகம்
பண் - நட்டபாடை
195 |
பிறையணி படர்சடை முடியிடைப் பெருகிய புனலுடை யவனிறை ளிணைவன தெழிலுடை யிடவகை கழுமலம் அமர்கனல் உருவினன் நலம்மலி கழல்தொழன் மருவுமே. |
1.19.1 |
196 |
பிணிபடு கடல்பிற விகளற லெளிதுள ததுபெரு கியதிரை ரனலுரு வினனவிர் சடைமிசை புனைவனை உமைதலை வனைநிற மலிகழ லிணைதொழன் மருவுமே. |
1.19.2 |
197 |
வரியுறு புலியத ளுடையினன் வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி விழவொலி மலிகழு மலம்அமர் இரவொடு பகல்பர வுவர்தம இருள்கெட நனிநினை வெய்துமதே. |
1.19.3 |
198 |
வினைகெட மனநினை வதுமுடி கெனின்நனி தொழுதெழு குலமதி களிறின துரிபுதை யுடலினன் வருகுறள் படையுடை யவன்மலி கதிர்மதி யினனதிர் கழல்களே. |
1.19.4 |
199 |
தலைமதி புனல்விட அரவிவை தலைமைய தொருசடை யிடையுடன் நிழன்மழு வினொடழல் கணையினன் லெரியுண மனமரு வினன்நல கழுமலம் இனிதமர் தலைவனே. |
1.19.5 |
200 |
வரைபொரு திழியரு விகள்பல பருகொரு கடல்வரி மணலிடை கழுமலம் அமர்கன லுருவினன் அடியிணை தொழவரு வினையெனும் வுயருல கெய்தலொரு தலைமையே. |
1.19.6 |
201 |
முதிருறு கதிர்வளர் இளமதி சடையனை நறநிறை தலைதனில் யுடைபுலி அதளிடை யிருள்கடி கழுமலம் அமர்மழு மலிபடை தொழுமறி வலதறி வறியமே. |
1.19.7 |
202 |
கடலென நிறநெடு முடியவ னடுதிறல் தெறஅடி சரணென ழரவரை யினன்அணி கிளர்பிறை சடையவன் விடையுடை யவனுமை யுயர்கழு மலவியன் நகரதே. |
1.19.8 |
203 |
கொழுமல ருறைபதி யுடையவன் நெடியவ னெனவிவர் களுமவன் விரைபுணர் பொழிலணி விழவமர் அடியிணை தொழுமவ ரருவினை லெளிதிமை யவர்விய னுலகமே. |
1.19.9 |
204 |
அமைவன துவரிழு கியதுகி லணியுடை யினர்அமண் உருவர்கள் சலநெறி யனஅற வுரைகளும் ரிறைவன தடிபர வுவர்தமை லுயர்நெறி நனிநணு குவர்களே. |
1.19.10 |
205 |
பெருகிய தமிழ்விர கினன்மலி பெயரவ னுறைபிணர் திரையொடு கழுமல முறைவிட மெனநனி பிணைமொழி யனவொரு பதுமுடன் யுடையவர் விதியுடை யவர்களே. |
1.19.11 |
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர்.
திருச்சிற்றம்பலம்
1.20 திருவீழிமிழலை - திருவிராகம்
பண் - நட்டபாடை
206 |
தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொ கடல்கடை வுழியெழு மிகுசின விடைமிசை வருமவ னுறைபதி மறையவர் நிறைதிரு மிழலையே. |
1.20.1 |
207 |
தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது திகிரியை அரிபெற அருளினன் பொதிசடை யவனுறை பதிமிகு பெறுதிடர் வளர்திரு மிழலையே. |
1.20.2 |
208 |
மலைமகள் தனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர் அறமுனி வுசெய்தவ னுறைபதி களைதரு கொடைபயில் பவர்மிகு திகழ்பொழில் வளர்திரு மிழலையே. |
1.20.3 |
209 |
மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய கரனுர மிகுபிணம் அமர்வன விசையுறு பரனினி துறைபதி மலிதர வளர்திரு மிழலையே. |
1.20.4 |
210 |
அணிபெறு வடமர நிழலினி லமர்வொடு மடியிணை யிருவர்கள் மருளிய பரனுறை விடமொளி மலிபுன லணைதரு வயலணி ரறுபத முரல்திரு மிழலையே. |
1.20.5 |
211 |
வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல் வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து மவனுறை பதியது மிகுதரு பொழின்மலி தருதிரு மிழலையே. |
1.20.6 |
212 |
நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை ஒளிமுதல் மறையவ னுயிரது கொளவரு கெடவுதை செய்தவர னுறைபதி தருபொழி லணிதிரு மிழலையே. |
1.20.7 |
213 |
அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது நிறுவிய கழலடி யுடையவன் வளர்மறை யவன்வழி வழுவிய சிவனுறை பதிதிரு மிழலையே. |
1.20.8 |
214 |
அயனொடும் எழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட லொழியவொர் படியுரு வதுவர வரன்முறை வெளியுரு வியவவ னுறைபதி தவழ்தர வுயர்திரு மிழலையே. |
1.20.9 |
215 |
இகழுரு வொடுபறி தலைகொடு மிழிதொழில் மலிசமண் விரகினர் கெடஅடி யவர்மிக அருளிய லணிகடல் புடைதழு வியபுவி செறிவொடு திகழ்திரு மிழலையே. |
1.20.10 |
216 |
சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு தமிழ்விர கனதுரை யொருபதும் மலர்மகள் கலைமகள் சயமகள் இருநில னிடையினி தமர்வரே. |
1.20.11 |
திருச்சிற்றம்பலம்
1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்
பண் - நட்டபாடை
217 |
புவம்வளி கனல்புனல் புவி(*)கலை யுரைமறை திரிகுணம் அமர்நெறி திகழ்தரும் உயிரவை யவைதம பதுமநன் மலரது மருவிய செழுநில னினில்நிலை பெறுவரே. 01 |
1.21.1 |
218 |
மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள் நிலைபெறு வகைநினை வொடுமிகும் அரியுரு வியல்பர னுறைபதி பவர்திரு மகளொடு திகழ்வரே. |
1.21.2 |
219 |
பழுதில கடல்புடை தழுவிய படிமுத லியவுல குகள்மலி குலம்மலி தருமுயி ரவையவை *முதலுரு வியல்பர னுறைபதி தொழுமவர் புகழ்மிகு முலகிலே. |
1.21.3 |
220 |
நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி நியதமும் வழிபடும் அடியவர் குணமுடை யிறையுறை வனபதி நினைபவர் செயமகள் தலைவரே. |
1.21.4 |
221 |
சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய தருபொருள் நியதமும் உணர்பவர் தகுபர னுறைவது நகர்மதில் பவர்கலை மகள்தர நிகழ்வரே. |
1.21.5 |
222 |
சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு வழியொழு குமெயுறு பொறியொழி யடைவகை நினையர னுறைபதி திகழ்குலன் நிலனிடை நிகழுமே. |
1.21.6 |
223 |
கதமிகு கருவுரு வொடு*வுகி ரிடைவட வரைகண கணவென மதிதிகழ் எயிறதன் நுதிமிசை எழிலரி வழிபட அருள்செய்த நினைபவர் நிலவுவர் படியிலே. |
1.21.7 |
224 |
அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவலி கொடுசிவன் இருபது கரமவை நிறுவிய விரல்பணி கொளுமவ னுறைபதி செழுநில னினில்நிகழ் வுடையரே. |
1.21.8 |
225 |
அடல்மலி படையரி அயனொடும் அறிவரி யதொரழல் மலிதரு வெருவொடு துதியது செயவெதிர் துடையுரு வெளிபடு மவன்நகர் நினைபவர் வழிபுவி திகழுமே. |
1.21.9 |
226 |
குணமறி வுகள்நிலை யிலபொரு ளுரைமரு வியபொருள் களுமில மிகுசம ணருமலி தமதுகை னுறைதரு பதியுல கினில்நல பவரெழி லுருவுடை யவர்களே. |
1.21.10 |
227 |
திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர நலமலி யொருபதும் நவில்பவர் நிகரில கொடைமிகு சயமகள் மிகைபுணர் தரநலம் மிகுவரே. |
1.21.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.22 திருமறைக்காடு - திருவிராகம்
பண் - நட்டபாடை
228 |
சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அரவது கொடுதிவி சலசல கடல்கடை வுழிமிகு குலைதர வதுநுகர் பவனெழில் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.1 |
229 |
கரமுத லியஅவ யவமவை கடுவிட அரவது கொடுவரு வலிமிகு புலியத ளுடையினன் இமையவர் புரமெழில் பெறவளர் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.2 |
230 |
இழைவளர் தருமுலை மலைமக ளினிதுறை தருமெழி லுருவினன் முசிவொடும் எழமுள ரியொடெழு கயிலையின் மலிபவ னிருளுறும் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.3 |
231 |
நலமிகு திருவித ழியின்மலர் நகுதலை யொடுகன கியின்முகை மதிபொதி சடைமுடி யினன்மிகு தவமுயல் தருமுனி வர்கள்தம மறைவன மமர்தரு பரமனே. |
1.22.4 |
232 |
கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த அதிகுண னுயர்பசு பலகலை யவைமுறை முறையுணர் கணனொடு மிகுதவ முயல்தரும் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.5 |
233 |
கறைமலி திரிசிகை படையடல் கனல்மழு வெழுதர வெறிமறி தலைமுகிழ் மலிகணி வடமுகம் ரொளிபெறு வகைநினை வொடுமலர் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.6 |
234 |
இருநில னதுபுன லிடைமடி தரஎரி புகஎரி யதுமிகு கெடவிய னிடைமுழு வதுகெட யெழிலுரு வுடையவன் இனமலர் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.7 |
235 |
சனம்வெரு வுறவரு தசமுக னொருபது முடியொடு மிருபது கழலடி யிலொர்விரல் நிறுவினன் வுறவருள் செய்தகரு ணையனென மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.8 |
236 |
அணிமலர் மகள்தலை மகனயன் அறிவரி யதொர்பரி சினிலெரி அவர்வெரு வுறலொடு துதிசெய்து னவனுரை மலிகடல் திரளெழும் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.9 |
237 |
இயல்வழி தரவிது செலவுற இனமயி லிறகுறு தழையொடு யடைகையர் தலைபறி செய்துதவம் பவரறி வருபர னவனணி மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.10 |
238 |
வசையறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர்பர மனைநினை புலவர்கள் புகழ்வழி வளர்தரு தமிழ்விர கனதுரை யியல்வல அவருல கினிலெழில் பெறுவரே. |
1.22.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மறைக்காட்டீசுரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.23 திருக்கோலக்கா
பண் - தக்கராகம்
239 |
மடையில் வாளை பாய மாதரார் |
1.23.1 |
240 |
பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி |
1.23.2 |
241 |
பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக் |
1.23.3 |
242 |
தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர் |
1.23.4 |
243 |
மயிலார் சாயல் மாதோர் பாகமா |
1.23.5 |
244 |
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் |
1.23.6 |
245 |
நிழலார் சோலை நீல வண்டினங் |
1.23.7 |
246 |
எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை |
1.23.8 |
247 |
நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில் |
1.23.9 |
248 |
பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும் |
1.23.10 |
249 |
நலங்கொள் காழி ஞான சம்பந்தன் |
1.23.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்தபுரீசர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.24 சீகாழி
பண் - தக்கராகம்
250 |
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா |
1.24.1 |
251 |
எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக் |
1.24.2 |
252 |
தேனை வென்ற மொழியா ளொருபாகங் |
1.24.3 |
253 |
மாணா வென்றிக் காலன் மடியவே |
1.24.4 |
254 |
மாடே ஓதம் எறிய வயற்செந்நெல் |
1.24.5 |
255 |
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக் |
1.24.6 |
256 |
கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங் |
1.24.7 |
257 |
எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக் |
1.24.8 |
258 |
ஆற்ற லுடைய அரியும் பிரமனுந் |
1.24.9 |
259 |
பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர் |
1.24.10 |
260 |
காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச் |
1.24.11 |
திருச்சிற்றம்பலம்
1.25 திருச்செம்பொன்பள்ளி
பண் - தக்கராகம்
261 |
மருவார் குழலி மாதோர் பாகமாய்த் |
1.25.1 |
262 |
வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச் |
1.25.2 |
263 |
வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித் |
1.25.3 |
264 |
மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச் |
1.25.4 |
265 |
மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த |
1.25.5 |
266 |
அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச் |
1.25.6 |
267 |
பையார் அரவே ரல்கு லாளொடுஞ் |
1.25.7 |
268 |
வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத் |
1.25.8 |
269 |
காரார் வண்ணன் கனகம் அனையானுந் |
1.25.9 |
270 |
மாசா ருடம்பர் மண்டைத் தேரரும் |
1.25.10 |
271 |
நறவார் புகலி ஞான சம்பந்தன் |
1.25.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.26 திருப்புத்தூர்
பண் - தக்கராகம்
272 |
வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத் |
1.26.1 |
273 |
வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத் |
1.26.2 |
274 |
பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத் |
1.26.3 |
275 |
நாற விண்ட நறுமா மலர்கவ்வித் |
1.26.4 |
276 |
இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத் |
1.26.5 |
277 |
வெண்ணி றத்த விரையோ டலருந்தித் |
1.26.6 |
278 |
நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ் |
1.26.7 |
279 |
கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத் |
1.26.8 |
280 |
மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை |
1.26.9 |
281 |
கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல் |
1.26.10 |
282 |
நல்ல கேள்வி ஞான சம்பந்தன் |
1.26.11 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புத்தூரீசர், தேவியார் - சிவகாமியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.27 திருப்புன்கூர்
பண் - தக்கராகம்
283 |
முந்தி நின்ற வினைக ளவைபோகச் |
1.27.1 |
284 |
மூவ ராய முதல்வர் முறையாலே |
1.27.2 |
285 |
பங்க யங்கள் மலரும் பழனத்துச் |
1.27.3 |
286 |
கரையு லாவு கதிர்மா மணிமுத்தம் |
1.27.4 |
287 |
பவழ வண்ணப் பரிசார் திருமேனி |
1.27.5 |
288 |
தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல் |
1.27.6 |
289 |
பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும் |
1.27.7 |
290 |
மலையத னாருடை யமதில் மூன்றுஞ் |
1.27.8 |
291 |
நாட வல்ல மலரான் மாலுமாய்த் |
1.27.9 |
292 |
குண்டு முற்றிக் கூறை யின்றியே |
1.27.10 |
293 |
மாட மல்கு மதில்சூழ் காழிமன் |
1.27.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவலோகநாதர், தேவியார் - சொக்கநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.28 திருச்சோற்றுத்துறை
பண் - தக்கராகம்
294 |
செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் |
1.28.1 |
295 |
பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித் |
1.28.2 |
296 |
செய்யர் செய்ய சடையர் விடையூர்வர் |
1.28.3 |
297 |
பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர் |
1.28.4 |
298 |
பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து |
1.28.5 |
299 |
துடிக ளோடு முழவம் விம்மவே |
1.28.6 |
300 |
சாடிக் காலன் மாளத் தலைமாலை |
1.28.7 |
301 |
பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக் |
1.28.8 |
302 |
தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே |
1.28.9 |
303 |
(*)கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர் |
1.28.10 |
304 |
அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச் |
1.28.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர், தேவியார் - ஒப்பிலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்
பண் - தக்கராகம்
305 |
ஊரு லாவு பலிகொண் டுலகேத்த |
1.29.1 |
306 |
காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி |
1.29.2 |
307 |
கல்வி யாளர் கனக மழல்மேனி |
1.29.3 |
308 |
நீட வல்ல நிமிர்புன் சடைதாழ |
1.29.4 |
309 |
உம்ப ராலும் உலகின் னவராலும் |
1.29.5 |
310 |
கூரு லாவு படையான் விடையேறிப் |
1.29.6 |
311 |
*அன்றி நின்ற அவுணர் புரமெய்த |
1.29.7 |
312 |
அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால் |
1.29.8 |
313 |
ஆழி யானும் அலரின் உறைவானும் |
1.29.9 |
314 |
மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார் |
1.29.10 |
315 |
மெய்த்து லாவு மறையோர் நறையூரிற் |
1.29.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சித்தநாதேசர், தேவியார் - அழகாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.30 திருப்புகலி
பண் - தக்கராகம்
316 |
விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக் |
1.30.1 |
317 |
ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன் |
1.30.2 |
318 |
வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன் |
1.30.3 |
319 |
கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி |
1.30.4 |
320 |
காதார்கன பொற்குழை தோட திலங்கத் |
1.30.5 |
321 |
வலமார்படை மான்மழு ஏந்திய மைந்தன் |
1.30.6 |
322 |
கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச் |
1.30.7 |
323 |
தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல |
1.30.8 |
324 |
மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத் |
1.30.9 |
325 |
உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர் |
1.30.10 |
326 |
இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன் |
1.30.11 |
திருச்சிற்றம்பலம்
1.31 திருக்குரங்கணின்முட்டம்
பண் - தக்கராகம்
327 |
விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங் |
1.31.1 |
328 |
விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக் |
1.31.2 |
329 |
சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான் |
1.31.3 |
330 |
வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில் |
1.31.4 |
331 |
இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக் |
1.31.5 |
332 |
பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங் |
1.31.6 |
333 |
மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத் |
1.31.7 |
334 |
மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை |
1.31.8 |
335 |
வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும் |
1.31.9 |
336 |
கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும் |
1.31.10 |
337 |
கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன் |
1.31.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாலீசுவரர், தேவியார் - இறையார்வளையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.32 திருவிடைமருதூர்
பண் - தக்கராகம்
338 |
ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை |
1.32.1 |
339 |
தடம்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல் |
1.32.2 |
340 |
வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி |
1.32.3 |
341 |
அந்தம்மறி யாத அருங்கல முந்திக் |
1.32.4 |
342 |
வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே |
1.32.5 |
343 |
வன்புற்றிள நாகம் அசைத் தழகாக |
1.32.6 |
344 |
தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப் |
1.32.7 |
345 |
பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப |
1.32.8 |
346 |
முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன் |
1.32.9 |
347 |
சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற |
1.32.10 |
348 |
கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன் |
1.32.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.33 திரு அன்பிலாலந்துறை
பண் - தக்கராகம்
349 |
கணைநீடெரி மாலர வம்வரை வில்லா |
1.33.1 |
350 |
சடையார்சது ரன்முதி ராமதி சூடி |
1.33.2 |
352 |
ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப் |
1.33.3 |
353 |
பிறையும்மர வும்முற வைத்த முடிமேல் |
1.33.4 |
354 |
நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல் |
1.33.5 |
355 |
நீறார்திரு மேனிய ரூனமி லார்பால் |
1.33.6 |
356 |
செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட |
1.33.7 |
357 |
விடத்தார் திகழும்மிட றன்நட மாடி |
1.33.8 |
358 |
வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும் |
1.33.9 |
359 |
தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர் |
1.33.10 |
360 |
அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல் |
1.33.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
அன்பில் என வழங்கப்பெறும்.
