logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

பிரம்மதருக்கஸ்தவம் (அப்பய்ய தீக்ஷிதர்) - மொழிபெயர்ப்பு அம்பலவாண நாவலர் 


சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.


ஸ்ரீமத் அப்பய்யதீக்ஷிதர் அருளிச்செய்த

தமிழ் மொழிபெயர்ப்பு: யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டை ஆ அம்பலவாண நாவலர் 


தற்சிறப்புப்பாயிரம்

விநாயகவணக்கம்.

வர்மலிவடசொல்லதனின்மாமறையோனப்பதிக்கிதன்முனம் வகுத்த 
பிரமமெய்த்தருக்கத்தவத்தை மெய்யுணர்ந்தோர்பேணுமின்றமிழினாலுனாப்பச் 
சிரமிசைமதியுங்கங்கையுமிலைந்தசிவனுமையொடுதழீஇச்சிறந்த 
திரமலிநால்வாய்முக்கண்வாரணத்தின்சேவடிசென்னிசேர்த்திடுவாம். 

ஸ்ரீஞானசம்பந்தகுருவணக்கம்.

அன்னையாயெனையீன்றமுதளித்துறுதியத்தனாயறிவுறுத்தருளி
நன்னயம்புணர்க்குந்துணைவனாயின்பநல்குநற்றோழனுமாகிப்
பின்னுநாவல்லபெருந்தகையாகிப்பிறங்கருட்குருசிகாமணியாய்த்
துன்னிநின்றெனையாண்டருள்புரிகாழித்துரைப்பதந்தொழுதுவாழ்த்திடுவாம்.

நூல்.
வேதத்தின்முடிபாமுபநிடத்துரைகள்விதந்தபஃறிறத்தவற்றாலு 
மோதுமெய்ச்சுருதிகணங்களின்விளக்காமுபப்பிருங்கணங்கடம்மாலு 
மியாதொத்தவன்பிற்புலனெறிச்செலாதோர்க்கிறைஞ்சிடுபொருளெனப்படுமெந் 
நாதசங்கரபூரணவந்தப்பிரமநீயென்நாட்டுதுமன்றே.                 1

    என்பது வேதசிரசுகளென்னும் உபநிடத வசநங்களாகிய விதப்புவாக்கியங்கள் பலதிறத்தனவற்றாலும் சுருதிகணங்களாகிய அவற்றைவிளக்கும் உபப்பிருங்கணங்களினாலும் பிரமசூத்திரத்தினாலும் முமுட்சுக்களாலுபாசிக்கப்படுவதென்று ஆதரித்துப்பிரதிபாதிக்கப்படும் பிரமம் சிவபிரானேயென்பது இந்நூலின்கண் நாட்டப்படுமென்பதாம். 
    அரசற்கு வெண்கொற்றக்குடைபோலப் பிரமத்துக்கு அசாதாரணவிலக்கணமென்னும் சிறப்பியல்பு சர்வகாரணத்துவமென்னும் முழுமுதன்மை. ழுமுதன்மையாகிய சிறப்பியல்பு பற்றிப் பிரமப்பொருளை விளக்குமுபநிடதவசநங்களாகிய காரணவாக்கியங்கள் இங்கே விதப்புவாக்கியங்களெனப்பட்டன. (விதந்த) அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை வினையாலணையும் பெயர். பிரமவிடயத்துவத்தில் விவாதத்துக்கு இடனாகாமையால் பிரமபரவாக்கியங்களுள்ளே பிரகிருட்டங்களாகிய அவ்விதப்பு வாக்கியங்கடாம், "சௌமிய, இதுசத்தேமுதற்கணிருந்தது" என்பது முதலியனவாய் அதன்பால் சகலபிரபஞ்சசிருட்டிருத்துவத்தைப் பிரதிபாதிப்பனசில, "இவன்பூதபதிஇவன்பூதபாலன்" என்பது முதலியனவாய் அதன்பால் அதனது பாலகத்துவத்தைப் பிரதிபாதிப்பனசில, "எவனுக்குப் பிரமமும் க்ஷத்திரமும் இரண்டும் ஓதனமாம் எவனுக்குமிருத்தியு உபசேசநம் அவன் யாண்டு இங்ஙனம் எவன் அறிகின்றான்” என்பது முதலியனவாய் அதன்பால் அதனது பிரவிலாபகத்துவத்தைப் பிரதிபாதிப்பன. சில, (ஓதனத்துவ நிரூபணத்தினாலே பிரவிலயமென்பது சூசிக்கப்பட்டதன்றே) "எவனை இந்த உலகங்களினின்றும் உயர்த்த இச்சிக்கும் அவனை இவன்றானே சாதகருமத்தைச் செய்விக்கும், எவனைக் கீழேநழுவுவிக்க இச்சிக்கும் இவன்றானே சாதுகருமத்தைச் செய்விக்கும்" என்பது முதலியனவாய்ப் பிராணிகடோறும் முறைப்பட்டமைந்த வேற்றுவேற்றியல்பிற்  சுகதுக்கபோசயிதிருத்துவத்தைப் பிரதிபாதிப்பன சில, "இந்தஅக்கரனதுஆணையிற்றானே,. கார்க்கி, சூரியசந்திரர்கள் மறவாது நிலைபெறும். இவன்பாற் பயத்தினால் வாயுசுழலும். பயத்தினால் சூரியனுதிக்கும். இவன்பாற்பயத்தினால் அக்கினியும் இந்திரனும். மிருத்தியுஓடும்பஞ்சமம்” என்பது முதலியனவாய்ச் சந்திரன் சூரியன் அநலன் வாயு முதலிய சகல சேதநாசேதநங்களிலும் முறைப்பட்டமைந்த சோதிச்சக்கரப்பிரமணம் ஊர்த்துவச்சுவலநம் திரியக்கமநம் முதலிய இயற்கைய விசேடவியவஸ்தாபகத்துவத்தைப் பிரதிபாதிப்பனசில, "இவன் எவனை வரிக்கின்றான் அவனாற்றானேயடையப்படும். இந்த ஆன்மா அவனுக்குத் தன்னதாகியதநுவை விரிக்கின்றான்” என்பது முதலியனவாய் மோசக ஞானசம்பாதநமுகத்தால் முத்திப்பிரதத்துவத்தைப் பிரதிபாதிப்பன சிலவாய்ச் சிருட்டிதிதிசங்காரம்திரோபவம்அநுக்கிரகமென்னும் இத்திறத்துக்காரணத்துவவகைகள் பலவற்றையும் தனித்தனி விளக்கிப் பலதிறப்பட்டு வருதலின் அதுதோன்றஈண்டுப்“பஃறிறத்த" வெனப்பட்டன. அப்பலதிறத்துக் காரணவாக்கியங்களுக்கெல்லாம் சிவபரியவசானத்தைப் பிரதிபாதிக்குமியல்பால் அவற்றை வெளிசெய்தெடுத்து விவகரித்து விளக்குவனவாகிய புராணவிதிகாசங்கள் அவற்றிற்கு உபப்பிருங்கணங்களெனப்படும். எண்ணின்கண் வந்தஎச்சவும்மையால் பிரமசூத்திரமும் ஈண்டுக்கொள்ளப்படும். இவற்றால் யாதுஒத்தவன் பிற்புலனெறிச் செலாதோர்க்கிறைஞ்சி பொருளெனப்படும், அந்தப்பிரமம் நீயேயெனநாட்டுதுமெனமுடிக்க. நியாயங்களால் நிச்சயிக்குதுமென்றபடி. ஈண்டு நீயே பிரமமெனச் சாமானாதிகரணியத்தால் சிவபிரானுக்கே பரப்பிரமபாவம் உண்டென்பது தோத்திரப் பிரதிபாத்தியமாகியமுக்கியார்த்தமாதல்குறிப்பிக்கப்பட்டது. அதுதான் ஆண்டுச் சாதகோபந்நியாசம் பாதகோத்தாரணமென்னுமிருதிறத்தானும்பிரதிபாதிக்கப்படும். அவ்விருதிறத்துள் சகலகாரணவாக்கியங்களுக்கும் சிவபிரான் பாற்பரியவசானம் செய்யும் ஒளபநிடதவசநங்கள் சாதகங்களாமாறு முதலடியாலும், அவற்றிற்குப் பிறர்பாற்பரத்துவமுட்கொண்டு சங்கிப்பார்கூற்றை மறுத்தலால் சுவாபிமதார்த்தத்தில் பிராமாண்ணியப்பிரதிட்டாபனம் உபப்பிருங்கணமுகத்தால் செய்யப்படுமாறு இரண்டாமடியாலும் குறிப்பிக்கப்பட்டன. நீயே பரதத்துவமென்னுமித்தொடக்கத்து வேறுதிறத்தாற் கூறாது நீயேபிரமமென்னுமித்திறத்தாற்கிளந்தது, யாண்டுச் சிவபிரான் சொல்லற்பாலனென அறியப்படும், ஆண்டு அடையடுக்காத தனிமொழியாகிய பிரமபதப்பிரயோகமும், எந்த வாக்கியம் பிரமவிடயத்துவத்தால் நிர்ணயிக்கற்பாலது ஆண்டு நிர்ணாயகமுறையால் சிவாபிதாநச்சுருதியுபந்நியாசமும் செய்யும் துவைபாயநர் கொள்கை சிவபிரானுக்குப் பரப்பிரம்பாவம் பிரதிபாதிக்கும் சுருதிகட்கு அநுக்கிராக்க முறைமையுடைத்தெனத் தெரிவிக்கப்படுமென்னும் இப்பொருள் குறிப்பித்தற்கென்க. முதனூலாசிரியர் நிச்சயிக்குதுமென்னாது (தர்க்கயாம) "தருக்கிக்குது" மென்று கிளந்தது பாதகோத்தாரண முழுதும் நியாயங்களாற் பெரிதும் செய்யப்படுமாறு குறிப்பித்தற்கென்றமையின் அது தோன்ற ஈண்டு நாட்டுதுமென்றாமென்க. சாதகோபந்நியாசம் பாதகோத்தாரணமென்னுமிவ்வுபயவித்தருக்கத்தினாலும் பிரமப்பொருளென்றுநிச்சயிக்கப்பட்ட முதல்வனருள் நாடிநின்று அத்தருக்கமுழுதையும் அவன்றிருவடிக்கட்சமர்ப்பித்தஸ்தவரூபமாயியற்றப்பட்டது இந்நூலாதலின் இது பிரமதருக்கஸ்தவமென்று பெயர்த்தாயிற்று, ஸ்தவம், ஸ்தோத்திரம், ஸ்துதி. துதி என்பன ஒரு பொருட்சொற்கள். இச்செய்யுளால் இந்நூல் நுதலிய பொருள் இனைத்தென்பது தொகுத்துணர்த்தப்பட்டது.                         (1)
யாதுமெய்ப்பிரமவிலக்கணமாதல்சுருதிசூத்திரசித்தஞான
போதவம்முதன்மைசிகைமுதலவற்றாற்புரிந்திடப்படுவதாமுறுவர்க் 
கோதியசுவேதாச்சுவதாமதனாலுய்த்திடப்படுவனவாகித் 
தாதையெம்மானேகாரணவுரைகணின்னிடைச்சமர்ப்பிக்குந்தானே.         2

