திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி
உள்ளுறை
திருப்பிரமபுரம் |
(1-11) |
|
திருப்புகலூர் |
(12-22) |
|
திருவலிதாயம் |
(23-33) |
|
திருப்புகலியும் - திருவீழிமிழலையும் |
(34-44) |
|
திருக்காட்டுப்பள்ளி |
(45-54) |
|
திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் |
(55-64) |
|
திருநள்ளாறும் - திருஆலவாயும் |
(65-75) |
|
திருஆவூர்ப்பசுபதீச்சரம் |
(76-86) |
|
திருவேணுபுரம் |
(87-96) |
|
திரு அண்ணாமலை |
(97-107) |
|
திருவீழிமிழலை |
(108-118) |
|
திருமுதுகுன்றம் |
(119-129) |
|
திருவியலூர் |
(130 - 140) |
|
திருக்கொடுங்குன்றம் |
(141-151) |
|
திருநெய்த்தானம் |
(152-162) |
|
திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை |
(163-173) |
|
திருஇடும்பாவனம் |
(174-184) |
|
திருநின்றியூர் |
(185-194) |
|
திருக்கழுமலம் - திருவிராகம் |
(195-205) |
|
திருவீழிமிழலை - திருவிராகம் |
(206-216) |
|
திருச்சிவபுரம் - திருவிராகம் |
(217-227) |
|
திருமறைக்காடு - திருவிராகம் |
(228-238) |
|
திருக்கோலக்கா |
(239-249) |
|
சீகாழி |
(250-260) |
|
திருச்செம்பொன்பள்ளி |
(261-271) |
|
திருப்புத்தூர் |
(272-282) |
|
திருப்புன்கூர் |
(283-293) |
|
திருச்சோற்றுத்துறை |
(294-304) |
|
திருநறையூர்ச்சித்தீச்சரம் |
(305-315) |
|
திருப்புகலி |
(316-326) |
|
திருக்குரங்கணின்முட்டம் |
(327-337) |
|
திருவிடைமருதூர் |
(338-348) |
|
திரு அன்பிலாலந்துறை |
(349-359) |
|
சீகாழி |
(360-370) |
|
திருவீழிமிழலை |
(371-381) |
|
திரு ஐயாறு |
(382-392) |
|
திருப்பனையூர் |
(393-403) |
|
திருமயிலாடுதுறை |
(404-414) |
|
திருவேட்களம் |
(415-425) |
|
திருவாழ்கொளிபுத்தூர் |
(426-436) |
|
திருப்பாம்புரம் |
(437-447) |
|
திருப்பேணுபெருந்துறை |
(448-458) |
|
திருக்கற்குடி |
(459-469) |
|
திருப்பாச்சிலாச்சிராமம் |
(470-480) |
|
திருப்பழையனூர்-திரு ஆலங்காடு |
(481-492) |
|
திரு அதிகைவீரட்டானம் |
(493-503) |
|
திருச்சிரபுரம் |
(504-514) |
|
திருச்சேய்ஞலூர் |
(515-525) |
|
திருநள்ளாறு |
(526-536) |
|
திருவலிவலம் |
(537-547) |
|
திருச்சோபுரம் |
(548-558) |
|
திருநெடுங்களம் |
(559-569) |
|
திருமுதுகுன்றம் |
(570-579) |
|
திருஓத்தூர் |
(580-590) |
|
திருமாற்பேறு |
(591-600) |
|
திருப்பாற்றுறை |
(601-611) |
|
திருவேற்காடு |
(612-622) |
|
திருக்கரவீரம் |
(623-633) |
|
திருத்தூங்கானைமாடம் |
(634-644) |
|
திருத்தோணிபுரம் |
(645-655) |
|
திருச்செங்காட்டங்குடி |
(656-666) |
|
திருக்கோளிலி |
(667 - 677) |
|
திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து |
(678-689 ) |
|
திருப்பூவணம் |
(690-700) |
|
காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் |
(701-711) |
|
திருச்சண்பைநகர் |
(702-721) |
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை - முதல் பகுதி
1.1 திருப்பிரமபுரம்
பண் - நட்டபாடை
1 |
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் |
1.1.1 |
2 |
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு |
1.1.2 |
3 |
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி |
1.1.3 |
4 |
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில் |
1.1.4 |
5 |
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன |
1.1.5 |
6 |
மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி |
1.1.6 |
7 |
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த |
1.1.7 |
8 |
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த |
1.1.8 |
9 |
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும் |
1.1.9 |
10 |
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா |
1.1.10 |
11 |
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய |
1.1.11 |
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.
திருச்சிற்றம்பலம்
1.2 திருப்புகலூர்
பண் - நட்டபாடை
12 |
குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம் |
1.2.1 |
13 |
காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம் |
1.2.2 |
14 |
பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப் |
1.2.3 |
15 |
நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ் |
1.2.4 |
16 |
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல் |
1.2.5 |
17 |
கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற் |
1.2.6 |
17 |
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி |
1.2.7 |
18 |
தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள் |
1.2.8 |
19 |
நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள் |
1.2.9 |
20 |
செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக் |
1.2.10 |
21 |
புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக் |
1.2.11 |
காவிரி தென்கரைத் தலம்.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்; தேவியார் - கருந்தார்க்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
1.3 திருவலிதாயம்
பண் - நட்டபாடை
23 |
பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி |
1.3.1 |
24 |
படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்திக் |
1.3.2 |
25 |
ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்தச் |
1.3.3 |
26 |
ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழப் |
1.3.4 |
27 |
புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய |
1.3.5 |
28 |
ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்தக் |
1.3.6 |
29 |
கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டிப் |
1.3.7 |
30 |
கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி |
1.3.8 |
31 |
பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும் |
1.3.9 |
32 |
ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி |
1.3.10 |
33 |
வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தாயத் |
1.3.11 |
இத்தலம் தொண்டைநாட்டில் பாடியென வழங்கப்பட்டிருக்கின்றது.
சுவாமிபெயர் - வலிதாயநாதர்,
தேவியார் - தாயம்மை
திருச்சிற்றம்பலம்
1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும்
வினாவுரை
பண் - நட்டபாடை
34 |
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும் புகலி நிலாவிய புண்ணியனே ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.1 |
35 |
கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில் கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள் புகலி நிலாவிய புண்ணியனே இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.2 |
36 |
கன்னிய ராடல் கலந்துமிக்க கந்துக வாடை கலந்துதுங்கப் புகலி நிலாவிய புண்ணியனே தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.3 |
37 |
நாகப ணந்திகழ் அல்குல்மல்கும் நன்னுதல் மான்விழி மங்கையோடும் புகலிநி லாவிய புண்ணியனே எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.4 |
38 |
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத் தையலோடுந் தளராத வாய்மைப் புகலி நிலாவிய புண்ணியனே எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.5 |
39 |
சங்கொலி இப்பிசு றாமகரந் தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற் புகலி நிலாவிய புண்ணியனே எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.6 |
40 |
காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக் காம்பன தோளியொ டுங்கலந்து புகலி நிலாவிய புண்ணியனே எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.7 |
41 |
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ள் இற்றல றவ்விர லொற்றியைந்து புகலி நிலாவிய புண்ணியனே எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.8 |
42 |
செறிமுள ரித்தவி சேறியாறுஞ் செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப் புகலி நிலாவிய புண்ணியனே இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.9 |
43 |
பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த பான்மைய தன்றியும் பல்சமணும் புகலி நிலாவிய புண்ணியனே எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.10 |
44 |
விண்ணிழி கோயில் விரும்பிமேவும் வித்தக மென்கொலி தென்றுசொல்லிப் பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன பாரொடு விண்பரி பாலகரே. |
1.4.11 |
இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்
வீழிமிழலையில் சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகை
திருச்சிற்றம்பலம்
1.5 திருக்காட்டுப்பள்ளி
பண் - நட்டபாடை
45 |
செய்யரு கேபுனல் பாயஓங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த்தேன் கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப் பாம்பணை யான்பணைத் தோளிபாகம் விண்டவ ரேறுவர் மேலுலகே. |
1.5.1 |
45 |
* இப்பதிகத்தில் 2-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.5.2 |
46 |
திரைகளெல் லாமல ருஞ்சுமந்து செழுமணி முத்தொடு பொன்வரன்றிக் காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி உத்தம ராயுயர்ந் தாருலகில் காட்செய அல்லல் அறுக்கலாமே. |
1.5.3 |
47 |
தோலுடை யான்வண்ணப் போர்வையினான் சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி மின்னிடை யாளொடும் வேண்டினானே. |
1.5.4 |
48 |
சலசல சந்தகி லோடும்உந்திச் சந்தன மேகரை சார்த்தியெங்கும் பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச் சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே. |
1.5.5 |
49 |
தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாங் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித் துன்னிய இன்னிசை யால்துதைந்த காட்செய அல்லல் அறுக்கலாமே. |
1.5.6 |
50 |
முடிகையி னாற்றொடும் மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக் காதல்செய் தான்கரி தாயகண்டன் போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின் அருவினை யைத்துரந் தாட்செய்வாரே. |
1.5.7 |
51 |
பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழல் நாடொறும் பேணியேத்த வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக் குரைகழ லேகைகள் கூப்பினோமே. |
1.5.8 |
52 |
செற்றவர் தம்அர ணம்மவற்றைச் செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே. |
1.5.9 |
53 |
ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த் துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங் கூறுவ தாங்குண மல்லகண்டீர் ஆதியி னானுறை காட்டுப்பள்ளி வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே. |
1.5.10 |
54 |
பொன்னியல் தாமரை நீலம்நெய்தல் போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக் காதல னைக்கடற் காழியர்கோன் சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே. |
1.5.11 |
இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆரணியச்சுந்தரர், தேவியார் - அகிலாண்டநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
1.6 திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்
வினாவுரை
பண் - நட்டபாடை
55 |
அங்கமும் வேதமும் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.1 |
56 |
நெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூன்மறை யாளரேத்த மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.2 |
57 |
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.3 |
58 |
நாமரு கேள்வியர் வேள்வியோவா நான்மறை யோர்வழி பாடுசெய்ய மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.4 |
59 |
பாடல் முழவும் விழவும்ஓவாப் பன்மறை யோரவர் தாம்பரவ மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.5 |
60 |
புனையழ லோம்புகை அந்தணாளர் பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.6 |
60 |
* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.6.7 |
61 |
பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன் பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.8 |
62 |
அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவணை யானும் அறிவரிய மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.9 |
63 |
இலைமரு தேயழ காகநாளும் இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும் நீதரல் லார்தொழும் மாமருகல் மாசில்செங் காட்டங் குடியதனுள் கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.10 |
64 |
நாலுங் குலைக்கமு கோங்குகாழி ஞானசம் பந்தன் நலந்திகழும் மருகலின் மற்றதன் மேல்மொழிந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் சொல்லவல் லார்வினை யில்லையாமே. |
1.6.11 |
இவைகளுஞ் சோழநாட்டிலுள்ளவை.