சுவாமிபெயர் - சத்திவாகீசர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.34 சீகாழி
பண் - தக்கராகம்
360 |
அடலே றமருங் கொடியண்ணல் |
1.34.1 |
361 |
திரையார் புனல்சூ டியசெல்வன் |
1.34.2 |
362 |
இடியார் குரலே றுடையெந்தை |
1.34.3 |
363 |
ஒளியார் விடமுண் டவொருவன் |
1.34.4 |
364 |
பனியார் மலரார் தருபாதன் |
1.34.5 |
365 |
கொலையார் தருகூற் றமுதைத்து |
1.34.6 |
366 |
திருவார் சிலையால் எயிலெய்து |
1.34.7 |
367 |
அரக்கன் வலியொல் கஅடர்த்து |
1.34.8 |
368 |
இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான் |
1.34.9 |
369 |
சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற |
1.34.10 |
370 |
நலமா கியஞான சம்பந்தன் |
1.34.11 |
திருச்சிற்றம்பலம்
1.35 திருவீழிமிழலை
பண் - தக்கராகம்
371 |
அரையார் விரிகோ வணஆடை |
1.35.1 |
372 |
புனைதல் புரிபுன் சடைதன்மேல் |
1.35.2 |
373 |
அழவல் லவரா டியும்பாடி |
1.35.3 |
374 |
உரவம் புரிபுன் சடைதன்மேல் |
1.35.4 |
375 |
கரிதா கியநஞ் சணிகண்டன் |
1.35.5 |
376 |
சடையார் பிறையான் சரிபூதப் |
1.35.6 |
377 |
செறியார் கழலுஞ் சிலம்பார்க்க |
1.35.7 |
378 |
உளையா வலியொல் கஅரக்கன் |
1.35.8 |
379 |
மருள்செய் திருவர் மயலாக |
1.35.9 |
380 |
துளங்குந் நெறியா ரவர்தொன்மை |
1.35.10 |
381 |
நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன் |
1.35.11 |
திருச்சிற்றம்பலம்
1.36 திரு ஐயாறு
பண் - தக்கராகம்
382 |
கலையார் மதியோ டுரநீரும் |
1.36.1 |
383 |
மதியொன் றியகொன் றைவடத்தன் |
1.36.2 |
384 |
கொக்கின் னிறகின் னொடுவன்னி |
1.36.3 |
385 |
சிறைகொண் டபுரம் மவைசிந்தக் |
1.36.4 |
386 |
உமையா ளொருபா கமதாகச் |
1.36.5 |
387 |
தலையின் தொடைமா லையணிந்து |
1.36.6 |
388 |
வரமொன் றியமா மலரோன்றன் |
1.36.7 |
389 |
வரையொன் றதெடுத் தஅரக்கன் |
1.36.8 |
390 |
(*)சங்கக் கயனும் மறியாமைப் |
1.36.9 |
391 |
துவரா டையர்தோ லுடையார்கள் |
1.36.10 |
392 |
கலையார் கலிக்கா ழியர்மன்னன் |
1.36.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.37 திருப்பனையூர்
பண் - தக்கராகம்
393 |
அரவச் சடைமேல் மதிமத்தம் |
1.37.1 |
394 |
எண்ணொன் றிநினைந் தவர்தம்பால் |
1.37.2 |
395 |
அலரும் மெறிசெஞ் சடைதன்மேல் |
1.37.3 |
396 |
இடியார் கடல்நஞ் சமுதுண்டு |
1.37.4 |
397 |
அறையார் கழல்மே லரவாட |
1.37.5 |
398 |
அணியார் தொழவல் லவரேத்த |
1.37.6 |
399 |
அடையா தவர்மூ வெயில்சீறும் |
1.37.7 |
400 |
இலகும் முடிபத் துடையானை |
1.37.8 |
401 |
வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள் |
1.37.9 |
402 |
*அழிவல் லமண ரொடுதேரர் |
1.37.10 |
403 |
பாரார் *விடையான் பனையூர்மேல் |
1.37.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சவுந்தரேசர், தேவியார் - பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
1.38 திருமயிலாடுதுறை
பண் - தக்கராகம்
404 |
கரவின் றிநன்மா மலர்கொண்டே |
1.38.1 |
405 |
உரவெங் கரியின் னுரிபோர்த்த |
1.38.2 |
406 |
ஊனத் திருள்நீங் கிடவேண்டில் |
1.38.3 |
407 |
அஞ்சொண் புலனும் மவைசெற்ற |
1.38.4 |
408 |
(*)தணியார் மதிசெஞ் சடையான்றன் |
1.38.5 |
409 |
தொண்ட ரிசைபா டியுங்கூடிக் |
1.38.6 |
410 |
அணங்கோ டொருபா கமமர்ந்து |
1.38.7 |
411 |
சிரங்கை யினிலேந் தியிரந்த |
1.38.8 |
412 |
ஞாலத் தைநுகர்ந் தவன்றானுங் |
1.38.9 |
413 |
நின்றுண் சமணும் நெடுந்தேரர் |
1.38.10 |
414 |
நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன் |
1.38.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாயூரநாதர், தேவியார் - அஞ்சநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.39 திருவேட்களம்
பண் - தக்கராகம்
415 |
அந்தமும் ஆதியு மாகிய வண்ணல் ஆரழ லங்கை அமர்ந்திலங்க மலைமகள் காண நின்றாடிச் தண்மதியம் மயலே ததும்ப வேட்கள நன்னக ராரே. |
1.39.1 |
415 |
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச் சங்கவெண் டோ டு சரிந்திலங்கப் போதரு மாறிவர் போல்வார் உண்பது மூரிடு பிச்சைவெள்ளை வேட்கள நன்னக ராரே. |
1.39.2 |
416 |
பூதமும் பல்கண மும்புடை சூழப் பூமியும் விண்ணும் உடன்பொருந்தச் சீரொடு நின்றவெஞ் செல்வர் உள்ளங் கலந்திசை யாலெழுந்த வேட்கள நன்னக ராரே. |
1.39.3 |
418 |
அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம் அமையவெண் கோவணத் தோடசைத்து வாங்கி யணிந் தவர்தாந் தேனலங் கானலில் வண்டுபண்செய்ய வேட்கள நன்னக ராரே. |
1.39.4 |
419 |
பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல் பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த மும்மதில் எய்த பெருமான் கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும் வேட்கள நன்னக ராரே. |
1.39.5 |
420 |
கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற் கண்கவ ரைங்கணை யோனுடலம் பொங்கிய பூத புராணர் மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை வேட்கள நன்னக ராரே. |
1.39.6 |
421 |
மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை மாமலை வேந்தன் மகள்மகிழ நொய்யன செய்யல் உகந்தார் காலனைக் காலாற் கடிந்துகந்தார் வேட்கள நன்னக ராரே. |
1.39.7 |
422 |
ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார் அமுத மமரர்க் கருளி சூலமோ டொண்மழு வேந்தித் தண்மதி யம்மய லேததும்ப வேட்கள நன்னக ராரே. |
1.39.8 |
423 |
திருவொளி காணிய பேதுறு கின்ற திசைமுக னுந்திசை மேலளந்த கைதொழ நின்றது மல்லால் ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த வேட்கள நன்னக ராரே. |
1.39.9 |
424 |
அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர் யாதுமல் லாவுரை யேயுரைத்துப் புறனுரை யாதொன்றுங் கொள்ளேல் மூரிவல் லானையின் ஈருரி போர்த்த வேட்கள நன்னக ராரே. |
1.39.10 |
425 |
விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க நற்றமிழ் ஞானசம் பந்தன் பேணிய வேட்கள மேல்மொழிந்த பழியொடு பாவமி லாரே. |
1.39.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.40 திருவாழ்கொளிபுத்தூர் (*)
பண் - தக்கராகம்
(*) திருவாளொளிபுற்றூர் என்றும் பாடம்.
426 |
பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப் பூதகணம் புடை சூழக் கொண்டு பலபல கூறி ஆயவன் வாழ்கொளி புத்தூர்க் கறைமிடற் றானடி காண்போம். |
1.40.1 |
427 |
அரைகெழு கோவண ஆடையின் மேலோர் ஆடரவம் அசைத் தையம் போர்விடை யேறிப் புகழ ஆயவன் வாழ்கொளி புத்தூர் விரிசடை யானடி சேர்வோம். |
1.40.2 |
428 |
பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப் புன்றலை யங்கையி லேந்தி உண்டி யென்று பலகூறி ஆயவன் வாழ்கொளி புத்தூர் தலைவன தாள்நிழல் சார்வோம். |
1.40.3 |
429 |
தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை தாழ்சடை மேலவை சூடி உண்டி யென்று பலகூறி ஆயவன் வாழ்கொளி புத்தூர்க் கறைமிடற் றானடி காண்போம். |
1.40.4 |
430 |
கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் காதிலொர் வெண்குழை யோடு புகுதி யென்றே பலகூறி ஆயவன் வாழ்கொளி புத்தூர் எம்பெரு மானடி சேர்வோம். |
1.40.5 |
431 |
431 அலர்மிசை அந்தணன் உச்சிக் கருத்தனே கள்வனே யென்னா ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் தலைவன தாளிணை சார்வோம். |
1.40.6 |
432 |
அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து வழிதலை யங்கையி லேந்தி முண்டி யென்று பலகூறி ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் தலைவன தாள்நிழல் சார்வோம். |
1.40.7 |
433 |
உயர்வரை யொல்க எடுத்த அரக்கன் ஒளிர்கட கக்கை யடர்த்து ஆர்தலை யென்றடி போற்றி ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச் தாழ்சடை யானடி சார்வோம். |
1.40.8 |
434 |
கரியவன் நான்முகன் கைதொழு தேத்த காணலுஞ் சாரலு மாகா இடுபலி யுண்ணி யென்றேத்தி ஆயவன் வாழ்கொளி புத்தூர் விகிர்தன சேவடி சேர்வோம். |
1.40.9 |
435 |
குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில் கொள்கை யினார் புறங்கூற விரும்பினை யென்று விளம்பி ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் தோன்றி நின்றான் அடிசேர்வோம். |
1.40.10 |
436 |
கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங் கரைபொரு காழிய மூதூர் நற்றமிழ் ஞானசம் பந்தன் வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச் துயர்கெடு தல்எளி தாமே. |
1.40.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணவீசுரர், தேவியார் - வண்டார்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
1.41 திருப்பாம்புரம்
பண் - தக்கராகம்
437 |
சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர் திரிபுர மெரிசெய்த செல்வர் மான்மறி யேந்திய மைந்தர் கண்ணுதல் விண்ணவ ரேத்தும் பாம்புர நன்னக ராரே. |
1.41.1 |
438 |
கொக்கிற கோடு கூவிள மத்தங் கொன்றையொ டெருக்கணி சடையர் அனலது ஆடுமெம் மடிகள் விண்ணவர் விரைமலர் தூவப் பாம்புர நன்னக ராரே. |
1.41.2 |
439 |
துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர் சூறைநல் லரவது சுற்றிப் பித்தராய்த் திரியுமெம் பெருமான் மாமலை யாட்டியுந் தாமும் பாம்புர நன்னக ராரே. |
1.41.3 |
440 |
துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச் சுடர்விடு சோதியெம் பெருமான் நள்ளிருள் நடஞ்செயும் நம்பர் மாடமா ளிகைதன்மே லேறி பாம்புர நன்னக ராரே. |
1.41.4 |
441 |
நதியத னயலே நகுதலை மாலை நாண்மதி சடைமிசை யணிந்து கானிடை நடஞ்செய்த கருத்தர் செய்தவர் ஓத்தொலி ஓவாப் பாம்புர நன்னக ராரே. |
1.41.5 |
442 |
ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர் ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர் மான்மறி யேந்திய மைந்தர் அலைகடல் கடையவன் றெழுந்த பாம்புர நன்னக ராரே. |
1.41.6 |
443 |
மாலினுக் கன்று சக்கர மீந்து மலரவற் கொருமுக மொழித்து அனலது ஆடுமெம் மடிகள் காமனைப் பொடிபட நோக்கிப் பாம்புர நன்னக ராரே. |
1.41.7 |
444 |
விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க மெல்லிய திருவிர லூன்றி அனலது ஆடுமெம் மண்ணல் வந்திழி அரிசிலின் கரைமேற் பாம்புர நன்னக ராரே. |
1.41.8 |
445 |
கடிபடு கமலத் தயனொடு மாலுங் காதலோ டடிமுடி தேடச் தீவணர் எம்முடைச் செல்வர் முறைமுறை யடிபணிந் தேத்தப் பாம்புர நன்னக ராரே. |
1.41.9 |
446 |
குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங் குற்றுவிட் டுடுக்கையர் தாமுங் கையர்தாம் உள்ளவா றறியார் வாரணம் உரிசெய்து போர்த்தார் பாம்புர நன்னக ராரே. |
1.41.10 |
447 |
பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த பாம்புர நன்னக ராரைக் கழுமல முதுபதிக் கவுணி சம்பந்தன் செந்தமிழ் வல்லார் சிவனடி நண்ணுவர் தாமே. |
1.41.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாம்புரேசர்,
பாம்புரநாதர் என்றும் பாடம். தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை,
வண்டார்பூங்குழலி என்றும் பாடம்.