(எ-து). சுருதியினாலும், பிரமசூத்திரத்தினாலும் பிரமவிலக்கணமென்று நிச்சயிக்கப்பட்ட முழுமுதன்மையை அதர்வசிகை முதலியவற்றால் அநுமோதிக்கப்படும் சுவேதாச்சுவதரவுபநிடதத்தில் பிரேரிக்கப்படுவனவாகிய காரணவாக்கியங்கள் சிவபிரானிடத்திற்றானே சமர்ப்பிக்குமென்பதாம். 
பிரமசூத்திரம் வியாசர் அருளிச்செய்தது. இது பிரமமீமாஞ்சையென்றும் வேதாந்தசூத்திரமென்றும் பெயர்பெறும். “எதனிற்றான்” என்பது முதலிய சுருதியினாலும் பிராமசூத்திரத்தினாலும் பிரமத்திற்குச் சிறப்பியல்பு என்று முடிந்தது எது அது சகத்தினது தோற்றம் நிலை முதலியவற்றிற்குக் காரணனாதலென்னுமவ்வியல்பன்றே! அதனைக் காரண வாக்கியங்களெல்லாம் சிவபிரான்பாற்றானே சமர்ப்பிக்குமென்பது ஈண்டு மேற்கோள். அதன்கண் எதுவை உட்கொண்டெழுந்த விசேடணமாக ‘உறுவர்க்கோதியசுவேதாச்சுவதரமதனாலுய்த்திடப்படுவனவாகி' என்றுரைக்கப்பட்டது. சுவேதாச்சுவதரங்களுக்கு மந்திரோபநிஷத்து அத்தியாச்சிரமோபநிஷத்து என்றும்பேர் சொல்லப்படும். அத்தியாச்சிரமிகள் பொருட்டுப் “பரமம், பவித்திரம், இருடிகுழாங்களால் இனிது சேவிக்கப்படுவதனைச் சொன்னான்" என்று ஆண்டேசுவேதாச்சுவதரமகாவிருடியினால் அத்தியாச்சிரமிகள்பொருட்டு உரைக்கப்பட்டமைகேட்கப்படுத்தலானென்க. இவ்வியல்பு தோன்ற'உறுவர்க்கோதியசுவேதாச்சுவதர'மென்றுரைத்தாமென்பது, ‘உறுவர்'ஈண்டு அத்தியாச்சிரமிகளென்னும் பொருட்டு, அவ்வுபநிஷத்திற்றானே பிரமவாதிகள் சொல்லுமாறு "காரணமாகியபிரமம்எது? எதனிற் பிறத்தலையுடையேம்? எதனாற் சீவித்தலையுடையேம்? எதன்பால் சம்பிரதிட்டை? எதனால் அதிட்டிக்கப்பட்டுச் சுகேதரங்களில் வர்த்திக்கின்றேம்? பிரமவிதோவியவஸ்தை?” என்று சகற்காரணம் பிரமம் என்னுமித்துணையே உணர்ந்து அதனை விசேடித்துணரப்பெறாத பிரமவாதிகளாகிய இருடிகள் சிலர் அதன் நிர்ணயத்தின் பொருட்டுச் செய்த விசாரப்பிரவிர்த்தி சொல்லப்பட்டது. ஆண்டுக்''காரணமாகியபிரமம்எது" என்று பொதுவகையாற் காரணமாகிய பிரமத்தில் சந்தேகம் உணர்த்தப்பட்டது. "எதனிற்பிறத்தலையுடையேம்" என்பது முதலிய ஐந்துவாக்கியங்களினால் அக்காரணவிடய சந்தேகமே காரிய பூதஜநநஜீவநம் முதலிய பிரதியோகிபேதத்தால் ஐந்து பிரகாரமாக விரிக்கப்பட்டது. ஆண்டுப்‘பிரமவிதோவியவஸ்வதை' என்னும் ஐந்தாவது வாக்கியத்தில் 'எதனால்'என்று கூட்டிக்கொள்க. அதனால் வியவஸ்தை என்பதற்குச் சந்திரசூரியாதி வஸ்துவியவஸ்தையென்றேனும் விசிட்டாவஸ்தாரூபமாகிய முத்தியென்றேனும் இரண்டு பொருள்கோடற்கிடனுண்டு. வியவஸ்தை எதனாற் செய்பப்படும் என்றபடி. முதலாவது பொருட்கோளில் பிரமவித்துக்காள் எனப்பலர் ஒருங்குகூடிய குழாத்தில் ஒருவரையொருவர் விளித்து விசாரித்த விளிவேற்றுமையாகும். இரண்டாவது பொருட்கோளில் பிரமவித்துக்களது வியவஸ்தை என ஆறாம்வேற்றுமையாகும். அற்றேல், இங்ஙனம் விசேஷவிசாரம் நிராலம்பமாம் பிரமம் காரணமென்னுமதுவே பெறப்படாமையானும் காரியங்களை நோக்கி அந்நியகாரணத்துவத்திற்குத்தான் அகாரணத்துவத்திற்குத்தான் உபபத்திவருதலானுமென நிகழும் ஆசங்கையை நிராகரிக்கும்பொருட்டுக் "காலம் சுபாவம் நியதியதிரிச்சை பூதங்கள்யோனிபுருடன் எனச்சிந்திக்கத்தக்கது. இவற்றின் கூட்டமன்று ஆன்மபாவத்தால், ஆன்மாவும் சுகதுக்கவேதுவாதலின் அநீசன்" எனவரும் அவர்தமது சந்தேகதருமிசித்திப் பிரதரிசனார்த்தமாகிய அநந்தர மந்திரமெழுந்ததென்பது. நியதியதிரிச்சையென்பது அகார்ணகத்துவபக்ஷம். இப்படி ஐயுற்றுத் தாமே நிர்ணயிக்கவலியின்றிப் பிரமவித்தியாதிதேவதையாகிய கௌரியினது பிரசாதத்தால் அதனை நிர்ணயிக்க விரும்பி அவள் பிரசாதத்தின் பொருட்டு அன்னோர் அவளைத் தியானித்ததையும் அவள் பிரசாதத்தால் அவருட்கோளாகிய பிரமம் சிவபிரானேயென அன்னோர்க்கு நிர்ணயமுளதாயிற்றென்னும் பொருளையும் பிரதரிசனஞ் செய்வது "அன்னோர்தியாநயோகாநுகதர்களாய்த்தனதுகுணங்களால்நிகூடையாகியதேவான்மசத்தியைக்கண்டார்கள். காலான்மாக்களோடியைந்தனவாகியஅந்தக்காரணங்களெல்லாவற்றையும்எவன்ஏகனாய்அதிட்டிக்கும்'' என்பதுமுதலியஉத்தரசந்தர்ப்பமென்பது. ஆண்டுத்தானேஅக்கிரிமமந்திரங்களாய் ‘க்ஷரம்பிரதாநம்அமிர்தாக்ஷரம்அரன், அதனால்சர்வகதன், சிவன், விச்சுவாதிகன், உருத்திரன், மகாவிருடி, மாயையுடையானைமகேசுவரனை'என்றற்றொடக்கத்தனவாய்வருவனவற்றுட்சொல்லப்படும்அரன், சிவன், உருத்திரன், மகேசுவரன்என்னும்நாமங்களால்சிவபிரானேசகற்காரணபரப்பிரமரூபமுடையனாகஆண்டுநிர்ணயிக்கப்பட்டானென்பதுவெளிப்படை. இம்முறையேசகற்காரணபரப்பிரமரூபத்தைச்சிவபிரானுக்கேநிர்ணயித்துரைக்குமுகத்தால்சகலகாரணவாக்கியங்களையும்சிவபரத்தனவாகஇயைவிக்கும்சுவேதாச்சுவதரோபநிஷத்திற்குச்சாக்ஷிபூதங்களாகக்காணப்படும் “இதுமுழுதும்பிரமன்விண்டுஉருத்திரன்இந்திரன்அன்னோர்இந்திரியங்களெல்லாம்பூதங்களோடுகூடப்பிறக்கின்றனர். காரணமன்று. காரணங்களுக்குத்தாதா, தியாதா, காரணந்தான், தியேயன்சர்வைசுவரியசம்பந்தன், சர்வேசுவரன், சம்புஆகாசமத்தியில்”என்றற்றொடக்கத்தனவாகியஅதர்வசிகைவசநங்களுமென்பது. இங்ஙனம்அதர்வசிகைமுதலியவற்றால்அநுமோதிக்கப்படும்சுவேதாச்சுவதரோபநிடத்மந்திரங்களால்பிரேரிக்கப்படுவனவாய்ச்சத்துஆத்மாபிரமம்முதலியசாமாந்நியசத்தங்களோடியைந்தனவாய்வரும்சகலகாரணவாக்கியங்களும்சிவபிரானேசகத்காரணமாகியபரப்பிரமமெனப்பிரதிபாதிக்குமென்பதுஈண்டுமுடிபாயிற்று. இதனால்நுதலியபொருட்குச்சாதகங்களாகியஉபநிடதவசநங்கள்உபந்நியசிக்கப்பட்டன.'புரிதல்'ஈண்டுஒத்தகருத்தினவாய்ஒக்கன்முறைபூண்டுமகிழ்தல். (அநுமோதிதயா) என்றுரைத்தமுதனூலாசிரியர்கருத்துப்பற்றிஈண்டுப்‘புரித்'லென்றது. யாதுஅம்முதன்மையெனவும், அம்முதன்மையைக்காரணவுரைகள்நின்னிடைத்தானேசமர்ப்பிக்குமெனவும், புரிந்திடப்படுவதாம்சுவேதாச்சுவதரமெனவும்முடிக்க.                             (2)
காமனைமுனிந்தகருணையங்கடலே கருதுபல்புராணவாக்கியங்க 
ணாமலிசத்தார்த்தங்களினடைந்தநனி துலங்கொற்றுமைவடிவாற் 
றோமிலோய்மூலச்சுருதிகடமையுந்தம்வயமாத்தொடர்வித்தே 
யாமெனும்பிரமபிேறாலான்றறுதியிட்டறைவனவன்றே                 3
                                    . 
(எ-து). புராணவாக்கியங்கள்பலவும்சொல்பொருள்என்னுமிருதிறத்தானும்மூலச்சுருதிகட்குவேறுபடாதுஅவைதாமேயென்னும்நனிதுலங்கொற்றுமையுடையனவாய்அவற்றிற்குப்பிறர்பிறவாறுரைக்கும்மலைவுபடுபொருட்கிடனுளதாகாதபடிஅவற்றினுள்ளுறுபொருளைவெளிப்படுத்தினிதுவிளக்குமுரிமைப்பாட்டினால்தம்வயத்தவாமாறியைவித்துப்பிறரைப்பிரமமென்பார்கூற்றுக்களைக்கழித்துப்பிரமப்பொருள்சிவபிரானேஎன்றுபிரதிபாதிக்குமென்பதாம். 
மகாத்மாக்களும்பிரம்வாதிகளுமாகியஅம்முனிவர்கள்அடைந்துஆன்மவிஞ்ஞானத்தொடர்பினவாகியவெகுவாதங்களைச்செய்தார்கள். ‘இந்தச்சகத்துக்குக்காரணம்எதுஎமதுஆன்மாவேயா, பூதங்களெல்லாவற்றிற்கும்எவன்றான்காரணமாவன்ஈசுவரனேயா”என்றுஇங்ஙனம்ஆராய்ந்தவர்களாய்த்தியாநகர்மத்தைப்பற்றிநின்றோராகியஅன்னோர்க்குமகாதேவிமலையரசன்மகளாகியகௌரிவெளிவந்தாளென்றுதொடங்கிப்பரமேசபத்திநியால்அருணோக்கஞ்செய்யப்பட்டோர்களாய்அன்னோர்அதன்மத்தியில்எல்லாவற்றிற்குங்காரணன், சம்பு, கவி, ஈசிதா, ருத்திரன், பெரியோன், புருடன், பழையோனாகியதேவனைத்தரிசிக்கின்றார்களென்றுகூர்மபுராணத்திற்சொல்லப்படுதலால் "காரணமாகியபிரமம்எது” என்றற்றொடக்கத்தனவாய்வரும்சுவேதாச்சுவதரவசநங்களுக்குஅவைஉபப்பிருங்கணங்களாதலுணர்க. சிவபுராணத்தும்மோக்கவிச்சையினால்முன்முனிவர்கள்சிலர்பிரமவாதிகள்சமுசயத்தாற்சூழப்பட்டமனசினர்கள்எப்படிஅப்படிவிசாரிக்கின்றார்கள்: காரணம்எது? எதன்பாற்பிறத்தலையுடையேம்? எதனால்நாம்சீவிக்கின்றேம்? எதன்பால்நமக்குச்சம்பிரதிட்டை? எதனால்நாம்தழைக்கின்றேம்? எதனால்என்றும்அடிக்கடிசுகங்களிற்றாம்அந்நியங்களிற்றாம்வர்த்திக்கின்றேம்? தாண்டப்படாதவிசுவத்தினதுவியவஸ்தைஎதனாற்செய்யப்படும்? காலசுபாவநியதியதிரிச்சையும்ஈண்டுள்ளது. பூதங்கள்யோநிபுருடன். இவற்றதுகூட்டந்தானா? அல்லதுவேறுதானா? காலாதிகளுக்குஅசேதத்துவத்தால்ஆன்மாவிற்குச்சேதநத்துவமெனினும்சுகதுக்காபிபூதத்துவத்தால்அநீசத்துவத்தால்விசாரிக்கத்தக்கது. அவர்கள்தியாநயோகாநுகதர்களாய்ப்பாசவிச்சேதிகை, தனதுகுணங்களாற்பெரிதும்நிகூடை, ஐசுவரியாகியசாக்ஷாத்சத்தியைக்கண்டார்கள். அவளால்விச்சிந்நபாசர்களாகியஅவர்கள்எவன்காலான்மசகிதங்களாகியகாரணங்களையெல்லாம்உமையாகியசத்தியோடுகூடிஒருவனாய்அதிட்டிப்பன், அப்பிரமேயனும்சர்வகாரணகாரணனும்சக்திமானுமாகிய (அந்த) மகாதேவனைத்திவ்வியதிருட்டியினால்தரிசித்தார்கள்என்பதுமுதலியவாகச்சொல்லப்பட்டனவும்அச்சுவேதாச்சுவதரவசநங்களுக்குஉபப்பிருங்கணங்களாதலுணர்க. "எவன்பால்பிரமவிட்டுணுருத்திரேந்திரபூர்வகமாகியஇதுவெல்லாம்பூதேந்திரியங்களெல்லாவற்றோடுகூடமுதலிற்பிறக்கின்றது. காரணங்களுக்கும்எவன்தாதாதியாதாபரமகாரணன் (எவன்) பாலும்யாண்டும்என்றும்பிறக்கின்றிலன்அவன்சர்வைசுவரியசம்பூரணன்நாமத்தால்சுவயம்சர்வேசுவரன்முமுட்சுக்களெல்லாராலும்ஆகாசமத்தியகனாகத்தியானிக்கற்பாலன்சம்பு'' என்றுசிவபுராணத்தில்அதர்வசிகோபப்பிருங்கணமும்பெறப்படும். இன்னும்சகத்காரணத்துவம்முதலியபிரமலிங்கங்களைச்சிவபிரானிடத்துச்சமர்ப்பிப்பனவாகிய. அதர்வசிரசுகைவல்லியோபநிடதமுதலியவற்றது. உபப்பிருங்கணங்களும்சிவபுராணமுதலியவற்றுள்ஆண்டாண்டுக்காணப்படும். ஈண்டுக்கூறியவாற்றால்அவைசத்தார்த்தமிரண்டினாலும்மூலச்சுருதிகளின்வைத்துநனிதுலங்கொற்றுமையுடையனவாய்அம்மூலச்சுருதிகட்கெல்லாம்சிவபரத்தனவாந்தன்மையைசிவபரத்தனவாந்தன்மையைஅசைவிலதாகப்பிரதிட்டாபனம்செய்வனவாய்வனசிம்மநியாயத்தால்சுவயம்பலமுடையனவாய்ச்சகற்காரணபரப்பிரம்பாவத்தைச்சிவைகாந்திகமாகவேவியவஸ்தாபிக்குமென்பதுமுடியாயிற்று. ஈண்டுப்‘பல்புராணவாக்கியங்க'ளென்றவிதனால்ஏனைத்தேவர்புராணங்களினும்அதிகாநுக்கிரகம்பிராபல்லியகாரணமாதலுணர்த்தப்பட்டது. என்னை? பதினெண்புராணங்களுள்"பத்தினாலேசிவன்சொல்லப்படுவர். நான்கினால்பகவானாகியவிஷ்ணு. இரண்டினால்பிரமாசொல்லப்படுவர்" எனவழங்கும்புராணசங்கியையாலும்சைவம்லக்ஷம்காந்தம்லக்ஷம்என்பதுமுதலியகிரந்தசங்கியையாலும்சிவபுராணங்களுக்குஅதிகத்தன்மைபிரசித்தமென்க. ஈண்டுக்கூறியமுறையேவனசிம்மநியாயத்தால்பரஸ்பரம்அநுக்கிராகியாநுக்கிராக்கபாவத்தையடைந்தசுருதிகள்அவற்றினுபப்பிருங்கணங்களினால்பரப்பிரமபாவம்சிவபிரானுடமையென்பதுவிளக்கப்பட்டது. 
இதனால்மேலுதாகரிக்கப்பட்டசுருதிகட்குப்பிநர்பாற்பரத்துவம்உட்கொள்வார்சங்காசூகத்தைக்களைதல்வேண்டிப்பௌராணிகரூபமாகியஉபப்பிருங்கணங்கள்பிரதரிசனஞ்செய்யப்பட்டன. இனிமேல்வரும்செய்யுட்களால்இதிகாசரூபோபப்பிருங்கணப்பிரதரிசனம்செய்யப்படும்.                (3)

பகவனாந்துவைபாயநமுனிவான்றான்பகரிதிகாசரத்திநத்திற் 
றகவுடைத்தருமன்றன்னிடைவிருக்கவுருவகஞ்சாற்றிமெய்த்தலைவ 
மிகவுயர்பிரமபதத்தினான்மூலம்விதித்தென்றும்விளிவிலாதொன்றாஞ் 
சகநிறைபிரமநீயெனவெந்தாய்சங்கராவெளிசெய்தானன்றே.             4

(எ-து). மகாபாரதத்தில்உதிட்டிரனைத்தருமமயமாகியஓர்மகாவிருக்கமென்றெடுத்துக்கொண்டுஅருச்சுநனைஅதனடியாகவும்பீமசேநனைஅதன்சாகைகளாகவும்நகுலசகாதேவர்களைப்புட்பபலங்களாகவும்வகுத்து, (அவ்விருக்கத்திற்கு), மூலம்கண்ணன்பிரமம்பிராமணரெனமுடித்தவிருக்கவுருவகவியாசவசநத்தால்பிரமம்மூலமென்றுபிரித்துக்கூறியபரப்பிரமப்பொருள்சிவபிரானேயென்பதினிதுணரப்படுமென்பதாம். 
துவைபாயநர்துவீபத்திற்பிறத்தலையுடையவர். அவர்வியாசர். இதனால்நிருப்பதப்பிரமபதப்பிரயோகம்சிவபிரானுக்கேயுளதாகற்பாலதென்பதுபெறுவித்துப்பிரமத்துவசித்திஅவன்பாலுளதாமென்பதுணர்த்தப்பட்டது. அற்றேல், பிரமபதத்திற்குவிண்டுபிராமணர்வேதம்தவம்என்னும்நான்கிடத்தும்வழக்குளதன்றே. அதுசிவபிரானுக்கேஉளதர்கற்பாலதென்றல்இன்னும்ஒப்பப்படாமையின்அதுஈண்டுவலியுற்றுச்செல்லாதாலெனின்அதுபற்றியன்றேயெழுந்த்துவருஞ்செய்யுளென்பது.                                                 (4)
விண்டுநான்மறையோர்வேறெடுத்தோதப்பட்டனர்வேதமுந்தவமு 
மண்டர்நாயகசேதநத்திடைவைத்தற்குரியனவாகிலவிதன்ற 
னெண்டகுவிருத்தியவனிருப்பியற்றுமொருவன்பான்மூலமாமியைபிற் 
கண்டரூபணத்தின்வசத்தினிற்சங்கைகழிதாக்கழறற்பாற்றீண்டே        5

    (எ-து). விண்டுவும்பிராமணர்களும்வேறெடுத்தோதப்பட்டவையானும், வேதம்தவமிரண்டும்அசேததங்களாகலானும், ஈண்டுஉருவகத்துவகுத்தசேதங்களிடையேஅவற்றைவைத்தெண்ணல்முறைபிறழ்ந்துபிராயபாடவிரோதமாய்ப்பொருந்தாதொழிதலானும், விருக்கத்திற்குமூலம்போலத்தருமனைஅரசியல்வாழ்வில்வைத்துத்தளராதுநிறுத்திஉபகரித்தமுறையையுடையசேதநனொருவன்பால்அம்மூலத்துவரூபணவசத்தால்இப்பிரமபதத்தின்விருத்தியைச்சொல்லிமுடித்தலின்றியமையாமையானும், அவனும்அத்தருமன்விடயத்தில்மூலமாமியைபுக்குரியஉபகாரகுணங்களொருதலையானமைந்தஅருட்பெருந்தகையோனெனஅறிஞர்ஒப்புமாறுஈண்டைக்கட்சொல்லற்பாலனாகலானும்அவ்வருட்பெருந்தகைமைச்சேதநன்சிவபிரானேயெனப்போந்துமூலமெனவிதந்தபிரமம்அவனேயாகஅப்பிரமபதம்அவனுக்கேயுரித்தாமென்றல்ஒப்பப்பட்டுவலியுற்றுச்செல்லுமாறுஉய்த்துணர்வார்க்கினிதுபுலப்படுமென்பதாம். 
    அற்றேல், துரோணபருவத்தில்நாராயணகிருதசிவஸ்தோத்திரத்தில்"உருவம், சோதி, சப்தம், ஆகாயம், வாயு, திவம், பரிசம், சலனம், கந்தம், உர்வி, காலம், தருமம், பிரமம், பிராமணர்நிற்பவுஞ்சரிப்பவுமாகியஇதுநின்பாலுளதாவது”எனப்பிரமசத்தத்திற்குப்பிராமணசத்தசமபிவியாகாரத்தால்வேதபரத்துவம்காணப்படுமன்றே! அதுபோல்ஈண்டுங்கொள்ளலாகாதோவெனின், ஆகாது, என்னை? ஆண்டுஉருவம், சோதிஎன்பதுமுதலியஅசேதநசமபிவியாகாரத்தால்ஆண்டுச்சேதாப்பிராயபடமின்மையின்ஈண்டுப்பிரம்பதப்பொருள்சேதானாகியசிவபிரானெனக்கோடலேபொருத்தமென்பது. இதனால்மூலமெனவிதந்தபிரமம்சிவபிரானென்றற்கண்வரும்ஆசங்கைபைமறுத்துமேற்கோள்வலியுறுத்தப்பட்டது. அற்றேல், தருமன்விடயத்தில்மூலமாமியைபுக்குரியஅருட்பெருந்தகைமைசிவபிரானுக்குளதாதல்எவ்வியல்பின்வைத்துப்பெறுதுமாலெனின், அஃதுணர்த்தற்கன்றேவருஞ்செய்யுளெழுந்ததென்பது.                     (5)
சாகியத்தாலங்கவன்றனக்காசுதலைப்படறனிலரியேபோ 
லாகுலந்தவிர்ப்போயாசிமுன்னிலையாலந்தணர்போலருண்மன்றி 
னேகநாயகநித்தியமநுக்கிரகவியல்பினான்மூலநீயிறைவ 
வாகலினவருண்மத்தியபாடவிடயயோகுதியன்றே                     6

(எ-து). தருமனைஅரசியல்வாழ்வில்வைத்துத்தளராதுநிறுத்திஉபகரித்தற்கணுடனின்றுதொழிற்பட்டுற்றுழியுதவுதலாகியசாகியத்தாற்கண்ணனும்அவற்குவென்றிவிழைந்துஆசிவசகங்கண்மொழிதலினால்அந்தணர்களும்போலஅத்தருமனுக்குஎன்றும்உள்ளும்புறம்புமொத்துநீங்காதுநின்றுபேரருள்புரிந்தபெருந்தகைமையால்மூலமாதற்குரியோன்சிவபிரானென்பதுபெறப்படுதலின்அவ்விருவரிடைவைத்துப்பிரமமெனப்படிக்கப்பட்டமூலம்அவ்விருவர்தம்மின்வேறாய்அருட்பெருந்தகைமைச்சேதநனாகியஅச்சிவபிரானேயென்பதுநுண்ணறிவானோக்குவார்க்கினிதுதெளிதரப்படுமென்பதாம். 
எனவேஅநுக்கிரகவியல்பின்வைத்துப்பெறுதுமென்பதுகுறிப்பெச்சம். இதனால்எத்திறத்தும்தருமற்குத்துணைபுரிந்துஅவற்குஅரசியல்வாழ்வுநிலைபெறுதற்கட்காதணனாதற்றன்மைகண்ணற்குளதாதல்பெருவழக்கன்றேதருமற்குவென்றிவிழைந்துஆசிவசநங்கண்மொழிதலினால்அத்தன்மைஅந்தணர்க்குமுளதாதல்பெருவழக்கன்றே! அவன்வனம்புகுந்தகாலத்துஅவனைத்தொடர்ந்துசென்றுஅவற்குத்தண்ணளிபுரிதற்கண்ஆசைமிக்குடையராய் "வனத்திலுள்ளவற்றைநாமாகவேதலைக்கூட்டியுட்கொண்டுநாம்தொடர்ந்துவருகின்றோம். அநுத்தியானத்தினாலும். மந்திரத்தினாலும்நினக்குச்சிவத்தைவிளைப்போம்" என்றுமொழிந்தஅவ்வந்தணர்வாய்மொழியினாற்றானேஅத்தன்மைஅவர்க்குளதாதல்நிச்சயிக்கப்படுமன்றே! அதுபோலச்சிவபிரானுக்குஅத்தன்மையுளதாதல்பெருவழக்கில்லையாதலின்திருமற்குஅத்தியந்தோபகாரகனாகியகண்ணற்கேஅடைமொழியாகச்சமர்ப்பிக்கப்படுவதுஇப்பிரமபதமென்றல்ஈண்டுப்பொருத்தமாமென்பார்மந்தசங்கைஅநுக்கிரகவியல்பின்வைத்துமூலமாதற்குரிமைசிவபிரானுக்குளதாதல்பெறுதுமெனஎதுக்காட்டிமறுத்துமேற்கோள்வலியுறுத்தப்பட்டது. அற்றேல், அவ்வநுக்கிரகவியல்பாகியஅருட்பெருந்தகைமைக்குரியஉபகாரகுணங்கள். சிவபிரான்பாலுள்ளனஇவைஇவையென்பதுவெளிப்படக்கிளக்கப்படினன்றேஅவ்வியல்புண்மைஈண்டுஏப்பப்படும்பிறவெனின், அதுபற்றியன்றேயெழுந்தனவருஞ்செய்யுட்களென்பது.                (6)

அண்ணலேகிராதவருச்சுநீயத்துமசுவமேதக்கதைப்பாலு 
நண்ணருங்கைலையாத்திரையிடத்துநவில்சதவுருத்திரீயத்து 
மெண்ணுசௌழுத்திகாதிகளிடத்துமீசபாண்டவர்கள்பாற்பெரிதாந் 
தண்ணளிபுரிந்ததகைமைநின்றனக்கேசங்கராபிரசித்தந்தானே.             7