திருமருகலில் சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்; தேவியார் - வண்டுவார்குழலி
திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர் - கணபதீசுவரர்,
தேவியார் - திருக்குழல்நாயகி.
1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும்
வினாவுரை
பண் - நட்டபாடை
65 |
பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக் காடிடம் பற்றிநின்று நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.1 |
66 |
திங்களம் போதுஞ் செழும்புனலுஞ் செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் புனமயி லாட நிலாமுளைக்கும் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.2 |
67 |
தண்ணறு மத்தமுங் கூவிளமும் வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும் நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் புகுந்துட னேத்தப் புனையிழையார் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.3 |
68 |
பூவினில் வாசம் புனலிற்பொற்பு புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.4 |
69 |
செம்பொன்செய் மாலையும் வாசிகையுந் திருந்து புகையு மவியும்பாட்டும் நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.5 |
70 |
பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி துத்திப் பரியபேழ்வாய் நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.6 |
71 |
கோவண ஆடையும் நீறுப்பூச்சுங் கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும் நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.7 |
72 |
இலங்கை யிராவணன் வெற்பெடுக்க எழில்விர லூன்றி யிசைவிரும்பி நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் புந்தியிலு நினைச் சிந்தைசெய்யும் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.8 |
73 |
பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும் நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் மாமுர சின்னொலி என்றும்ஓவா ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.9 |
74 |
தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ் சாதியின் நீங்கிய வத்தவத்தர் நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் இரும்பலி யின்பினோ டெத்திசையும் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.10 |
75 |
அன்புடை யானை அரனைக்கூடல் ஆலவாய் மேவிய தென்கொலென்று நயம்பெறப் போற்றி நலங்குலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன இமையவ ரேத்த இருப்பர்தாமே. |
1.7.11 |
இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்;
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
1.8 திருஆவூர்ப்பசுபதீச்சரம்
பண் - நட்டபாடை
76 |
புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கட் கைதொழு தேத்த இருந்தவூராம் விரைகமழ் சோலை சுலாவியெங்கும் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.1 |
77 |
முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும் ஐயன் அணங்கொ டிருந்தவூராம் துதைந்தெங்கும் தூமதுப் பாயக்கோயிற் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.2 |
78 |
பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார் போம்வழி வந்திழி வேற்றமானார் இறையவ ரென்றுமி ருந்தவூராம் திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.3 |
79 |
தேவியோர் கூறின ரேறதேறுஞ் செலவினர் நல்குர வென்னைநீக்கும் அப்பனா ரங்கே அமர்ந்தவூராம் புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.4 |
80 |
இந்தணை யுஞ்சடை யார்விடையார் இப்பிறப் பென்னை யறுக்கவல்லார் மன்னினர் மன்னி யிருந்தவூராம் கூட்டமி டையிடை சேரும்வீதிப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.5 |
81 |
குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் கும்பிடு வார்தமக் கன்புசெய்வார் உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ் சொற்கவி பாடநி தானம்நல்கப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.6 |
82 |
நீறுடை யார்நெடு மால்வணங்கும் நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம் குவலய மேத்த இருந்தவூராம் தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.7 |
83 |
வெண்டலை மாலை விரவிப்பூண்ட மெய்யுடை யார்விறல் ஆரரக்கன் மைந்த ரிடம்வள மோங்கியெங்குங் கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.8 |
84 |
மாலும் அயனும் வணங்கிநேட மற்றவ ருக்கெரி யாகிநீண்ட செம்மையி னாரவர் சேருமூராம் கொடியிடை மாதர்கள் மைந்தரோடும் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.9 |
85 |
பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள் சைவரி டந்தள வேறுசோலைத் சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப் பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.10 |
86 |
எண்டிசை யாரும் வணங்கியேத்தும் எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப் பசுபதி யீச்சரத் தாதிதன்மேல் கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன கூடு மவருடை யார்கள்வானே. |
1.8.11 |
இது சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீச்சுரர்,
தேவியார் - மங்களநாயகியம்மை
1.9 திருவேணுபுரம்
பண் - நட்டபாடை
87 |
வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம் |
1.9.1 |
80 |
படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை |
1.9.2 |
89 |
கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப் |
1.9.3 |
90 |
தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு |
1.9.4 |
91 |
நானாவித உருவாய்நமை யாள்வான்நணு காதார் |
1.9.5 |
92 |
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிமிக அஞ்சக் |
1.9.6 |
* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.9.7 |
|
93 |
மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன் |
1.9.8 |
94 |
வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும் |
1.9.9 |
95 |
மாசேறிய உடலாரமண் (*)கழுக்கள்ளொடு தேரர் |
1.9.10 |
96 |
வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப் |
வேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர்
1.10 திரு அண்ணாமலை
பண் - நட்டபாடை
97 |
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் |
1.10.1 |
98 |
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித் |
1.10.2 |
99 |
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ் |
1.10.3 |
100 |
உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம் |
1.10.4 |
101 |
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி |
1.10.5 |
102 |
பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப் |
1.10.6 |
103 |
கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில் |
1.10.7 |
104 |
ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால் |
1.10.8 |
105 |
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக் |
1.10.9 |
106 |
வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும் |
1.10.10 |
107 |
வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல் |
1.10.11 |
இது நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்,
தேவியார் - உண்ணாமுலையம்மை
1.11 திருவீழிமிழலை
பண் - நட்டபாடை
108 |
சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான் |
1.11.1 |
109 |
ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய் |
1.11.2 |
110 |
வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய |
1.11.3 |
111 |
பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும் |
1.11.4 |
112 |
ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின் |
1.11.5 |
113 |
கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர் |
1.11.6 |
114 |
கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான் |
1.11.7 |
115 |
முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை |
1.11.8 |
116 |
பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா |
1.11.9 |
117 |
மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள் |
1.11.10 |
118 |
வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர் |
1.11.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்,
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
1.12 திருமுதுகுன்றம்
பண் - நட்டபாடை
119 |
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட |
1.12.1 |
120 |
தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன் |
1.12.2 |
121 |
விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண் |
1.12.3 |
122 |
சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா |
1.12.4 |
123 |
அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார் |
1.12.5 |
124 |
ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற் |
1.12.6 |
125 |
தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை (*)முடிய |
1.12.7 |
127 |
செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன் |
1.12.8 |
127 |
இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய |
1.12.9 |
128 |
அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான் |
1.12.10 |
129 |
முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப் |
1.12.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்;
தேவியார் - பெரியநாயகியம்மை.
1.13 திருவியலூர்
பண் - நட்டபாடை
130 |
குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ |
1.13.1 |
131 |
ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான் |
1.13.2 |
132 |
செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும் |
1.13.3 |
133 |
அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில் |
1.13.4 |
134 |
எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப் |
1.13.5 |
135 |
வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான் |
1.13.6 |
136 |
மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம் |
1.13.7 |
137 |
பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன் |
1.13.8 |
138 |
வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால் |
1.13.9 |
139 |
தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப் |
1.13.10 |
140 |
விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத் |
1.13.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - யோகாநந்தேசுவரர்;
தேவியார் - சவுந்தரநாயகியம்மை;
சாந்தநாயகியம்மை என்றும் பாடம்.
1.14 திருக்கொடுங்குன்றம்
பண் - நட்டபாடை
141 |
வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக் |
1.14.1 |
142 |
மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல் |
1.14.2 |
143 |
மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக் |
1.14.3 |
144 |
பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல் |
1.14.4 |
145 |
மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும் |
1.14.5 |
146 |
கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக் |
1.14.6 |
147 |
மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட |
1.14.7 |
148 |
முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து |
1.14.8 |
149 |
அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை |
1.14.9 |
150 |
மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக் |
1.14.10 |
151 |
கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றைக் |
1.14.11 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுங்குன்றேசுவரர்; கொடுங்குன்றீசர் என்றும் பாடம்.
தேவியார் - அமுதவல்லியம்மை; குயிலமுதநாயகி என்றும் பாடம்.
1.15 திருநெய்த்தானம்
பண் - நட்டபாடை
152 |
மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான் |
1.15.1 |
152 |
பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும் |
1.15.2 |
154 |
பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான் |
1.15.3 |
155 |
சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி |
1.15.4 |
156 |
நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப் |
1.15.5 |
157 |
விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும் |
1.15.6 |
158 |
நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத் |
1.15.7 |
159 |
அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம் |
1.15.8 |
160 |
கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும் |
1.15.9 |
161 |
மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர் |
1.15.10 |
162 |
தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன் |
1.15.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்,
தேவியார் - வாலாம்பிகையம்மை.