திருச்சிற்றம்பலம்
1.42 திருப்பேணுபெருந்துறை
பண் - தக்கராகம்
448 |
பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை பன்றிவெண் கொம்பொன்று பூண்டு செய்தொழில் பேணியோர் செல்வர் அரிவையோர் பாக மமர்ந்த பேணு பெருந்துறை யாரே. |
1.42.1 |
449 |
மூவரு மாகி இருவரு மாகி முதல்வனு மாய்நின்ற மூர்த்தி பல்கணம் நின்று பணியச் தண்மதில் மூன்று மெரித்த தீதில் பெருந்துறை யாரே. |
1.42.2 |
450 |
செய்பூங் கொன்றை கூவிள மாலை சென்னியுட் சேர்புனல் சேர்த்திக் கூடியோர் பீடுடை வேடர் காய்குலை யிற்கமு கீனப் பில்கு பெருந்துறை யாரே. |
1.42.3 |
451 |
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவு மாகியோ ரைந்து புண்ணியர் வெண்பொடிப் பூசி நன்கெழு சிந்தைய ராகி மல்கு பெருந்துறை யாரே. |
1.42.4 |
452 |
பணிவா யுள்ள நன்கெழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்யத் சுமடர்கள் சோதிப் பரியார் அரிசி லுரிஞ்சு கரைமேல் மல்கு பெருந்துறை யாரே. |
1.42.5 |
453 |
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏவலங் காட்டிய எந்தை வித்தகர் வேத முதல்வர் பசுபதி ஈசனோர் பாகம் பேணு பெருந்துறை யாரே. |
1.42.6 |
454 |
விழையா ருள்ளம் நன்கெழு நாவில் வினைகெட வேதமா றங்கம் பெரியோ ரேத்தும் பெருமான் தண்(*)அரி சில்புடை சூழ்ந்த கூடு பெருந்துறை யாரே. |
1.42.7 |
455 |
பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை மாமுரண் ஆகமுந் தோளும் மூவிலை வேலுடை மூர்த்தி அணவு பெருந்துறை யாரே. |
1.42.8 |
456 |
புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட பொருகடல் வண்ணனும் பூவின் உணர்வரி யான்உமை கேள்வன் முகம்மல ரக்கயல் பாயக் காமர் பெருந்துறை யாரே. |
1.42.9 |
457 |
குண்டுந் தேருங் கூறை களைந்துங் கூப்பிலர் செப்பில ராகி மிண்டு செயாது விரும்பும் தாங்கிய தேவர் தலைவர் மல்கு பெருந்துறை யாரே. |
1.42.10 |
458 |
கடையார் மாடம் நன்கெழு வீதிக் கழுமல வூரன் கலந்து நல்ல பெருந்துறை மேய பரவிய பத்திவை வல்லார் உலகினில் மன்னுவர் தாமே. |
1.42.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவாநந்தநாதர், தேவியார் - மலையரசியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.43 திருக்கற்குடி
பண் - தக்கராகம்
459 |
வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத் |
1.43.1 |
460 |
அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும் |
1.43.2 |
461 |
நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத் |
1.43.3 |
462 |
ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண் |
1.43.4 |
463 |
போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப் |
1.43.5 |
464 |
உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி |
1.43.6 |
465 |
மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார் |
1.43.7 |
466 |
வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை யின்கீழ்த் |
1.43.8 |
467 |
தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை அளந்து |
1.43.9 |
468 |
மூத்துவ ராடையி னாரும் (*)மூசு கருப்பொடி யாரும் |
1.43.10 |
469 |
காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை |
1.43.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முத்தீசர், தேவியார் - அஞ்சனாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.44 திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது.
பண் - தக்கராகம்
470 |
துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றி முடித்துப் வாரிடமும் பலி தேர்வர் லாச்சிரா மத்துறை கின்ற மயல்செய்வ தோயிவர் மாண்பே. |
1.44.1 |
471 |
கலைபுனை மானுரி தோலுடை யாடை கனல்சுட ராலிவர் கண்கள் தம்மடி கள்ளிவ ரென்ன லாச்சிரா மத்துறை கின்ற இடர்செய்வ தோயிவ ரீடே. |
1.44.2 |
472 |
வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண்ணூல் நண்ணுவர் நம்மை நயந்து லாச்சிரா மத்துறை கின்ற சிதைசெய்வ தோவிவர் சீரே. |
1.44.3 |
473 |
கனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக் கனல்தரு தூமதிக் கண்ணி புனிதர் கொலாமிவ ரென்ன லாச்சிரா மத்துறை கின்ற மயல்செய்வ தோவிவர் மாண்பே. |
1.44.4 |
474 |
மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து முதிரவோர் வாய்மூரி பாடி லாச்சிரா மத்துறை கின்ற சதுர்செய்வ தோவிவர் சார்வே. |
1.44.5 |
475 |
நீறுமெய்பூசி நிறைசடை தாழ நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி யைவிரற் கோவண ஆடை லாச்சிரா மத்துறை கின்ற இடர்செய்வ தோவிவ ரீடே. |
1.44.6 |
476 |
பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ டாமைவெண் ணூல்புனை கொன்றை குழகர்கொ லாமிவ ரென்ன லாச்சிரா மத்துறை கின்ற சதிர்செய்வ தோவிவர் சார்வே. |
1.44.7 |
477 |
ஏவலத் தால்விச யற்கருள் செய்து இராவண னையீ டழித்து மூர்த்தியை யன்றி மொழியாள் லாச்சிரா மத்துறை கின்ற சிதைசெய்வ தோவிவர் சேர்வே. |
1.44.8 |
478 |
மேலது நான்முக னெய்திய தில்லை கீழது சேவடி தன்னை எனவிவர் நின்றது மல்லால் லாச்சிரா மத்துறை கின்ற பழிசெய்வ தோவிவர் பண்பே. |
1.44.9 |
479 |
நாணொடு கூடிய சாயின ரேனும் நகுவ ரவரிரு போதும் உரைக ளவைகொள வேண்டா லாச்சிரா மத்துறை கின்ற புனைசெய்வ தோவிவர் பொற்பே. |
1.44.10 |
480 |
அகமலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிரா மத்துறை கின்ற புனிதர்கொ லாமிவ ரென்ன நற்றமிழ் ஞானசம் பந்தன் சாரகி லாவினை தானே. |
1.44.11 |
முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின்
மகளுக்குக் கண்டிருந்து இந்தத் திருப்பதிகம் ஓதியருளினவளவில் தீர்ந்தது.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.45 திருப்பழையனூர்-திரு ஆலங்காடு
பண் - தக்கராகம்
481 |
துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய் |
1.45.1 |
482 |
கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா |
1.45.2 |
483 |
கந்தங் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி |
1.45.3 |
484 |
பால மதிசென்னி படரச்சூடி பழியோராக் |
1.45.4 |
485 |
ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே |
1.45.5 |
486 |
பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே |
1.45.6 |
487 |
நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும் |
1.45.7 |
488 |
கணையும் வரிசிலையும் எரியுங்கூடிக் கவர்ந்துண்ண |
1.45.8 |
489 |
கவிழ மலைதரளக் கடகக்கையால் எடுத்தான்றோள் |
1.45.9 |
490 |
பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா |
1.45.10 |
491 |
போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும் |
1.45.11 |
492 |
சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன் |
1.45.12 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுரர், தேவியார் - வண்டார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.46 திரு அதிகைவீரட்டானம்
பண் - தக்கராகம்
493 |
குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக் |
1.46.1 |
493 |
அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக் |
1.46.2 |
494 |
ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப் |
1.46.3 |
496 |
எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி |
1.46.4 |
497 |
கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில் |
1.46.5 |
498 |
துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி |
1.46.6 |
499 |
பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி |
1.46.7 |
500 |
கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட |
1.46.8 |
501 |
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார் |
1.46.9 |
511 |
அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை |
1.46.10 |
512 |
ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன் |
1.46.11 |
இத்தலம் நடுநாட்டில் கெடிலநதிக்கு வடபாலுள்ளது.
சுவாமிபெயர் - அதிகைநாதர், வீரட்டானேசுவரர்;
தேவியார் - திருவதிகைநாயகி.
திருச்சிற்றம்பலம்
1.47 திருச்சிரபுரம்
பண் - பழந்தக்கராகம்
504 |
பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய் |
1.47.1 |
505 |
கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய் |
1.47.2 |
506 |
நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய் |
1.47.3 |
507 |
கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய் |
1.47.4 |
508 |
புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னைக் |
1.47.5 |
509 |
கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும் |
1.47.6 |
510 |
குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற் |
1.47.7 |
511 |
மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால் |
1.47.8 |
512 |
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது |
1.47.9 |
513 |
புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும் |
1.47.10 |
514 |
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை |
1.47.11 |
சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர்.
திருச்சிற்றம்பலம்
1.48 திருச்சேய்ஞலூர்
பண் - பழந்தக்கராகம்
515 |
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு |
1.48.1 |
516 |
நீறடைந்த மேனியின்கண் நேரிழையா ளொருபால் |
1.48.2 |
517 |
ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து |
1.48.3 |
518 |
வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின் |
1.48.4 |
519 |
பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய் |
1.48.5 |
520 |
காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து |
1.48.6 |
521 |
பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை |
1.48.7 |
522 |
மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன் |
1.48.8 |
523 |
காரடைந்த வண்ணனோடு கனக மனையானும் |
1.48.9 |
524 |
மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி |
1.48.10 |
525 |
சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித் |
1.48.11 |
சோழநாட்டில் சுப்பிரமணியசுவாமியினா லுண்டான தலம்.
சுவாமிபெயர் - சத்தகிரீசுவரர், தேவியார் - சகிதேவிநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.49 திருநள்ளாறு
பண் - பழந்தக்கராகம்
பச்சைத்திருப்பதிகம்
இது சமணர்கள் வாதின்பொருட்டுத் தீயிலிட்டபோது
வேகாதிருந்தது.
526 |
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் |
1.49.1 |
527 |
தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப் |
1.49.2 |
528 |
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர் |
1.49.3 |
529 |
புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே |
1.49.4 |
530 |
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம் |
1.49.5 |
531 |
திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள் |
1.49.6 |
532 |
வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர |
1.49.7 |
533 |
சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால் |
1.49.8 |
534 |
உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி |
1.49.9 |
535 |
மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள் |
1.49.10 |
536 |
தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன் |
1.49.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்,
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.50 திருவலிவலம்
பண் - பழந்தக்கராகம்
537 |
ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய |
1.50.1 |
538 |
இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம் |
1.50.2 |
539 |
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை |
1.50.3 |
540 |
மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து |
1.50.4 |
541 |
துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்றிறமே |
1.50.5 |
542 |
புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும் |
1.50.6 |
543 |
தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன் |
1.50.7 |
544 |
நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை |
1.50.8 |
545 |
ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய |
1.50.9 |
546 |
*பொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப் |
1.50.10 |
547 |
வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப் |
1.50.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மனத்துணைநாதர், தேவியார் - வாளையங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.51 திருச்சோபுரம்
பண் - பழந்தக்கராகம்
548 |
வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி |
1.51.1 |
549 |
விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு |
1.51.2 |
550 |
தீயராய வல்லரக்கர் செந்தழ லுள்ளழுந்தச் |
1.513 |
551 |
பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந் |
1.51.4 |
552 |
நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம் |
1.51.5 |
553 |
கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன் |
1.51.6 |
554 |
குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார் |
1.51.7 |
555 |
விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர் |
1.51.8 |
556 |
விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி விரிதிரைநீர் |
1.51.9 |
557 |
புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேரைத்துப் |
1.51.10 |
558 |
சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச் |
1.51.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோபுரநாதர், தேவியார் - சோபுரநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
1.52 திருநெடுங்களம்
பண் - பழந்தக்கராகம்
559 |
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும் |
1.52.1 |
560 |
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத் |
1.52.2 |
561 |
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத |
1.52.3 |
562 |
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய் |
1.52.4 |
563 |
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர் |
1.52.5 |
564 |
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து |
1.52.6 |
565 |
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால் |
1.52.7 |
566 |
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை |
1.52.8 |
567 |
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ் |
1.52.9 |
568 |
வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந் |
1.52.10 |
569 |
நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச் |
1.52.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நித்தியசுந்தரர், தேவியார் - ஒப்பிலாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.53 திருமுதுகுன்றம்
பண் - பழந்தக்கராகம்
570 |
தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர் |
1.53.1 |
571 |
பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார் |
1.53.2 |
572 |
வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி |
1.53.3 |
573 |
பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர் |
1.53.4 |
574 |
வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச் |
1.53.5 |
575 |
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி |
1.53.5 |
*இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.53.6 |
|
576 |
மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும் |
1.53.8 |
577 |
ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக் |
1.53.9 |
578 |
உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை |
1.53.10 |
579 |
மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை |
1.53.11 |
(*) 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயின.