(எ-து). மகாபாரதத்தில்ஆண்டாண்டுவரும்கிராதார்ச்சுநீயமுதலியஅவ்வவ்வுபாக்கியாநங்களாற்பாண்டவர்கள்பால்அருட்பெருந்தகையோனாய்விளங்கியஅநுக்கிரகவியல்புக்குரியவுபகாரகுணங்கள்சிவபிரான்பாலனவெளிப்படக்கிளக்கப்படுதலின்அவ்வியல்புஅச்சிவபிரானுக்குப்பெரிதுமுளதாதல்பெருவழக்கென்பதுஅம்மந்தசங்கையுடையார்தமக்கும்வெள்ளிடைமலைபோலவிளங்கநிற்கின்றதென்பதாம். 
ஆரணியபருவத்தில்கிராதார்ச்சுநீயத்திற்சகலசுராசுரர்முதலியோர்க்குமறியப்படாதசகலலோகபயங்கரமாகியபாசுபத்திவ்வியாஸ்திரம்அருச்சுநற்களித்தவன்சிவபிரானென்றுசொல்லப்பட்டவதனால்பாண்டவர்கள்பால்அருட்பெருந்தகைமைசிவபிரானுக்குளதாதல்சுப்பிரசித்தம். துரோணபருவத்திலும்சயத்திரதவதத்தின்பொருட்டு, அறியப்படாதமறக்கப்பட்டபாசுபதாஸ்திரசந்தானப்பிரகாரவிசேடபரிஜ்ஞானம்வேண்டிக்கண்ணன். அருச்சுநனிருவரும்கைலாசயாத்திரைசெய்ததும்ஆண்டுச்சிவபிரானைநமஸ்கரித்துத்துதித்துநின்றுசிவநியோகத்தரல்அமிர்தசரசிலுள்ளதநுசரங்களைக்கைக்கொண்டுசிவபிரான்சந்நிதியில்வைத்துஅவனாலேவப்பட்டநீலலோகிதருத்திரனால்தநுசரசந்தானஞ்செய்யப்பட்டவதுகண்டுபாசுபதாஸ்திரசந்தானவிசேடப்பிரதிஜ்ஞாநம்பெற்றதும்பிரதிபாதிக்கப்பட்டது. பாசுபதாஸ்திரப்பேற்றினால்அருச்சுநற்குண்டாகியஉத்கர்ஷம்சல்லியபருவத்திற்கண்ணனால்தருமனுக்குவிரித்துரைக்கப்பட்டது. "பாரத, உனக்குமவர்கட்குமுரியபதினெட்டுஅக்குரோணியும்ஈண்டுவலியினால்அருச்சுநற்குநிகராவனவல்ல. குருநந்தன, அவனோதிவ்வியங்களாகியசர்வாஸ்திரங்களையும்சங்கரன்பாற்பெற்றுப்போரின்கண்ணேஅவற்குநிகரும்எனக்குவிசிட்டனுமாகின்றான். பாண்டவ, துரோணனைவீட்டுமனைக்கிருபனைக்கன்னனைத்துரோணபுத்திரனைச்சயத்திரதனைக்கோபமுளனேல்அரைநிமிடத்திற்கொல்லுதற்குவல்லனாகின்றான். அரிந்தம, அவன்தேவாசுரகந்தருவர்களையும்இயக்கர்உரகர்கின்னரர்களையுமியைந்தமூவுலகத்தையும்வெல்லுதற்குவல்லனாகின்றான். மனிதரெனிலெம்மாத்திரம்! விதியினால்விகிதனாகியஇவன்என்னாலேவப்பட்டோனாயவழியும்கொல்லுதற்குப்புத்திபண்ணுகின்றிலன். கிருதாந்தன்மிகுவலியுடையன். அருச்சுநன்மகாவாகு, எனக்குநிகராவோன். மகிபதி, பிரபூ, மகேசுவரன்பாற்பெற்றஅஸ்திரத்தையுடையனும்விபுவுமாகியஅவன்எதைத்தான்செய்யமாட்டா" னென்பதுகண்ணன்வசநம். ஈண்டுச்சர்வாஸ்திரங்களையும்சங்கரன்பாற்பெற்றுஎனப்போந்தவசகத்தால்சர்வாஸ்திரங்களினுமிக்கதென்றாவதுசர்வாஸ்திரங்களையும்ஒருங்குவைத்துநோக்கஒத்ததென்றாவதுகொள்ளத்தக்கதெனக்கருத்துக்கொண்டுபாசுபதாஸ்திரமேசர்வாஸ்திரங்களுமென்றுசொல்லப்பட்டமையால்அதன்பெருமைவிளக்கப்பட்டது. துரோணபருவத்திற்றானேசதருத்திரீயத்திற்சிவபிரானால்யுத்தசமயத்திற்செய்யப்பட்டமகாசகாயவியல்புபிரதிபாதிக்கப்பட்டது. ஆசுவமேதிகப்பருவத்தில்யுத்தசமயத்தில்செய்யப்பட்டஅந்தமகாசகாயவியல்புதானேபீமசேநனால்தருமனுக்குஞாபகஞ்செய்யப்பட்டது. அதுவேமோக்கதருமத்திற்கண்ணனால்அருச்சுநனுக்குஞாபகஞ்செய்யப்பட்டது. சௌஷுப்திகபருவத்தில்யுத்தசமயத்திலேபாண்டவரதுபடைவீடுசிவபிரானாலேவப்பட்டமகாபூதமொன்றினாலிடைவிடாதுவாயிலிலணுதியிருந்துகாவல்செய்யப்பட்டதுஎன்னுமித்தொடக்கத்தனவருணிக்கப்பட்டன. ஆதிபருவத்திலும்பஞ்சேந்திரோபாக்கியாநத்தில்இந்திரரைவரைநோக்கிநீங்கள்மாநுடராய்ப்பிறந்துஆண்டுஅசுராவதாரரூபமுடையவர்களாயிருக்கின்றதுட்டவரசர்களெல்லாரையும்வதஞ்செய்துமீளத்தக்கதுஎன்றெழுந்தநியோகவசநத்தாற்பாண்டவர்களுக்குரியஜயோபயோகிகளாகியசர்வகாரியங்களையும்மேற்கொண்டபொறுப்புடைமைசிவபிரானுக்குளதாதல்விளக்கப்பட்டது. ஈண்டுச்சுருக்கிக்கூறியவித்தனைபலதிறத்தவற்றாலும்பாண்டவர்கள்பாற்சிவபிரானுக்குரியஅருட்பெருந்தகைமைஇனிதுவிளக்கிஎதுவலியுறுத்தப்பட்டது.                         (7)
அருட்கடனின்னாற்பிரத்தியக்கத்தேயழித்திடப்பட்டபின்னன்றோ 
குருக்கடஞ்சேனைபார்த்தனாலையகொன்றிடப்பட்டவீண்டிதனிற் 
பெருத்ததாய்த்தருமன்விடயத்தினின்னின்வேறதாய்ப்பேணுமாறெதுகொல் 
பொருத்தமாமூலமருத்திசேர்மதியைப்புனைமுடிக்கணிந்தவான்பொருளே.     8

(எ-து). போர்க்களத்திலேசூலபாணியாகியமகாவடிவத்தோடுநின்றுபாண்டவர்களுக்கநுகூலமாகக்குருக்கள்சேனையையழித்தொழித்தசிவபிரானதுதோற்றம்அருச்சுநனால்கண்கூடாகக்கண்டுவிதந்துதுதிக்கப்பட்டதும்அச்சிவபிரானாலழிவெய்தியசேனைமேற்றானேஅருச்சுநன்பாணஞ்சென்றுபட்டதென்னுமுறைமையும்மகாபாரதத்தில்வெளிப்படமுழங்கப்படுவதால்தருமனைஅரசியல்வாழ்வின்கண்வைத்துபகரித்தற்கட்காரணனாதலாகியஅப்பெருந்தகைமைகண்ணன்முதலியோரைக்காட்டினும்சிவபிரானுக்கேஅதிகமாமென்றலினிதுபெறப்படுதலால்ஆண்டுருவகத்தின்கட்பிரமமெனப்போந்தமூலம்சிவபிரானேயென்பதினிதுபோதரவும்அவனைவிட்டுஅவனின்மிக்கஅருட்பெருந்தகையோனாய்மூலமாதற்குரியோன்வேறொருவனெனக்கொண்டுதேடுந்தேட்டம்வதுவுக்குரியஇயற்கைநலன்வாய்ந்தஉத்தமபுருடனாகியவரனொருவனிருப்பஅவனையொழித்துஅவ்வுரிமையியற்கைநலன்வாய்க்கப்பெறாதான்பிறனொருவனிழிதகையோனைவரனெனக்கொள்ளும்தனோடொத்துப்பெருநகைவிளைத்தற்கிடனாமல்லதுபிறிதில்லையென்பதாம். 
சதருத்திரீயாத்தியாயத்திலேசொல்லப்படுமாறு "போரிலேவிமலமாகியசரசமுகங்களினாலேசத்துருக்களைநான்கொல்லுந்னாக, முன்னேஅக்கிரிப்பிரபையுடையனாகியபுருடன்செல்கின்றோனைப்பார்க்கின்றேன். சுவலிக்கின்றசூலத்தைக்கைக்கொண்டுஎந்தத்திசையைநாடுகின்றானோஅந்தத்திசையிலேஎனதுசத்துருக்கள்சிதறுகின்றார்கள். மகாமதே, பாதங்களாற்பூமியைப்பரிசிக்கின்றிலன். சூலத்தையும்விடுகின்றிலன். சூலத்தினின்றும்சூலங்கள்பல்லாயிரம்சொரிகின்றன. அவனதுதேசசினால்அவனாலழிக்கப்படுகுநராகியஅந்தச்சத்துருக்களெல்லாரையும்என்னாலழிக்கப்படுகுநராகமதிக்கின்றதுசநம். அவனாற்றகிக்கப்பட்டசைந்நியங்களைப்பின்னிலைபற்றிஅநுதகனஞ்செய்கின்றேன்நான். பகவ, சூலபாணி, மகான்,கோபமடையோன், தேசசினாற்சூரியசமானனாகியஅந்தப்புருடோத்தமன்யாவன்? எனக்குநீசொல்லுதி" என்றுஅருச்சுநன்வினாவியகாலத்துப் "பிரஜாபதிகளுட்பிரவரன், தேசசுகளுட்பிரவரன், பிரபு, புவனம், பூர்ப்புவதேவன், சர்வலோகமதேசுவரன், ஈசானன், ஈசுவரன், தேவனாகியசங்கரனைப்பார்த்தவனாகின்றாய். கௌந்தேய, வரதனாகியபுவனேசுவரனைச்சரண்புகுந்து" என்றுதொடங்கி "ஐய, தேசசுடையோனாகியஅந்தச்சிவன்பிரசந்நனாயுனக்குமுன்னேசெல்கின்றான். பார்த்த, கோரமாயும்மகாரௌத்திரமாயும்உரோமகர்ஷணமாயுமுள்ளஅந்தப்போரில்மகாவில்லாளிகளும்அடிக்குநருமாகியதுரோணகர்ண்கிருபர்களாற்காக்கப்பட்டஅந்தச்சேனையைமகாவில்லாளியும்வெகுரூபனும்மகேசுவரனுமாகியதேவனைத்தவிரஎந்தநரன்றான்மனசினாலுங்கொல்லுவன். இவன்முன்னிற்குங்கால்ஒருவனும்நிலைநிற்கமுயல்வானல்லன். மூன்றுலகங்களினும்அவனுக்குநிகராவோனிலன். போரில்கோபமுடையோனாகியஅவனதுகந்தத்தினாற்றானேசத்துருக்கள்உணர்விழந்தோராய்நடுங்குநர், உயிரிழந்தோராய்விழுகுநர். அவன்பொருட்டுநமஸ்காரத்தைச்செய்பவர்களாய்எந்தத்தேவர்கள்சுவர்க்கத்தினிலைபெறுகின்றார்கள், உலகத்திலேமற்றுஎந்தத்தாதவர்கள்சுவர்க்கசித்துக்களாகின்றார்கள், எந்தநரர்கள்பக்தர்களாய்வரதனும்தேவனும்சிவனும்உருத்திரனுமாகியஉமாபதியைவணங்கிஇகலோகத்தேசுகத்தையடைந்துஅவர்கள்பரமமாகியகதியைச்செல்கின்றார்கள், கௌந்தேய, சாந்தனாகியஅவன்பொருட்டு, என்றும்நமஸ்காரஞ்செய்குதி" என்றெழுந்தனஇன்னோரன்னவியாசவசநங்கள். "நாமனைவரும்அவனுடையபக்தர்கள்அவனும்எங்களுக்குப்பிரசாதஞ்செய்கின்றான். அவனதுபிரசாதத்தினாலேநாம்அரசியலையடைந்தோம். கௌரவநந்தந, மகாவில்லாளிகளும்அடிக்குநருமாகியதுரோணன்கர்ணன்முதலியோராகாக்கப்பட்டஅந்தச்சேனையைமகாவில்லாளியும்வெகுரூபனும்மகேசுவரனுமாகியதேவனைத்தவிரவென்றான்மனசினாலுங்கொல்லுவன். மகாராஜ, அவனதுபிரசாதத்தாற்றானேஉனதுசத்துருக்கள்கொல்லப்பட்டார்கள்'' என்றுஅயமேதோத்தியோகத்தில்பீமசேநனால்மேற்சொல்லியபொருடானேதருமனுக்குஞாபகஞ்செய்யப்பட்டது. இங்ஙனம்மிகப்பிரசித்தமாகியபலமுடிபுகளும்இச்செய்யுளாற்சங்கிரகிக்கப்பட்டன. இதனால்தருமனதுஅரசியல்வாழ்வுநிலைபேற்றின்கட்காரணனாதற்றன்மைகண்ணன்முதலியோரைக்காட்டினும்சிவபிரானுக்குஅதிகமாதல்சதருத்திரீயாதியுபாக்கியாநசித்தமென்பதுதெற்றெனஎடுத்துக்காட்டிஅவனதருட்பெருந்தகைமையாகியஎதுமேலும்வலியுறுத்தப்பட்டது. அற்றேல், "இவர்கள்பூர்வத்திற்றானேஎன்னாற்றானேகொல்லப்பட்டார்கள். நிமித்தமாத்திரமாகுதிசவ்வியசாசி " என்றுகண்ணனுரைத்தசாவதாரணவசநத்தில்மேற்கூறிப்போந்தபொருள்'விரோதமதல்காணப்படுதலின்அதுவலியுற்றுஒப்பப்படுதல்பொருந்தாதெனின், அதுபற்றியன்றேவருஞ்செய்யுளெழுந்ததென்பது.                                     (8)


என்றனாற்றானேகொன்றிடப்பட்டாரொன்றியாதரியினாலியப்ப 
நின்றதாண்டேவகாரத்தானீக்கப்படுபொருள்விசயன்மாத்திரமே 
மன்றுளோயெவன்றன்வலியினாலந்தமாலவனுந்துணைசெய்தா 
னன்றிசோவர்கட்கங்கவனாநிற்கெங்ஙனநீக்கநம்பானே.                 9