1.16 திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை
பண் - நட்டபாடை
163 |
பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான் |
1.16.1 |
164 |
மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப் |
1.16.2 |
165 |
கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல் |
1.16.3 |
166 |
தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம் |
1.16.4 |
167 |
மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின் |
1.16.5 |
168 |
மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில் |
1.16.6 |
169 |
முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி |
1.16.7 |
170 |
இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால் |
1.16.8 |
171 |
செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப் |
1.16.9 |
172 |
நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப் |
1.16.10 |
173 |
பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை |
1.16.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதிநாயகர்,
தேவியார் - பால்வளைநாயகியம்மை.
பல்வளைநாயகியம்மை என்றும் பாடம்.
1.17 திருஇடும்பாவனம்
பண் - நட்டபாடை
174 |
மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த் |
1.17.1 |
175 |
மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி |
1.17.2 |
176 |
சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை |
1.17.3 |
177 |
பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில் |
1.17.4 |
178 |
பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல் |
1.17.5 |
179 |
நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி |
1.17.6 |
180 |
நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம் |
1.17.7 |
181 |
தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை |
1.17.8 |
182 |
பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த் |
1.17.9 |
183 |
தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச்(*)சம ணடப்பர் |
1.17.10 |
184 |
கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல |
1.17.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சற்குணநாதர்,
தேவியார் - மங்களநாயகியம்மை.
1.18 திருநின்றியூர்
பண் - நட்டபாடை
185 |
*சூலம்படை சுண்ணப்பொடி **சாந்தஞ்சுடு நீறு |
1.18.1 |
186 |
அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார் |
1.18.2 |
187 |
பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார |
1.18.3 |
188 |
பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை |
1.18.4 |
189 |
குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும் |
1.18.5 |
190 |
மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம் |
1.18.6 |
191 |
பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும் |
1.18.7 |
* இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.18.8 |
|
192 |
நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான் |
1.18.9 |
193 |
நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை |
1.18.10 |
194 |
குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக |
1.18.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இலட்சுமியீசுவரர்,
தேவியார் - உலகநாயகியம்மை.
1.19 திருக்கழுமலம் - திருவிராகம்
பண் - நட்டபாடை
195 |
பிறையணி படர்சடை முடியிடைப் பெருகிய புனலுடை யவனிறை ளிணைவன தெழிலுடை யிடவகை கழுமலம் அமர்கனல் உருவினன் நலம்மலி கழல்தொழன் மருவுமே. |
1.19.1 |
196 |
பிணிபடு கடல்பிற விகளற லெளிதுள ததுபெரு கியதிரை ரனலுரு வினனவிர் சடைமிசை புனைவனை உமைதலை வனைநிற மலிகழ லிணைதொழன் மருவுமே. |
1.19.2 |
197 |
வரியுறு புலியத ளுடையினன் வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி விழவொலி மலிகழு மலம்அமர் இரவொடு பகல்பர வுவர்தம இருள்கெட நனிநினை வெய்துமதே. |
1.19.3 |
198 |
வினைகெட மனநினை வதுமுடி கெனின்நனி தொழுதெழு குலமதி களிறின துரிபுதை யுடலினன் வருகுறள் படையுடை யவன்மலி கதிர்மதி யினனதிர் கழல்களே. |
1.19.4 |
199 |
தலைமதி புனல்விட அரவிவை தலைமைய தொருசடை யிடையுடன் நிழன்மழு வினொடழல் கணையினன் லெரியுண மனமரு வினன்நல கழுமலம் இனிதமர் தலைவனே. |
1.19.5 |
200 |
வரைபொரு திழியரு விகள்பல பருகொரு கடல்வரி மணலிடை கழுமலம் அமர்கன லுருவினன் அடியிணை தொழவரு வினையெனும் வுயருல கெய்தலொரு தலைமையே. |
1.19.6 |
201 |
முதிருறு கதிர்வளர் இளமதி சடையனை நறநிறை தலைதனில் யுடைபுலி அதளிடை யிருள்கடி கழுமலம் அமர்மழு மலிபடை தொழுமறி வலதறி வறியமே. |
1.19.7 |
202 |
கடலென நிறநெடு முடியவ னடுதிறல் தெறஅடி சரணென ழரவரை யினன்அணி கிளர்பிறை சடையவன் விடையுடை யவனுமை யுயர்கழு மலவியன் நகரதே. |
1.19.8 |
203 |
கொழுமல ருறைபதி யுடையவன் நெடியவ னெனவிவர் களுமவன் விரைபுணர் பொழிலணி விழவமர் அடியிணை தொழுமவ ரருவினை லெளிதிமை யவர்விய னுலகமே. |
1.19.9 |
204 |
அமைவன துவரிழு கியதுகி லணியுடை யினர்அமண் உருவர்கள் சலநெறி யனஅற வுரைகளும் ரிறைவன தடிபர வுவர்தமை லுயர்நெறி நனிநணு குவர்களே. |
1.19.10 |
205 |
பெருகிய தமிழ்விர கினன்மலி பெயரவ னுறைபிணர் திரையொடு கழுமல முறைவிட மெனநனி பிணைமொழி யனவொரு பதுமுடன் யுடையவர் விதியுடை யவர்களே. |
1.19.11 |
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர்.
திருச்சிற்றம்பலம்
1.20 திருவீழிமிழலை - திருவிராகம்
பண் - நட்டபாடை
206 |
தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொ கடல்கடை வுழியெழு மிகுசின விடைமிசை வருமவ னுறைபதி மறையவர் நிறைதிரு மிழலையே. |
1.20.1 |
207 |
தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது திகிரியை அரிபெற அருளினன் பொதிசடை யவனுறை பதிமிகு பெறுதிடர் வளர்திரு மிழலையே. |
1.20.2 |
208 |
மலைமகள் தனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர் அறமுனி வுசெய்தவ னுறைபதி களைதரு கொடைபயில் பவர்மிகு திகழ்பொழில் வளர்திரு மிழலையே. |
1.20.3 |
209 |
மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய கரனுர மிகுபிணம் அமர்வன விசையுறு பரனினி துறைபதி மலிதர வளர்திரு மிழலையே. |
1.20.4 |
210 |
அணிபெறு வடமர நிழலினி லமர்வொடு மடியிணை யிருவர்கள் மருளிய பரனுறை விடமொளி மலிபுன லணைதரு வயலணி ரறுபத முரல்திரு மிழலையே. |
1.20.5 |
211 |
வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல் வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து மவனுறை பதியது மிகுதரு பொழின்மலி தருதிரு மிழலையே. |
1.20.6 |
212 |
நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை ஒளிமுதல் மறையவ னுயிரது கொளவரு கெடவுதை செய்தவர னுறைபதி தருபொழி லணிதிரு மிழலையே. |
1.20.7 |
213 |
அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது நிறுவிய கழலடி யுடையவன் வளர்மறை யவன்வழி வழுவிய சிவனுறை பதிதிரு மிழலையே. |
1.20.8 |
214 |
அயனொடும் எழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட லொழியவொர் படியுரு வதுவர வரன்முறை வெளியுரு வியவவ னுறைபதி தவழ்தர வுயர்திரு மிழலையே. |
1.20.9 |
215 |
இகழுரு வொடுபறி தலைகொடு மிழிதொழில் மலிசமண் விரகினர் கெடஅடி யவர்மிக அருளிய லணிகடல் புடைதழு வியபுவி செறிவொடு திகழ்திரு மிழலையே. |
1.20.10 |
216 |
சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு தமிழ்விர கனதுரை யொருபதும் மலர்மகள் கலைமகள் சயமகள் இருநில னிடையினி தமர்வரே. |
1.20.11 |
திருச்சிற்றம்பலம்
1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்
பண் - நட்டபாடை
217 |
புவம்வளி கனல்புனல் புவி(*)கலை யுரைமறை திரிகுணம் அமர்நெறி திகழ்தரும் உயிரவை யவைதம பதுமநன் மலரது மருவிய செழுநில னினில்நிலை பெறுவரே. 01 |
1.21.1 |
218 |
மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள் நிலைபெறு வகைநினை வொடுமிகும் அரியுரு வியல்பர னுறைபதி பவர்திரு மகளொடு திகழ்வரே. |
1.21.2 |
219 |
பழுதில கடல்புடை தழுவிய படிமுத லியவுல குகள்மலி குலம்மலி தருமுயி ரவையவை *முதலுரு வியல்பர னுறைபதி தொழுமவர் புகழ்மிகு முலகிலே. |
1.21.3 |
220 |
நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி நியதமும் வழிபடும் அடியவர் குணமுடை யிறையுறை வனபதி நினைபவர் செயமகள் தலைவரே. |
1.21.4 |
221 |
சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய தருபொருள் நியதமும் உணர்பவர் தகுபர னுறைவது நகர்மதில் பவர்கலை மகள்தர நிகழ்வரே. |
1.21.5 |
222 |
சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு வழியொழு குமெயுறு பொறியொழி யடைவகை நினையர னுறைபதி திகழ்குலன் நிலனிடை நிகழுமே. |
1.21.6 |
223 |
கதமிகு கருவுரு வொடு*வுகி ரிடைவட வரைகண கணவென மதிதிகழ் எயிறதன் நுதிமிசை எழிலரி வழிபட அருள்செய்த நினைபவர் நிலவுவர் படியிலே. |
1.21.7 |
224 |
அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவலி கொடுசிவன் இருபது கரமவை நிறுவிய விரல்பணி கொளுமவ னுறைபதி செழுநில னினில்நிகழ் வுடையரே. |
1.21.8 |
225 |
அடல்மலி படையரி அயனொடும் அறிவரி யதொரழல் மலிதரு வெருவொடு துதியது செயவெதிர் துடையுரு வெளிபடு மவன்நகர் நினைபவர் வழிபுவி திகழுமே. |
1.21.9 |
226 |
குணமறி வுகள்நிலை யிலபொரு ளுரைமரு வியபொருள் களுமில மிகுசம ணருமலி தமதுகை னுறைதரு பதியுல கினில்நல பவரெழி லுருவுடை யவர்களே. |
1.21.10 |
227 |
திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர நலமலி யொருபதும் நவில்பவர் நிகரில கொடைமிகு சயமகள் மிகைபுணர் தரநலம் மிகுவரே. |
1.21.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.22 திருமறைக்காடு - திருவிராகம்
பண் - நட்டபாடை
228 |
சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அரவது கொடுதிவி சலசல கடல்கடை வுழிமிகு குலைதர வதுநுகர் பவனெழில் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.1 |
229 |
கரமுத லியஅவ யவமவை கடுவிட அரவது கொடுவரு வலிமிகு புலியத ளுடையினன் இமையவர் புரமெழில் பெறவளர் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.2 |
230 |
இழைவளர் தருமுலை மலைமக ளினிதுறை தருமெழி லுருவினன் முசிவொடும் எழமுள ரியொடெழு கயிலையின் மலிபவ னிருளுறும் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.3 |
231 |
நலமிகு திருவித ழியின்மலர் நகுதலை யொடுகன கியின்முகை மதிபொதி சடைமுடி யினன்மிகு தவமுயல் தருமுனி வர்கள்தம மறைவன மமர்தரு பரமனே. |
1.22.4 |
232 |
கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த அதிகுண னுயர்பசு பலகலை யவைமுறை முறையுணர் கணனொடு மிகுதவ முயல்தரும் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.5 |
233 |
கறைமலி திரிசிகை படையடல் கனல்மழு வெழுதர வெறிமறி தலைமுகிழ் மலிகணி வடமுகம் ரொளிபெறு வகைநினை வொடுமலர் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.6 |
234 |
இருநில னதுபுன லிடைமடி தரஎரி புகஎரி யதுமிகு கெடவிய னிடைமுழு வதுகெட யெழிலுரு வுடையவன் இனமலர் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.7 |
235 |
சனம்வெரு வுறவரு தசமுக னொருபது முடியொடு மிருபது கழலடி யிலொர்விரல் நிறுவினன் வுறவருள் செய்தகரு ணையனென மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.8 |
236 |
அணிமலர் மகள்தலை மகனயன் அறிவரி யதொர்பரி சினிலெரி அவர்வெரு வுறலொடு துதிசெய்து னவனுரை மலிகடல் திரளெழும் மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.9 |