திருச்சிற்றம்பலம்
1.54 திருஓத்தூர்
பண் - பழந்தக்கராகம்
580 |
பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி |
1.54.1 |
581 |
இடையீர் போகா இளமுலை யாளையோர் |
1.54.2 |
582 |
உள்வேர் போல நொடிமையி னார்திறம் |
1.54.3 |
583 |
தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை |
1.54.4 |
584 |
குழையார் காதீர் கொடுமழு வாட்படை |
1.54.5 |
585 |
மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத் |
1.54.6 |
586 |
தாதார் கொன்றை தயங்கு முடியுடை |
1.54.7 |
587 |
என்றா னிம்மலை யென்ற அரக்கனை |
1.54.8 |
588 |
நன்றா நால்மறை யானொடு மாலுமாய்ச் |
1.54.9 |
589 |
கார மண்கலிங் கத்துவ ராடையர் |
1.54.10 |
590 |
குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர் |
1.54.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதநாதர், தேவியார் - இளமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.55 திருமாற்பேறு
பண் - பழந்தக்கராகம்
591 |
ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை |
1.55.1 |
592 |
தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை |
1.55.2 |
593 |
பையா ரும்மர வங்கொடு வாட்டிய |
1.55.3 |
594 |
சால மாமலர் கொண்டு சரணென்று |
1.55.4 |
595 |
மாறி லாமணி யேயென்று வானவர் |
1.55.5 |
596 |
உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப் |
1.55.6 |
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. |
1.55.7 |
|
597 |
அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை |
1.55.8 |
598 |
இருவர் தேவருந் தேடித் திரிந்தினி |
1.55.9 |
599 |
தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும் |
1.55.10 |
600 |
மன்னி மாலொடு சோமன் பணிசெயும் |
1.55.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.56 திருப்பாற்றுறை
பண் - பழந்தக்கராகம்
601 |
காரார் கொன்றை கலந்த முடியினர் |
1.56.1 |
602 |
நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ் |
1.56.2 |
603 |
விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர் |
1.56.3 |
604 |
பூவுந் திங்கள் புனைந்த முடியினர் |
1.56.4 |
605 |
மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென |
1.56.5 |
606 |
போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி |
1.56.6 |
607 |
வாடல் வெண்டலை சூடினர் மால்விடை |
1.56.7 |
608 |
வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர் |
1.56.8 |
608 |
ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி |
1.56.9 |
610 |
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் |
1.56.10 |
611 |
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய |
1.56.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலநாதர், தேவியார் - மோகாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.57 திருவேற்காடு
பண் - பழந்தக்கராகம்
612 |
ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி |
1.57.1 |
613 |
ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர் |
1.57.2 |
614 |
பூதம் பாடப் புறங்காட் டிடையாடி |
1.57.3 |
615 |
ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன் |
1.57.4 |
616 |
காட்டி னாலும் அயர்த்திடக் காலனை |
1.57.5 |
617 |
தோலி னாலுடை மேவவல் லான்சுடர் |
1.57.6 |
618 |
மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர் |
1.57.8 |
619 |
மூரல் வெண்மதி சூடு முடியுடை |
1.57.8 |
620 |
பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி |
1.57.9 |
621 |
மாறி லாமல ரானொடு மாலவன் |
1.57.10 |
622 |
விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு |
1.57.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேற்காட்டீசுவரர், தேவியார் - வேற்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.58 திருக்கரவீரம்
பண் - பழந்தக்கராகம்
623 |
அரியும் நம்வினை யுள்ளன ஆசற |
1.58.1 |
624 |
தங்கு மோவினை தாழ்சடை மேலவன் |
1.58.2 |
625 |
ஏதம் வந்தடை யாவினி நல்லன |
1.58.3 |
626 |
பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட |
1.58.4 |
627 |
பண்ணி னார்மறை பாடலன் ஆடலன் |
1.58.5 |
628 |
நிழலி னார்மதி சூடிய நீள்சடை |
1.58.6 |
629 |
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன் |
1.58.7 |
630 |
புனலி லங்கையர் கோன்முடி பத்திறச் |
1.58.8 |
631 |
வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த் |
1.58.9 |
632 |
செடிய மண்ணொடு சீவரத் தாரவர் |
1.58.10 |
633 |
வீடி லான்விளங் குங்கர வீரத்தெம் |
1.58.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கரவீரேசுவரர், தேவியார் - பிரத்தியட்சமின்னாளம்மை.
திருச்சிற்றம்பலம்
1.59 திருத்தூங்கானைமாடம்
பண் - பழந்தக்கராகம்
634 |
ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம் அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங் கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.1 |
635 |
பிணிநீர சாதல் பிறத்தலிவை பிரியப் பிரியாத பேரின்பத்தோ அறிமின் குறைவில்லை ஆனேறுடை மலைமகளுந் தானும் மகிழ்ந்துவாழுந் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.2 |
636 |
சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப் புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.3 |
637 |
ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம் மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர் முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.4 |
638 |
மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை மரணத்தொ டொத்தழியு மாறாதலால் மிக்கொன்றும் வேண்டா விமலனிடம் லோவாது நாளும் அடிபரவல்செய் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.5 |
639 |
பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா படர்நோக் கின்கண் பவளந்நிற நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன் புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.6 |
640 |
இறையூண் துகளோ டிடுக்கணெய்தி யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் நீள்கழ லேநாளும் நினைமின்சென்னிப் பிணையும் பெருமான் பிரியாதநீர்த் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.7 |
641 |
பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம் இறையே பிரியா தெழுந்துபோதுங் காதலியுந் தானுங் கருதிவாழுந் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.8 |
642 |
நோயும் பிணியும் அருந்துயரமும் நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம் மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும் தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.9 |
643 |
பகடூர் பசிநலிய நோய்வருதலாற் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம் மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன திருந்திழை யுந்தானும் பொருந்திவாழுந் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.10 |
644 |
மண்ணார் முழவதிரும் மாடவீதி வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான் கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய் விதியது வேயாகும் வினைமாயுமே. |
1.59.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுடர்க்கொழுந்தீசர், தேவியார் - கடந்தைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.60 திருத்தோணிபுரம்
பண் - பழந்தக்கராகம்
645 |
வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும் |
1.60.1 |
646 |
எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை |
1.60.2 |
647 |
பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக் |
1.60.3 |
648 |
காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற் |
1.60.4 |
649 |
பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த |
1.60.5 |
650 |
சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச |
1.60.6 |
651 |
முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை |
1.60.7 |
652 |
பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி |
1.60.8 |
653 |
நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன் |
1.60.9 |
654 |
சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் |
1.60.10 |
655 |
போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங் |
1.60.11 |
திருச்சிற்றம்பலம்
1.61 திருச்செங்காட்டங்குடி
பண் - பழந்தக்கராகம்
656 |
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும் |
1.61.1 |
657 |
வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப |
1.61.2 |
658 |
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான் |
1.61.3 |
659 |
தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண் |
1.61.4 |
660 |
பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி |
1.61.5 |
661 |
நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான் |
1.61.6 |
662 |
மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம் |
1.61.7 |
663 |
தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த |
1.61.8 |
664 |
ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா |
1.61.9 |
665 |
செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும் |
1.61.10 |
666 |
கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின் |
1.61.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கணபதீசுவரர், தேவியார் - திருக்குழல்மாதம்மை.
திருச்சிற்றம்பலம்
1.62 திருக்கோளிலி
பண் - பழந்தக்கராகம்
667 |
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே |
1.62.1 |
668 |
ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த |
1.62.2 |
669 |
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண் |
1.62.3 |
670 |
வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ் |
1.62.4 |
671 |
வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால் |
1.62.5 |
672 |
தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை |
1.62.6 |
673 |
கன்னவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான் |
1.62.7 |
674 |
அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்பச் |
1.62.8 |
675 |
நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத் |
1.62.9 |
676 |
தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல் |
1.62.10 |
677 |
நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங் |
1.62.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோளிலியப்பர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
1.63 திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து
பண் - தக்கேசி
678 |
எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா |
1.63.1 |
679 |
பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே |
1.63.2 |
680 |
நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே |
1.63.3 |
681 |
சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன் |
1.63.4 |
682 |
தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன் |
1.63.5 |
683 |
கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே |
1.63.6 |
684 |
முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே |
1.63.7 |
685 |
எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக் |
1.63.8 |
686 |
துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங் |
1.63.9 |
687 |
நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல |
1.63.10 |
688 |
கட்டார்துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய |
1.63.11 |
689 |
கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க்கவுணி |
1.63.12 |
திருச்சிற்றம்பலம்
1.64 திருப்பூவணம்
பண் - தக்கேசி
690 |
அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல் |
1.64.1 |
691 |
மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை |
1.64.2 |
692 |
போரார்மதமா உரிவைபோர்த்துப் பொடியணிமேனியனாய்க் |
1.64.3 |
693 |
கடியாரலங்கல் கொன்றைசூடிக் காதிலோர்வார்குழையன் |
1.64.4 |
694 |
கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதிற்கூட்டழித்த |
1.64.5 |
695 |
நன்றுதீதென் றொன்றிலாத நான்மறையோன்கழலே |
1.64.6 |
696 |
பைவாயரவம் அரையிற்சாத்திப் பாரிடம்போற்றிசைப்ப |
1.64.7 |
697 |
மாடவீதி மன்னிலங்கை மன்னனைமாண்பழித்துக் |
1.64.8 |
698 |
பொய்யாவேத நாவினானும் பூமகள்காதலனுங் |
1.64.9 |
699 |
அலையார்புனலை நீத்தவருந் தேரருமன்புசெய்யா |
1.64.10 |
700 |
திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப்பூவணத்துப் |
1.64.11 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர், தேவியார் - மின்னாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.65 காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்
பண் - தக்கேசி
701 |
அடையார்தம் புரங்கள்மூன்றும் ஆரழலில்லழுந்த |
1.65.1 |
702 |
எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரானிமையோர் |
1.65.2 |
703 |
மங்கையங்கோர் பாகமாக வாள்நிலவார்சடைமேல் |
1.65.3 |
704 |
தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்தியமார்பகலம் |
1.65.4 |
705 |
மைசேர்கண்டர் அண்டவாணர் வானவருந்துதிப்ப |
1.65.5 |
706 |
குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக் |
1.65.6 |
707 |
வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடிவிண்ணோர் |
1.65.7 |
708 |
தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்கஅவன் |
1.65.8 |
709 |
அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால் |
1.65.9 |
710 |
உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார் |
1.65.10 |
711 |
பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம் |
1.65.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பல்லவனேசர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.66 திருச்சண்பைநகர்
பண் - தக்கேசி
712 |
பங்மேறு மதிசேர்சடையார் விடையார்பலவேதம் |
1.66.1 |
713 |
சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர்சுடர்க்கமலப் |
1.66.2 |
714 |
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய்தவனுடைய |
1.66.3 |
715 |
மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சதுவுண்ட |
1.66.4 |
716 |
கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம்அருள்செய்த |
1.66.5 |
717 |
மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்துமெய்ம்மாலான் |
1.66.6 |
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.66.7 |
|
718 |
இருளைப்புரையும் நிறத்திலரக்கன்ன்றனையீடழிவித்து |
1.66.8 |
719 |
மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசைமேலயனும் |
1.66.9 |
720 |
போதியாரும் பிண்டியாரும் புகழலசொன்னாலும் |
1.66.10 |
721 |
வந்தியோடு பூசையல்லாப் போழ்தில்மறைபேசிச் |
1.66.11 |
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை -இரண்டாம் பகுதி
1.67 திருப்பழனம்
பண் - தக்கேசி
722 |
வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறிப் |
1.67.1 |
723 |
கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார்காலனைப் |
1.67.2 |
724 |
பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய் |
1.67.3 |
725 |
உரம்மன்னுயர்கோட் டுலறுகூகை யலறுமயானத்தில் |
1.67.4 |
726 |
குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடையண்ணல் |
1.67.5 |
727 |
வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா |
1.67.6 |
728 |
பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார்திருமேனி |
1.67.7 |
729 |
மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறாயெடுத்தான்றோள் |
1.67.8 |
730 |
கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன்சடையார்விண் |
1.67.9 |
731 |
கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக்கஞ்சியை |
1.67.10 |
732 |
வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந்தன்னுள் |
1.67.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.68 திருக்கயிலாயம்
பண் - தக்கேசி
733 |
பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில் |
1.68.1 |
734 |
புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கை |
1.68.2 |
735 |
மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல் |
1.68.3 |
736 |
முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர்மதனன்றன் |
1.68.4 |
737 |
ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல்சேர்வார் |
1.68.5 |
738 |
தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப் |
1.68.6 |
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.68.7 |
|
734 |
தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியால் |
1.68.8 |
740 |
ஊணாப்பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம் |
1.68.9 |
741 |
விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர் |
1.68.10 |
742 |
போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன் |
1.68.11 |
சுவாமிபெயர் - கயிலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.69 திரு அண்ணாமலை
பண் - தக்கேசி
743 |
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள் |
1.69.1 |
744 |
மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார் |
1.69.2 |
745 |
ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல் |
1.69.3 |
746 |
இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார் |
1.69.4 |
747 |
உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார் |
1.69.5 |
748 |
எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார் |
1.69.6 |
749 |
வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு |
1.69.7 |
750 |
மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள் |
1.69.8 |
751 |
தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை |
1.69.9 |
752 |
தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும் |
1.69.10 |
753 |
அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை |
1.69.11 |
திருச்சிற்றம்பலம்
1.70 திரு ஈங்கோய்மலை
பண் - தக்கேசி
754 |
வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித் |
1.70.1 |
755 |
சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக் |
1.70.2 |
756 |
கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார் |
1.70.3 |
757 |
மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங் |
1.70.4 |
758 |
நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார் |
1.70.5 |
759 |
நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும் |
1.70.6 |
760 |
வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை |
1.70.7 |
761 |
பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய |
1.70.8 |
762 |
வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும் |
1.70.9 |
763 |
பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும் |
1.70.10 |
764 |
விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள் |
1.70.11 |
திருச்சிற்றம்பலம்
1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம்
பண் - தக்கேசி
765 |
765 |
1.71.1 |
766 |
பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே |
1.71.2 |
767 |
முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல் |
1.71.3 |
768 |
பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி |
1.71.4 |
769 |
நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர் |
1.71.5 |
770 |
நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை |
1.71.6 |
771 |
குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந் |
1.71.7 |
772 |
கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை |
1.71.8 |
773 |
நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய் |
1.71.9 |
774 |
நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார் |
1.71.10 |
775 |
குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை |
1.71.11 |
திருச்சிற்றம்பலம்
1.72 திருக்குடந்தைக்காரோணம்
பண் - தக்கேசி
776 |
வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை |
1.72.1 |
777 |
முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும் |
1.72.2 |
778 |
மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங் |
1.72.3 |
779 |
போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ்வழகாருந் |
1.72.4 |
780 |
பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந் |
1.72.5 |
781 |
மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னேஅனல்வாளி |
1.72.6 |
782 |
ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை |
1.72.7 |
783 |
வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும் |
1.72.8 |
784 |
கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய் |
1.72.9 |
785 |
நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள் |
1.72.10 |
786 |
கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத் |
1.72.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோமநாதர், தேவியார் - தேனார்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.73 திருக்கானூர்
பண் - தக்கேசி
787 |
வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுனங்கொன்றைத் |
1.73.1 |
788 |
நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடைதன்மேலோர் |
1.73.2 |
789 |
சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை |
1.73.3 |
790 |
விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலையதுசூடித் |
1.73.4 |
791 |
தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி |
1.73.5 |
792 |
முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்குமார்பராய் |
1.73.6 |
793 |
மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே |
1.73.7 |
794 |
தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல |
1.73.8 |
795 |
அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான் |
1.73.9 |
796 |
ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலைபூண் |
1.73.10 |
797 |
கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர்மேயானைப் |
1.73.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்மேனிநாயகர், தேவியார் - சிவயோகநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.74 திருப்புறவம்
பண் - தக்கேசி
798 |
நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால் |
1.74.1 |
799 |
உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல்படநாகம் |
1.74.2 |
800 |
பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக் |
1.74.3 |
801 |
நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங் |
1.74.4 |
802 |
செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந் |
1.74.5 |
803 |
பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய் |
1.74.6 |
804 |
உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர் |
1.74.7 |
805 |
விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன் |
1.74.8 |
806 |
நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப் |
1.74.9 |
807 |
ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர் |
1.74.10 |
808 |
பொன்னார்மாடம் நீடுஞ்செல்வப் புறவம்பதியாக |
1.74.11 |
திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர்.
