logo

|

Home >

temples-of-lord-shiva >

thenpandi-nattin-naava-lingapurangkal

தென்பாண்டி நாட்டானின் நவ லிங்கபுரம்

 

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம்முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

 
 
				நவ லிங்கபுரம் 
 
	வல்லநாடு 		-	திருமூலநாதர் திருக்கோயில்  
	காந்தீஸ்வரம் 		-	ஏகாந்தலிங்கர் திருக்கோயில்  
	புறையூர் 		-	அயனாதீஸ்வரர் திருக்கோயில்  
	தெற்குகாரசேரி 		-	குலசேகரமுடையார் திருக்கோயில்  
	காயல்பட்டினம் 		-	மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில்  
	புதுக்குடி			-	*வடநக்கநாயனார் திருக்கோயில்  
	வெள்ளூர் 		-	*நடுநக்கநாயனார் திருக்கோயில் 
	மனவளராய்குறிச்சி	-	*தென்நக்கநாயனார் திருக்கோயில் 
	* (நக்கல் = சிரித்தல்) 
 

இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

Location:

State : Tamil Nadu 
District : Thirunelveli 

 

 

Related Content

Pictures of Lord Shiva

Paintings / Images of Lord Shiva

Amarnath - Himalayas Pictures

Pictures / Photos of 12 Jyothirlinga temples

திருவாசகம் உரை - இராமலிங்கம்