237 |
இயல்வழி தரவிது செலவுற இனமயி லிறகுறு தழையொடு யடைகையர் தலைபறி செய்துதவம் பவரறி வருபர னவனணி மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.10 |
238 |
வசையறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர்பர மனைநினை புலவர்கள் புகழ்வழி வளர்தரு தமிழ்விர கனதுரை யியல்வல அவருல கினிலெழில் பெறுவரே. |
1.22.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மறைக்காட்டீசுரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.23 திருக்கோலக்கா
பண் - தக்கராகம்
239 |
மடையில் வாளை பாய மாதரார் |
1.23.1 |
240 |
பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி |
1.23.2 |
241 |
பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக் |
1.23.3 |
242 |
தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர் |
1.23.4 |
243 |
மயிலார் சாயல் மாதோர் பாகமா |
1.23.5 |
244 |
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் |
1.23.6 |
245 |
நிழலார் சோலை நீல வண்டினங் |
1.23.7 |
246 |
எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை |
1.23.8 |
247 |
நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில் |
1.23.9 |
248 |
பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும் |
1.23.10 |
249 |
நலங்கொள் காழி ஞான சம்பந்தன் |
1.23.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்தபுரீசர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.24 சீகாழி
பண் - தக்கராகம்
250 |
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா |
1.24.1 |
251 |
எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக் |
1.24.2 |
252 |
தேனை வென்ற மொழியா ளொருபாகங் |
1.24.3 |
253 |
மாணா வென்றிக் காலன் மடியவே |
1.24.4 |
254 |
மாடே ஓதம் எறிய வயற்செந்நெல் |
1.24.5 |
255 |
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக் |
1.24.6 |
256 |
கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங் |
1.24.7 |
257 |
எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக் |
1.24.8 |
258 |
ஆற்ற லுடைய அரியும் பிரமனுந் |
1.24.9 |
259 |
பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர் |
1.24.10 |
260 |
காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச் |
1.24.11 |
திருச்சிற்றம்பலம்
1.25 திருச்செம்பொன்பள்ளி
பண் - தக்கராகம்
261 |
மருவார் குழலி மாதோர் பாகமாய்த் |
1.25.1 |
262 |
வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச் |
1.25.2 |
263 |
வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித் |
1.25.3 |
264 |
மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச் |
1.25.4 |
265 |
மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த |
1.25.5 |
266 |
அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச் |
1.25.6 |
267 |
பையார் அரவே ரல்கு லாளொடுஞ் |
1.25.7 |
268 |
வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத் |
1.25.8 |
269 |
காரார் வண்ணன் கனகம் அனையானுந் |
1.25.9 |
270 |
மாசா ருடம்பர் மண்டைத் தேரரும் |
1.25.10 |
271 |
நறவார் புகலி ஞான சம்பந்தன் |
1.25.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.26 திருப்புத்தூர்
பண் - தக்கராகம்
272 |
வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத் |
1.26.1 |
273 |
வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத் |
1.26.2 |
274 |
பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத் |
1.26.3 |
275 |
நாற விண்ட நறுமா மலர்கவ்வித் |
1.26.4 |
276 |
இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத் |
1.26.5 |
277 |
வெண்ணி றத்த விரையோ டலருந்தித் |
1.26.6 |
278 |
நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ் |
1.26.7 |
279 |
கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத் |
1.26.8 |
280 |
மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை |
1.26.9 |
281 |
கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல் |
1.26.10 |
282 |
நல்ல கேள்வி ஞான சம்பந்தன் |
1.26.11 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புத்தூரீசர், தேவியார் - சிவகாமியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.27 திருப்புன்கூர்
பண் - தக்கராகம்
283 |
முந்தி நின்ற வினைக ளவைபோகச் |
1.27.1 |
284 |
மூவ ராய முதல்வர் முறையாலே |
1.27.2 |
285 |
பங்க யங்கள் மலரும் பழனத்துச் |
1.27.3 |
286 |
கரையு லாவு கதிர்மா மணிமுத்தம் |
1.27.4 |
287 |
பவழ வண்ணப் பரிசார் திருமேனி |
1.27.5 |
288 |
தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல் |
1.27.6 |
289 |
பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும் |
1.27.7 |
290 |
மலையத னாருடை யமதில் மூன்றுஞ் |
1.27.8 |
291 |
நாட வல்ல மலரான் மாலுமாய்த் |
1.27.9 |
292 |
குண்டு முற்றிக் கூறை யின்றியே |
1.27.10 |
293 |
மாட மல்கு மதில்சூழ் காழிமன் |
1.27.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவலோகநாதர், தேவியார் - சொக்கநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.28 திருச்சோற்றுத்துறை
பண் - தக்கராகம்
294 |
செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் |
1.28.1 |
295 |
பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித் |
1.28.2 |
296 |
செய்யர் செய்ய சடையர் விடையூர்வர் |
1.28.3 |
297 |
பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர் |
1.28.4 |
298 |
பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து |
1.28.5 |
299 |
துடிக ளோடு முழவம் விம்மவே |
1.28.6 |
300 |
சாடிக் காலன் மாளத் தலைமாலை |
1.28.7 |
301 |
பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக் |
1.28.8 |
302 |
தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே |
1.28.9 |
303 |
(*)கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர் |
1.28.10 |
304 |
அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச் |
1.28.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர், தேவியார் - ஒப்பிலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்
பண் - தக்கராகம்
305 |
ஊரு லாவு பலிகொண் டுலகேத்த |
1.29.1 |
306 |
காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி |
1.29.2 |
307 |
கல்வி யாளர் கனக மழல்மேனி |
1.29.3 |
308 |
நீட வல்ல நிமிர்புன் சடைதாழ |
1.29.4 |
309 |
உம்ப ராலும் உலகின் னவராலும் |
1.29.5 |
310 |
கூரு லாவு படையான் விடையேறிப் |
1.29.6 |
311 |
*அன்றி நின்ற அவுணர் புரமெய்த |
1.29.7 |
312 |
அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால் |
1.29.8 |
313 |
ஆழி யானும் அலரின் உறைவானும் |
1.29.9 |
314 |
மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார் |
1.29.10 |
315 |
மெய்த்து லாவு மறையோர் நறையூரிற் |
1.29.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சித்தநாதேசர், தேவியார் - அழகாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.30 திருப்புகலி
பண் - தக்கராகம்
316 |
விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக் |
1.30.1 |
317 |
ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன் |
1.30.2 |
318 |
வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன் |
1.30.3 |
319 |
கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி |
1.30.4 |
320 |
காதார்கன பொற்குழை தோட திலங்கத் |
1.30.5 |
321 |
வலமார்படை மான்மழு ஏந்திய மைந்தன் |
1.30.6 |
322 |
கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச் |
1.30.7 |
323 |
தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல |
1.30.8 |
324 |
மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத் |
1.30.9 |
325 |
உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர் |
1.30.10 |
326 |
இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன் |
1.30.11 |
திருச்சிற்றம்பலம்
1.31 திருக்குரங்கணின்முட்டம்
பண் - தக்கராகம்
327 |
விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங் |
1.31.1 |
328 |
விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக் |
1.31.2 |
329 |
சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான் |
1.31.3 |
330 |
வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில் |
1.31.4 |
331 |
இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக் |
1.31.5 |
332 |
பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங் |
1.31.6 |
333 |
மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத் |
1.31.7 |
334 |
மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை |
1.31.8 |
335 |
வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும் |
1.31.9 |
336 |
கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும் |
1.31.10 |
337 |
கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன் |
1.31.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாலீசுவரர், தேவியார் - இறையார்வளையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.32 திருவிடைமருதூர்
பண் - தக்கராகம்
338 |
ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை |
1.32.1 |
339 |
தடம்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல் |
1.32.2 |
340 |
வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி |
1.32.3 |
341 |
அந்தம்மறி யாத அருங்கல முந்திக் |
1.32.4 |
342 |
வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே |
1.32.5 |
343 |
வன்புற்றிள நாகம் அசைத் தழகாக |
1.32.6 |
344 |
தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப் |
1.32.7 |
345 |
பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப |
1.32.8 |
346 |
முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன் |
1.32.9 |
347 |
சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற |
1.32.10 |
348 |
கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன் |
1.32.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.33 திரு அன்பிலாலந்துறை
பண் - தக்கராகம்
349 |
கணைநீடெரி மாலர வம்வரை வில்லா |
1.33.1 |
350 |
சடையார்சது ரன்முதி ராமதி சூடி |
1.33.2 |
352 |
ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப் |
1.33.3 |
353 |
பிறையும்மர வும்முற வைத்த முடிமேல் |
1.33.4 |
354 |
நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல் |
1.33.5 |
355 |
நீறார்திரு மேனிய ரூனமி லார்பால் |
1.33.6 |
356 |
செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட |
1.33.7 |
357 |
விடத்தார் திகழும்மிட றன்நட மாடி |
1.33.8 |
358 |
வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும் |
1.33.9 |
359 |
தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர் |
1.33.10 |
360 |
அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல் |
1.33.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
அன்பில் என வழங்கப்பெறும்.