திருச்சிற்றம்பலம்
1.75 திருவெங்குரு
பண் - குறிஞ்சி
809 |
காலைநன் மாமலர் கொண்டடி பரவிக் கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன் உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான் மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. |
1.75.1 |
810 |
பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற் பிறையொடும் அரவினை யணிந் தழகாகப் பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. |
1.75.2 |
811 |
ஓரியல் பில்லா உருவம தாகி ஒண்டிறல் வேடன துருவது கொண்டு கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான் நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. |
1.75.3 |
812 |
வண்டணை கொன்றை வன்னியு மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப் பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. |
1.75.4 |
813 |
சடையினர் மேனி நீறது பூசித் தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக் கண்டவர் மனமவை கவர்ந் தழகாகப் உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. |
1.75.5 |
814 |
கரைபொரு கடலில் திரையது மோதக் கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும் புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. |
1.75.6 |
815 |
வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை மறுகிட வருமத களிற்றினை மயங்க கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில் நலிந்திட லுற்று வந்தவக் கருப்பு வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. |
1.75.7 |
816 |
பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப் பலதலை முடியொடு தோளவை நெரிய ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. |
1.75.8 |
817 |
ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச் செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண் கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. |
1.75.9 |
818 |
பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரு மறவுரை விட்டழ காக எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. |
1.75.10 |
819 |
விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும் பாடியு மாடியும் பயில வல்லார்கள் வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே. |
1.75.11 |
இதுவுஞ் சீகாழிக்குப்பெயர்.
திருச்சிற்றம்பலம்
1.76 திரு இலம்பையங்கோட்டூர்
பண் - குறிஞ்சி
820 |
மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம் நீறணிந் தேறுகந் தேறிய நிமலன் கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. |
1.76.1 |
821 |
திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை நீறணிந் தேறுகந் தேறிய நிமலன் கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. |
1.76.2 |
822 |
பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம் பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங் கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள் நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோ ங்கும் இருக்கையாப் பேணியென் எழில்கொள் வதியல்பே. |
1.76.3 |
823 |
உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன் ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல் வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன் கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. |
1.76.4 |
824 |
தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த் தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில் வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன் கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. |
1.76.5 |
825 |
மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர் தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன் பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. |
1.76.6 |
826 |
நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான் நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும் ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன் பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. |
1.76.7 |
827 |
வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில் ஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல் வாரண முழிதரும் மல்லலங் கானல் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. |
1.76.8 |
828 |
கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன் கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன் மாசுண முழிதரு மணியணி மாலை இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. |
1.76.9 |
829 |
உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள் பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான் களிமுக வண்டொடு தேனின முரலும் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. |
1.76.10 |
830 |
கந்தனை மலிகனை கடலொலி யோதங் கானலங் கழிவளர் கழுமல மென்னும் நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன் இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய் வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே. |
1.76.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சந்திரசேகரர், தேவியார் - கோடேந்துமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.77 திருஅச்சிறுபாக்கம்
பண் - குறிஞ்சி
831 |
பொன்றிரண் டன்ன புரிசடை புரள பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக் குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர் மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. |
1.77.1 |
832 |
தேனினு மினியர் பாலன நீற்றர் தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார் உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார் வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. |
1.77.2 |
833 |
காரிரு ளுருவ மால்வரை புரையக் களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி நீறணிந் தேறுகந் தேறிய நிமலர் பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. |
1.77.3 |
834 |
மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும் மலைமக ளவளொடு மருவின ரெனவும் சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார் தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. |
1.77.4 |
835 |
விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும் விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும் பலபுக ழல்லது பழியில ரெனவும் ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. |
1.77.5 |
836 |
நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித் சுடலையி லாடுவர் தோலுடை யாகக் கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. |
1.77.6 |
837 |
ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக் குளிரிள மதியமுங் கூவிள மலரும் மகிழிள வன்னியும் இவைநலம் பகர அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. |
1.77.7 |
838 |
கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர் கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும் பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப் பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வித் அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே. |
1.77.8 |
839 |
நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும் நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலைக் எய்தலா காததோர் இயல்பினை யுடையார் தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. |
1.77.9 |
840 |
வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினை யாளர் உள்கலா காததோர் இயல்பினை யுடையார் விமலவே டத்தொடு கமலமா மதிபோல் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. |
1.77.10 |
841 |
மைச்செறி குவளை தவளைவாய் நிறைய மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப் பதியவ ரதிபதி கவுணியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண் அன்புடை யடியவர் அருவினை யிலரே. |
1.77.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாக்கபுரேசர், தேவியார் - சுந்தரமாதம்மை.
திருச்சிற்றம்பலம்
1.78 திரு இடைச்சுரம்
பண் - குறிஞ்சி
842 |
வரிவள ரவிரொளி யரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக் கனலெரி யாடுவர் காடரங் காக வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. |
1.78.1 |
843 |
ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர் அழகினை யருளுவர் குழகல தறியார் நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார் செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. |
1.78.2 |
844 |
கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங் காதலர் தீதிலர் கனல்மழு வாளர் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. |
1.78.3 |
845 |
கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார் காதலர் தீதிலர் கனல்மழு வாளர் வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர் வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. |
1.78.4 |
844 |
கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக் கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர் செழும்புன லனையன செங்குலை வாழை இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. |
1.78.5 |
845 |
தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர் சுடலையி னாடுவர் தோலுடை யாகப் பேயுட னாடுவர் பெரியவர் பெருமான் குரவமும் மரவமும் மன்னிய பாங்கர் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. |
1.78.6 |
846 |
கழல்மல்கு காலினர் வேலினர் நூலர் கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர் ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர் மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. |
1.78.7 |
847 |
தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார் திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி வேறுமோர் சரிதையர் வேடமு முடையர் தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. |
1.78.8 |
850 |
பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர் பலபுக ழல்லது பழியிலர் தாமுந் தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர் மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. |
1.78.9 |
851 |
பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா அன்புடை யடியவர்க் கணியரு மாவர் கயலினம் வயலிள வாளைகள் இரிய இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. |
1.78.10 |
852 |
மடைச்சுர மறிவன வாளையுங் கயலும் மருவிய வயல்தனில் வருபுனற் காழிச் சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன் புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே. |
1.78.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இடைச்சுரநாதர், தேவியார் - இமயமடக்கொடியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.79 திருக்கழுமலம்
பண் - குறிஞ்சி
853 |
அயிலுறு படையினர் விடையினர் முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர் மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர் பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. |
1.79.1 |
854 |
கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர் கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர் படர்சடை யடிகளார் பதியத னயலே மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. |
1.792 |
855 |
எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம் எரியிடை மூன்றினர் நான்மறை யாளர் வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர் பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. |
1.79.3 |
856 |
எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர் ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித் தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. |
1.79.4 |
857 |
ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர் படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம் நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. |
1.79.5 |
858 |
முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப் பேரரு ளாளனார் பேணிய கோயில் சாந்தமு மேந்திய கையின ராகிக் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. |
1.79.6 |
859 |
கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார் குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின் நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம் மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. |
1.79.7 |
860 |
புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன் பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோ ள் பரிவொடு மினிதுறை கோயில தாகும் வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. |
1.79.8 |
861 |
விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும் வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம் பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில் மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. |
1.79.9 |
862 |
ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும் அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர் மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச் தையலா ரிடுபலி வையகத் தேற்றுக் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. |
1.79.10 |
863 |
கலிகெழு பாரிடை யூரென வுளதாங் கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல் வருங்கலை ஞானசம் பந்தன தமிழின் உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல் விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே. |
1.79.11 |
திருச்சிற்றம்பலம்
1.80 கோயில்
பண் - குறிஞ்சி
864 |
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே |
1.80.1 |
865 |
பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ் |
1.80.2 |
866 |
மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக் |
1.80.3 |
867 |
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப் |
1.80.4 |
868 |
செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச் |
1.80.5 |
869 |
வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந் |
1.80.6 |
870 |
அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம் |
1.80.7 |
871 |
கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச் |
1.80.8 |
872 |
கோணா கணையானுங் குளிர்தா மரையானுங் |
1.80.9 |
873 |
பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும் |
1.80.10 |
874 |
ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன் |
1.80.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர்,
தேவியார் - சிவகாமியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.81 சீர்காழி
பண் - குறிஞ்சி
875 |
நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ் |
1.81.1 |
876 |
துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந் |
1.81.2 |
877 |
ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச் |
1.81.3 |
(*) இப்பதிகத்தில் 4,5,6,7-ம்செய்யுட்கள் மறைந்துபோயின. |
1.81.4-7 |
|
878 |
இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும் |
1.81.8 |
879 |
மாலும் பிரமனும் அறியா மாட்சியான் |
1.81.9 |
880 |
தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள் |
1.81.10 |
881 |
வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த |
1.81.11 |
திருச்சிற்றம்பலம்
1.82 திருவீழிமிழலை
பண் - குறிஞ்சி
882 |
இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில் |
1.82.1 |
883 |
வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர |
1.82.2 |
884 |
பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு |
1.82.3 |
885 |
இரவன் பகலோனும் எச்சத் திமையோரை |
1.82.4 |
886 |
கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப் |
1.82.5 |
887 |
மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி |
1.82.6 |
888 |
மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான் |
1.82.7 |
889 |
எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக் |
1.82.8 |
890 |
கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாது |
1.82.9 |
891 |
சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும் |
1.82.10 |
892 |
மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள் |
1.82.11 |
திருச்சிற்றம்பலம்
1.83 திரு அம்பர்மாகாளம்
பண் - குறிஞ்சி
893 |
அடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து |
1.83.1 |
894 |
தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி |
1.83.2 |
895 |
திரையார் புனலோடு செல்வ மதிசூடி |
1.83.3 |
896 |
கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு |
1.83.4 |
897 |
அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய் |
1.83.5 |
898 |
பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி |
1.83.6 |
899 |
மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி |
1.83.7 |
900 |
கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி |
1.83.8 |
901 |
சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட |
1.83.9 |
902 |
மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார் |
1.83.10 |
903 |
வெருநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள் |
1.83.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளகண்டேசுவரர், தேவியார் - பட்சநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.84 திருக்கடனாகைக்காரோணம்
பண் - குறிஞ்சி
904 |
புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய |
1.84.1 |
905 |
பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி |
1.84.2 |
906 |
பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும் |
1.84.3 |
907 |
மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல் |
1.84.4 |
908 |
ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச் |
1.84.5 |
909 |
ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு |
1.84.6 |
910 |
அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு |
1.84.7 |
911 |
வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோ ள் |
1.84.8 |
912 |
திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப் |
1.84.9 |
913 |
நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற |
1.84.10 |
914 |
கரையார் கடல்நாகைக் காரோ ணம்மேய |
1.84.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர், தேவியார் - நீலாயதாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.85 திருநல்லம்
பண் - குறிஞ்சி
915 |
கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென் |
1.85.1 |
916 |
தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத் |
1.85.2 |
917 |
அந்தி மதியோடும் அரவச் சடைதாழ |
1.85.3 |
918 |
குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ |
1.85.4 |
919 |
மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு |
1.85.5 |
920 |
வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும் |
1.85.6 |
921 |
அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக் |
1.85.7 |
922 |
பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு |
1.85.8 |
923 |
நாகத் தணையானும் நளிர்மா மலரானும் |
1.85.9 |
924 |
குறியில் சமணோடு குண்டர் வண்தேரர் |
1.85.10 |
925 |
நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய |
1.85.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உமாமகேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.86 திருநல்லூர்
பண் - குறிஞ்சி
926 |
கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி |
1.86.1 |
927 |
ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும் |
1.86.2 |
928 |
சூடும் இளந்திங்கள் சுடர் பொற்சடைதாழ |
1.86.3 |
929 |
நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை |
1.86.4 |
930 |
ஆகத் துமைகேள்வன் அரவச் சடைதாழ |
1.86.5 |
931 |
கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச |
1.86.6 |
932 |
எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும் |
1.86.7 |
933 |
காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக்கோன் |
1.86.8 |
934 |
வண்ண மலரானும் வையம் அளந்தானும் |
1.86.9 |
935 |
பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர் |
1.86.10 |
936 |
தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன் |
1.86.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர், தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.87 திருவடுகூர்
பண் - குறிஞ்சி
937 |
சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர் |
1.87.1 |
938 |
பாலு நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி |
1.87.2 |
939 |
சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல் |
1.87.3 |
940 |
துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம் |
1.87.4 |
941 |
துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல் |
1.87.5 |
942 |
தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக் |
1.87.6 |
943 |
நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும் |
1.87.7 |
944 |
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார் |
1.87.8 |
945 |
சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு |
1.87.9 |
946 |
திருமா லடிவீழத் திசைநான் முகனாய |
1.87.10 |
947 |
படிநோன் பவையாவர் பழியில் புகழான |
1.87.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வடுகேசுவரர், தேவியார் - வடுவகிர்க்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.88 திரு ஆப்பனூர்
பண் - குறிஞ்சி
948 |
முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன் |
1.88.1 |
949 |
குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர் |
1.88.2 |
950 |
முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன் |
1.88.3 |
951 |
பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில் |
1.88.4 |
952 |
தகர மணியருவித் தடமால்வரை சிலையா |
1.88.5 |
953 |
ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக் |
1.88.6 |
954 |
இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக் |
1.88.7 |
955 |
கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான் |
1.88.8 |
956 |
கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும் |
1.88.9 |
957 |
செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள் |
1.88.10 |
958 |
அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய |
1.88.11 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆப்பனூரீசுவரர், தேவியார் - அம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.89 திரு எருக்கத்தம்புலியூர்
பண் - குறிஞ்சி
959 |
படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை |
1.89.1 |
960 |
இலையார் தருசூலப் படையெம் பெருமானாய் |
1.89.2 |
961 |
விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ |
1.89.3 |
962 |
அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை |
1.89.4 |
963 |
வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச் |
1.89.5 |
964 |
நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப் |
1.89.6 |
(*) இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.89.7 |
|
965 |
ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத் |
1.89.8 |
966 |
மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி |
1.89.9 |
967 |
புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச் |
1.89.10 |
968 |
ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச் |
1.89.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுரர், தேவியார் - நீலமலர்க்கண்ணம்மை.