(எ-து). “இவர்கள்பூர்வத்திற்றானேஎன்னாற்றானேகொல்லப்பட்டார்கள்சவ்விபசாசிநிமித்தமாத்திரமாகுதி”என்றெழுந்தகண்ணன்வசநத்தில் “நிமித்தமாத்திரமாகுதிசவ்வியசாசி”என்னும்வாக்கியசேஷத்தானும்ஆண்டுச்சிவப்பிரசங்கமின்மையானும்அவ்வசந்த்தின்வரும்தேற்றப்பொருளுணர்த்தும்பிரிநிலைஎவகாரத்தால்பிரிக்கப்படுபொருள்விசயன்மாத்திரமேயாதலினாலும்பாண்டவர்க்குவேண்டப்படுவனவாகியசகாயங்களைவேண்டுழிவேண்டுழிக்கண்ணன்செய்துநின்றதும்சிவனருள்வலிகொண்டேபிறிதில்லையென்பதுதேற்றமாதலினாலும்அவ்வருள்வலிமுழுதும்கண்ணற்களித்துப்பாண்டவர்க்குப்பேரருள்புரிந்தசிவபிரான்ஆண்டுஎவகாரத்தால்நீக்கப்படுவானென்றல்மலையிடறாதலினாலும்அக்கண்ணன்வசநத்தில்சிவபிரானால்குருசேனைஅழித்தொழிக்கப்பட்டதெனமேற்கூறிப்போந்தபொருள்விரோதமடையுமாறுயாதுமில்லையென்பதாம். 
    பார்த்தசாரத்தியம்செய்கின்றசீமான்கண்ணனுக்கும்அப்போதுஆபத்துநேர்ந்ததுநிவாரணமாயதும்சிவனருள்வலியாலென்பதுதுரோணபருவத்தில்வர்ணிக்கப்பட்டதன்றே. ஆண்டுத்துரோணவதாநந்தரம்அசுவத்தாமாகண்ணன்அருச்சுனிவர்களிடத்துமிகுந்தகோபமுடையனாய்க்குரோசபரியந்தம்சூழ்ந்துகாணப்பட்டுஅவரோடுநிலவியசகலபரியந்திசைந்நியங்களையும்பொடிபடுத்தநினைந்துஆக்கிநேயாஸ்திரத்தைத்தொடுப்பஅதனால்அருச்சுநனதுயானைதேர்பரிசகிதமாகியசகலசைந்நியமும்அப்படியேபொடிபடுக்கப்பட்டகாலத்தில்அதனடுவினின்றகண்ணன்அருச்சுநனிருவரும்அங்ஙனமேயாயினாரென்றுஅசுவத்தாமாவும்மற்றெல்லோரும்நிச்சயித்துநின்றாராகஅவ்விருவரும்அந்தஅத்திரசாந்தியநந்தரம்முன்போலரதத்தில்ஊறின்றிவிளங்கிநின்றாராக, அவ்விருவரையும்அசுவத்தாமாகண்டுசிந்தாசோகமுடையவனாய் "திக்திக்எனதுஅஸ்திரமாகாத்மியம்சாஸ்திரம்பொய்'' என்றுரதத்தினின்றிறங்கியுத்தகளத்தைவிட்டுவேகித்துச்சென்றானாகத்தானாகவேஆண்டுப்பகவான்வியாசமுனியெதிர்ப்படஅசுவத்தாமாஅவனைக்கண்டுவந்தித்து "அசுரர், அமரர், கந்தர்வர், பிசாசர், இராக்கதர், நரகர், இயக்கர், பதகர், மனிதர், இவர்கள்எவ்விதத்தேனும்என்னாற்செலுத்தப்பட்டஇவ்வத்திரத்தைமாறுபடுக்கமுயல்குநரல்லர். சுவலிக்கின்றஅதுஇவ்வொருஅக்குரோணியைமாத்திரமழித்துமாநுடதருமிகளாகியகேசவார்ச்சுநர்களைத்தகித்திலதுஎதனால்" என்றுவினாவினானாகச் “சமுசயத்தால்நீஎன்பால்யாதுவினாவுகின்றாய்மகத்தாகியஇவ்வர்த்தத்தைநான்உனக்குச்சொல்கின்றேன், சாவதானமனத்தினையாய்க்கேட்குதி, நாராயணனாகியதேவன்எவன்இவன்முன்னவர்க்கெல்லாம்முன்னுள்ளான், ஆதிதேவன், ஜகந்நாதன், லோககர்த்தா. சுவயம்பிரபு, சர்வலோகத்திற்குமுன்னோன், அநாதிநிதநன், அச்சுதன், சுருதிகளும்முனிகளும்எவனதுதத்துவத்தைவிரித்துரைப்ப, அயன், அவன்சர்வபூதங்களினாலும்மனசினாலும்வெல்லப்படாதோன், ஜகத்பதி, ஆதலின், புருடவியாக்கிர, இவனைவெல்லஇச்சித்துஅஞ்ஞானதமசினால்மயங்கினோனாப்த்துன்புறுதலொழிக, ஈண்டுஅருச்சுகனையும்அவன்போலக்காண்குதி" என்றுகண்ணன்அருச்சுநனிருவரையும்வெல்லுதற்கருமைகூறிஅதன்பின்அதற்குக்காரணததைவிசேடித்துக்கூறுவானாய்நாராயணன்அமிசபூதத்தால்அறுபத்தாறாயிரம்வருடம்லைநாகத்தில்தபசினால்வாடிஆண்டுப்பிரசந்தனாகியபரமசிவனைவெகுவிதமாகத்துதித்துப்“போற்றுகின்றபக்தனாகியஎன்னைப், போற்றுக" என்றுபிரார்த்தித்தமுன்னிலையாற்பிறர்க்கெல்லாம்அரியனவாகியவரங்கள்மலவற்றையும்வேண்டினன். “எனதுபிரசாதத்தால்மனிதருள்ளும்தேவகந்தருவயோநிகளுள்ளும்அளவிடப்படாதவலியுடையோனாவாய். நாராயண, தேவர், அசுரர், உரகர், பிசாசர், கந்தருவர், நரர், இராக்கதர், சுபர்ணர், நரகர், விசுவயோநிகளெல்லாரும்உனக்குஎதிர்நிற்கமாட்டார்கள். எந்தத்தேவனும்போர்களில்உன்னைவெல்லமாட்டான், எனதுபிரசாதமிருத்தலின்சத்திரத்தால்அத்திரத்தால்தீயினால்நீரினால்நனைந்ததால்உலர்ந்ததால்சரத்தால்அசரத்தால்கையினால்காலினால்காட்டத்தால்ஓட்டினால்எத்துணையும்எவனும்உனக்குத்துன்பஞ்செய்குகனல்லன். போர்விளையுமேல்ஒருகால்என்னின்அதிகனாவாய்” என்றுசிவபிரானால்அவனுக்குஅவ்வரங்கள்கொடுக்கப்பட்டன”என்றுசொல்லி, அதன்பின் “இவைமுதலியவரங்களைச்சூலபாணியினதுபிரசாதத்தாற்பெற்றுஅந்தத்தேவன்றானேமாயையினால்ஜகத்தைமோகிப்பித்துலவுகின்றான். அந்தத்தேவனதுதபசினாற்றானேஅவனோடுஒத்தவனேயாய்நான்என்னும்நாமமுடைய. மகாமுநிவனுளனாயினான். அவனையேஎன்றும்அருச்சுநெனென்றறிகுதி". என்றுஅந்தநாராயணன்றானேகண்ணன்வடிவின்அவதரித்தானென்றும்அவனதுதபசினாற்றானேஅவனுக்குஒத்ததன்மையைஅடைந்தவனாகியநரனேஅருச்சுநவடிவின்அவதரித்தானென்றும்உபதேசித்தனன். அதனால்ஈண்டுக்கண்ணன்அருச்சுநனிருவரும்ஆக்கினேயாத்திரத்தால்அழிவுசெய்யப்படாமைக்குத்“தீயினால்நீரினால்” எனவுள்ளிட்டுவந்தசிவ்வரப்பிரதானமேகாரணமென்பதுதெளிவுபடத்தானேவியாசமுனிஅறிவுறுத்தினானன்றே! சௌஷுப்திகபருவத்திலும்கண்ணனதுஆராதகத்திற்பிரீதியடைந்தசிவபிரானால்கண்ணன்செய்தபாண்டவசகாயவியல்பைநிருவகிக்கும்பொருட்டுப்பாண்டவர்களதுபடைவீடுகாவல்செய்யப்பட்டதென்றுவிரித்துரைக்கப்பட்டது. அசுவத்தாமாதுரியோதநவதாநந்தரம்அதிகோபமுடையோனாய்ப்பாண்டவபாஞ்சாலசகிதம்பாண்டவரதுபடைவீடுமுழுதும்அழித்தல்செய்வேனென்றெண்ணிராத்திரியில்அப்படைவீட்டின்வாயிலிற்போனகாலையில்மகத்தாகியபூதம்அதிபயங்கரமாயும்ரௌத்திராகாரமாயும்ஆயிரங்கண்களுடையதாயும்காணப்பட்டது. அங்கேஅவனால்விடப்பட்டஎல்லாஅஸ்திரங்களும்ஆயுதங்களும்அதனால்விழுங்கப்பட்டன. அதனால்துரோணபுத்திரன்சிந்தாகுலமுடையனாய்இவ்வாபத்தைக்கடக்கும்பொருட்டுச்சிவனைச்சரண்புகுவனென்றெண்ணிஅதன்பொருட்டுமுயலுங்காலையில்அவன்முன்பருவதாகாரமாய்மகத்தாகியவேதியொன்றுளதாயிற்று. அதன்மேல்சுவாலாமாலாசடிலமாகியமகத்தாகியஅக்கிநிஉளதாயிற்று. அதன்பால்அளவிறந்தபூதப்பிரமதருத்திரர்கள்சாந்தகோரரூபமுடையர்களாய்நாநாவிதங்களாகியஆயுதங்கள்வாத்தியங்கள்முதலியவற்றைத்தரித்தோராயுளராயினர்.. அதன்பின்அந்தஅக்கிநியிற்றானேதன்னைஉபகாரமாக்வேநிவேதித்துச்சிவனைப்பிரீதிபண்ணுவேனென்றுதுணிந்துமந்திரத்தாற்றன்னைஅவியாகநிவேதித்துப்புயத்தைஉயர்த்திக்கொண்டுஅக்கிநியிற்பிரவேசித்தானாக, ஆண்டுப்பிராதுர்ப்பூதனாகியசிவபிரான் “சத்தியசௌசார்ச்சவத்தியாகங்களால்தபசினால்நியமத்தால்பொறுமையினால்பக்தியினால்தைரியத்தினால்கருமத்தினால்மநசினால்வாக்கினால்நான்சுக்கருமமுடையகண்ணனால்வழுவாதுஆராதிக்கப்படுகின்றேன். அந்தக்கண்ணனைக்காட்டிலும்இஷ்டதமன்வேறுஎனக்கிலன். அவனையறியுமிச்சையுடையனாய்அவனுக்குச்சம்மாநஞ்செய்கின்றஎன்னால்பாஞ்சாலர்கள்எத்திறத்தானும்காக்கப்பட்டார்கள். மாயைகளும்வெகுவாகச்செய்யப்பட்டன. அதனால்அவனுக்குரியசம்மாநத்தாற்றானேஎன்னாற்காக்கப்பட்டபாஞ்சாவர்கள்காலத்தினால்அபிபூதங்களூரயினர். இப்போதுஅவர்களுக்குச்சீவிதமில்லை'' என்றுசொல்லியருளினானேன்ஆண்டுத்தானேசொல்லப்பட்டது. அதனால்கண்ணன்செய்தவழிபாட்டிற்பிரீதியுடையனாகியசிவபிரான்அக்கண்ணன்செய்தபிரதின்ஞையைநிருவகித்தற்பொருட்டேபாஞ்சாலாதிசம்ரட்சணத்தைஇதுபரியந்தம்செய்தானென்பதுதெற்றெனப்புலப்படுகின்றது. கண்ணன்பால்வைத்தவெகுமாதத்தினால்இதனைச்செய்தான்சிவபிரானென்பதும்அவனைத்தன்பத்தனெனக்கொண்டேபிறிதில்லையென்க. இதனைஇனிதுவெளிப்படுத்தற்கன்றே "இதனதுஇதைஎவ்வாற்றானும்எடுத்துச்சொல்லுதற்கும்பார்த்தற்கும்முடிவுதேயன்று, அதனைப்பர்வதங்களும்தண்டு, பிளக்கும், பாரத, அதனது. முகத்தினும்நாசிகளினும்செவிகளினும்கண்களாயிரத்தினும்அவற்றினின்றுமகாசுவாலைகள்தோன்றியன. அந்நிலையில்தேசோகிரணங்களினின்றுசங்குசக்கரகதாதரர்களாய்இருடிகேசர்கள், நூற்றுவர்ஆயிரவர்களாகத்தோன்றினார்கள்" எனமுன்படைவீட்டுவாயிலிற்காணப்பட்டபூதத்தினதுகண்முதலியவற்றினின்றும்போந்ததீச்சிகைகளினின்றுஅளவிறந்துகண்ணர்களதுபிராதுர்ப்பாவம்சொல்லப்பட்டது. ஈண்டுக்கூறியவாற்றாற்பாண்டவர்களுக்குத்துணைநின்றுகண்ணன்சகாயம்செய்ததும்சிவனருள்வலியாலென்பதுஇனிதுநிச்சயிக்கப்படுகின்றது. இஃதுணராது. “என்னாற்றானேகொல்லப்பட்டார்கள்” என்னும்கண்ணன்வசநத்தில், ஏவகாரத்தாற்பிரிக்கப்படுபொருள்சிவயிரானென்றல், ஆத்தியந்தாநுசிதமேயென்பதும்அதனாலாயபிரிநிலைப்பொருள்அருச்சநன்மாத்திரமேயென்பதுஅதன்பொருளாதலும்இகல்பூண்டுரைக்கும்வாதிகளாலும்ஒப்பற்பாலதென்பதுஈண்டுத்தெளிவுறுத்தப்பட்டது. இதனால் "என்னாற்றானேஇவர்கள்கொல்லப்பட்டார்கள்'' என்னுமது. கண்ணன்வசநமென்பதைஅங்கீகரித்துஅதன்கண்வரும்அவதாரணத்திற்குக்கதியுரைத்து. அதுபற்றிவருமாசங்கைமறுக்கப்பட்டது. (9)
நாதவாங்கெதனைக்காட்டியவரியாலங்ஙனநவின்றிடப்பட்ட 
கோதுமவ்விசுவரூபமுநினதேயுணர்குவலுலகினுக்கெல்லா 
மாதாமாவோய்பரவுருக்காட்சியாசைப்பட்டிரந்த பார்த்தற்குக் 
காதலினவ்னாலங்கதுவன்றேகாட்டிடத்தக்கதென்கண்ணே.            10

(எ-து). "இவர்கள்பூர்வத்திற்றானே. என்னாற்றனேகொல்லப்பட்டார்கள்" என்றவசநம்கண்ணன்விசுவரூபங்கொண்டகாலத்துச்சொல்லப்பட்டமையானும்கொல்லப்பட்டார்களென்னுமதனைஉரைத்தற்குரியசமயம்முன்னும்பின்னுமாகாதுசங்காரகாரணனாகியசிவபிரானுக்குரியவிசுவரூபங்கொண்டசமயமேயென்றுதெரியப்படுதலானும்அவ்விசுவரூபமும்சிவபிரானுடைமையேயென்பது "புருடோத்தம், நினதுஐசுவரரூபத்தைக்காண்பான்விரும்புவ" லென்றுஅதனைக்காண்டற்கண்ஆசைப்பட்டிரந்தஅருச்சுநனுக்கிரங்கிஅவன்கருத்தையறிந்துமுடித்தற்கட்கருணையுடையனாகியகண்ணனால்காட்டிடற்பாலதுசங்காரகாரணனதுஐசுவரமாகியஅப்பரவுருவேதிதிகாரணனாகியதனதுநிசவடிவன்றென்றூகித்துப்பெறப்படுதலானும்அப்பான்மைவழுவாதுகண்ணனும்ஐசுவரமாகியஅதனையேகாட்டினானாதலர்னும்அதனைக்காட்டியமேதக்கோனாகியஅக்கண்ணனாற்சொல்லப்பட்டதென்றஅவ்வசநமும்விமற்சரராய்உண்மைபற்றிநோக்குவார்க்குவிசுவரூபனாகியசிவபிரான்வசநமெனத்துணிதலேபொருத்தமுடைத்தென்பதாம். 
ஈண்டுவிசுவரூபம்சைவமேயென்பதுபூர்வாபாபரியாலோசநையினாலுணரப்படும். அங்கனமன்றே! "குடாகேச, சராசரமாகியசகம்முழுதையும்ஈண்டு. எனதுதேகத்தில்ஓரிடத்ததாகஇப்பொழுதுபார். வேறெதையும்பார்க்கவிரும்புதி'' (அதனையும்) என்னும்சுலோகத்தால்எனதுவிசுவரூபான்மகமாகியரூபம், வேறும்பார்க்கவிரும்புதியேல்அதையும்பார்என்றுஅருச்சுநனால்வினாவப்பட்டதற்குஉத்தரஞ்சொல்லிவேறெதையும்பார்க்கவிரும்புதிஎன்றும்பகவானாற்சொல்லப்பட்டது. அதன்பொருளாமாறிது. "வெல்வோமா? எங்களைவெல்வார்களா?” என்றுவெல்விதோல்விமுதலியவேறெதையும்எங்கனம்சங்கிக்கின்றாய்அதனையும்பார்க்கவிரும்புகின்றாயாயின்பார்என்பது. அதனால்துரியோதநாதிசகலசத்துருசங்காரப்பிரதாகரூபத்தைக்காட்டுகின்றேனென்றுபகவானாற்குறிப்பிக்கப்பட்டது. அவ்வியல்பிற்றாகியவுருவமன்றேஅவனாற்காட்டப்பட்டதும். கண்டஅருச்சுநனாலும்அதுவேஅதுவாதஞ்செய்யப்பட்டது. "திருதராட்டிரனுடையபுத்திரர்கள்அவநிபாலசங்கங்களோடுகூடநம்மவர்களாகியசேநைத்தலைவர்களோடுகூடவீட்டுமன்துரோணன்இந்தக்கன்னனாகியஇவர்களெல்லாரும்நின்னைவிரைந்துநுழைகின்றார்கள். தமிஷ்டிரங்களினால்கராளங்களாயும்பயத்தைவருவிப்பனவாயுமுள்ளநினதுமுகங்களில்விரைந்துநுழைகின்றார்கள். சிலர்பொடிபடுத்தப்பட்டசிரசுகளோடுகூடப்பல்லிடைகளிலேயொட்டினவர்களாய்காணப்படுகின்றார்கள். எத்திசையினும்சுவலிப்பன்வாகியவதகங்களால்சமஸ்தலோகங்களையும்உட்கொள்பவனாய்நக்குகின்றாய். உன்னுடையஉக்கிரங்களாகியசோதிகள்தேஜசுகளினாலேசகமுழுதையும்நிறைத்துமிகத்தவிக்கச்செய்கின்றனவிஷ்ணுவே " யென்பதுஅவன்அநுவாதம். அதன்பின்னர்லோகரக்ஷகனும்விஷ்ணுவுமாகியநினக்குச்சகலலோகசங்காரகமாயும்அதிபயங்கரமாயும்நின்னாற்காட்டப்பட்டதாகியஇந்தவுருவமில்லையன்றேஎன்னுமபிப்பிராயங்கொண்டு “உக்கிரரூபனாகியநீயார்? எனக்குச்சொல்குதி. நினக்குநமஸ்காரமாகுக, தேவவர், அருள்குதி, முன்னவனாகியநின்னையறிவான்விரும்புகின்றேன். நினதுபிரவிருத்தியையறிகின்றிலன்" என்றுஅருச்சுநனால்வினாவப்பட்டது. அப்பொழுது “லோகக்ஷ்யம்செய்பவனாகியகாலனாகின்றேன்.. லோகங்களைஒடுக்கும்பொருட்டுப்பிரவர்த்திப்போனாய்ஈண்டுத்தழைக்கின்றேன். பிரத்தியநீகங்களிலிருக்கும்வீரர்கள்எவர்கள்அவர்களெல்லாரும்நின்னையன்றியுமிருக்கின்றிலர்" என்றதனால்சகலலோகசங்காரகாலாக்கிநிருத்திரரூபம்தன்னாற்காட்டப்பட்டதென்றுபகவான்கண்ணன்அறிவுறுத்தருளினானன்றே! அதனால்சகத்தைச்சங்கரிக்கும்பொருட்டுக்காலாக்கிநிருத்திரரூபத்தைமேற்கொள்ளுகின்றசிவனுடைமையன்றேஇவ்விசுவரூபமென்பதுபொருத்தமாம். அற்றேல், கண்ணனால்சைவரூபமேகாட்டப்பட்டதென்னுமிதுபொருந்துமாறுயாண்டையது?"புருடோத்தம், உன்னுடையஐசுவரமாகியரூபத்தைக்காண்பான்விரும்புகின்றேன்" என்றுஅருச்சுநனால்கண்ணனதுமுன்னையதாகியஐசுவரரூபமன்றேகாட்டற்பாலதெனப்பிரார்த்திக்கப்பட்டதேனின், நன்றுசொன்னாய்; எதுதான்உண்மையால்நோக்குங்கால்யாண்டும்கண்ணற்குமுன்னையதாகியரூபமென்றுகொள்ளற்பாலதோஅதுவேஅவனதுபிரார்த்தகத்தைஅநுசரித்துக்காட்டப்படத்தக்கது. அதுதான்உண்மையான்வைணவரூபத்திற்கும்மூலபூதமாகியசைவரூபமேயென்பது. எனவேஅந்தச்சைவரூபத்தையேகாட்டினானென்றற்கட்பொருந்தாமையாண்டையதென்க. ஈண்டுக்கூறியவாறுஅபேதம்வேண்டப்படுவதன்றெனின்ஆண்டும்பொருந்தாமையில்லையென்க. எங்ஙனம்? சர்வாத்மகமாயும்முன்னையதாயுமுள்ளஐசுவரரூபமன்றேஅருச்சுநனால்காட்டவேண்டுமென்றுபிரார்த்திக்கப்பட்டது. அதுதான். உண்மையாற்சைவரூபமேஎன்றுஅபிப்பிராயங்கொண்டுயோகமாகாத்மியத்தாலேஅதுவேகண்ணனால்காட்டப்பட்டதுஎன்றுபொருந்துதலானென்க. என்னை? "இந்தநினதுகண்ணினாற்றானேஎன்னைப்பார்க்கவல்லுநனாகமாட்டாய், நினக்குத்திவ்வியநேத்திரத்தைத்தருகின்றேன். எனதுயோகமாகியஐசுவரத்தைக்காண்குதி'' என்றுதன்னாற்செய்யப்படும்விசுவரூபப்பிரதரிசநத்திற்குஈசுவரவிடயமாய்த்தனக்குளதாகியயோகசத்தியதிசயரூபத்துவமுண்மைகண்ணனாற்றானேசொல்லப்பட்டமையானென்க. இப்படியேஇந்தக்கண்ணனதுவசநத்தைக்கேட்டுஅஞ்சலிசெய்தோனாய்நடுங்கினோனாய்க்கிரீடியானவன்என்பதுமுதலியசந்தர்ப்பத்தில்பயந்தோனாகியஅருச்சுநன்கண்ணனைநோக்கிச்சொல்லியவசநங்களெவைஅவைபொருந்துவதெங்ஙனம்? இவைதாம்தான்முன்செய்தஅபராதங்களைப்பொறுத்தல்வேண்டுமென்னும்பிரார்த்தநசகிதங்களாகக்கண்ணனைத்துதித்தவசநங்களன்றே! இவைகண்ணற்குரியரூபாந்தரமாகியஅதுவேஅவன்றன்னாற்காட்டப்பட்டதுஎன்னும்பொருளைப்பயப்பனவன்றே! என்று.சிலர்கூறுவதுண்டேல்அபேதம்கொள்வதுண்டெனின்அப்போதுபொருத்தமின்மைசிறிதுமில்லை. அதுவேண்டப்படுவதன்றெனின்ஆண்டும்மேற்கூறியவியல்பிற்றாகியசிவயோகநிஷ்டத்துவரூபமாகாத்மியாதிசயதரிசந்த்தினால்அத்துதிமுதலியனஉளதாயிற்றென்றுஅதனதுபொருத்தமுண்மைபெறப்படுமன்றே! என்னை? அதன்பின்னர்ப் "பிரசந்நனாகியஎன்னால், அருச்சுந, நினக்குஇந்தப்பரரூபம்ஆத்மயோகத்தாற்காட்டப்பட்டது'' என்றுபகவானாற்றானேதனதுவிசுவரூபப்பிரதரிசநத்திற்குயோகப்பிரபாவம்காரணமாயதன்மைசொல்லப்படுதலானென்க. அதனால்அவர்கூற்றுப்பொருந்தாமையுணர்க. கீதைகளில்ஒரிடத்துக்கண்ணனால் “எனதுரூப" மென்றுசொல்லப்பட்டது. ஒரிடத்துயோகப்பிரபாவத்தால்காட்டப்பட்டதுஐசுவரரூபமென்றுசொல்லப்பட்டது. ஓரிடத்து "இந்தச்சகமுழுதையும்ஓரம்மிசத்தினாலேநான்பற்றிநின்றுநிலைபெறுவல்'' என்றற்றொடக்கத்தியல்பினையுடையஅகமென்பதுமுதலியசத்தங்களினால்பரப்பிரமலிங்கவர்ணநம்உணர்த்தப்பட்டது. ஒரிடத்து "அந்தஆதிபுருடனையேசரண்புகுகின்றேன். எந்தஅவ்வியயனாகியஈசுவரன்மூன்றுலகத்தையும்உட்புகுந்துதாங்கும்; ஈசுவரன்சர்வபூதங்களினதுஇருதயஸ்தலத்தில்யந்திராரூடங்களாகச்சர்வபூதங்களையும்மாயையினாலேசுழற்றிக்கொண்டுநிலைபெறும், அருச்சுந, அவனையேசரண்புகுதி" என்பதுமுதலியவற்றால்ஈசுவரநாமதேயசிவவிடயமகிமவர்ணநம், உரைக்கப்பட்டது. இப்படிஆண்டாண்டுக்கூறியஅவ்வுரைமுழுதும்அதிவிருத்தம்போலவும்காணப்பதெலின்கீதைகளில்வரும்பகவத்வசந்ங்களாகியஅவற்றிற்குஅபிப்பிராயம்என்னையென்றுஐயுறவினால்அநுகீதாவதாரத்தில்மீட்டும்வினாவியஅருச்சுநனுக்கு "என்னால்அதுமுழுதும்அப்படியேமீளச்சொல்லுதல்முடியத்தக்கதன்று. மேலாயதும்இதமுமாகியஅதுயோகயுக்தனாகியஎன்னால்நினக்குச்சொல்லப்பட்டது.'' என்றுபகவானுரைத்தவசநம்காணப்படுதலானும்அவ்விசுவரூபம்யோகப்பிரபாவத்தாற்காட்டப்பட்டதென்பதுதெளிவு. ஈண்டுக்கூறியவாற்றால்எத்திறத்தாலும்கண்ணற்குளதாகியசிவாபேதத்தாற்றான்சிவயோகசாமர்த்தியத்தாற்கிடைத்தசிவோகம்பாவபாவநையாற்றான்சைவரூபமேகாட்டப்பட்டதென்பதில்பொருந்தாமைசிறிதுமில்லையென்பதுபெறப்பட்டது. இதனால் "என்னாற்றானேஇவர்கள்கொல்லப்பட்டார்கள்”என்னுமதுஉண்மையானோக்குங்கால்சிவபிரான்வசநமென்பதுணர்த்திஅதுபற்றிவருமாசங்கைபின்னும்மறுக்கப்பட்டது. அற்றேல், 'என்னாற்றானே'யென்பதுவிசுவரூபங்கொண்டகாலத்துரைக்கப்பட்டமையால்அதுதான்சைவரூபமேயாதலால்சிவவசநமென்பதமைக. அதனைவிடுத்துக்கண்ணன்தனதுநிசவடிவெடுத்தகாலையில்'என்னாற்றானே'யென்பது. விடுத்து "அவனாற்றானே”யென்றுரைத்ததுண்டுகொல்? அஃதுண்டெனினன்றேஇப்பரியாலோசறைமுடிபுவலியுற்றுஒப்பப்படும்பிறவெனின், அஃதுணர்த்தற்கன்றேவருஞ்செய்டிளெழுந்ததென்பது.         (10)
புரிமதிச்சடையோயந்தவிங்கிது மன்பொருத்தமாதலினன்றேமோக்க 
தருமத்திற்றனது நிசவடிவெடுத்த செவரியாலருச்சுநன்றனக்குத் 
திரிபிரி தாவத்தேவனாற்செகுக்கப்பட்டவர்தம்மையே செகுத்தல் 
புரிதியென்றுரைத்தவ்வுரைமுடியுன்பாற்புகன்றிடப்பட்டதையன்றே.         11