சுவாமிபெயர் - சத்திவாகீசர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.34 சீகாழி
பண் - தக்கராகம்
360 |
அடலே றமருங் கொடியண்ணல் |
1.34.1 |
361 |
திரையார் புனல்சூ டியசெல்வன் |
1.34.2 |
362 |
இடியார் குரலே றுடையெந்தை |
1.34.3 |
363 |
ஒளியார் விடமுண் டவொருவன் |
1.34.4 |
364 |
பனியார் மலரார் தருபாதன் |
1.34.5 |
365 |
கொலையார் தருகூற் றமுதைத்து |
1.34.6 |
366 |
திருவார் சிலையால் எயிலெய்து |
1.34.7 |
367 |
அரக்கன் வலியொல் கஅடர்த்து |
1.34.8 |
368 |
இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான் |
1.34.9 |
369 |
சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற |
1.34.10 |
370 |
நலமா கியஞான சம்பந்தன் |
1.34.11 |
திருச்சிற்றம்பலம்
1.35 திருவீழிமிழலை
பண் - தக்கராகம்
371 |
அரையார் விரிகோ வணஆடை |
1.35.1 |
372 |
புனைதல் புரிபுன் சடைதன்மேல் |
1.35.2 |
373 |
அழவல் லவரா டியும்பாடி |
1.35.3 |
374 |
உரவம் புரிபுன் சடைதன்மேல் |
1.35.4 |
375 |
கரிதா கியநஞ் சணிகண்டன் |
1.35.5 |
376 |
சடையார் பிறையான் சரிபூதப் |
1.35.6 |
377 |
செறியார் கழலுஞ் சிலம்பார்க்க |
1.35.7 |
378 |
உளையா வலியொல் கஅரக்கன் |
1.35.8 |
379 |
மருள்செய் திருவர் மயலாக |
1.35.9 |
380 |
துளங்குந் நெறியா ரவர்தொன்மை |
1.35.10 |
381 |
நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன் |
1.35.11 |
திருச்சிற்றம்பலம்
1.36 திரு ஐயாறு
பண் - தக்கராகம்
382 |
கலையார் மதியோ டுரநீரும் |
1.36.1 |
383 |
மதியொன் றியகொன் றைவடத்தன் |
1.36.2 |
384 |
கொக்கின் னிறகின் னொடுவன்னி |
1.36.3 |
385 |
சிறைகொண் டபுரம் மவைசிந்தக் |
1.36.4 |
386 |
உமையா ளொருபா கமதாகச் |
1.36.5 |
387 |
தலையின் தொடைமா லையணிந்து |
1.36.6 |
388 |
வரமொன் றியமா மலரோன்றன் |
1.36.7 |
389 |
வரையொன் றதெடுத் தஅரக்கன் |
1.36.8 |
390 |
(*)சங்கக் கயனும் மறியாமைப் |
1.36.9 |
391 |
துவரா டையர்தோ லுடையார்கள் |
1.36.10 |
392 |
கலையார் கலிக்கா ழியர்மன்னன் |
1.36.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.37 திருப்பனையூர்
பண் - தக்கராகம்
393 |
அரவச் சடைமேல் மதிமத்தம் |
1.37.1 |
394 |
எண்ணொன் றிநினைந் தவர்தம்பால் |
1.37.2 |
395 |
அலரும் மெறிசெஞ் சடைதன்மேல் |
1.37.3 |
396 |
இடியார் கடல்நஞ் சமுதுண்டு |
1.37.4 |
397 |
அறையார் கழல்மே லரவாட |
1.37.5 |
398 |
அணியார் தொழவல் லவரேத்த |
1.37.6 |
399 |
அடையா தவர்மூ வெயில்சீறும் |
1.37.7 |
400 |
இலகும் முடிபத் துடையானை |
1.37.8 |
401 |
வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள் |
1.37.9 |
402 |
*அழிவல் லமண ரொடுதேரர் |
1.37.10 |
403 |
பாரார் *விடையான் பனையூர்மேல் |
1.37.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சவுந்தரேசர், தேவியார் - பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
1.38 திருமயிலாடுதுறை
பண் - தக்கராகம்
404 |
கரவின் றிநன்மா மலர்கொண்டே |
1.38.1 |
405 |
உரவெங் கரியின் னுரிபோர்த்த |
1.38.2 |
406 |
ஊனத் திருள்நீங் கிடவேண்டில் |
1.38.3 |
407 |
அஞ்சொண் புலனும் மவைசெற்ற |
1.38.4 |
408 |
(*)தணியார் மதிசெஞ் சடையான்றன் |
1.38.5 |
409 |
தொண்ட ரிசைபா டியுங்கூடிக் |
1.38.6 |
410 |
அணங்கோ டொருபா கமமர்ந்து |
1.38.7 |
411 |
சிரங்கை யினிலேந் தியிரந்த |
1.38.8 |
412 |
ஞாலத் தைநுகர்ந் தவன்றானுங் |
1.38.9 |
413 |
நின்றுண் சமணும் நெடுந்தேரர் |
1.38.10 |
414 |
நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன் |
1.38.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாயூரநாதர், தேவியார் - அஞ்சநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.39 திருவேட்களம்
பண் - தக்கராகம்
415 |
அந்தமும் ஆதியு மாகிய வண்ணல் ஆரழ லங்கை அமர்ந்திலங்க மலைமகள் காண நின்றாடிச் தண்மதியம் மயலே ததும்ப வேட்கள நன்னக ராரே. |
1.39.1 |
415 |
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச் சங்கவெண் டோ டு சரிந்திலங்கப் போதரு மாறிவர் போல்வார் உண்பது மூரிடு பிச்சைவெள்ளை வேட்கள நன்னக ராரே. |
1.39.2 |
416 |
பூதமும் பல்கண மும்புடை சூழப் பூமியும் விண்ணும் உடன்பொருந்தச் சீரொடு நின்றவெஞ் செல்வர் உள்ளங் கலந்திசை யாலெழுந்த வேட்கள நன்னக ராரே. |
1.39.3 |
418 |
அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம் அமையவெண் கோவணத் தோடசைத்து வாங்கி யணிந் தவர்தாந் தேனலங் கானலில் வண்டுபண்செய்ய வேட்கள நன்னக ராரே. |
1.39.4 |
419 |
பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல் பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த மும்மதில் எய்த பெருமான் கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும் வேட்கள நன்னக ராரே. |
1.39.5 |
420 |
கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற் கண்கவ ரைங்கணை யோனுடலம் பொங்கிய பூத புராணர் மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை வேட்கள நன்னக ராரே. |
1.39.6 |
421 |
மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை மாமலை வேந்தன் மகள்மகிழ நொய்யன செய்யல் உகந்தார் காலனைக் காலாற் கடிந்துகந்தார் வேட்கள நன்னக ராரே. |
1.39.7 |
422 |
ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார் அமுத மமரர்க் கருளி சூலமோ டொண்மழு வேந்தித் தண்மதி யம்மய லேததும்ப வேட்கள நன்னக ராரே. |
1.39.8 |
423 |
திருவொளி காணிய பேதுறு கின்ற திசைமுக னுந்திசை மேலளந்த கைதொழ நின்றது மல்லால் ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த வேட்கள நன்னக ராரே. |
1.39.9 |
424 |
அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர் யாதுமல் லாவுரை யேயுரைத்துப் புறனுரை யாதொன்றுங் கொள்ளேல் மூரிவல் லானையின் ஈருரி போர்த்த வேட்கள நன்னக ராரே. |
1.39.10 |
425 |
விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க நற்றமிழ் ஞானசம் பந்தன் பேணிய வேட்கள மேல்மொழிந்த பழியொடு பாவமி லாரே. |
1.39.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.40 திருவாழ்கொளிபுத்தூர் (*)
பண் - தக்கராகம்
(*) திருவாளொளிபுற்றூர் என்றும் பாடம்.