திருச்சிற்றம்பலம்
1.90 திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
969 |
அரனை உள்குவீர், பிரம னூருளெம் |
1.90.1 |
970 |
காண உள்குவீர், வேணு நற்புரத் |
1.90.2 |
971 |
நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல் |
1.90.3 |
972 |
அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன் |
1.90.4 |
973 |
வாணி லாச்சடைத், தோணி வண்புரத் |
1.90.5 |
974 |
பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும் |
1.90.6 |
975 |
கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம் |
1.90.6 |
976 |
நறவ மார்பொழிற், புறவம் நற்பதி |
1.90.8 |
977 |
தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன் |
1.90.9 |
978 |
அயனும் மாலுமாய், முயலுங் காழியான் |
1.90.10 |
979 |
தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன் |
1.90.11 |
980 |
தொழும னத்தவர், கழும லத்துறை |
1.90.12 |
பிரம்மபுரமென்பது சீகாழி.
திருச்சிற்றம்பலம்
1.91 திருஆரூர் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
981 |
சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப் |
1.91.1 |
982 |
பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை |
1.91.2 |
983 |
துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர் |
1.91.3 |
984 |
உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக் |
1.91.4 |
985 |
பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக் |
1.915 |
986 |
பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர் |
1.91.6 |
987 |
வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர் |
1.91.7 |
988 |
அரக்கன் ஆண்மையை, நெருக்கி னானாரூர் |
1.91.8 |
989 |
துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை |
1.91.9 |
990 |
கடுக்கொள் சீவரை, அடக்கி னானாரூர் |
1.91.10 |
991 |
சீரூர் சம்பந்தன், ஆரூரைச் சொன்ன |
1.91.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
992 |
வாசி தீரவே, காசு நல்குவீர் |
1.92.1 |
993 |
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர் |
1.92.2 |
994 |
செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர் |
1.92.3 |
995 |
நீறு பூசினீர், ஏற தேறினீர் |
1.92.4 |
996 |
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர் |
1.92.5 |
997 |
பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர் |
1.92.6 |
998 |
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர் |
1.92.7 |
999 |
அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர் |
1.92.8 |
1000 |
அயனும் மாலுமாய், முயலும் முடியினீர் |
1.92.9 |
1001 |
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார் |
1.92.10 |
1002 |
காழி மாநகர், வாழி சம்பந்தன் |
1.92.11 |
இது படிக்காசு சுவாமியருளியபோது வட்டந்தீர ஓதியது.
திருச்சிற்றம்பலம்
1.93 திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
1003 |
நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை |
1.93.1 |
1004 |
அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர் |
1.93.2 |
1005 |
ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று |
1.93.3 |
1006 |
ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர் |
1.93.4 |
1007 |
மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர் |
1.93.5 |
1008 |
மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார் |
1.93.6 |
1009 |
விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார் |
1.93.7 |
1010 |
பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும் |
1.93.8 |
1011 |
இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை |
1.93.9 |
1012 |
தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான் |
1.93.10 |
1013 |
நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன் |
1.93.11 |
திருச்சிற்றம்பலம்
1.94 திருஆலவாய் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
1014 |
நீல மாமிடற், றால வாயிலான் |
1.94.1 |
1015 |
ஞால மேழுமாம், ஆல வாயிலார் |
1.94.2 |
1015 |
ஆல நீழலார், ஆல வாயிலார் |
1.94.3 |
1017 |
அந்த மில்புகழ், எந்தை யாலவாய் |
1.94.4 |
1018 |
ஆட லேற்றினான், கூட லாலவாய் |
1.94.5 |
1019 |
அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை |
1.94.6 |
1020 |
அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல் |
1.94.7 |
1021 |
அரக்க னார்வலி, நெருக்க னாலவாய் |
1.94.8 |
1022 |
அருவன் ஆலவாய், மருவி னான்றனை |
1.94.9 |
1023 |
ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த் |
1.94.10 |
1024 |
அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன் |
1.94.11 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி, தேவியார் - மீனாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.95 திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
1025 |
தோடொர் காதினன், பாடு மறையினன் |
1.95.1 |
1026 |
கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர் |
1.95.2 |
1027 |
எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரை |
1.95.3 |
1028 |
விரியார் சடைமேனி, எரியார் மருதரைத் |
1.95.4 |
1029 |
பந்த விடையேறும், எந்தை மருதரைச் |
1.95.5 |
1030 |
கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத் |
1.95.6 |
1031 |
பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை |
1.95.7 |
1032 |
எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத் |
1.95.8 |
1033 |
இருவர்க் கெரியாய, உருவ மருதரைப் |
1.95.9 |
1034 |
நின்றுண் சமண்தேரர், என்று மருதரை |
1.95.10 |
1035 |
கருது சம்பந்தன், மருத ரடிபாடிப் |
1.95.11 |
திருச்சிற்றம்பலம்
1.96 திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
1036 |
மன்னி யூரிறை, சென்னி யார்பிறை |
1.96.1 |
1037 |
பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க் |
1.96.2 |
1038 |
நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச் |
1.96.3 |
1039 |
பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச் |
1.96.4 |
1040 |
நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர் |
1.96.5 |
1041 |
இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர் |
1.96.6 |
1042 |
அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர் |
1.96.7 |
1043 |
தூர்த்த னைச்செற்ற, தீர்த்தன் அன்னியூர் |
1.96.8 |
1044 |
இருவர் நாடிய, அரவன் அன்னியூர் |
1.96.9 |
1045 |
குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த் |
1.96.10 |
1046 |
பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால் |
1.96.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.97 திருப்புறவம்
பண் - குறிஞ்சி
1047 |
எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த |
1.97.1 |
1048 |
மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற |
1.97.2 |
1049 |
வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே |
1.97.3 |
1050 |
துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து |
1.97.4 |
1051 |
தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங் |
1.97.5 |
1052 |
கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம் |
1.97.6 |
1053 |
எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக் |
1.97.7 |
1054 |
பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத் |
1.97.8 |
1055 |
மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும் |
1.97.9 |
1056 |
வையகம்நீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான் |
1.97.10 |
1057 |
பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து |
1.97.11 |
திருச்சிற்றம்பலம்
1.98 திருச்சிராப்பள்ளி
பண் - குறிஞ்சி
1058 |
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே |
1.98.1 |
1059 |
கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான் |
1.98.2 |
1060 |
மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல் |
1.98.3 |
1061 |
துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச் |
1.98.4 |
1062 |
கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ் |
1.98.5 |
1063 |
வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது |
1.98.6 |
1064 |
வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும் |
1.98.7 |
1065 |
மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன் |
1.98.8 |
1066 |
அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக் |
1.98.9 |
1067 |
நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை |
1.98.10 |
1068 |
தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த |
1.98.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
1.99 திருக்குற்றாலம்
பண் - குறிஞ்சி
1069 |
வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக் |
1.99.1 |
1070 |
பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக் |
1.99.2 |
1071 |
செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக் |
1.99.3 |
1072 |
பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்றேன் |
1.99.4 |
1073 |
மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி |
1.99.5 |
1074 |
மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக் |
1.99.6 |
1075 |
நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக் |
1.99.7 |
1076 |
போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழக் |
1.99.8 |
1077 |
அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று |
1.99.9 |
1078 |
பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக் |
1.99.10 |
1079 |
மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன் |
1.99.11 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குறும்பலாவீசுவரர், தேவியார் - குழல்வாய்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.100 திருப்பரங்குன்றம்
பண் - குறிஞ்சி
1080 |
நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றைச் |
1.100.1 |
1081 |
அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து |
1.100.2 |
1082 |
நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றைச் |
1.100.3 |
1083 |
வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக் |
1.100.4 |
1084 |
பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத் |
1.100.5 |
1085 |
கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத் |
1.100.6 |
1086 |
அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால் |
1.100.7 |
1087 |
மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள் |
1.100.8 |
1088 |
முந்தியிவ்வையந் தாவியமாலும் மொய்யொளி |
1.100.9 |
1089 |
குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து |
1.100.10 |
1090 |
தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன் |
1.100.11 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பரங்கிரிநாதர், தேவியார் - ஆவுடைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.101 திருக்கண்ணார்கோயில்
பண் - குறிஞ்சி
1091 |
தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப் |
1.101.1 |
1092 |
கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும் |
1.101.2 |
1093 |
பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின் |
1.101.3 |
1094 |
தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம் |
1.101.4 |
1095 |
மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச் |
1.101.5 |
1096 |
விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக |
1.101.6 |
1097 |
முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம் |
1.101.7 |
1098 |
பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால் |
1.101.8 |
1099 |
செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும் |
1.101.9 |
1100 |
தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ் |
1.101.10 |
1101 |
காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த |
1.101.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கண்ணாயிரேசுவரர், தேவியார் - முருகுவளர்கோதையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.102 காழி
பண் - குறிஞ்சி
1102 |
உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங் |
1.102.1 |
1103 |
மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக் |
1.102.2 |
1104 |
இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக் |
1.102.3 |
1105 |
எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்துக் |
1.102.4 |
1106 |
மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருடக் |
1.102.5 |
1107 |
குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு |
1.102.6 |
* இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.102.7 |
|
1108 |
உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு |
1.102.8 |
1109 |
ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக் |
1.102.9 |
1110 |
மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங் |
1.102.10 |
1111 |
வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக் |
1.102.11 |
திருச்சிற்றம்பலம்
1.103 திருக்கழுக்குன்றம்
பண் - குறிஞ்சி
1112 |
தோடுடையானொரு காதில்தூய குழைதாழ |
1.103.1 |
1113 |
கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை |
1.103.2 |
1114 |
தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை |
1.103.3 |
1115 |
துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை |
1.103.4 |
1116 |
பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற |
1.103.5 |
1117 |
வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை |
1.103.6 |
* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.103.7 |
|
1118 |
ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின் |
1.103.8 |
1119 |
இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந் |
1.103.9 |
1120 |
தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே |
1.103.10 |
1121 |
கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை |
1.103.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதகிரீசுவரர், தேவியார் - பெண்ணினல்லாளம்மை.
திருச்சிற்றம்பலம்
1.104 திருப்புகலி
பண் - வியாழக்குறிஞ்சி
1122 |
ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை |
1.104.1 |
1123 |
ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று |
1.104.2 |
1124 |
ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ |
1.104.3 |
1125 |
வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங் |
1.104.4 |
1126 |
சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம் |
1.104.5 |
1127 |
மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து |
1.104.6 |
1128 |
மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள் |
1.104.7 |
1129 |
வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும் |
1.104.8 |
1130 |
தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி |
1.104.9 |
1131 |
வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும் |
1.104.10 |
1132 |
வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப் |
1.104.11 |
திருச்சிற்றம்பலம்
1.105 திருஆரூர்
பண் - வியாழக்குறிஞ்சி
1133 |
பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள் |
1.105.1 |
1134 |
சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த |
1.105.2 |
1135 |
உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மெய்யே |
1.105.6 |
1136 |
வெந்துறு வெண்மழுவாட் படையான் மணிமிடற்றான் அரையின் |
1.105.7 |
1137 |
வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல் வெய்ய |
1.105.8 |
1138 |
கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலைக் கேடில் |
1.105.6 |
1138 |
நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட |
1.105.7 |
(*) இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.105.8 |
|
1140 |
வல்லியந் தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த |
1.105.9 |
1141 |
செந்துவர் ஆடையினார் உடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன |
1.105.10 |
1142 |
நல்ல புனற்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல |
1.105.11 |
திருச்சிற்றம்பலம்
1.106 திருஊறல்
பண் - வியாழக்குறிஞ்சி
1143 |
மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று |
1.106.1 |
1144 |
மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால் |
1.106.2 |
1145 |
ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டழகார் நன்றுங் |
1.106.3 |
1146 |
நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மனலும் அன்று |
1.106.4 |
1147 |
எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு |
1.106.5 |
1148 |
(*) இப்பதிகத்தில் 6,7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. |
1.106.6 |
1149 |
கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி |
1.106.7 |
1150 |
நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று |
1.106.8 |
1151 |
பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர் |
1.106.9 |
1152 |
கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச |
1.106.10 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது.
சுவாமிபெயர் - உமாபதீசுவரர், தேவியார் - உமையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர்
பண் - வியாழக்குறிஞ்சி
1152 |
வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல |
1.107.1 |
1153 |
அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம் |
1.107.2 |
1154 |
பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல |
1.107.3 |
1155 |
வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங் |
1.107.4 |
1156 |
பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல |
1.107.5 |
1157 |
ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி |
1.107.6 |
1158 |
நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை |
1.107.7 |
1159 |
மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று |
1.107.8 |
1160 |
செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற |
1.107.9 |
1161 |
போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல் |
1.107.10 |
1162 |
அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந் |
1.107.11 |
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
திருச்செங்கோடு என வழங்குகின்றது.
சுவாமிபெயர் - அர்த்தநாரீசுவரர், தேவியார் - அர்த்தநாரீசுவரி.
