logo

|

Home >

temples-special >

kadamban-sthalangal

கடம்பன்( முருகன்) வழிபட்ட சிவஸ்தலங்கள்

முருகப்பெருமான்  சிக்கலுக்கு அருகில் உள்ள கீழ்வேளூரில்(கீவளூர்)சிவபூஜை செய்யும்போது அத்தலத்தைச் சுற்றிலும் ஐந்து (ஒன்பது என்றும் கூறுவர்) தலங்களில் சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

பஞ்சக் கடம்பத் தலங்கள்: ஆழிக்கடம்பனூர் (ஆழியூர்), அகரக் கடம்பனூர் , கடம்பர வாழ்க்கை, இளங் கடம்பனூர்,பெருங் கடம்பனூர்  ஆகிய தலங்களைப் பஞ்ச(ஐந்து) கடம்ப க்ஷேத்திரங்களாகக் குறிப்பிடுவர். .

 

நவகடம்பத்தலங்கள்:   கோயில் கடம்பனூர் , ஆழிக் கடம்பனூர்,  கடம்பர வாழ்க்கை, இளங் கடம்பனூர், பெருங் கடம்பனூர் , வல்ல மங்கலம், பட்ட மங்கலம், சொட்டால் வண்ணம், ஓதியத்தூர்  ஆகிய ஒன்பது தலங்களும் இவ்வரிசையில் அடங்குவன, 

Related Content