(எ-து). விசுவரூபங்கொண்டகாலத்து "என்னாற்றானேபூர்வத்திற்றானேகொல்லப்பட்டார்கள்" என்றுரைத்தகண்ணன்அதனைவிடுத்துத்தனதுநிசவடிவெடுத்தகாலத்து “அந்தத்தேவனாற்கொல்லப்பட்டவர்களையேநீகொன்றவனாகின்றாய்" என்றுஅருச்சுநற்குரைத்துஅதனால்என்னாற்றானேயென்னுமவ்வசநம்சங்காரகாரணனாகியசிவபிரான்பாற்பரியவசாந்மாதலைஇனிதுவிளக்கினானென்பதுமகாபாரதத்தில்மோக்கதருமத்திற்காணப்படும்அக்கண்ணன்வசந்த்திற்றானேபெறப்படவும்கண்ணன்அருச்சுநற்குக்காட்டியவிசுவரூபம்சைவமேயாகஎன்னாற்றானேஎன்னுமவ்வசநம்சிவவசநமெனப்போந்தஇப்பரியாலோசநைமுடிபுஒப்பப்பதெற்கண்ஆசங்கைஎன்னையென்பதாம். 
"அவனாற்பூர்வத்தேகொல்லப்பட்டசத்துருக்களையேநீகொன்றவனாகின்றாய்; அளவிடப்படாதபிரபாவமுடையோன், தேவதேவன், உமாபதி, விசுவேசன், அவ்வியயனாகியஅரனைப்பிரயதனாய்நீஎன்றும்போற்றுதி" என்றுமோக்கதருமத்திற்பகவான்கண்ணன்அருச்சுநற்குரைத்தவசநம்காணப்படும். விசுவரூபங்கொண்டகாலத்துரைத்த“என்னாற்றானேகொல்லப்பட்டார்க" ளென்னும்வசமும்மோக்கதருமத்திற்காணப்படும்“ அவனாற்றானே”யென்னுமிவ்வசநமும்சொல்லாலும்பொருளாலும்தம்முள்ஒற்றுமையுடையனவாமாறுரைத்து "என்னாற்றான" யென்னுமதுசிவபிரான்வசநமென்றேநிசவடிவெடுத்தகண்ணன்றன்னாற்றானேஇனிதுவிளக்கப்பட்டது. அற்றேல், சிவபிரான்வசநமன்னுமானின் "பூர்வத்திற்றானேகொல்லப்பட்டார்கள்” என்பதுஎதனைச்சுட்டியதாங்கொலெனின், அஃதாமாறுரைக்குதும்; நாளாயின்முன்னிலையில்இந்திரரைவயும்நோக்கி "இவள்நுமக்குப்பாரியாவாள். ஐயுறவில்லை. நீவிரனைவிரும்மாநுடயோநியிற்பிறக்க. ஆண்டுநீவீர்அரியதொழிலையெல்லாம்செய்துபோர்க்களத்தேதிவ்வியங்களாகியபடைக்கலங்களினாலேசூரர்களாய்வெகுவிதமுடையர்களாய்மனிதர்களாய்ப்பிறந்திருக்கின்றஅப்பகைவர்களையெல்லாம்பொருதுவென்றுகோறல்புரிந்துவென்றியெய்திச்சவகர்மத்தால்மிகப்பூசிக்கப்படுவதும்மிகமதிக்கப்படுவதுமாகியஇந்திரலோகத்தையேமீட்டுமடைக" வென்றுசிவபிரான். கட்டளையிட்டனுப்பியகுளியதெக்காலமோஅக்காலத்திற்றானேகொல்லப்பட்டார்களென்பதையேஅதுசுட்டியதுபிறிதில்லையென்க. என்னை? "முதன்மையோராகியஇருடிகள்வசநத்தையோஅர்த்தம்அநுவர்த்திக்கும்" என்றுஅவ்விருடிகளதுபெருமையுணரும்மேதக்கோர்கூறுப... சிவபிரானோ "விச்சுவாதிகன்உருத்திரன்மகாவிருடி”என்றுசுருதியினாற்றுதிக்கப்பட்டமகாவிருடியென்பதுபிரசித்தம். ஈண்டுஅவ்வசநமோஇந்திரர்களைநோக்கிஅச்சிவபிரான்கூறியதென்பது. எனவேமகாவிருடியாகியஅவன்வசநம்அப்படியேஅர்த்தத்தைப்பலிப்பிக்குமென்பதுஇனிதுபோந்து, பின்னிகழ்வனவாகியநிகழ்ச்சிகளெல்லாம்அவ்வசநப்படியேமுடிவுபேறெம்துமென்பதுசொல்லாமேபெறப்பட்டது. படவேசூரரனைவரும்அன்றேகொல்லப்பட்டுமுடிந்தார்களென்பது. தேற்றமாம். ஆகவேஎல்லாநிகழ்ச்சிக்குமுந்தியதாய்மகாவிருடியாகியசிவபிரானுரைத்தஅக்காலநிகழ்க்கியேகட்டியது “பூர்வத்திற்றானேகொல்லப்பட்டார்க" ளென்பதென்றுஅபிப்பிராயங்கோடலேசாமஞ்சசியமாயிற்று. இனிநாராயணனால்கண்ணன்வடிவெடுத்தவதரித்தும்பாண்டவசாகாயகம்செய்யப்படுமென்றுசங்கற்பிக்கப்பட்டதோவெனின், அதுமேற்கூறிப்போந்தசிவவசநாநந்தாமேசொல்லப்பட்டதெனஆதிபருவத்தில்பஞ்சேந்திரோபாக்கியாகத்திற்றானேவருணிக்கப்பட்டமையால்அப்பூர்வபதச்சுட்டுக்கண்ணனுரைநிகழ்ச்சியிற்செல்லுமாறொருசிறிதுமில்லையென்க. இதனால்முன்னர்க்கூறியமோக்கதருமவசநத்தைஅநுசரித்தும்பூர்வத்திற்றானேயென்னும்இதன்கட்போந்தசாமஞ்சசமுடிபைஅநுசரித்தும் "என்னாற்றானேஇவர்கள்'' என்றுதொடங்கியஅவ்வசநம்சிவபிரான்வசநமென்பதும்அவ்வசநத்தைக்கிளந்தவிசுவரூபவிக்கிரகமும்சிவனுடைமையாகியசைவமேபிறிதில்லையென்பதுமேபொருத்தமாயிற்று. கீதைகளில்பிறாண்டும்விசுவரூவிக்கிரகமாகியஅதனைத்தன்னதாகக்கொண்டுகண்ணனால்எதுவியவகரிக்கப்படும்அதுமுழுதும்சிவபிரான்பாற்கண்ணற்குளதாகியசிவாபேதத்தாற்றான்சிவோகம்பாவபாவுநையாற்றான். எழுந்ததெனக்கோடலேபொருத்தமாதலானென்க. அற்றேல், இம்முறைபற்றியவியவகாரபரியாலோசகைமுடிபுஎவரும்ஒப்புமாறுஉறுதிப்பாடுடைத்தென்றல்எற்றால்வெளிப்படப்பெறுதுமெனின், அதுபற்றியன்றேஎழுந்ததுவருஞ்செய்யுளென்பது.                             (11)
புண்ணியமுதலேபார்த்தனாற்காண்பான்புரிந்திடப்பட்டதுமுன்னாங் 
கெண்ணியசகலமகிமைகளோடுமியைந்திடுபாவுருவன்றே 
நண்ணினர்க்கினியோய்கீதையினவிலப்பட்டுளமகிமைகள்னைத்துந் 
திண்ணநின்னுடைய்வெனல்வெளிப்படையேகௌர்மக்கூற்றாற்றொகுதுமே.     12

(எ-து). விசுவரூபவத்தியாயத்தின்முன்ஆண்டுச்சொல்லப்பட்டசர்வமகிமைகளோடுங்கூடியபரரூபமன்றேஅருச்சுநனால்தரிசிக்கவிரும்பப்பட்டதெனமுன்னர்க்கூறிப்போந்தவிசுவரூபமொன்றோ, அதுதான்கீதைகளில்அதற்குமுன்னும்பின்னும்சொல்லப்பட்டனவாய்ப்போந்தமகிமைகளெவையெவையுளவோஅவையவையெல்லாந்தாம்சிவபிரானுடமைகளென்பதுவெளிப்படையாதல்கூர்மபுராணவாராய்ச்சியுடையார்க்கினிதுபுலப்படுமென்பதாம். 
“இந்தச்சகத்தையெல்லாம்ஒருகூற்றினால்பற்றிநின்றுநான்நிலைபெறுவல்" என்றற்றொடக்கத்தனவாகவிசுவரூபாத்தியாயத்தின்முன்பகவான்கண்ணனால்எத்துணைமகிமைவருணிக்கப்பட்டதோஅத்துணையோடியைந்தபரவடிவமன்றேதரிசிக்கப்படத்தக்கதெனஅருச்சுநனால்பிரார்த்திக்கப்பட்டது. எங்ஙனம்? “பூதங்களதுதோற்றமும்ஒடுக்கமும்நின்பால்என்னால்விஸ்தாரமாகக்கேட்கப்பட்டன. அவ்வியயமாகியமாகாத்மியமும், ஆன்மாவைச்சுட்டிஎப்படிநீகூறினைஇதுஇப்படியே, தாமரைக்கண்ண, பரமேசுவர, புருடோத்தம், நினதுஐசுவரரூபத்தைக்காண்பான்விரும்புகின்றேன்'எனஇவ்வுசகத்தின்முன்சொல்லப்பட்டனவும்பின்சொல்லப்படுவனவுமாய்ப்பரபாவசூசகங்களாய்ப்போந்தசகலமகிமைகளும்சிவபிரானுடைமைகளேயென்பதுகூர்மபுராணவசநங்களாற்பெறப்படுதல்பற்றிஇவ்வாறுகூறியதென்க. என்னை? ஆண்டுவரும்ஈசுவரதீதையில்சிவபிரானதுசகலமகிமையும்சிவபிரானாற்றானேசநத்குமாராதிகளுக்குஉபதேசிக்கப்பட்டதெனவருணித்து "மகாமுநியாகியசநத்குமாரபகவான்சம்வர்த்தருக்குஐசுவரமாகியஞாநத்தைஅளித்தார், அவரும்சத்தியவிரதர்க்கு. யோகீந்திரார்கியசத்தியவிரதரும்மகாவிருடியாகிய, புலத்தியருக்குஅளித்தார். பிரசாபதியாகியபுலத்தியரும்பின்கௌதமருக்குஅங்கிராவேதவித்தாகியபரத்துவாசருக்குஅளித்தார். கபிலர்சைகீஷவ்வியருக்கு, அப்படியேபஞ்சசிகருக்கும். சர்வதத்துவவித்தும்எனதுபிதாவுமாகியபராசாரும்அந்தப்பரமஞானத்தைச்சநகர்பாற்பெற்றார், அவர்பால்வாந்மீகிபெற்றார்சதிதேகபவாங்கசர், தேவர், ருத்திரர், பிநாகத்தைத்தரித்தவராகியவாமதேவமகாயோகிமுன்எனக்குரைத்தார். பகவானும்தேவதிதநயனும்அரியுமாகியசாக்ஷாத்நாராயணன்றானேஅந்தஉத்தமமாகியஞாநத்தைஅருச்சுநனுக்களித்தான். ருத்திரராகியவாமதேவரிடத்தினின்றுமிகமேலாயதைநான்எப்போதுபெற்றேனோஅதுதொடுத்துக்கிரீசனிடத்தில்எனக்குவிசேஷமாகப்பத்திஉண்டாயிற்று”என்றுவியாசமுநியினாற்றானேசொல்லப்பட்டது. “ஐசுவரமும்திவ்வியமுமாகியஅந்தஞாநம்உள்ளவாறேநின்னாலறியப்பட்டது. இருடிகேசன்றானேபிரீதியினால்சநாதநமாகியஅதனைச்சொன்னான். நினதிடத்திற்குச்செல்கசெல்க. சோகநிகழ்த்தற்பாலையல்லை. சரண்ணியனாகியசிவபிரானைப்பரபத்தியினாலேசரணடைக” வென. இவ்வாறே, அருச்சுநனைச்சுட்டியும்அவ்வியாசமுநியாலுரைக்கப்பட்டதுஎன்றும்கூர்மபுராணம்சொல்லும்... அதனால்பகவற்கீதைக்குஈசுவரக்தையின்அநுவாதரூபத்துவம்காணப்படுதலினால்அப்பகவற்கீதைசொல்லியபொருள்களெல்லாம், ஈசுவரகீதைப்பொருளில்பரியவசாநத்தையடையமென்றலேபொருத்தமென்பதுபெறப்பட்டது. படவேஅவ்வியவகாரபரியாலோசநைமுடிபுஉறுதிப்பாடுடைத்தென்றல்இதனால்வெளிப்படப்பெறுதுமென்க. அற்றேல்மூலபூதமாகியஈசுவரகீதார்த்தபரியாலோசநைபோலப்பகவற்கீதார்த்தபரியாலோசநையினாற்றான்ஆண்டுபதேசிக்கப்பட்டஅர்த்தத்தைக்கேட்டஅருச்சுநனதுவியவகாரபரியாலோசநையினாற்றான்பகவற்கீதைசிவபரமாயெழுந்ததென்றுநிச்சயிக்கப்படினன்றேஈண்டுக்கூறியபொருள்யாப்புறவெய்தும், அல்லாக்கால்அதுயாப்புறவெய்துமாறில்லையெனின், அதுபற்றியன்றேயெழுந்ததுவருஞ்செய்யுளென்பது.     (12)
கீதைகளகத்துமாதவன்றன்னாற்கிளமைசாலருச்சுநன்றனக்கு 
நந்தவீசனையேசரண்டைகுதியென்றெவ்வுரைநவின்றிடப்பட் 
தியாதினின் னுரையையியற்றுவலென்றாங்கிவன்றனானின்வழிபாடே
சாதிக்கப்பட்டதங்கதனாலுமவ்வண்ணந்தெளிகுதுந்தானே.            13