திருச்சிற்றம்பலம்
1.108 திருப்பாதாளீச்சரம்
பண் - வியாழக்குறிஞ்சி
1163 |
மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல |
1.108.1 |
1164 |
நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத் |
1.108.2 |
1165 |
நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம் |
1.108.3 |
1166 |
அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல் |
1.108.4 |
1167 |
பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று |
1.108.5 |
1168 |
கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும் |
1.108.6 |
1169 |
விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ் |
1.108.7 |
1170 |
மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால் |
1.108.8 |
1171 |
தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடிக் |
1.108.9 |
1172 |
காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்று |
1.108.10 |
1173 |
பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப் |
1.108.11 |
திருச்சிற்றம்பலம்
1.109 திருச்சிரபுரம்
பண் - வியாழக்குறிஞ்சி
1174 |
வாருறு வனமுலை மங்கைபங்கன் |
1.109.1 |
1175 |
அங்கமொ டருமறை யருள்புரிந்தான் |
1.109.2 |
1176 |
பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித் |
1.109.3 |
1177 |
நீறணி மேனியன் நீள்மதியோ |
1.109.4 |
1178 |
அருந்திறல் அவுணர்கள் அரணழியச் |
1.109.5 |
1179 |
கலையவன் மறையவன் காற்றொடுதீ |
1.109.6 |
1180 |
வானமர் மதியொடு மத்தஞ்சூடித் |
1.109.7 |
1181 |
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக் |
1.109.8 |
1182 |
வண்ணநன் மலருறை மறையவனுங் |
1.109.9 |
1183 |
வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார் |
1.109.10 |
1184 |
அருமறை ஞானசம் பந்தனந்தண் |
1.109.11 |
திருச்சிற்றம்பலம்
1.110 திருவிடைமருதூர்
பண் - வியாழக்குறிஞ்சி
1185 |
மருந்தவன் வானவர் தானவர்க்கும் |
1.110.1 |
1186 |
தோற்றவன் கேடவன் துணைமுலையாள் |
1.110.2 |
1187 |
படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன் |
1.110.3 |
1188 |
பணைமுலை உமையொரு பங்கனொன்னார் |
1.110.4 |
1189 |
பொழிலவன் புயலவன் புயலியக்குந் |
1.110.5 |
1190 |
நிறையவன் புனலொடு மதியும்வைத்த |
1.110.6 |
1191 |
நனிவளர் மதியொடு நாகம்வைத்த |
1.110.7 |
1192 |
தருக்கின அரக்கன தாளுந்தோளும் |
1.110.8 |
1193 |
பெரியவன் பெண்ணினொ டாணுமானான் |
1.110.9 |
1194 |
சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன |
1.110.10 |
1195 |
இலைமலி பொழிலிடை மருதிறையை |
1.110.11 |
திருச்சிற்றம்பலம்
1.111 திருக்கடைமுடி
பண் - வியாழக்குறிஞ்சி
1196 |
அருத்தனை அறவனை அமுதனைநீர் |
1.111.1 |
1197 |
திரைபொரு திருமுடி திங்கள்விம்மும் |
1.111.2 |
1198 |
ஆலிள மதியினொ டரவுகங்கை |
1.111.3 |
1199 |
கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார் |
1.111.4 |
1200 |
மறையவன் உலகவன் மாயமவன் |
1.111.5 |
1201 |
படவர வேரல்குற் பல்வளைக்கை |
1.111.6 |
1202 |
பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல் |
1.111.7 |
1203 |
நோதல்செய் தரக்கனை நோக்கழியச் |
1.111.8 |
1204 |
அடிமுடி காண்கிலர் ஓரிருவர் |
1.111.9 |
1205 |
மண்ணுதல் பறித்தலு மாயமிவை |
1.111.10 |
1206 |
பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர் |
1.111.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கடைமுடியீசுவரர், தேவியார் - அபிராமியம்பிகை.
திருச்சிற்றம்பலம்
1.112 திருச்சிவபுரம்
பண் - வியாழக்குறிஞ்சி
1207 |
இன்குர லிசைகெழும் யாழ்முரலத் |
1.112.1 |
1208 |
அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப் |
1.112.2 |
1209 |
மலைமகள் மறுகிட மதகரியைக் |
1.112.3 |
1210 |
மண்புன லனலொடு மாருதமும் |
1.112.4 |
1211 |
வீறுநன் குடையவள் மேனிபாகங் |
1.112.5 |
1212 |
மாறெதிர் வருதிரி புரமெரித்து |
1.112.6 |
1213 |
ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு |
1.112.7 |
1214 |
எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன் |
1.112.8 |
1215 |
சங்கள வியகையன் சதுர்முகனும் |
1.112.9 |
1216 |
மண்டையின் குண்டிகை மாசுதரும் |
1.112.10 |
1217 |
சிவனுறை தருசிவ புரநகரைக் |
1.112.11 |
திருச்சிற்றம்பலம்
1.113 திருவல்லம்
பண் - வியாழக்குறிஞ்சி
1218 |
எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத் |
1.113.1 |
1219 |
தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத் |
1.113.2 |
1220 |
பார்த்தவன் காமனைப் பண்பழியப் |
1.113.3 |
1221 |
கொய்தஅம் மலரடி கூடுவார்தம் |
1.113.4 |
1222 |
சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம் |
1.113.5 |
1223 |
பதைத்தெழு காலனைப் பாதமொன்றால் |
1.113.6 |
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.113.7 |
|
1224 |
இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங் |
1.113.8 |
1225 |
பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய |
1.113.9 |
1226 |
அன்றிய அமணர்கள் சாக்கியர்கள் |
1.113.10 |
1227 |
கற்றவர் திருவல்லங் கண்டுசென்று |
1.113.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வல்லநாதர், தேவியார் - வல்லாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.114 திருமாற்பேறு
பண் - வியாழக்குறிஞ்சி
1228 |
குருந்தவன் குருகவன் கூர்மையவன் |
1.114.1 |
1229 |
பாறணி வெண்டலை கையிலேந்தி |
1.114.2 |
1230 |
கருவுடை யாருல கங்கள்வேவச் |
1.114.3 |
1231 |
தலையவன் தலையணி மாலைபூண்டு |
1.114.4 |
1232 |
துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும் |
1.114.3 |
1233 |
பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்துக் |
1.114.4 |
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.114.5 |
|
1234 |
தீதிலா மலையெடுத் தவ்வரக்கன் |
1.114.8 |
1235 |
செய்யதண் தாமரைக் கண்ணனொடுங் |
1.114.9 |
1236 |
குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங் |
1.114.10 |
1237 |
அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல |
1.114.11 |
திருச்சிற்றம்பலம்
1.115 திரு இராமனதீச்சரம்
பண் - வியாழக்குறிஞ்சி
1238 |
சங்கொளிர் முன்கையர் தம்மிடையே |
1.115.1 |
1239 |
சந்தநன் மலரணி தாழ்சடையன் |
1.115.2 |
1240 |
தழைமயி லேறவன் தாதையோதான் |
1.115.3 |
1241 |
சத்தியு ளாதியோர் தையல்பங்கன் |
1.115.4 |
1242 |
தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல் |
1.115.5 |
1243 |
சரிகுழல் இலங்கிய தையல்காணும் |
1.115.6 |
1244 |
மாறிலா மாதொரு பங்கன்மேனி |
1.115.7 |
1245 |
தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன் |
1.115.8 |
1246 |
தனமணி தையல்தன் பாகன்றன்னை |
1.115.9 |
1247 |
தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல் |
1.115.10 |
1248 |
தேன் மலர்க் கொன்றை யோன்........ |
1.115.11* |
(*) இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இராமநாதேசுவரர், தேவியார் - சரிவார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.116 திரு நீலகண்டம்
பண் - வியாழக்குறிஞ்சி
1249 |
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் |
1.116.1 |
1250 |
காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் |
1.116.2 |
1251 |
முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம் |
1.116.3 |
1252 |
விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் |
1.116.4 |
1253 |
மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர் |
1.116.5 |
1254 |
மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப் |
1.116.6 |
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.116.7 |
|
1255 |
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே |
1.116.8 |
1256 |
நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து |
1.116.9 |
1257 |
சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும் |
1.116.10 |
1258 |
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான் |
1.116.11 |
இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.
திருச்சிற்றம்பலம்
1.117 திருப்பிரமபுரம் - மொழிமாற்று
பண் - வியாழக்குறிஞ்சி
1259 |
காட தணிகலங் காரர வம்பதி காலதனிற் |
1.117.1 |
1260 |
கற்றைச் சடையது கங்கணம் முன்கையில் திங்கள்கங்கை |
1.117.2 |
1261 |
கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது |
1.117.3 |
1262 |
உரித்தது பாம்பை யுடல்மிசை இட்டதோர் ஒண்களிற்றை |
1.117.4 |
1263 |
கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன |
1.117.5 |
1264 |
சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங் |
1.117.6 |
1265 |
காலது கங்கை கற்றைச்சடை யுள்ளாற் கழல்சிலம்பு |
1.117.7 |
1266 |
நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண் |
1.117.8 |
1267 |
இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலை யின்னாள் |
1.117.9 |
1268 |
அடியிணை கண்டிலன் தாமரை யோன்மால் முடிகண்டிலன் |
1.117.10 |
1269 |
கையது வெண்குழை காதது சூலம் அமணர்புத்தர் |
1.117.11 |
1270 |
கல்லுயர் கழுமல விஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை |
1.117.12 |
திருச்சிற்றம்பலம்
1.118 திருப்பருப்பதம்
பண் - வியாழக்குறிஞ்சி
1271 |
சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான் |
1.118.1 |
1272 |
நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில் |
1.118.2 |
1273 |
துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால் |
1.118.3 |
1274 |
கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான் |
1.118.4 |
1275 |
துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி |
1.118.5 |
1276 |
சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில் |
1.118.6 |
1277 |
புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத் |
1.118.7 |
1278 |
நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே |
1.118.8 |
1279 |
மருவிய வல்வினைநோய் அவலம்வந் தடையாமல் |
1.118.10 |
1279 |
சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர் |
1.118.11 |
1280 |
வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான் |
1.118.12 |
இத்தலம் வடதேசத்திலுள்ளது. ஸ்ரீசைலமென்றும்
மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது.
சுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - பருப்பதமங்கையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.119 திருக்கள்ளில்
பண் - வியாழக்குறிஞ்சி
1282 |
முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை |
1.119.1 |
1283 |
ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான் |
1.119.2 |
1284 |
எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண் |
1.119.3 |
1285 |
பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும் |
1.119.4 |
1286 |
விரையாலும் மலராலும் விழுமை குன்றா |
1.119.5 |
1287 |
நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல |
1.119.6 |
1288 |
பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங் |
1.119.7 |
1289 |
திருநீல மலரொண்கண் தேவி பாகம் |
1.119.8 |
1290 |
வரியாய மலரானும் வையந் தன்னை |
1.119.9 |
1291 |
ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர் |
1.119.10 |
1292 |
திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு |
1.119.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவானந்தேசுவரர், தேவியார் - ஆனந்தவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.120 திருவையாறு - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
1293 |
பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத் |
1.120.1 |
1294 |
கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப் |
1.120.2 |
1295 |
வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர் |
1.120.3 |
1296 |
வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை |
1.120.4 |
1297 |
வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு |
1.120.5 |
1298 |
முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும் |
1.120.6 |
1299 |
வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை |
1.120.7 |
1300 |
விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும் |
1.120.8 |
1301 |
விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல் |
1.120.9 |
1302 |
மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா |
1.120.10 |
1303 |
நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ் |
1.120.11 |
திருச்சிற்றம்பலம்
1.121 திருவிடைமருதூர் - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
1304 |
நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த |
1.121.1 |
1305 |
மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை |
1.121.2 |
1306 |
அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன் |
1.121.3 |
1307 |
பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு |
1.121.4 |
1308 |
வருநல மயிலன மடநடை மலைமகள் |
1.121.5 |
1309 |
கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை |
1.121.6 |
1310 |
வளமென வளர்வன வரிமுரல் பறவைகள் |
1.121.7 |
1311 |
மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு |
1.121.8 |
1312 |
மருதிடை நடவிய மணிவணர் பிரமரும் |
1.121.9 |
1313 |
துவருறு விரிதுகில் உடையரும் அமணரும் |
1.121.10 |
1314 |
தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன் |
1.121.11 |
திருச்சிற்றம்பலம்
1.122 திருவிடைமருதூர் - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
1315 |
விரிதரு புலியுரி விரவிய அரையினர் |
1.122.1 |
1316 |
மறிதிரை படுகடல் விடமடை மிடறினர் |
1.122.2 |
1317 |
சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள் |
1.122.3 |
1318 |
விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி |
1.122.4 |
1319 |
உரையரும் உருவினர் உணர்வரு வகையினர் |
1.122.5 |
1320 |
ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும் |
1.122.6 |
1321 |
கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும் |
1.122.7 |
1322 |
செருவடை யிலவல செயல்செயத் திறலொடும் |
1.122.8 |
1323 |
அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி |
1.122.9 |
1324 |
குடைமயி லினதழை மருவிய வுருவினர் |
1.122.10 |
1325 |
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு |
1.122.11 |
திருச்சிற்றம்பலம்
1.123 திருவலிவலம் - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
1326 |
பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல் |
1.123.1 |
1327 |
இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு |
1.123.2 |
1328 |
உருமலி கடல்கடை வுழியுல கமருயிர் |
1.123.3 |
1329 |
அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு |
1.123.4 |
1330 |
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது |
1.123.5 |
1331 |
தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக |
1.123.6 |
1332 |
நலிதரு தரைவர நடைவரும் இடையவர் |
1.123.7 |
1333 |
இரவணன் இருபது கரமெழில் மலைதனின் |
1.123.8 |
1334 |
தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும் |
1.123.9 |
1335 |
இலைமலி தரமிகு துவருடை யவர்களும் |
1.123.10 |
1336 |
மன்னிய வலிவல நகருறை யிறைவனை |
1.123.11 |
திருச்சிற்றம்பலம்
1.124 திருவீழிமிழலை - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
1337 |
அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் |
1.124.1 |
1338 |
இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர் |
1.124.2 |
1339 |
கலைமகள் தலைமகன் இவனென வருபவர் |
1.124.3 |
1340 |
மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர் |
1.124.4 |
1341 |
புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை |
1.124.5 |
1342 |
1342 |
1.124.6 |
1343 |
கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர் |
1.124.7 |
1344 |
ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர் |
1.124.8 |
1345 |
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர் |
1.124.9 |
1346 |
மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர் |
1.124.10 |
1347 |
நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள் |
1.124.11 |
திருச்சிற்றம்பலம்
1.125 திருச்சிவபுரம் - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
1348 |
கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன் |
1.125.1 |
1349 |
படரொளி சடையினன் விடையினன் மதிலவை |
1.125.2 |
1350 |
வரைதிரி தரவர வகடழ லெழவரு |
1.125.3 |
1351 |
துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு |
1.125.4 |
1352 |
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன் |
1.125.5 |
1353 |
முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய் |
1.125.6 |
1354 |
வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர் |
1.125.7 |
1355 |
கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன் |
1.125.8 |
1356 |
அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர் |
1.125.9 |
1357 |
புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை |
1.125.10 |
1358 |
புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம் |
1.125.11 |
திருச்சிற்றம்பலம்
1.126 திருக்கழுமலம் - திருத்தாளச்சதி
பண் - வியாழக்குறிஞ்சி
1359 |
பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப் பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ் சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ் தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங் காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே. |
1.126.1 |
1360 |
பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப் பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும் றூராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெயிசை வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங் காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே. |
1.126.2 |
1361 |
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின் சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும் போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. |
1.126.3 |
1362 |
அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத் தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம் மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. |
1.126.4 |
1363 |
திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச் சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ் தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங் காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே. |