426 |
பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப் பூதகணம் புடை சூழக் கொண்டு பலபல கூறி ஆயவன் வாழ்கொளி புத்தூர்க் கறைமிடற் றானடி காண்போம். |
1.40.1 |
427 |
அரைகெழு கோவண ஆடையின் மேலோர் ஆடரவம் அசைத் தையம் போர்விடை யேறிப் புகழ ஆயவன் வாழ்கொளி புத்தூர் விரிசடை யானடி சேர்வோம். |
1.40.2 |
428 |
பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப் புன்றலை யங்கையி லேந்தி உண்டி யென்று பலகூறி ஆயவன் வாழ்கொளி புத்தூர் தலைவன தாள்நிழல் சார்வோம். |
1.40.3 |
429 |
தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை தாழ்சடை மேலவை சூடி உண்டி யென்று பலகூறி ஆயவன் வாழ்கொளி புத்தூர்க் கறைமிடற் றானடி காண்போம். |
1.40.4 |
430 |
கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் காதிலொர் வெண்குழை யோடு புகுதி யென்றே பலகூறி ஆயவன் வாழ்கொளி புத்தூர் எம்பெரு மானடி சேர்வோம். |
1.40.5 |
431 |
431 அலர்மிசை அந்தணன் உச்சிக் கருத்தனே கள்வனே யென்னா ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் தலைவன தாளிணை சார்வோம். |
1.40.6 |
432 |
அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து வழிதலை யங்கையி லேந்தி முண்டி யென்று பலகூறி ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் தலைவன தாள்நிழல் சார்வோம். |
1.40.7 |
433 |
உயர்வரை யொல்க எடுத்த அரக்கன் ஒளிர்கட கக்கை யடர்த்து ஆர்தலை யென்றடி போற்றி ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச் தாழ்சடை யானடி சார்வோம். |
1.40.8 |
434 |
கரியவன் நான்முகன் கைதொழு தேத்த காணலுஞ் சாரலு மாகா இடுபலி யுண்ணி யென்றேத்தி ஆயவன் வாழ்கொளி புத்தூர் விகிர்தன சேவடி சேர்வோம். |
1.40.9 |
435 |
குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில் கொள்கை யினார் புறங்கூற விரும்பினை யென்று விளம்பி ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் தோன்றி நின்றான் அடிசேர்வோம். |
1.40.10 |
436 |
கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங் கரைபொரு காழிய மூதூர் நற்றமிழ் ஞானசம் பந்தன் வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச் துயர்கெடு தல்எளி தாமே. |
1.40.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணவீசுரர், தேவியார் - வண்டார்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
1.41 திருப்பாம்புரம்
பண் - தக்கராகம்
437 |
சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர் திரிபுர மெரிசெய்த செல்வர் மான்மறி யேந்திய மைந்தர் கண்ணுதல் விண்ணவ ரேத்தும் பாம்புர நன்னக ராரே. |
1.41.1 |
438 |
கொக்கிற கோடு கூவிள மத்தங் கொன்றையொ டெருக்கணி சடையர் அனலது ஆடுமெம் மடிகள் விண்ணவர் விரைமலர் தூவப் பாம்புர நன்னக ராரே. |
1.41.2 |
439 |
துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர் சூறைநல் லரவது சுற்றிப் பித்தராய்த் திரியுமெம் பெருமான் மாமலை யாட்டியுந் தாமும் பாம்புர நன்னக ராரே. |
1.41.3 |
440 |
துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச் சுடர்விடு சோதியெம் பெருமான் நள்ளிருள் நடஞ்செயும் நம்பர் மாடமா ளிகைதன்மே லேறி பாம்புர நன்னக ராரே. |
1.41.4 |
441 |
நதியத னயலே நகுதலை மாலை நாண்மதி சடைமிசை யணிந்து கானிடை நடஞ்செய்த கருத்தர் செய்தவர் ஓத்தொலி ஓவாப் பாம்புர நன்னக ராரே. |
1.41.5 |
442 |
ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர் ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர் மான்மறி யேந்திய மைந்தர் அலைகடல் கடையவன் றெழுந்த பாம்புர நன்னக ராரே. |
1.41.6 |
443 |
மாலினுக் கன்று சக்கர மீந்து மலரவற் கொருமுக மொழித்து அனலது ஆடுமெம் மடிகள் காமனைப் பொடிபட நோக்கிப் பாம்புர நன்னக ராரே. |
1.41.7 |
444 |
விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க மெல்லிய திருவிர லூன்றி அனலது ஆடுமெம் மண்ணல் வந்திழி அரிசிலின் கரைமேற் பாம்புர நன்னக ராரே. |
1.41.8 |
445 |
கடிபடு கமலத் தயனொடு மாலுங் காதலோ டடிமுடி தேடச் தீவணர் எம்முடைச் செல்வர் முறைமுறை யடிபணிந் தேத்தப் பாம்புர நன்னக ராரே. |
1.41.9 |
446 |
குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங் குற்றுவிட் டுடுக்கையர் தாமுங் கையர்தாம் உள்ளவா றறியார் வாரணம் உரிசெய்து போர்த்தார் பாம்புர நன்னக ராரே. |
1.41.10 |
447 |
பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த பாம்புர நன்னக ராரைக் கழுமல முதுபதிக் கவுணி சம்பந்தன் செந்தமிழ் வல்லார் சிவனடி நண்ணுவர் தாமே. |
1.41.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாம்புரேசர்,
பாம்புரநாதர் என்றும் பாடம். தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை,
வண்டார்பூங்குழலி என்றும் பாடம்.
திருச்சிற்றம்பலம்
1.42 திருப்பேணுபெருந்துறை
பண் - தக்கராகம்
448 |
பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை பன்றிவெண் கொம்பொன்று பூண்டு செய்தொழில் பேணியோர் செல்வர் அரிவையோர் பாக மமர்ந்த பேணு பெருந்துறை யாரே. |
1.42.1 |
449 |
மூவரு மாகி இருவரு மாகி முதல்வனு மாய்நின்ற மூர்த்தி பல்கணம் நின்று பணியச் தண்மதில் மூன்று மெரித்த தீதில் பெருந்துறை யாரே. |
1.42.2 |
450 |
செய்பூங் கொன்றை கூவிள மாலை சென்னியுட் சேர்புனல் சேர்த்திக் கூடியோர் பீடுடை வேடர் காய்குலை யிற்கமு கீனப் பில்கு பெருந்துறை யாரே. |
1.42.3 |
451 |
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவு மாகியோ ரைந்து புண்ணியர் வெண்பொடிப் பூசி நன்கெழு சிந்தைய ராகி மல்கு பெருந்துறை யாரே. |
1.42.4 |
452 |
பணிவா யுள்ள நன்கெழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்யத் சுமடர்கள் சோதிப் பரியார் அரிசி லுரிஞ்சு கரைமேல் மல்கு பெருந்துறை யாரே. |
1.42.5 |
453 |
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏவலங் காட்டிய எந்தை வித்தகர் வேத முதல்வர் பசுபதி ஈசனோர் பாகம் பேணு பெருந்துறை யாரே. |
1.42.6 |
454 |
விழையா ருள்ளம் நன்கெழு நாவில் வினைகெட வேதமா றங்கம் பெரியோ ரேத்தும் பெருமான் தண்(*)அரி சில்புடை சூழ்ந்த கூடு பெருந்துறை யாரே. |
1.42.7 |
455 |
பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை மாமுரண் ஆகமுந் தோளும் மூவிலை வேலுடை மூர்த்தி அணவு பெருந்துறை யாரே. |
1.42.8 |
456 |
புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட பொருகடல் வண்ணனும் பூவின் உணர்வரி யான்உமை கேள்வன் முகம்மல ரக்கயல் பாயக் காமர் பெருந்துறை யாரே. |
1.42.9 |
457 |
குண்டுந் தேருங் கூறை களைந்துங் கூப்பிலர் செப்பில ராகி மிண்டு செயாது விரும்பும் தாங்கிய தேவர் தலைவர் மல்கு பெருந்துறை யாரே. |
1.42.10 |
458 |
கடையார் மாடம் நன்கெழு வீதிக் கழுமல வூரன் கலந்து நல்ல பெருந்துறை மேய பரவிய பத்திவை வல்லார் உலகினில் மன்னுவர் தாமே. |
1.42.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவாநந்தநாதர், தேவியார் - மலையரசியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.43 திருக்கற்குடி
பண் - தக்கராகம்
459 |
வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத் |
1.43.1 |
460 |
அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும் |
1.43.2 |
461 |
நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத் |
1.43.3 |
462 |
ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண் |
1.43.4 |
463 |
போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப் |
1.43.5 |
464 |
உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி |
1.43.6 |
465 |
மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார் |
1.43.7 |
466 |
வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை யின்கீழ்த் |
1.43.8 |
467 |
தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை அளந்து |
1.43.9 |
468 |
மூத்துவ ராடையி னாரும் (*)மூசு கருப்பொடி யாரும் |
1.43.10 |
469 |
காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை |
1.43.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முத்தீசர், தேவியார் - அஞ்சனாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.44 திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது.