(எ-து). அருச்சுநற்குண்மைபுலப்படவேண்டிக்கருணையினாற்கீதைநூலைச்செவியறிவுறுத்தஆப்தகுருவன்றேகண்ணன்அக்கண்ணன்பாலுண்மையுணர்ந்துதான்செய்வனவெல்லாம்முதல்வன்செயலாகக்கண்டுபழிபாவங்கள்தன்னைத்தீண்டாதுதிருவருள்வழிப்பட்டுநன்னெறிபற்றிஒழுகுமொழுகலாற்றைவிரும்பித்கீதைநூலைக்கேட்டஉத்தமபரிபக்குவசீடனன்றேஅருச்சுநன்“பாரத,சர்வபாவங்களினாலும்அந்தஈசுவரனையேசரண்புகுதி" என்பதன்றேகீதையில்அவ்வாப்தகுருஉரைத்தகுருமொழி. நினதுவசநத்தைச்செய்வ” லென்பதன்றேஅவ்வாப்தகுருமுன்னிலையில்அவ்வுத்தமசீடனுரைத்தஉறுதிவசநம்.சிவபூஜையன்றிப்பிறிதில்லையன்றேஅவ்வாறுரைத்தஅவ்வருச்சுநன்தானுரைத்தவாறெழுகியவொழுகலாறெனச்சாங்காறுஞ்செய்ததுபகவற்கீதையைவழுவாதுசொல்லுந்திறத்திற்கண்ணற்குமுற்பட்டாரும்அதனைமலையாதுமனம்பற்றிக்கேட்டுணர்ந்தொழுகியஒழுகலாற்றின்றிறத்தில்அருச்சுநற்குமுற்பட்டாரும்உலகிற்பிறரெவருமிலரென்பதுபிறர்க்குமுடன்பாடன்றே. இவற்றையுட்கொண்டுகண்ணன்அருச்சுநனிருவரதுஅவ்வசநகவுளப்பாட்டையும்கண்ணனுரைத்தகுருமொழிவரம்புப்பட்டுநின்றுஒழுகியமுற்பட்டசீடனாகியஅருச்சுநனதுசிவபூஜாநியவொழுகலாற்றுவியவகாரத்தையும்பரியாலோசிக்கும்ஊகமுடையார்க்குச்சரண்புகற்பாலனெனக்கண்ணனுரைத்தபரமான்மாஈசுவரனாகியசிவபிரானேயென்பதும்விசுவரூபவிக்கிரகமுடைமைஉள்ளிட்டுமுன்னும்பின்னுமாகக்கீதைகளிற்கிளந்தமகிமைகளெல்லாம்சிவபிரானுடையனவேஎன்பதும். கூர்மபுராணத்துணிபெனமேற்கூறிப்போந்தபொருள்யாப்புறவெய்தவதெளிதரப்படுமென்பதாம். 
பகவற்கீதைகளில் – “ஈசுவரன்சர்வபூதங்களினதுஇருதயஸ்த்லத்தில்சர்வபூதங்களையும்மாயையினாலேயந்திராரூடங்களாகச்சுழற்றிக்கொண்டுநிலைபெறும். அருச்சுந, சர்வபாவங்களினாலும்அவனையேசரண்புகுதி. பாரத, அவனதுபிரசாதத்தால்பரமாகியசாந்தியையும்சாசுவதமாகியபதத்தையும்அடைகுதி” என்றுபகவானால்எதுஉபதேசிக்கப்பட்டதுஅதுதான், “எவன்பால்பழையதாகியபிரவிருத்தியுளதாயிற்று. அந்தஆதிபுருடனையேசரண்புக்கின்றேன்”என்றுபகவான்றன்னாலும்செய்யப்படுவதாகியஈசுவரப்பிரபதனம்யாதுஅதுதான்அவன்விடயமென்றல்பொருந்துமாறுயாண்டையிது?“அந்தஆதிபுருடனையேசரண்புகுகின்றேன்" என்புழிஎந்தப்புருடனையென்றுஅவரவுங்கால் "எந்தஅவ்வியயனாகியஈசுவரன்உலகமூன்றையும்உட்புகுந்துநின்றுதாங்கும்மற்றைஅந்தஉத்தமனாகியபுருடன்பரமாத்மாவென்றெடுத்துரைக்கப்படும்" என்றுபிரதிபாதிக்கற்பாலனாகியபுருடன்பால்சிவாசாதாரணமாகியஈசுவரநாமப்பிரயோகத்தினாலும்“ஈசுவரன்சர்வபூதங்களினது'' மெனஈண்டும்அதுவேகேட்கப்படுதலினாலுமென்க. “உத்தமனாகியபுருடன்அவன்பரமாத்மாவென்றெடுத்துரைக்கப்படும்" என்னும்சுலோகத்தின்பின்னர் "எதனால்நான்அழிவதைக்கடந்தோன்அழியாததினும்உத்தமன்அதனால்உலகத்தும்வேதத்தும்புருடோத்தமனெனப்பிரசித்தனாகின்றேன்" என்றுஅழிவதுஅழியாததைக்கடந்துஅவற்றினுமிக்கதாகியஉத்தமத்தன்மைதனக்குமுளதெனப்பகவான்சொல்லியதுஎதுஅதுவும்ஈசுவரர்பேதத்தாற்றான்ஈசுவரவிடயயோகத்தாற்றான்எழுந்ததென்றுகொள்ளற்பாலதென்பது. புருடோத்தமநாமதேயத்தினும்முன்கேட்கப்பட்டஈசுவரநாமம்வலியுடையதெனப்பிராதாந்நியாநுரோதத்தால்இயைவிக்கற்பாலத்தாகலானென்க. இனி "ஐயுறவொழிந்தோனாய்நிலைபெறுவேனாகின்றேன். நினதுவசநத்தைச்செய்வல்" என்றுபிரதிஞ்ஞைபண்ணினஅருச்சுநன்சாங்காறும்சிவபூஜாநிரதனாயேவாழ்ந்தானென்பதெதுஅதனாலும்கீதைகளில்சகலபரபாவலிங்கமகிமைகளால்நிறைந்தோனென்றும்முமுக்ஷகளாற்சரண்புகற்பாலனென்றும்கண்ணனால்உபதேசிக்கப்பட்டபொருள்சிவபிரானேயென்பதுஇனிதுணரப்படுமன்றே. இதனால்“அவனையேசரண்புகுதியென்பதுமுதலியவற்றதுஅநந்தரம்“எல்லாவற்றினும்மிக்கரகசியமும்மிகமேலதுமாகியஎனதுவசநத்தைஇன்னும்கே” ளென்றுதொடங்கிச் “சர்வதருமங்களையும்கைவிட்டுஎன்னொருவனையேசரண்புகுதி”யென்றுபகவானுரைத்ததெதுஅவ்விடயந்தான்“நினதுவசநத்தைச்செய்வல்” என்றுஅதநநந்தரம்அருச்சுநன்அவற்குரைத்தபிரதிவசநந்தான்என்னுமிவைபற்றிவருமாசங்கையுமொழிக்கப்பட்டதென்க. இவற்றால்சரணடையற்பாலன்கண்ணனேஎன்பதுபொருளாமெனின்சிவபூஜையைக்கைவிட்டுவிஷ்னுபூஜையன்றேஅருச்சுநனாசெய்யற்பாலதென்றுமுடிபுளதாம். அங்ஙனமாகாதுசாங்காறும்அவனாற்செய்யப்பட்டதுசிவபூஜையேவிஷ்ணுபூஜையன்றுஎன்பதுமுடியாதலால்அப்பொருட்கோள்பொருந்தாதென்க. இனிராத்திரியிற்செய்யப்படும்நித்தியமாகியசிவபூஜையின்பொருட்டுத்தலைக்கட்டியஉபகாரமுழுதும்கண்ணன்பாற்சமர்ப்பிக்கப்பட்டதுஎன்றுபோந்ததெவ்வசநமோஅதுவும்கண்ணன்வடிவில்சிவாவிர்ப்பாவம்உளதுசிவாராதாபுத்தியாற்றானேயென்னுமிவ்வுண்மையற்றியெழுந்ததாகலின்அதுபற்றி, இழுக்கின்மையுணர்க. அதனாலன்றே“நைசமும், நைத்திநைத்தியகமுமாகியதனது. அந்தவாதாரமுழுதையும்வாசுதேவன்பால்நிவேதிக்கப்பட்டதைத்திரியம்பகனதுசமீபத்திற்கண்டான்” என்றுகண்ணன்அருச்சுநனிருவரதுகைலாசயாத்திரையில்சகலவுபகாரமும், சிவகமீபத்தில்அருச்சுநன்கண்டமைசொல்லப்பட்டது. இனிக்கீதையில்சத்தியங்களாகியஉறுதிமொழிகள்பலவற்றையும்அருச்சுநனுக்குரைத்துத்தனதுநிலைமைமுழுதும்அவனுக்குத்தரிசிப்பிக்கப்பட்டதென்றும்அதனால்அவன்சத்துருக்களைக்கொன்றானென்றும். தருமனுக்குக்கண்ணனுரைத்தவசநத்தையநுசரித்துநினதுவசநத்தைச்செய்வில்என்றுஅருச்சுநனுரைத்தது. யுத்தமாத்திரவிடயமாமெனக்கொள்ளின்ஆண்டும் "பிற்ரைக்சிந்தைசெய்யாதோர்" ‘என்னொருவனையேசரண்புகுதி’அற்பமேதைகளாகியஅவரதுஅப்பலம்அந்தமுடையதென்றற்றொடத்தத்துவசநங்களைப்பகவான்சொல்லியதனால்அவற்றைக்கேட்டுஅவன்சொல்லியவாறேஅருச்சுநனால்எனைத்தேவரைக்கைவிட்டுச்சிவபிரானைக்சரண்புகுதலாகியசிவபூஜாமேசெய்யப்பட்டதுஎன்பதில்விவாதமில்லையென்கஎனவேஎன்றும்தன்னாற்பூஜிக்கப்படுபவனாகியசிவபிரானதுமகிமையேகீதைகளிற்கண்ணனால்அருச்சுநனுக்குபதேசிக்கப்பட்டதென்பதுதெளிவித்துங்பரபாவம்சிவபிரானுக்கேஉண்டென்பதுபகவற்கீதைகொண்டுநிச்சயிக்கப்பட்டதாயிற்று. அநுகீதாவதாரப்பிரச்சிநத்தையநுசரித்துக்கீதாசிரவணசமயத்தில்சமூசயகற்பமாகியஞாநம்அவ்வநுகீதாசிரவணாநந்தரம்திடநிச்சயமாயிற்றுஎன்றும்ஈண்டுக்கோடல்தக்கதென்பதுஇவ்வைந்துசெய்யுட்களாலும்பாண்டவர்களிடத்துச்சிவபிரானுக்குரியஅருட்பெருந்தகைமையென்னுமேதுக்கண்என்னாற்றானே’ யென்னும்கண்ணன்வசநம்பற்றிவரும்ஆசங்கைகளையெதிரிட்டுஅவற்றினுள்ளுறுபொருள்காட்டிஅவையெல்லாம்அவ்வேதுவின்கண்ஆக்கவியலவாமாறுதெளிவித்துஅவ்வேதுமேன்மேலும்வலியுறுத்தப்பட்டது. ஈண்டுக்கூறியவாற்றால்கண்ணன்பிராமணர்களைக்காட்டினும்பாண்டவசமரக்ஷத்துவம்சிவபிரானுக்குஅதிகமாதல்விளக்கி, "மூலம்கண்ணன்பிரமம்பிராமணர்”என்னும்மகாபாரதவசநத்தில்மூலத்துவநிரூபணம்அச்சிவபிரானுக்குஆவசியகம்சொல்லற்பாலதெனமுடித்துஅதன்கண்வரும்நிருபபதமாகியபிரமபதம்பரப்பிரமப்பொருள்சிவபிரானேயென்பதைவிளக்குதற்கண்ணெழுந்ததென்னும்உண்மைவச்சிரலேபருஞ்செய்யப்பட்டது.இதனால்பரப்பிரமபாவம்சிவபிரானுக்கேயுரியதென்பதைஅவன்பால்நிருப்பதப்பிரமபதப்பிரயோகஞ்செய்துவிளக்கினான்வியாசமுநியென்பதுசமர்த்திக்கப்பட்டது. இனிப்பிரமப்பொருள்சிவபிரானென்பதைப்பிரமசூத்திரங்கொண்டுநாட்டவெழுந்தது. வருஞ்செய்யுளென்பது.             (13)
வாதராயணன்றான்சூத்திரகணத்தங்குட்டமாத்திரம்புருடனையே
யாதினின்னிடையேகிலுத்தமதாயரூடியீசாநனென்பெயரான் 
மேதகுபிரமமெனநிறுத்திட்டான்விமலநாயக்வதனாலும் 
போதருபிரமமென்றுநின்றனையேபுண்ணியாபுடஞ்செய்தானன்றே.         14

(எ-து)“அங்குட்டமாத்திரமாகியபுருடன்ஆத்மமத்தியத்தில்நிலைபெறும். இறந்ததற்கும்எதிர்வதற்கும்ஈசாநன்.அதனால்மறைக்கஇச்சிக்கின்றிலன்" என்றுகடலல்லிகளிற்படிக்கப்பட்டபுருடனைப்பரிச்சிந்நபரிமாணத்துவத்தால்சீவனெனக்கொண்டெழுந்தபூர்வபுக்கத்தைமறுத்துப்பிரமசூத்திரகணத்தில்“சுத்தத்தினாற்றானேஅளக்கற்பால" னென்னும்அதிகரணத்தில்பிரமாபிதாநரூபமாகியஈசாநசத்தத்தாற்றானேபரமான்மாவென்றுஅளந்துநிச்சயிக்கப்படுமென்றுஅவ்வங்குட்டமாத்திரபுருடனைப்பிரமமெனநிறுத்தினானன்றேபகவான்வியாசமுநிசிவபிரானுக்கேரூடியெனஎவருடுமாப்புமாறமைந்தஈசாநசத்தமன்றேஅவ்வாறுநிறுத்தியதற்குச்சாதகமாய்நின்றது. அதனாலும்ஈசாகசப்தவர்ச்சியனாகியசிவபிரானேபிரமப்பொருள். ஏனையோரல்லரென்றல்பிரம்சூத்திரகாரர்துணிபென்பதுவெள்ளிடைமலைபோலவிளங்கநிற்கின்றதென்பதாம். 
ஈண்டுஎவன்அங்குட்டமாத்திர்புருடன்அவனைஈசானென்றறிந்துஅதநகந்தரம்தன்னைமறைக்கஇச்சிக்கினறிலன்அபயப்பிராப்தத்துவத்தால்என்றுஇங்ங்னம்‘அறிந்து’என்னும்சொற்பெய்துமந்திரப்பொருள்சொல்லற்பாலது. “அங்குட்டமாத்திரமாகியபுருடன்அதும்கமாகியசோதிபோலும்இறந்ததற்கும்எதிர்வதற்கும்ஈசாநன்அவனேஇன்றுஅவனேநாளைஇதுதான்இது" என்பதுமுதலியனவாகவேறுமந்திரங்களும்ஆண்டுப்படிக்கப்படும். ஈசாநசத்தயோகத்தால்அடைவிக்கப்படும். ஐசுவரியலிங்கம்இருக்க, எளிதிலுணரப்படும். ஈசாநசத்தத்தாற்றானேஅளக்கப்படுவதுபரமான்மாவென்பதைநிர்ணயித்தல்முடியுமென்பதுஈண்டுஅதிகாரணத்தில்எவ்காரத்தின்பொருளாதறெளிக. இனிஇறந்ததற்கும்எதிர்வதற்குமெனஐசுவரியப்பிரதியோகியுபாதார்த்தால்கேவலம்ஐசுவரரூபலிங்கசமர்ப்பத்மேயாம்,, இவ்வீசாகசப்தம்.. இதுதேவதாசமர்ப்பகமன்றெனின்அதுபொருந்தாது. என்னை?. பிரதியோகிவிசேடோபாதாகமிருப்பினும்அதன்பாற்கிலுப்தமாகிப்ரூடியினாலேஅதனாற்பெறப்படுபொருள்தேவதாவிசேடமென்பதுதடையின்றிஒப்பற்பாலத்தாகலானென்க. இவ்வியல்புசிவதத்துவவிவேகமுதலியவற்றுள்விரித்துரைக்கப்பட்டது, ஆண்டுக்கடைப்பிடிக்க, அபரிச்சிந்தனாகியபரமேசுவரனுக்குஅங்குட்டமாத்திரத்துவமுரைத்ததுஇருதயகமலாவச்சிந்நத்துவத்தாலேலிங்கரூபத்தன்மைமேற்கோடலானென்க. அதனாலன்றேஅம்சோபநிடதத்தில்இருதயகமலாவச்சிந்நமாகியபிரமத்துக்குலிங்கரூபத்துவம்சொல்லப்பட்டது. "இந்தஇப்பரமஹம்சம்பாநுகோடிப்பிரதீகாசம், எதனால். இதுவியாப்தம்அதற்குவிருத்திஎண்வகையாலுளதாம். பூர்வதளத்தில்மதி, ஆக்கிநேயத்தில்நித்திரைஆலசியமுதலியனஉளவாம். யாமியத்தில்கிரௌரியத்தின்மதி, கைளுதியிற்பாபத்திற்புத்தி, வாருணியில்கிரீடைவாயவ்வியத்தில்கமனமுதலியவற்றிற்புத்தி, சௌமியத்தில்ரதிப்பிரீதி, ஐசாகத்தில்திரவியாதாநம், மத்தியில்வைராக்கியம், கேசரத்திற்சாக்கிராவஸ்தை, கர்ணிகையிற்சொப்பநம், லிங்கத்திற்சுழுத்தி”எனஆண்டுரைக்கப்பட்டது. “அதனின்மைநாடிகளினும்அதுகேட்கப்படுதலின்ஆத்மாவினும்” எனவருமதிகரணத்திலும்இருதயகமலாவச்சிந்தமாகியபிரமத்தினிடத்தன்றேசீவனுக்குச்சுழுத்திசகலசுருதிசித்தமாகச்சமர்த்திக்கப்பட்டது;படவேஈண்டுப்பிரமத்திற்சுழுத்தியென்றுசொல்லவேண்டுழிலிங்கத்திற்சுழுத்தியென்றுசொல்லிப்போந்தவதனால்இருதயகமலாவச்சிக்கமாய்அவ்வவ்வங்குட்டபரிமாணலிங்காகாரத்தன்மையால்உபாசநீயமெனப்பிரமமேசுருதியினால்விளக்கப்பட்டதென்பதுபெறப்பட்டது. "அதன்பின்அவ்வியயவான்மாவும்முராரியுமாகியஅந்தஅரிஇருதய்பங்கயசாயியும்ஐசுவரமுமாகியலிங்கத்தைத்தேவர்களுக்குத்தரிசிப்பித்தான்" எனவாமநபுராணத்திலும்இருதயத்தின்கண்ணுள்ளோனாகியஈசுவரனுக்குலிங்கரூபத்துவமுண்டென்பதைத்தேவர்களுக்குநாராயணனுணர்த்தியமைசொல்லப்பட்டது. இதனால்கடவல்லிமந்திரத்திற்பிரமபரத்துவநிர்ணயம்செய்தவிடத்துச்சிவாபிதாநச்சுருதியை. ஆண்டைக்கண்ணேதுவாகக்கொண்டுமுடித்துஅதனாலும்சிவபிரானுக்கேபரப்பிரமபாவம்விளக்கினான்பகவான்வியாசமுநிஎன்னும்முறைமைதரிசிப்பிக்கப்பட்டது. இதுகாறும்முதற்செய்யுட்கண்நிறுத்தமுறையானேஉபநிடதவசநங்களாகியவிதப்புவாக்கியங்கள்பலவும், புராணவிதிகாசமென்னுமிருதிறத்துஉபப்பிருங்கணங்களும், பிரமசூத்திரமுமென்னுமிவற்றால்எதுபிரமமென்றுபிரதிபாதிக்கப்படும்அந்தப்பிரமம்சிவபிரானேயென்பது, சாதகோபக்கியாந்நியாசமுகத்தால்நாட்டப்பட்டது. இதுசாதகோபக்கியாசம். இனிவருவதுபாதகோத்தாரணம்.    (14)
இப்படியளவைவரிசையாற்சங்கையிரிதரப்பிரமநீயென்று 
செப்பநின்னிடையாரோபமாத்திரையாற்சேர்பனவாம்பிறப்பாதி 
தப்புகளானீபிரமமன்றென்றுசாற்றுநற்செளியனேனாகிற் 
குப்புறாதெடுத்தாண்டருள்குருமணியேகோவிடையாய்கொளுத்துதுமே     15