1.126.5 |
1364 |
செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ் சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய் கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப் பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங் காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே. |
1.126.6 |
1365 |
பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப் பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச் சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. |
1.126.7 |
1366 |
செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற் சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன் பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட் காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங் காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே. |
1.126.8 |
1367 |
பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப் பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள னோதானோதான் அஃதுணரா துருவின தடிமுடியுஞ் றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. |
1.126.9 |
1368 |
தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத் தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும் கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப் போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. |
1.126.10 |
1369 |
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக் கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத் தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள் டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே. |
1.126.11 |
திருச்சிற்றம்பலம்
1.127 சீகாழி - திருஏகபாதம்
பண் - வியாழக்குறிஞ்சி
1370 |
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் |
1.127.1 |
1371 |
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் |
1.127.2 |
1372 |
புண்டரி கத்தவன் மேவிய புகலியே |
1.127.3 |
1373 |
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் |
1.127.4 |
1374 |
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் |
1.127.5 |
1375 |
பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி |
1.127.6 |
1376 |
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் |
1.127.7 |
1377 |
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் |
1.127.8 |
1378 |
தசமுக னெறிதர வூன்று சண்பையான் |
1.127.9 |
1379 |
காழி யானய னுள்ளவா காண்பரே |
1.127.10 |
1380 |
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே |
1.127.11 |
1381 |
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை |
1.127.12 |
திருச்சிற்றம்பலம்
1.128 திருவெழுகூற்றிருக்கை
பண் - வியாழக்குறிஞ்சி
1382 |
ஓருரு வாயினை மானாங் காரத் |
05 |
ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும் |
10 |
|
நாற்கால் மான்மறி ஐந்தலை யரவம் |
15 |
|
கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை |
20 |
|
நான்மறை யோதி ஐவகை வேள்வி |
25 |
|
இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை |
30 |
|
வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை |
35 |
|
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும் |
40 |
|
மூன்று காலமுந் தோன்ற நின்றனை |
45 |
|
அனைய தன்மையை யாதலின் நின்னை |
திருச்சிற்றம்பலம்
1.129 திருக்கழுமலம்
பண் - மேகராகக்குறிஞ்சி
1383 |
சேவுயருந் திண்கொடியான் திருவடியே சரணென்று சிறந்தவன்பால் வழிபட்ட நலங்கொள்கோயிற் செங்குமுதம் வாய்கள்காட்டக் கண்காட்டுங் கழுமலமே. |
1.129.1 |
1384 |
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய மலைச்செல்வி பிரியாமேனி அமரர்தொழ வமருங்கோயில் இறைவனது தன்மைபாடிக் பாட்டயருங் கழுமலமே. |
1.129.2 |
1385 |
அலங்கல்மலி வானவருந் தானவரும் அலைகடலைக் கடையப்பூதங் கண்டத்தோன் கருதுங்கோயில் கூன்சலிக்குங் காலத்தானுங் மெய்யர்வாழ் கழுமலமே. |
1.129.3 |
1386 |
பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச் சயமெய்தும் பரிசுவெம்மைப் சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில் சூளிகைமேல் மகப்பாராட்டக் மகிழ்வெய்துங் கழுமலமே. |
1.129.4 |
1387 |
ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க ளொடுவன்னி மத்தமன்னும் செஞ்சடையான் நிகழுங்கோயில் மலையென்ன நிலவிநின்ற சுதைமாடக் கழுமலமே. |
1.129.5 |
1388 |
தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து தழலணைந்து தவங்கள்செய்த ழமையளித்த பெருமான்கோயில் அதுகுடித்துக் களித்துவாளை அகம்பாயுங் கழுமலமே. |
1.129.6 |
1389 |
புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய் நிலனைந்தாய்க் கரணம்நான்காய் வாய்நின்றான் அமருங்கோயில் கொம்புதைப்பக் கொக்கின்காய்கள் புள்ளிரியுங் கழுமலமே. |
1.129.7 |
1390 |
அடல்வந்த வானவரை யழித்துலகு தெழித்துழலும் அரக்கர்கோமான் பணிகொண்டோ ன் மேவுங்கோயில் வகைபரலாய்த் தென்றுதுன்று கரைகுவிக்குங் கழுமலமே. |
1.129.8 |
1391 |
பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு கேழலுரு வாகிப்புக்கிட் வகைநின்றான் அமருங்கோயில் கொண்டணிந்து பரிசினாலே நின்றேத்துங் கழுமலமே. |
1.129.9 |
1392 |
குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்றுகையில் வகைநின்றான் உறையுங்கோயில் யிவையிசைய மண்மேல்தேவர் மேல்படுக்குங் கழுமலமே. |
1.129.10 |
1393 |
கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து ளீசன்றன் கழல்மேல்நல்லோர் பந்தன்றான் நயந்துசொன்ன தூமலராள் துணைவராகி அடிசேர முயல்கின்றாரே. |
1.129.11 |
திருச்சிற்றம்பலம்
1.130 திருவையாறு
பண் - மேகராகக்குறிஞ்சி
1394 |
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மேலுந்தி றருள்செய்வான் அமருங்கோயில் முழவதிர மழையென்றஞ்சிச் முகில்பார்க்குந் திருவையாறே. |
1.130.1 |
1395 |
விடலேறு படநாகம் அரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும் பலியென்னு மடிகள்கோயில் னுடன்வந்து கங்குல்வைகித் கீன்றலைக்குந் திருவையாறே. |
1.130.2 |
1396 |
கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை விடையாளர் பயிலுங்கோயில் இறகுலர்த்திக் கூதல்நீங்கி இரைதேருந் திருவையாறே. |
1.130.3 |
1397 |
ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின் பலிக்குழல்வார் உமையாள்பங்கர் தழலுருவர் தங்குங்கோயில் மந்திபாய் மடுக்கள்தோறுந் மொட்டலருந் திருவையாறே. |
1.130.4 |
1398 |
நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத் தத்துவனார் தங்குங்கோயில் பொழிலணைந்த கமழ்தார்வீதித் நடம்பயிலுந் திருவையாறே. |
1.130.5 |
1399 |
வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகிப் புண்ணியனார் நண்ணுங்கோயில் பண்பாடக் கவினார்வீதித் நடமாடுந் திருவையாறே. |
1.130.6 |
1400 |
நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு புரமூன்றும் நீள்வாயம்பு மலையாளி சேருங்கோயில் மலர்பாய்ந்து வாசமல்கு கண்வளருந் திருவையாறே. |
1.130.7 |
1401 |
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த அரக்கர்கோன் தலைகள்பத்தும் கருள்புரிந்த மைந்தர்கோயில் இளமேதி இரிந்தங்கோடிச் வயல்படியுந் திருவையாறே. |
1.130.8 |
1402 |
மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை மிகவகழ்ந்து மிக்குநாடும் வகைநின்றான் மன்னுங்கோயில் குவிமுலையார் முகத்தினின்று நடமாடுந் திருவையாறே. |
1.130.9 |
1403 |
குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா யாளாமின் மேவித்தொண்டீர் இறைவரினி தமருங்கோயில் வந்தலைக்குந் திருவையாறே. |
1.130.10 |
1404 |
அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம் பெருமானை அந்தண்காழி சம்பந்தன் மருவுபாடல் ஈசனடி யேத்துவார்கள் றெய்துவார் தாழாதன்றே. |
1.130.11 |
திருச்சிற்றம்பலம்
1.131 திருமுதுகுன்றம்
பண் - மேகராகக்குறிஞ்சி
1405 |
மெய்த்தாறு சுவையும் ஏழிசையும் எண்குணங்களும் விரும்பும்நால்வே பளிங்கேபோல் அரிவைபாகம் கருதுமூர் உலவுதெண்ணீர் ரிக்கொழிக்கும் முதுகுன்றமே. |
1.131.1 |
1406 |
வேரிமிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில் விசயன்மேவு புரிந்தளித்த புராணர்கோயில் மலருதிர்த்துக் கயமுயங்கி புகுந்துலவு முதுகுன்றமே. |
1.131.2 |
1407 |
தக்கனது பெருவேள்வி சந்திரனிந் திரனெச்சன் அருக்கன்அங்கி தண்டித்த விமலர்கோயில் குயர்தெங்கின் குவைகொள்சோலை நீள்வயல்சூழ் முதுகுன்றமே. |
1.131.3 |
1408 |
வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய விறலழிந்து விண்ணுளோர்கள் தேவர்களே தேரதாக அரியெரிகால் வாளியாக முதல்வனிடம் முதுகுன்றமே. |
1.131.4 |
1409 |
இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள் ஒருபாலா யொருபாலெள்கா பிடமென்பர் உம்பரோங்கு மகவினொடும் புகவொண்கல்லின் வளர்சாரல் முதுகுன்றமே. |
1.131.5 |
1410 |
நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த நாதனிடம் நன்முத்தாறு கரையருகு மறியமோதி நீர்குவளை சாயப்பாய்ந்து வயல்தழுவு முதுகுன்றமே. |
1.131.6 |
1411 |
அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ் இருந்தருளி யமரர்வேண்ட ஒன்றறுத்த நிமலர்கோயில் கெழிற்குறவர் சிறுமிமார்கள் முத்துலைப்பெய் முதுகுன்றமே. |
1.131.7 |
1411 |
கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல் இலங்கையர்கோன் கண்ணும்வாயும் மலையைநிலை பெயர்த்தஞான்று றூன்றிமறை பாடவாங்கே வாய்ந்தபதி முதுகுன்றமே. |
1.131.8 |
1413 |
பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும் பூந்துழாய் புனைந்தமாலும் துறநாடி யுண்மைகாணாத் செழுநிலத்தை மூடவந்த மேலுயர்ந்த முதுகுன்றமே. |
1.131.9 |
1414 |
மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட் டுடையாரும் விரவலாகா உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர் முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று தவம்புரியும் முதுகுன்றமே. |
1.131.10 |
1415 |
முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும் முதுகுன்றத் திறையைமூவாப் கழுமலமே பதியாக்கொண்டு சம்பந்தன் சமைத்தபாடல் நீடுலகம் ஆள்வர்தாமே. |
1.131.11 |
திருச்சிற்றம்பலம்
1.132 திருவீழிமிழலை
பண் - மேகராகக்குறிஞ்சி
1416 |
ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று நெறியளித்தோன் நின்றகோயில் பயின்றோது மோசைகேட்டு பொருள்சொல்லும் மிழலையாமே. |
1.132.1 |
1417 |
பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத் தாகப்புத் தேளிர்கூடி கண்டத்தோன் மன்னுங்கோயில் மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல் வீற்றிருக்கும் மிழலையாமே. |
1.132.2 |
1418 |
எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம் புரமூன்றும் எழிற்கண்நாடி சிலைவளைத்தோன் உறையுங்கோயில் முகங்காட்டக் குதித்துநீர்மேல் வாய்காட்டும் மிழலையாமே. |
1.132.3 |
1419 |
உரைசேரும் எண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனிபேதம் அங்கங்கே நின்றான்கோயில் நடமாட வண்டுபாட கையேற்கும் மிழலையாமே. |
1.132.4 |
1420 |
காணுமா றரியபெரு மானாகிக் காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப் படைத்தளிக்கும் பெருமான்கோயில் உத்தமனை இறைஞ்சீரென்று போலோங்கு மிழலையாமே. |
1.132.5 |
1421 |
அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்புலனும் அடக்கிஞானப் துள்ளிருக்கும் புராணர்கோயில் கந்திகழச் சலசத்தீயுள் மணஞ்செய்யும் மிழலையாமே. |
1.132.6 |
1422 |
ஆறாடு சடைமுடியன் அனலாடு மலர்க்கையன் இமயப்பாவை குணமுடையோன் குளிருங்கோயில் மதுவுண்டு சிவந்தவண்டு பண்பாடும் மிழலையாமே. |
1.132.7 |
1423 |
கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக் கைமறித்துக் கயிலையென்னும் நெரித்தவிரற் புனிதர்கோயில் சக்கரத்தை வேண்டியீண்டு விமானஞ்சேர் மிழலையாமே. |
1.132.8 |
1424 |
செந்தளிர்மா மலரோனுந் திருமாலும் ஏனமொடு அன்னமாகி வெளிப்பட்டோ ன் அமருங்கோயில் நெய்சமிதை கையிற்கொண்டு சேருமூர் மிழலையாமே. |
1.132.9 |
1425 |
எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர் சாக்கியரும் என்றுந்தன்னை கருள்புரியும் நாதன்கோயில் பாராட்டும் ஓசைகேட்டு டும்மிழியும் மிழலையாமே. |
1.132.10 |
1426 |
மின்னியலும் மணிமாடம் மிடைவீழி மிழலையான் விரையார்பாதஞ் செழுமறைகள் பயிலும்நாவன் பரிந்துரைத்த பத்துமேத்தி ஈசனெனும் இயல்பினோரே. |
1.132.11 |
திருச்சிற்றம்பலம்
1.133 திருவேகம்பம்
பண் - மேகராகக்குறிஞ்சி
1427 |
வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக் |
1.133.1 |
1428 |
வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச் |
1.133.2 |
1429 |
வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து |
1.133.3 |
1430 |
தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து |
1.133.4 |
1431 |
தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து |
1.133.5 |
1432 |
சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய் |
1.133.6 |
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.133.7 |
|
1433 |
வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து |
1.133.8 |
1434 |
பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான் |
1.133.9 |
1435 |
குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும் |
1.133.10 |
1436 |
ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை |
1.133.11 |
திருச்சிற்றம்பலம்
1.134 திருப்பறியலூர் - திருவீரட்டம்
பண் - மேகராகக்குறிஞ்சி
1437 |
கருத்தன் கடவுள் கனலேந் தியாடும் |
1.134.1 |
1438 |
மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன் |
1.134.2 |
1439 |
குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன் |
1.134.3 |
1440 |
பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச் |
1.134.4 |
1441 |
கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி |
1.134.5 |
1442 |
அரவுற்ற நாணா அனலம்ப தாகச் |
1.134.6 |
1443 |
நரையார் விடையான் நலங்கொள் பெருமான் |
1.134.7 |
1444 |
வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ் |
1.134.8 |
1445 |
வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன் |
1.134.9 |
1446 |
சடையன் பிறையன் சமண்சாக் கியரோ |
1.134.10 |
1447 |
நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன் |
1.134.11 |
திருச்சிற்றம்பலம்
1.135 திருப்பராய்த்துறை
பண் - மேகராகக்குறிஞ்சி
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பராய்த்துறைநாதவீசுவரர், தேவியார் - பொன்மயிலாம்பிகையம்மை.
1448 |
நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை |
1.135.1 |
1449 |
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை |
1.135.2 |
1450 |
வேதர்வேதமெல் லாமுறையால்விரித் |
1.135.3 |
1451 |
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு |
1.135.4 |
1452 |
விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல் |
1.135.5 |
1453 |
மறையுமோதுவர் மான்மறிக்கையினர் |
1.135.6 |
1454 |
விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர் |
1.135.7 |
1455 |
தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை |
1.135.8 |
1456 |
நாற்றமாமல ரானொடுமாலுமாய்த் |
1.135.9 |
1457 |
திருவிலிச்சில தேரமண்ஆதர்கள் |
1.135.10 |
1458 |
செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச் |
1.135.11 |
திருச்சிற்றம்பலம்
1.136 திருத்தருமபுரம்
பண் - யாழ்மூரி
1459 |
மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர் நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர் இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே. |
1.136.1 |
1460 |
பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண் பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர் தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல் றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே. |
1.136.2 |
1461 |
விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக் கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப் வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார் கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே. |
1.136.3 |
1462 |
வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர் வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர் கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர் படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார் தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே. |
1.136.4 |
1463 |
நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக் கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர் பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார் வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல் கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே. |
1.136.5 |
1464 |
கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல் குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய் வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள் துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற் புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே. |
1.136.6 |
1465 |
தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித் திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர் கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே. |
1.136.7 |
1466 |
தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல் குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர் கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர் கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர் கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே. |
1.136.8 |
1467 |
வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர் வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர் குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர் மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார் தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே. |
1.136.9 |
1468 |
புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம் மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர் நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர் புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார் தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே. |
1.136.10 |
1469 |
பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற் துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப் யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார் உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே. |
1.136.11 |
திருச்சிற்றம்பலம்
தேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை முதல் முற்றும்.