பண் - தக்கராகம்
470 |
துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றி முடித்துப் வாரிடமும் பலி தேர்வர் லாச்சிரா மத்துறை கின்ற மயல்செய்வ தோயிவர் மாண்பே. |
1.44.1 |
471 |
கலைபுனை மானுரி தோலுடை யாடை கனல்சுட ராலிவர் கண்கள் தம்மடி கள்ளிவ ரென்ன லாச்சிரா மத்துறை கின்ற இடர்செய்வ தோயிவ ரீடே. |
1.44.2 |
472 |
வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண்ணூல் நண்ணுவர் நம்மை நயந்து லாச்சிரா மத்துறை கின்ற சிதைசெய்வ தோவிவர் சீரே. |
1.44.3 |
473 |
கனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக் கனல்தரு தூமதிக் கண்ணி புனிதர் கொலாமிவ ரென்ன லாச்சிரா மத்துறை கின்ற மயல்செய்வ தோவிவர் மாண்பே. |
1.44.4 |
474 |
மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து முதிரவோர் வாய்மூரி பாடி லாச்சிரா மத்துறை கின்ற சதுர்செய்வ தோவிவர் சார்வே. |
1.44.5 |
475 |
நீறுமெய்பூசி நிறைசடை தாழ நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி யைவிரற் கோவண ஆடை லாச்சிரா மத்துறை கின்ற இடர்செய்வ தோவிவ ரீடே. |
1.44.6 |
476 |
பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ டாமைவெண் ணூல்புனை கொன்றை குழகர்கொ லாமிவ ரென்ன லாச்சிரா மத்துறை கின்ற சதிர்செய்வ தோவிவர் சார்வே. |
1.44.7 |
477 |
ஏவலத் தால்விச யற்கருள் செய்து இராவண னையீ டழித்து மூர்த்தியை யன்றி மொழியாள் லாச்சிரா மத்துறை கின்ற சிதைசெய்வ தோவிவர் சேர்வே. |
1.44.8 |
478 |
மேலது நான்முக னெய்திய தில்லை கீழது சேவடி தன்னை எனவிவர் நின்றது மல்லால் லாச்சிரா மத்துறை கின்ற பழிசெய்வ தோவிவர் பண்பே. |
1.44.9 |
479 |
நாணொடு கூடிய சாயின ரேனும் நகுவ ரவரிரு போதும் உரைக ளவைகொள வேண்டா லாச்சிரா மத்துறை கின்ற புனைசெய்வ தோவிவர் பொற்பே. |
1.44.10 |
480 |
அகமலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிரா மத்துறை கின்ற புனிதர்கொ லாமிவ ரென்ன நற்றமிழ் ஞானசம் பந்தன் சாரகி லாவினை தானே. |
1.44.11 |
முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின்
மகளுக்குக் கண்டிருந்து இந்தத் திருப்பதிகம் ஓதியருளினவளவில் தீர்ந்தது.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.45 திருப்பழையனூர்-திரு ஆலங்காடு
பண் - தக்கராகம்
481 |
துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய் |
1.45.1 |
482 |
கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா |
1.45.2 |
483 |
கந்தங் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி |
1.45.3 |
484 |
பால மதிசென்னி படரச்சூடி பழியோராக் |
1.45.4 |
485 |
ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே |
1.45.5 |
486 |
பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே |
1.45.6 |
487 |
நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும் |
1.45.7 |
488 |
கணையும் வரிசிலையும் எரியுங்கூடிக் கவர்ந்துண்ண |
1.45.8 |
489 |
கவிழ மலைதரளக் கடகக்கையால் எடுத்தான்றோள் |
1.45.9 |
490 |
பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா |
1.45.10 |
491 |
போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும் |
1.45.11 |
492 |
சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன் |
1.45.12 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுரர், தேவியார் - வண்டார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.46 திரு அதிகைவீரட்டானம்
பண் - தக்கராகம்
493 |
குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக் |
1.46.1 |
493 |
அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக் |
1.46.2 |
494 |
ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப் |
1.46.3 |
496 |
எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி |
1.46.4 |
497 |
கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில் |
1.46.5 |
498 |
துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி |
1.46.6 |
499 |
பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி |
1.46.7 |
500 |
கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட |
1.46.8 |
501 |
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார் |
1.46.9 |
511 |
அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை |
1.46.10 |
512 |
ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன் |
1.46.11 |
இத்தலம் நடுநாட்டில் கெடிலநதிக்கு வடபாலுள்ளது.
சுவாமிபெயர் - அதிகைநாதர், வீரட்டானேசுவரர்;
தேவியார் - திருவதிகைநாயகி.
திருச்சிற்றம்பலம்
1.47 திருச்சிரபுரம்
பண் - பழந்தக்கராகம்
504 |
பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய் |
1.47.1 |
505 |
கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய் |
1.47.2 |
506 |
நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய் |
1.47.3 |
507 |
கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய் |
1.47.4 |
508 |
புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னைக் |
1.47.5 |
509 |
கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும் |
1.47.6 |
510 |
குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற் |
1.47.7 |
511 |
மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால் |
1.47.8 |
512 |
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது |
1.47.9 |
513 |
புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும் |
1.47.10 |
514 |
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை |
1.47.11 |
சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர்.
திருச்சிற்றம்பலம்
1.48 திருச்சேய்ஞலூர்
பண் - பழந்தக்கராகம்
515 |
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு |
1.48.1 |
516 |
நீறடைந்த மேனியின்கண் நேரிழையா ளொருபால் |
1.48.2 |
517 |
ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து |
1.48.3 |
518 |
வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின் |
1.48.4 |
519 |
பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய் |
1.48.5 |
520 |
காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து |
1.48.6 |
521 |
பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை |
1.48.7 |
522 |
மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன் |
1.48.8 |
523 |
காரடைந்த வண்ணனோடு கனக மனையானும் |
1.48.9 |
524 |
மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி |
1.48.10 |
525 |
சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித் |
1.48.11 |
சோழநாட்டில் சுப்பிரமணியசுவாமியினா லுண்டான தலம்.
சுவாமிபெயர் - சத்தகிரீசுவரர், தேவியார் - சகிதேவிநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.49 திருநள்ளாறு
பண் - பழந்தக்கராகம்
பச்சைத்திருப்பதிகம்
இது சமணர்கள் வாதின்பொருட்டுத் தீயிலிட்டபோது
வேகாதிருந்தது.
526 |
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் |
1.49.1 |
527 |
தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப் |
1.49.2 |
528 |
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர் |
1.49.3 |
529 |
புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே |
1.49.4 |
530 |
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம் |
1.49.5 |
531 |
திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள் |
1.49.6 |
532 |
வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர |
1.49.7 |
533 |
சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால் |
1.49.8 |
534 |
உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி |
1.49.9 |
535 |
மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள் |
1.49.10 |
536 |
தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன் |
1.49.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்,
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.50 திருவலிவலம்
பண் - பழந்தக்கராகம்
537 |
ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய |
1.50.1 |
538 |
இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம் |
1.50.2 |
539 |
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை |
1.50.3 |
540 |
மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து |
1.50.4 |
541 |
துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்றிறமே |
1.50.5 |
542 |
புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும் |
1.50.6 |
543 |
தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன் |
1.50.7 |
544 |
நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை |
1.50.8 |
545 |
ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய |
1.50.9 |
546 |
*பொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப் |
1.50.10 |
547 |
வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப் |
1.50.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மனத்துணைநாதர், தேவியார் - வாளையங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.51 திருச்சோபுரம்
பண் - பழந்தக்கராகம்
548 |
வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி |
1.51.1 |
549 |
விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு |
1.51.2 |
550 |
தீயராய வல்லரக்கர் செந்தழ லுள்ளழுந்தச் |
1.513 |
551 |
பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந் |
1.51.4 |
552 |
நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம் |
1.51.5 |
553 |
கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன் |
1.51.6 |
554 |
குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார் |
1.51.7 |
555 |
விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர் |
1.51.8 |
556 |
விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி விரிதிரைநீர் |
1.51.9 |
557 |
புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேரைத்துப் |
1.51.10 |
558 |
சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச் |
1.51.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோபுரநாதர், தேவியார் - சோபுரநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
1.52 திருநெடுங்களம்
பண் - பழந்தக்கராகம்
559 |
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும் |
1.52.1 |
560 |
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத் |
1.52.2 |
561 |
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத |
1.52.3 |
562 |
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய் |
1.52.4 |
563 |
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர் |
1.52.5 |
564 |
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து |
1.52.6 |
565 |
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால் |
1.52.7 |
566 |
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை |
1.52.8 |
567 |
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ் |
1.52.9 |
568 |
வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந் |
1.52.10 |
569 |
நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச் |
1.52.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நித்தியசுந்தரர், தேவியார் - ஒப்பிலாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.53 திருமுதுகுன்றம்
பண் - பழந்தக்கராகம்
570 |
தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர் |
1.53.1 |
571 |
பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார் |
1.53.2 |
572 |
வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி |
1.53.3 |
573 |
பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர் |
1.53.4 |
574 |
வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச் |
1.53.5 |
575 |
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி |
1.53.5 |
*இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.53.6 |
|
576 |
மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும் |
1.53.8 |
577 |
ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக் |
1.53.9 |
578 |
உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை |
1.53.10 |
579 |
மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை |
1.53.11 |
(*) 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயின.