(எ-து). இந்தப்பிரகாரம்சுருதிபுராணவிதிகாசநியாயசூத்திரபரியாலோசகையாற்பெறப்படுவனவாய்ச்சிவபிரானுக்கேயுரியபரப்பிரம்பாவசித்திக்குச்சாதகங்களாயமைந்தபிரமாணவரிசைகளைஒப்புமாறுவகுத்துநிரூபித்தும்அவற்றையுணர்வினுள்ளுறைப்பக்கொண்டடங்காதார்எவ்வாற்றானும்தெருட்டற்பாலரல்லர். அவர், அம்மட்டோ, எவ்வுபாயத்தானும்சிவபரப்பிரமநிர்ணயத்திற்குஇழுக்குநேராதுகொல்லென்னும்ஏக்கறவுபூண்டுஅதுபிடர்பிடித்துந்தப்பிறப்பிலியாகியசிவபிரானுக்குப்பிறப்புமுதலியதப்புக்களுளவாகஅற்றம்நேர்ந்துழிஆரோபிதமாத்திரத்தாலியைவித்துவாய்கூசாதுரைத்துச்சிவாயராதிகளுமாகின்றனர்அவரவ்வியல்பினராய்எரிவாய்நரகிற்கிரையாய்மாழாந்துபோகாமன்முன்னைப்பிறப்பினல்லூழ்வந்துகைகூடுமேல்நன்னெறிகடைப்பிடித்துய்தற்பொருட்டுத்தான், பிறரும். அவர்பொய்யுரையைமெய்யுரையெனச்செவிக்கொண்டுவழிமயங்காமற்பாதுகாத்தற்பொருட்டுத்தான்தவநெறிவிடுத்துஅவநெறிபற்றியஅன்னோர்பிதற்றும்அவ்விழுக்குரைகள்எதிருரைபுகன்றுமறுத்தற்குரியனவல்லவாயினும்ஒருவாற்றானவரளவிற்கசக்குமியல்பினவேனும்கருணையாற்சிலபுகன்றுஅவர்க்குக்கொளுத்துதல், ஈண்டைஇந்நாளுலகியல்நோக்குங்காற்பெரியதோரறமென்பதாம்.
இதனால்பாபக்கத்தாராய். உண்மையியல்புபற்றாதுதுரபிமாநமாத்திரையேபற்றிமாறுப்படக்கூறும்வாலிசர்புலம்பல்களைவேர்களைந்தெறியுமாறுதோற்றுவாய்செய்யப்பட்டது.                                 (15)
எந்தைகற்பத்தின்முதல்களிலயன்மாலீசன்றனுருக்களினீயே 
முந்துநின்னிடையேபிரவிபாகத்தைமுற்றுதிமுற்றுணர்முதலே
யுந்துகண்ணுதலேயவைதமுளவராலொருவர்பாலொருவராயுதித்தென் 
சிந்தையுள்விளக்கேயநுகரித்திடுதிவென்றியின்விழைந்துளோர்செயலே.     16
(எ-து).முதல்வனாகியசிவபிரான்றானேசற்பரிபாகமுளதாமாறுஉயிர்கள்பொருட்டுப்புநருற்பவஞ்செய்வனாகலின்அதுபற்றிவருங்கற்பாரம்பங்கடோறும்முக்குணங்களினொன்றொன்றின்மிகுதிப்பட்டுநின்றுஅவைபற்றிவரும்அயனரியானென்னும்மூவர்வடிவங்களைமேற்கொண்டுதனதுசத்தியாற்றன்னிற்றனேபேதவியல்புடையனாய்த்தோன்றிநின்றுதோற்றம்நிலைஇறுதியென்னும்முத்தொழிலும்செய்வான். ஒருவர்பாலொருவராய்அவர்பால்அவராற்றோன்றி. அம்மூவர்வடிவங்களும்மேற்கொள்ளும்அம்முதல்வன்றானேஅவராலவர்க்குள்தாம்வென்றிவிழைந்தசெயல்களைவிளையாட்டுமாத்திரமாகஅறுகரித்திலுஞ்செய்வன்அதன்கண்வரும்வியவகாரவகைகள்உண்மையானிரூபிக்கில்முந்தியமுதனடுவிறுதியுமாகிமூவருமறிகிலனாய்யாவரும்மற்றற்கிலனாய்ப்பந்தணைவிரலியுந்தானுந்தன்னடியார்பழங்குடிறொறுமெழுந்தருளியபரனைஎவ்வாற்றானுந்திண்டற்பாலனவல்ல. அவனும்அவற்றிற்றொடக்குறற்பால்னுமல்லன். இவ்வியவகாரங்கட்கெல்லாமதீதனாய்நின்றபெருந்தகையாகியஅவனியல்புஅம்மூவர்வியங்காரங்களுள், வைத்தெண்ணவருவதொன்றன்று. இவ்வுள்ப்பாடுவினைமாசுநீங்கிமுக்குணமுங்கடந்துஅவனருள்பெற்றுடையமூதறிவாளர்க்கேஅறியவருவதொன்று... அவரும்அவன்ருணிறைவிலடங்கிஅநந்நியராய்க்கலந்துநின்றுஅவனருள்கண்ணாகஅறியாமலறியின்ஒருவர்ற்றானறியப்படுந்தரத்ததுஅவ்வுளப்பாடெனின், அவர்க்கேயன்றிஎனைப்புல்லறிவாளராகியஅவ்வாலிசர்க்குஎங்குமெங்கள்பிரானார், புகழல்திகழ்பழியிலரே" என்னுமவ்வுண்மையுளப்பாடுஎட்டுணையேனும்புலப்படுதல்யாண்டையதென்பதாம். 
பிறப்புதாமசத்துவம்பாசபத்தியவரணம்வாணாசுரயுத்தமுதலியனவாகத்தப்புக்களென்றுஅவர்தம்மாற்சொல்லப்படுமவைதாம்மூவர்க்குமுதல்வனாகியசாம்பசிவனுக்குஎவ்வாற்றானுமியையுமாறில்லை. மற்றெவர்பால்அவையியைவிக்கப்படுமெனின்சங்காரருத்திரனும்ஸ்ரீசாம்பசிவவிபூதிவிசேடங்களாய்அவனதுஅமிசவடிவினருமாகியஅன்னோர்பாற்றாமேஅவையியைவிக்கப்படுமென்க. அவர்தமக்கும்பிரமநாராயணர்களைக்காட்டினும்நிகர்ஷம்நியமமாகவில்லை. மற்றென்னைகொல்லெனின், ஒரிடத்தில்பிரமனுக்கும், ஓரிடத்தில்நாராயணனுக்கும், ஓரிடத்தில்அன்னோர்தமக்கும்உளதெனக்கற்பாதிபேதத்தால்அதுவியவஸ்தைசெய்யப்படுமென்க. "காரணாத்மாக்களாகியஅம்மூவரும்சாக்ஷாத்மகேசுவானிடத்தினின்றும்தோன்றினார்கள்'' என்றுதொடங்கிப்“பிதாவும்மகேசுவரனுமாகியஅவனைத்தபத்தினால்மகிழ்வித்துப்பூருவம்கற்பாந்தரத்தில்உருத்திரன்பிரமநாராயணர்களைச்சிருட்டித்தான். சகன்மயனாகியபிரமாபின்கற்பாந்தரத்தில்உருத்திரவிட்டுணுக்களையும், விஷ்ணுவாகியபகவானும்அதுபோலமீளப்பிரமாவைச்சிருட்டித்தான். பிரமாமீளநாராயணனை, பவன்மீளப்பிரமாவை. இந்தப்பிரகாரம்கற்பங்கடோறும்கற்பங்கடோறும்பிரமவிட்டுணுமகேசுவரர்கள்ஒருவரையொருவர்வெல்லுமிச்சையுடையர்களாய்ஒருவர்பாலொருவராய்ப்பிறக்கின்றார்கள்.அந்தந்தக்கற்பாந்தவிருத்தாந்தத்தையதிகரித்துமகாவிருடிகளால்ஒருவர்பாலொருவர்க்குளதாம்அவரதுபிரபாவமானதுசொல்லப்படும்”எனவும் “அந்தந்தக்கற்பாந்தவிருத்தாந்தத்தைஅதிகரித்துமகாவிருடிகளால்அவைஅவைசொல்லப்பட்டன. ஆண்டுவித்துவான்மயங்குவானல்லன். இவன்மேலோன்இவனல்லன்என்றுசம்ரம்பத்தில்அபிநிவேசிப்போர்இராக்கதர்களாயும்பிசாசர்களாயும்பிறப்பார்கள். சமுசயமில்லை" எனவும்மேற்கூறியஇவ்வுண்மைசிவபுராணத்தில்வாயுசங்கிதையில்வெளிப்படவுரைக்கப்பட்டது. “பிரமவிட்டுணுருத்திரர்களுக்குப்பேதம்சொல்லப்படுவதைஇலதாகவும்எவன்சாதிக்கின்றான்அம்மாநவன்உதரவியாதியுடையனாகின்றான்”என்றுகர்மவிபாகசாத்திரத்திலும்பரமேசுரனதுஅமிசபூதர்களாகியஅவர்க்குப்பேதம்சாதிப்பதில்தப்புண்மையுரைக்கப்பட்டது. இதனால்சாக்ஷாத்சாம்பசிவனுக்குத்தப்புக்களெவையும்ஒப்பற்கொருசிறிதுமிடனிலதாகவும்பிறப்புமுதலியனவாகமேற்கூறிப்போந்தசிலவற்றைஎடுத்துக்கொண்டுஅவைதாம்உள்ளிட்டுநோக்குங்கால்எவ்வியல்பினவாமென்பதைஊகித்தல்செய்யாதுஅவற்றைத்தப்புக்களாகவைத்துஅவையெல்லாம்சங்காரருத்திரன்பாலனவும்அவனமிசங்கள்பாலனவும்என்றடங்கலுஞ்செய்யாதுசாம்பமூர்த்தியாகியஅச்சிவபிரான்மேல்அவற்றைஇயைவித்துப்புலம்புமவ்வாலிசருரைகட்குச்சாதாரணபாரமார்த்திகபரிகாரமுரைக்கப்பட்டது. இனிச்சாக்ஷாத்சாம்பமூர்த்திமேலனவாகத்தான்அவற்றைஎன்றுகொண்டுபிறப்புஎன்றுஅவர்கூறியதனியல்புவியவகரித்துவிளக்கிஅதன்பால்அவர்கொண்டவாறிழுக்கின்மையுணர்த்தவெழுந்தனவருஞ்செய்யுட்களென்பது.                    (16)
தேவநான்முகன்மாலிவர்தநெற்றியினிற்றிருவுருக்கொண்டனைநீயே 
யாவையேலதனாலிழிபுனக்கென்னோவயன்றனாசித்துளையதனின் 
மேவினையலைமாலெனப்பெளத்திரன்பால்வந்திலைவெளியனேனெனதும் 
பாவகத்துருக்கொண்டுதித்தருண்முதலேவந்திலைமநுடன்பாலினுமே.        17

எங்கணுநிறைந்தோய்புருடவீரியத்தினியறுளித்தொடர்புநிற்கிலையே 
யங்கநையொருத்திகருப்பவாசமுமின்றையயோநிசத்துவமின்றா
லங்கொரோவிடத்துவியத்திமாத்திரத்தாலவத்தியநினக்கெனிலரிக்குச் 
சங்கரவிவற்றாலெத்தனைகுறைதாஞ்சார்ந்திடாதனிட்பரம்பொருளே.         18

ஐயவிவ்வவதாரங்களாமனைத்துமப்பியர்த்தநத்தினதடைவாற் 
செய்வதுவினையின்வயத்தன்றென்றுசெப்புபெளராணிகர்தம்மான் 
மெய்யமன்விளக்கப்படுபரிகார்வித்மந்தோவீணராமவர்க்குச் 
செய்யமேனியனேயறியப்பட்டதுவாய்ப்படாததாய்ச்சென்றதையன்றே.         19