திருச்சிற்றம்பலம்
1.54 திருஓத்தூர்
பண் - பழந்தக்கராகம்
580 |
பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி |
1.54.1 |
581 |
இடையீர் போகா இளமுலை யாளையோர் |
1.54.2 |
582 |
உள்வேர் போல நொடிமையி னார்திறம் |
1.54.3 |
583 |
தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை |
1.54.4 |
584 |
குழையார் காதீர் கொடுமழு வாட்படை |
1.54.5 |
585 |
மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத் |
1.54.6 |
586 |
தாதார் கொன்றை தயங்கு முடியுடை |
1.54.7 |
587 |
என்றா னிம்மலை யென்ற அரக்கனை |
1.54.8 |
588 |
நன்றா நால்மறை யானொடு மாலுமாய்ச் |
1.54.9 |
589 |
கார மண்கலிங் கத்துவ ராடையர் |
1.54.10 |
590 |
குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர் |
1.54.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதநாதர், தேவியார் - இளமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.55 திருமாற்பேறு
பண் - பழந்தக்கராகம்
591 |
ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை |
1.55.1 |
592 |
தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை |
1.55.2 |
593 |
பையா ரும்மர வங்கொடு வாட்டிய |
1.55.3 |
594 |
சால மாமலர் கொண்டு சரணென்று |
1.55.4 |
595 |
மாறி லாமணி யேயென்று வானவர் |
1.55.5 |
596 |
உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப் |
1.55.6 |
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. |
1.55.7 |
|
597 |
அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை |
1.55.8 |
598 |
இருவர் தேவருந் தேடித் திரிந்தினி |
1.55.9 |
599 |
தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும் |
1.55.10 |
600 |
மன்னி மாலொடு சோமன் பணிசெயும் |
1.55.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.56 திருப்பாற்றுறை
பண் - பழந்தக்கராகம்
601 |
காரார் கொன்றை கலந்த முடியினர் |
1.56.1 |
602 |
நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ் |
1.56.2 |
603 |
விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர் |
1.56.3 |
604 |
பூவுந் திங்கள் புனைந்த முடியினர் |
1.56.4 |
605 |
மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென |
1.56.5 |
606 |
போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி |
1.56.6 |
607 |
வாடல் வெண்டலை சூடினர் மால்விடை |
1.56.7 |
608 |
வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர் |
1.56.8 |
608 |
ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி |
1.56.9 |
610 |
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் |
1.56.10 |
611 |
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய |
1.56.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலநாதர், தேவியார் - மோகாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.57 திருவேற்காடு
பண் - பழந்தக்கராகம்
612 |
ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி |
1.57.1 |
613 |
ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர் |
1.57.2 |
614 |
பூதம் பாடப் புறங்காட் டிடையாடி |
1.57.3 |
615 |
ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன் |
1.57.4 |
616 |
காட்டி னாலும் அயர்த்திடக் காலனை |
1.57.5 |
617 |
தோலி னாலுடை மேவவல் லான்சுடர் |
1.57.6 |
618 |
மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர் |
1.57.8 |
619 |
மூரல் வெண்மதி சூடு முடியுடை |
1.57.8 |
620 |
பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி |
1.57.9 |
621 |
மாறி லாமல ரானொடு மாலவன் |
1.57.10 |
622 |
விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு |
1.57.11 |
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேற்காட்டீசுவரர், தேவியார் - வேற்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.58 திருக்கரவீரம்
பண் - பழந்தக்கராகம்
623 |
அரியும் நம்வினை யுள்ளன ஆசற |
1.58.1 |
624 |
தங்கு மோவினை தாழ்சடை மேலவன் |
1.58.2 |
625 |
ஏதம் வந்தடை யாவினி நல்லன |
1.58.3 |
626 |
பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட |
1.58.4 |
627 |
பண்ணி னார்மறை பாடலன் ஆடலன் |
1.58.5 |
628 |
நிழலி னார்மதி சூடிய நீள்சடை |
1.58.6 |
629 |
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன் |
1.58.7 |
630 |
புனலி லங்கையர் கோன்முடி பத்திறச் |
1.58.8 |
631 |
வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த் |
1.58.9 |
632 |
செடிய மண்ணொடு சீவரத் தாரவர் |
1.58.10 |
633 |
வீடி லான்விளங் குங்கர வீரத்தெம் |
1.58.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கரவீரேசுவரர், தேவியார் - பிரத்தியட்சமின்னாளம்மை.
திருச்சிற்றம்பலம்
1.59 திருத்தூங்கானைமாடம்
பண் - பழந்தக்கராகம்
634 |
ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம் அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங் கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.1 |
635 |
பிணிநீர சாதல் பிறத்தலிவை பிரியப் பிரியாத பேரின்பத்தோ அறிமின் குறைவில்லை ஆனேறுடை மலைமகளுந் தானும் மகிழ்ந்துவாழுந் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.2 |
636 |
சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப் புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.3 |
637 |
ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம் மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர் முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.4 |
638 |
மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை மரணத்தொ டொத்தழியு மாறாதலால் மிக்கொன்றும் வேண்டா விமலனிடம் லோவாது நாளும் அடிபரவல்செய் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.5 |
639 |
பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா படர்நோக் கின்கண் பவளந்நிற நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன் புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.6 |
640 |
இறையூண் துகளோ டிடுக்கணெய்தி யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் நீள்கழ லேநாளும் நினைமின்சென்னிப் பிணையும் பெருமான் பிரியாதநீர்த் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.7 |
641 |
பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம் இறையே பிரியா தெழுந்துபோதுங் காதலியுந் தானுங் கருதிவாழுந் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.8 |
642 |
நோயும் பிணியும் அருந்துயரமும் நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம் மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும் தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.9 |
643 |
பகடூர் பசிநலிய நோய்வருதலாற் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம் மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன திருந்திழை யுந்தானும் பொருந்திவாழுந் தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.10 |
644 |
மண்ணார் முழவதிரும் மாடவீதி வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான் கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய் விதியது வேயாகும் வினைமாயுமே. |
1.59.11 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுடர்க்கொழுந்தீசர், தேவியார் - கடந்தைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
1.60 திருத்தோணிபுரம்
பண் - பழந்தக்கராகம்
645 |
வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும் |
1.60.1 |
646 |
எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை |
1.60.2 |
647 |
பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக் |
1.60.3 |
648 |
காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற் |
1.60.4 |
649 |
பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த |
1.60.5 |
650 |
சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச |
1.60.6 |
651 |
முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை |
1.60.7 |
652 |
பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி |
1.60.8 |
653 |
நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன் |
1.60.9 |
654 |
சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் |
1.60.10 |
655 |
போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங் |
1.60.11 |
திருச்சிற்றம்பலம்
1.61 திருச்செங்காட்டங்குடி
பண் - பழந்தக்கராகம்
656 |
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும் |
1.61.1 |
657 |
வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப |
1.61.2 |
658 |
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான் |
1.61.3 |
659 |
தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண் |
1.61.4 |
660 |
பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி |
1.61.5 |
661 |
நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான் |
1.61.6 |
662 |
மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம் |
1.61.7 |
663 |
தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த |
1.61.8 |
664 |
ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா |
1.61.9 |
665 |
செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும் |
1.61.10 |
666 |
கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின் |
1.61.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கணபதீசுவரர், தேவியார் - திருக்குழல்மாதம்மை.
திருச்சிற்றம்பலம்
1.62 திருக்கோளிலி
பண் - பழந்தக்கராகம்
667 |
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே |
1.62.1 |
668 |
ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த |
1.62.2 |
669 |
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண் |
1.62.3 |
670 |
வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ் |
1.62.4 |
671 |
வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால் |
1.62.5 |
672 |
தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை |
1.62.6 |
673 |
கன்னவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான் |
1.62.7 |
674 |
அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்பச் |
1.62.8 |
675 |
நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத் |
1.62.9 |
676 |
தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல் |
1.62.10 |
677 |
நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங் |
1.62.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோளிலியப்பர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
1.63 திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து
பண் - தக்கேசி
678 |
எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா |
1.63.1 |
679 |
பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே |
1.63.2 |
680 |
நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே |
1.63.3 |
681 |
சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன் |
1.63.4 |
682 |
தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன் |
1.63.5 |
683 |
கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே |
1.63.6 |
684 |
முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே |
1.63.7 |
685 |
எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக் |
1.63.8 |
686 |
துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங் |
1.63.9 |
687 |
நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல |
1.63.10 |
688 |
கட்டார்துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய |
1.63.11 |
689 |
கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க்கவுணி |
1.63.12 |
திருச்சிற்றம்பலம்
1.64 திருப்பூவணம்
பண் - தக்கேசி
690 |
அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல் |
1.64.1 |
691 |
மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை |
1.64.2 |
692 |
போரார்மதமா உரிவைபோர்த்துப் பொடியணிமேனியனாய்க் |
1.64.3 |
693 |
கடியாரலங்கல் கொன்றைசூடிக் காதிலோர்வார்குழையன் |
1.64.4 |
694 |
கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதிற்கூட்டழித்த |
1.64.5 |
695 |
நன்றுதீதென் றொன்றிலாத நான்மறையோன்கழலே |
1.64.6 |
696 |
பைவாயரவம் அரையிற்சாத்திப் பாரிடம்போற்றிசைப்ப |
1.64.7 |
697 |
மாடவீதி மன்னிலங்கை மன்னனைமாண்பழித்துக் |
1.64.8 |
698 |
பொய்யாவேத நாவினானும் பூமகள்காதலனுங் |
1.64.9 |
699 |
அலையார்புனலை நீத்தவருந் தேரருமன்புசெய்யா |
1.64.10 |
700 |
திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப்பூவணத்துப் |
1.64.11 |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர், தேவியார் - மின்னாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.65 காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்
பண் - தக்கேசி
701 |
அடையார்தம் புரங்கள்மூன்றும் ஆரழலில்லழுந்த |
1.65.1 |
702 |
எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரானிமையோர் |
1.65.2 |
703 |
மங்கையங்கோர் பாகமாக வாள்நிலவார்சடைமேல் |
1.65.3 |
704 |
தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்தியமார்பகலம் |
1.65.4 |
705 |
மைசேர்கண்டர் அண்டவாணர் வானவருந்துதிப்ப |
1.65.5 |
706 |
குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக் |
1.65.6 |
707 |
வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடிவிண்ணோர் |
1.65.7 |
708 |
தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்கஅவன் |
1.65.8 |
709 |
அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால் |
1.65.9 |
710 |
உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார் |
1.65.10 |
711 |
பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம் |
1.65.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பல்லவனேசர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
1.66 திருச்சண்பைநகர்
பண் - தக்கேசி
712 |
பங்மேறு மதிசேர்சடையார் விடையார்பலவேதம் |
1.66.1 |
713 |
சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர்சுடர்க்கமலப் |
1.66.2 |
714 |
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய்தவனுடைய |
1.66.3 |
715 |
மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சதுவுண்ட |
1.66.4 |
716 |
கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம்அருள்செய்த |
1.66.5 |
717 |
மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்துமெய்ம்மாலான் |
1.66.6 |
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.66.7 |
|
718 |
இருளைப்புரையும் நிறத்திலரக்கன்ன்றனையீடழிவித்து |
1.66.8 |
719 |
மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசைமேலயனும் |
1.66.9 |
720 |
போதியாரும் பிண்டியாரும் புகழலசொன்னாலும் |
1.66.10 |
721 |
வந்தியோடு பூசையல்லாப் போழ்தில்மறைபேசிச் |
1.66.11 |
திருச்சிற்றம்பலம்
தேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை முதல் பகுதி முற்றும்.