(எ-து). சிவபிரானுக்குப்பிறவியுண்டென்றுபரபக்கவாலிசர்ஆரோபித்துக்கூறியவதுவும்பிரமநாராயணர்களதுஅவிமுக்தோபாசநாஸ்தாநமாய்அதனால்அதிபரிசுத்தவியற்கைய்தாய்வாய்ந்தலலாடப்பிரதேசத்தினின்றும்போந்தஅபிவியக்திமாத்திரமேபிறிதில்லையென்பதும், நாராயணனுக்குப்போலப்பிரமனுடையநாசாபுடத்தாற்றான்அவனதுபௌத்திரராகியகாசிபரிடத்திற்றான்மநுடமாத்திரத்திற்றான்பிறந்ததுபோல்வதொருபிறப்புச்சிவபிரானுக்குயாண்டுமில்லையென்பதும், எப்பெருமானுக்குத்தோற்றம்சொல்லியவிடத்தும்நாராயணற்குபோலப்புருஷலீரியாநுப்பிரவேசந்தான்ஸ்திரீகர்ப்பவாசந்தான். அம்ம! யோநிசத்துவந்தான்என்னுமிவைபற்றிஅதுநிகழ்ந்ததன்றென்பதும், இவையெல்லாமுணர்ந்தும்ஒரோரிடைநிகழ்ந்தஅபிவியக்திமாத்திரத்தாலேசிவபிரானுக்குத்தோஷமுளதாய்த்தென்றுமுந்தியுரைக்குமவ்வாலிசர்கூற்றுத்தானுரைக்கப்பட்டுஅவர்வாய்ப்புறம்போதற்குமுன்னேநாராயணன்பால்ஒன்றினொன்றுநோக்கப்பெரிதும்இழிவரவுறுத்துவனவாகியஈண்டுக்கூறியஎதுக்களாறானும்சங்கைதீர்ந்தஅவத்தியங்கட்கெல்லாம்தோற்றுவாய்செய்துஅவர்தமக்கேஅநர்த்தமாய்விளைந்ததென்பதும், சிவபிரானதுசநநமாகாதஅபிவியக்திமாத்திரத்தைச்சநநதோஷத்ததெனவெளியிடுமவ்வாலிசர்உண்மையானோக்கின்நாராயணற்குரியசநநதோஷத்தையேஎவர்க்கும்இனிதுபிரகாசப்படுமாறுதிறந்துவிட்டுச்சந்தியிலிழுத்துவைத்தசழக்கர்களாய்முடிந்தார்களென்பதும், அப்படியன்றென்றுஅவர்பின்னும்வெறுங்கூச்சலிடுவரேல்அவர்தாம்வழிபடும்ராமன்கண்ணனவதாரங்களில்முக்கியமாகநிகழ்ந்தசோகம்மோகம்பீதிமுதலியபாரவசியங்களாகஆண்டாண்டுவிரிக்கப்பட்டனவற்றைஎடுத்துரைக்கவேநாராயணனதுஅச்சநநதோஷம்வலிபெற்றுஅவ்வெறுங்கூச்சலைவந்தவழிநோக்கப்புறம்பொழித்துவிடுமென்பதும், ஈண்டுஅறுவகைபற்றிக்கிளந்தநாராயணனதுஅவதாரவியவகாரங்களெல்லாம்பிரமன்முதலியோர்செய்தபிரார்த்தநைந்கெளிவந்துஏனையோர்க்குப்போலவினையின்வயத்ததாகாதுசுவேச்சாமாத்திரத்தாற்செய்யப்பட்டனவென்றும்அவ்வப்போதுகொண்டமாநுடபாவமுதலியவற்றால்அநர்த்தரூபமாய்த்தோன்றும்சோகம்மோகம்முதலியனவெல்லாம்அவ்வவ்வவதாரங்கட்கியைந்தஅபிநயமாத்திரையேபிறிதில்லையென்றும்இதுஎங்ஙனம்பெறப்பட்டதென்றார்க்குப்புராணவசநங்களாலென்றும்தமக்குவேண்டியவளவிற்பரிகாரமுரைப்பாராய்ப்புராணவசநங்கள்காட்டிஅத்துணைசூழ்த்துகூறுமன்னோர்அம்மாத்திரைக்குமிடனாகாதசிவபிரானுக்குரியஎத்துணையுமுயர்ந்தஅபிவியக்திமாத்திரமும்பிரமாதிகளதுபிரார்த்ததைக்கெளிவந்தசுவேச்சாகிருத்தியமென்றுஅவர்தாம்காட்டுமவற்றின்எத்துணையும்வலிபெற்றுவரும்அப்புராணவசனங்களாற்றான்றெளிந்துஅதனுண்மைகடைப்பிடித்துஎன்றும்அடங்கவேமுறையாகஅவரைஅங்ஙனமாகவொட்டாதுதடுத்துநின்றஅவரதுமோகபடலமேபெரிதும்வியக்கற்பாலதென்பதும், இழிந்தனவாகியநாராயணனவதாரங்களுக்கெல்லாம்பரிகாரந்தேடிக்கூறுமாறுஅவர்க்குத்தெரிந்துஉயர்ந்ததாகியசிவபிரானதுஅபிவியத்திமாத்திரத்திற்குப்பரிகாரமவர்க்குத்தெரியப்படாதுமறைந்ததுஅவர்தங்கயமையியல்பின்வைத்துநோக்கஅவர்க்குவியப்பன்றென்பதும், இதுஅறிவான்மேதக்கசான்றோரியல்பாகாதுபெரிதும்நகைவிளைத்தற்கிடனாமென்பதும், இவர்இப்படியேதமக்குமநம்போனவாறுபிதற்றிநாத்தழும்பேறிச்சிவாபராதிகளாவதுகண்டுசத்துக்கள்அந்தோவென்றிரங்கினும்அதுஅவர்தம்வினைவலியால்அவர்க்குப்புலனாமாறில்லையென்பதும்இனிதுவிளங்கலால் "பிறப்பில்பெருமா" னாகியசிவபிரானுக்குப்பிறப்புளதெனஅவர்கூறியபொய்யுரைநெருப்பின்முன்னிட்டபஞ்சினதுகதியைஅடைந்தொழியுமேதவிரப்பயன்படுமாறொருசிறிதுமில்லையென்பதாம். 
    பிரமனதுநாசாபுடத்தால்விண்டுபிறந்ததுஆதிவராகரூபமெடுத்தகாலையிலென்க. இது "அநக, இப்படியேதியாநிப்போனதுநாசித்துளையினின்றுபன்றிக்குட்டிஅங்குட்டபரிமாணமுடையதாய்ச்சீக்கிரம்வெளிவந்தது. கணப்போதில்அகிலவாரியினின்றும்ஆகாயத்ததாய்யானைமாத்திரமாகவளர்ந்தது. அதைக்கண்டஅவனுக்குஅதுமகத்தாகியஅற்புதமாயிற்று”என்றுபாகவதத்தில்சொல்லப்பட்டது. அகிலவாரிஎன்றதுபூமியைஅமிழ்த்தியபிரளயசமுத்திரவெள்ளத்தை. புருடவீரியாநுப்பிரவேசம்ஆண்டுஸ்திரீகர்ப்பவாசம்அவள்பால்யோநிசத்துவம்இவைகள்விண்டுவுக்குண்டென்பதுபாகவதத்திற்றானேவாமநாவதாரத்திலுணர்த்தப்பட்டது. “அதிதிபிரபுவாகியஅரியினதுதுர்லபமாகியசந்மத்தைத்தன்பாற்பெற்றுக்கிருதகிருத்தியைபோலமேலாகியஅன்பினால்பதியிடத்திற்சென்றாள். உண்மையறிவுடையஅந்தக்காசிபமுநிஅரியினதுஅமிசம்தன்பாற்புகுந்திருக்குமதைச்சமாதியோகத்தாலறிந்தான். அரச, தபசினால்வெகுகாலமாகச்சம்பாதிக்கப்பட்டவீரியத்தைஒற்றுமைமநசுடையஅவன்தாருவில்அக்கிநியைஅநலன்போலஅதிதியிடத்தில்விட்டான். அதிதியினால்அதிட்டிக்கப்பட்டகர்ப்பத்தைச்சநாதநனாகியபகவானென்றறிந்துஇரணியகருப்பன்குஃகியநாமங்களால்துதித்தான். இந்தப்பிரகாரம்விரிஞ்சனாற்றுதிக்கப்பட்டகர்மவீரியனாய்அமிர்தபூவானவன்நாலுபுயத்தனாய்ச்சங்கம்கதைதாமரைசக்கரமுடையனாய்ப்பீதாம்பரனாய்த்தாமரைமலர்போலும்நீண்டகண்ணுடையனாய்த்தோன்றினான்”என்றுபாகவதம்சொல்லுமென்க. பிரமன்துதித்தானென்றுசொல்லப்பட்டவிதனால்சிலகாலம்மநுடர்முதலியோர்போலக்கருப்பவாசமுண்மைசூசிக்கப்பட்டது. பிரகிலாதன்விண்டுயாண்டுள்ளானென்றுசர்வலோகங்களினுந்தேடிஓரிடத்தினுங்காணாதுமேருவின்கீழ்ஓர்சாரில்தேவமாதாவாகியஅதிதிஅதிகதேசசுடையளாயிருத்தல்கண்டுஇவளுடையகுக்ஷியில்நிச்சயமாகஇருக்கின்றானென்றெண்ணிஅதன்கட்புகுந்துஆண்டுவிண்டுவைக்கண்டான்என்றுவாமநபுராணத்தில்இவ்வுண்மைவெளிப்படையாகவேயுரைக்கப்பட்டது. "முநியே, தாநவபதிதேசசுமுழுதினாலும்அதிகையாய்அந்தத்தேவமாதாஇருத்தலைக்கண்டுமதுசூதநனைத்தேடும்பொருட்டுப்புகுந்தான். அவன்பின்சகந்நாதனும்வாமநாகிருதியுடையனும்சர்வபூதவரனுமாகியமாதவனைத்தேவமாதாவினதுஉதரத்திற்கண்டான்”என்பதுவாமாபுராணவசநம். பிரமநாராயணர்களதுலலாடத்தினின்றும்போந்தசிவபிரானதுஅபிவியக்திசுவேச்சையாலுளதாயிற்றென்பதுமகாபாரதகூர்மபுராணங்களிலுணர்த்தப்படும். “அரச, தாரகம்முதலியஞாநங்கள்முழுதும்எவன்வசத்தன, அணிமாமுதலியகுணங்களோடியைந்தஐசுவரியம்எவனுக்குக்கிருத்திரிமமில்லைஅநாதிநிதானும்சைதந்தியாதிசமந்விதனும்பூர்வாதிகனுமாகியஅந்தத்தேவன்அநியோச்சியனாயினும்விதியினதுதபசினால்மகிழ்விக்கப்பட்டோனாய்லலாடத்தினின்றும்புத்திரத்துவத்தால்பரிகற்பிக்கப்பட்டான்'' எனவும் “ருத்திரனும்கற்பாந்தத்தில்கோரரூபத்தைத்தரிப்பவனும்சூலபாணியும்குரோதசனுமாகியநான்நின்பால்நினக்குப்புத்திரனாய்ப்பவிப்பேன்”எனவும்வருதலானென்க. இந்தப்பிரகாரம் "மகேசனாகியநீலலோகிதன்பரமேசனால்செலுத்தப்பட்டுப்பிரமாவுக்குஅநுசனாகிப்புத்திரனாகிப்பிரமாவைஅநுக்கிரகித்தான். இருதயகமலத்தின்கண்ணுள்ளஅவனதுநியோகத்தால்அங்கசனும்விபுவுமாகியமகேசுவரன்அவனதுலலாடத்தைப்போதித்துப்பிராதுர்ப்பவித்தான்" என்பதுமுதலியசைவலைங்கவசநமும்காணப்படும். கர்ப்பவாசமுதலியனசிவபிரானுக்குயாண்டுமில்லையென்பதுஸ்காந்தபுராணத்தில்சநத்குமாரசங்கிதையில்சொல்லப்பட்டது. "எவனுக்குப்பூதசமுசாரசங்கிரகம்சுவேச்சையானுமில்லையென்றுசொல்லுகிறார்கள்; சிறிதுஅமிசத்தாலும்கர்ப்பத்துக்குத்துர்வாசத்துவத்தைஎடுத்துச்சொல்வோனாய்முன்எதனால்அத்திரிபத்திநியினதுகரத்தினின்றுதானேபுத்திரனானான்; பூதங்களுக்குஅதிபனும்ருத்திரனும்மிரிடனும்தந்திசரனும்விரிஷனுமாகியபிரபுசிருட்டியின்பொருட்டுப்பிரமனுக்குப்புத்திரனாய்லலாடத்தினின்றும்எழுந்தான்" என்பதுசநற்குமாரசங்கிதைவசநம். ராமன்கண்ணன்என்னுமவதாரங்களில்இந்திரசித்துசாலுவன்முதலியோரதுயுத்தங்களில்அவர்சரங்களினால்அடிபடல்கட்டுண்டல்மூர்ச்சையடைதல்முதலியனராமாயணபாரதாதிகளில்பிரசித்தமாகச்சொல்லப்பட்டது. ஆயுண்முடிவில்தேகத்தியாகமும் “எவ்விடத்துஅந்தத்தீர்த்தவைபவத்தால்ராமன்பிருத்தியபலவாகநங்களோடுகூடத்தேகத்தைவிட்டுச்சுவர்க்கத்தைஅடைந்தான்(அப்படிப்பட்ட) சரயுவினதுதீர்த்தம்உத்தமம்அதனால்கோப்பிரதாரத்தைச்செல்க”என்றதனாலென்க. இப்படிப்பட்டபாரதாதிவசநத்தால்பிரசித்தமாயிருக்கின்றசுக்கிலசுரோணிதசம்பவம்பிராகிருதசரீரலிங்கம்நிர்த்தோஷமாகுமெனின், விண்டுமனிதர்களுள்ளேசொல்லப்படுவதுசிந்தைசிரமம்விரணம்அஞ்ஞானம்துக்கங்களோடியைந்தவனாகச்சொல்லப்படுவதென்னை? பெரியோய், இந்தச்சமுசயம்என்னுடையஇருதயத்தில்சல்லியம்போலஅறையப்பட்டிருக்கிறது. மற்றைமனிதர்களால்களையப்படத்தக்கதன்று. உரைவன்மையினால்அதைக்களைக”என்பதுமுதலியபிரச்சிநங்களால்பிரமாண்டமுதலியபுராணங்களில்நாரதாதிகளால்சங்கிக்கப்பட்டதென்னை? ஸ்திரீபுருஷமலசம்பந்தமாகியதேகம்அவனுக்குஉளதாகாது. மற்றுநிர்த்தோஷசைதந்நியசுகமும்நித்தியமும்தன்னதுமாகியதநுவைப்பிரகாசிப்பிக்கின்றான். விண்டுவினதுஅந்தச்சநநம்இப்படிப்பட்டதேபிறிதில்லை. அப்படியாயினும்சுத்தசத்குணனாகியஅவன்அசுரமோகத்தின்பொருட்டுஒவ்வோரிடங்களில்பிறர்க்குரியதுக்கம்அஞ்ஞானம்சிரமம்முதலியவற்றைக்காட்டுவன். சுவதந்திரன், அசிந்தியசத்குணனிடத்தில்விரணமுதலியதுஎங்கே? ஆத்மாஎங்கே? மோக்ஷத்தினதுதெளர்லப்பியத்தின்பொருட்டேகாட்டுவன்பிறிதில்லை. அரியாகியகண்ணன்அத்தியக்ததேகனாயினும்தியக்ததேகனுடையதேகம்போலஉலகர்களுக்குச்சுவரூபசதிரிசாகிருதியைக்காட்டுகின்றான்" என்பதுமுதலியவசநசமூகத்தைக்காட்டியத்திநத்தாற்பரிகரிக்கற்பாலது.தேகத்தியாகம்சிவபிரானுக்குயாண்டும்கேட்கப்படுவதில்லை. சிவபிரான்அருச்சுநன்தவநிலையில்கிராதவடிவங்கொண்டுவந்தகாலத்து“அதன்பின்அருச்சுநன்சரங்களால்வருடத்தைக்கிராதன்மேற்பொழிந்தான். சங்கரன்பிநாகதாரிபிரசந்தமாகியமாசுடையனாய்முகூர்த்தநேரம்அந்தச்சரவருடத்தைஏன்றுகொண்டான். என்றுகொண்டுமலைபோலஊனமில்லாதசரீரமுடையனாய்நின்றான். அந்தத்தநஞ்சயன்சரவருடந்தான்பயன்படாதநிலைமைகண்டுமிகுந்தஆச்சரியமடைந்தான். நன்றுஎன்றென்றுசொன்னான்" என்றுமகாபாரதத்திற்சொல்லியதனால்அருச்சுநசரங்களால்ஊறடையாதுநின்றநிலைமைவிளக்கப்பட்டது. ஈண்டுக்கூறியவாற்றால்பிரமநாராயணர்களதுலலாடமுதலியவற்றினின்றும்போந்தசிவபிரானதுஆவிர்ப்பாவமாத்திரத்திற்குக்கர்மாதீநத்துவமுண்டென்பதைப்பரிகரிக்குமாறுஐச்சிகத்துவம்சொல்லற்பாலது. விண்டுவுக்கும்புருடவீரியாதுப்பிரவேசம்கர்ப்பவாசமிவற்றிற்குஐச்சிகத்துவமுண்மை “பிறர்க்கெல்லாம்சுக்கிலத்தாற்பிறவி.நித்தியோதிதஞாந்தநுமானாகியஅரிக்குத்தனதுதநுவினாற்றானே. சுக்கிலத்தாற்பிறவிஎங்கிருந்துளதாம். அரிக்குஅவதாரங்களிலும்சுக்கிலசம்பவமாகியதேகமில்லை. அப்படியாயினும்சுக்கிலத்திடத்தனாய்மாதிருதேகத்தைப்பிரவேசித்தும், சுக்கிலத்தையன்றியும்ஆண்டேகேவலம்ஜாதரூபகனாய்உலகத்தைவிமோகிப்பித்துப்பகவானும்மாயியுமாகியவிண்டுஉதிக்கின்றான்" என்பதுமுதலியகாருடவாராகாதிவசநசமூகத்தைக்காட்டியத்திநத்தாற்சொல்லற்பாலதேபிறிதில்லை. இப்படியே "பிறவாதோன்என்றுஎவனொருவன்பயந்தோன்இங்ஙனம்எந்தநினதுதக்கிணமுகத்தைச்சரண்புகுவன், ருத்திர, அதனால்என்றும்என்னைக்காக்க" என்னும்சுவேதாச்சுவதரோபநிஷந்மந்திரத்தாலும் "இவனொருவனேபிறவாதோனென்றுமதித்துப்பிறப்பிற்பீதியுடையோர்இந்தருத்திரனதுதக்கிணமுகத்தைக்காப்பின்பொருட்டுச்சரண்புகுகின்றார்கள்" என்னும்சிவபுராணோபப்பிருங்கணத்தினாலும் "பிரமவிட்டுணுருத்திரேந்திரர்களாகியஅன்னோர்பிறக்கின்றனர். காரணமன்று." என்பதுமுதலியஅதர்வசிகாவாக்கியத்தினாலும்முன்னுதாகரிக்கப்பட்டசிவபுராணோபப்பிருங்கணத்தினாலும்சிவபிரானொருவனேசநநமில்லாதோன்மற்றெல்லோரும்சநநத்திற்பட்டோர்என்றுநிறுத்தப்படவும்சநநம்உண்டென்பார்கூற்றைஎதிரிட்டுஅவர்சநநமென்றுகொண்டவதுதான்உண்மையின்அவ்வியல்பிற்றன்றாதலால்இழுக்குடைத்தாமாறெங்ஙனமென்பதுசமர்த்திக்கப்பட்டது. இனித்தாமசத்துவம்பற்றிஇழுக்குரைப்பார்கூற்றைமறுக்கவெழுந்தனவருஞ்செய்யுட்களென்பது. (17, 18, 19)
கற்பத்தின்முடிவாஞ்சமயங்கடோறுங்காலத்தீயுருத்திரவடிவா 
லற்பகத்தமர்ந்துநார்புணோயாற்றுமவனியலாயுதமதுபோற் 
சொற்புகாக்கருணைவடிவினோயுயிர்க்குத்தொடர்பவபீடையைத்தொலைத்தாங் 
கற்பொருதமமேற்கொள்ளுதி நீயாருயிரெலாமளிக்குமாரமுதே.         20

(எ-து). சடம்துக்கம்மித்தையாகியபிராபஞ்சிகபோகத்தைருசிப்பித்துஉயிர்களைஅதன்பாலியைவிக்கும்படைத்தல்காத்தல்என்னுமத்தொழில்களைஏனையோர்பால்வைத்துஅவற்றின்மேலதாய்ச்சித்துச்சுகம்சத்தியமாகியபிரபஞ்சசூந்நியத்தில்வரும்முத்தியின்பத்தைருசிப்பித்துஉயிர்களைஅதன்பாலியைவிக்கும்அழித்தலாகியஅவ்வரியதொழிலைத்தன்பாற்கொண்டவன்முதல்வனாகலானும், அழித்தலென்னுமதுதான்அவ்வுயிர்களைத்தொடர்ந்துவந்தபவபீடையைத்தொலைத்தன்மாத்திரையேபயனாகக்கொண்டுநிகழ்த்தும்இளைப்பொழித்தற்றொழிலேபிறிதில்லையாகலானும், அதன்பொருட்டுக்கற்பாந்தங்கடோறும்காலாக்கிநிருத்திரவடிவினின்றுதாமசகுணத்தைமேற்கொண்டுஇச்சகமுழுதுமழித்தொழிப்பதுநரரதுபுண்ணோயைஆயுதங்கொண்டறுத்துப்பரிகரித்துஆரோக்கியமளிக்கும்ஆயுர்வேதியனதுசெயலோடொத்துப்பெருங்கருணையாய்முடிதலானும், அதனால்அவ்வுருத்திரவடிவம்உணர்வான்மிக்கசான்றோர்க்குச்சொல்லுக்கடங்காக்கருணைவடிவமென்பதுஇனிதுபுலப்பமொகலானும்அழித்தலாகியசங்காரகிருத்தியம்பற்றிப்பிரமப்பொருளாகியசிவபிரானுக்குவரக்கடவதோரிழுக்குஒருசிறிதுமில்லையென்பதாம். 
ஈண்டுத்தாமசத்துவம்இழுக்குடையதாகச்சொல்லப்படவரின்எந்தத்திறத்தால்? தமோகுணத்தைஉபகரணமாகக்கொண்டுசகலசுகத்தையும்சங்கரிக்கின்றானெனக்கருணையின்மைகொள்ளும்வகையால்தமோகுணோபகரணகத்துவதோஷம்கொள்ளுந்திறத்தாலோ, அல்லதுபிராகிருதசந்த்துக்குப்போலஇழிவரவுகொள்ளுந்திறத்தாலோஎன்னும்இரண்டுதிறத்துள்கருணையின்மைத்திறத்தின்இழுக்குரைப்பாரைமறுத்தற்கெழுந்ததுஇச்செய்யுள், என்னை? சமுசாரமாகியநெடுவழியில்நெடுங்காலம்போக்குவரவுசெய்துஅதிகசிரமமடைந்தஉயிர்களைச்சிலகாலம்மகாசுழுத்தியில்வைத்துவிச்சிராந்திஎய்துவிக்கும்பொருட்டுச்சகலசகத்தையும்சங்கரிக்கலுற்றசிவபிரான்அச்சங்காரத்துக்குஉபகரணமாந்தன்மையில்தமோகுணத்தைமேற்கொள்வன். வெகுகாலம்புண்ணோயாற்பீடிக்கப்பட்டுநித்திரைஉண்டியின்றிஅதிதுக்கத்திற்பட்டநரரைப்புண்ணோயினீக்கிச்சுகிப்பிக்கும்பொருட்டுஅப்பொழுதைக்கோர்சிறிதுதுக்கவிளைவினதேனும்அதுநோக்காதுபுண்ணறுத்தல்செய்யும்விரணவைத்தியன்அதற்குபகரணமாந்தன்மையின்ஆயுதத்தைமேற்கொள்ளுவன். ஆயுதத்தைமேற்கோடலும்புண்ணைஅறுத்தலும்அவனுக்குக்கருணையின்மையைக்குறிப்பிப்பனவன்று. மற்று‘இந்தஉயிர்காக்கப்படுக'என்னும்பரமதயாளுத்துவத்தையேகுறிப்பிக்குமென்க. "நிதாநந்தெரிந்தவனாய்ரோகியினிடத்தில்துன்பத்தைப்பிரயோகிப்பவனாகியவைத்தியனுக்குச்சிறிதும்வன்கண்மையில்லை.கருணையேஆண்டுயோசிக்கத்தக்கது”என்றுசிவபுராணத்தும்இவ்வுண்மைசொல்லப்பட்டது. இதனால்சங்காரருத்திரதருமமாகச்சொல்லப்படும்தாமசகுணத்தைச்சாக்ஷாத்பரமசிவதருமமெனவைத்துஅதனால்கருணையின்மைஇழிவரவுஎன்னுமிருதிறத்தானுமிழுக்குளதென்பார்கூற்றைஎதிரிட்டுச்சங்காரமென்றவதுகருணையின்மைபற்றியசெயலன்றுஉயிர்கண்மேற்கொண்டபெருங்கருணைபற்றியசெயலேஎன்பதினிதுகாட்டிக்கருணையின்மைத்திறத்தினிழுக்குரைக்குமவர்கூற்றுமறுத்தொழிக்கப்பட்டது.                 (20)
ஐயநின்றனக்குத்துயிற்படுமியறானையுறற்பாலதொன்றிலையே 
சையநுசிதமாம்விடயத்தெத்துணையுங்கிரௌரியங்கண்டிடத்தகாதே 
மையமர்தமத்தின்விகாரமாமற்றெக்குணமுமெந்தாயிலைநினக்கு
மெய்யுணர்ந்தோராற்றமத்திழிவாறானெங்கனம்வினவத்தான்படுமே.         21

(எ-து). தமோகுணவிகாரமாய்முந்திநிற்பதொன்றன்றேதுயிற்படுமியல்பு! அதுசிவபிரான்பாற்சங்கித்தற்குமிடமில்லையாகலானும், அதுநீங்கியசாக்கிரத்தின்கண்ணும்அநுசிதவிடயங்களில்நாராயணாதிகட்குநிகழும்குரூரவியல்புஅவன்பாலெத்துணையுங்காண்டற்கிடமில்லையாகலானும், எதிரிட்டகாலையில்திரிபுரசலந்தராதிகளிடத்துநிகழ்த்தியசெயலும்உண்மையானோக்குங்கால்உசிதவிடயங்களேயாகலானும், கர்வித்தகாலையில்அயன்றலைகொய்தல்தக்கன்மகமொடிந்தல்முதலியனவும்அவ்வவர்பால்அவ்வப்பொழுதுநிகழ்த்தியஅருள்விளைவுநிகழ்ச்சிகளைநோக்குங்கால்அவையும்பேரருட்டொழிலெனப்பட்டுஉசிதவிடயங்களாய்முடிதலானும், நள்ளிருளினும்நட்டமாடியும்பரமகருணாநிதியும்நிருபாதிகனுமாகியசிவபிரான்பால்தமோகுணவிகாரங்களாகியசோகம்மோகம்பீதிவஞ்சனைமுதலியனவற்றுள்எந்தக்குணமாவதுண்டென்பதுஎவ்வாற்றானுமியையுமாறில்லையாகலானும், நண்பகலினுந்துயிற்படுமியல்புபக்தனாகியமாபலியைப்பந்தித்தல்ஸ்திரீகளாகியபிருகுபத்திநிதாடகைவதம்துதித்துவந்தவாலியைமறைந்துநின்றுகோறன்முதலியஅநுசிதவிடயங்களிற்காணப்படும்கிரௌரியமும்சோகம்மோகம்பீதிவஞ்சனைமுதலியதமோகுணவிகாரங்களும்நாராயணன்பாலும்அவனவதாரங்களாகியராமன்கண்ணன்நரசிங்கம்பரசுராமன். பலபத்திரன்முதலியோரிட்த்துமுளவென்பதுபுராணபாரதராமாயணதிகளில்இனிதுபெறப்படுதலானும்இவ்வுண்மைகளைஉய்த்துணர்ந்தடங்கவல்லார்க்குச்சிவபிரான்பால்தமத்திழிவரல்ஐயுறுதற்குப்பரமாணுப்பிரமாணமேனுமிடமுளதாதல்யாண்டையதென்பதாம். 
நிக்கிரகந்தான். இரண்டுவிதப்படும், அநுக்கிரகத்தையுத்தேசித்ததும்அதனையுத்தேசிக்காத்துமென. அவற்றுள்முன்னையதுமூன்றுவகைப்படும். அதுக்கிராகியாநுக்கிரகோத்தேசியகம், வெகுவிதராநுக்கிரகோத்தேசியகம், உபயாநுக்கிரகோத்தேசியகம்என. அவற்றுள்முன்னையதுசதாசாராநுவர்த்தநமுதலியவற்றைப்பயனாகவுடையது. அதுபுத்திரன்சீடன்முதலியோரைநிக்கிரகித்தல். அதுகுணமேயாம். இரண்டாவது "யாண்டுஒருதுட்டசாரிகொல்லப்படுங்கால்அதுபலர்க்குமுபகாரமாய்முடியும், ஆண்டுநிகழும்கொலைபுண்ணியத்தைத்தருவதாம்”என்னும்வசநத்தால்இழுக்குடைத்தன்றென்க, அதுதான்வேட்டையினால்வியாக்கிராதிவதம். மூன்றாவதுசோரவதமுதலியன.''மாதவர்கள்பாபங்களைச்செய்துஅரசர்களால்தண்டஞ்செய்யப்பட்டோராய்நிர்மலர்களாய்ச்சுவர்க்கத்தைஅடைகின்றார்கள், சத்துக்களாகியபுண்ணிர்கள்போல”என்னும்வசந்த்தாலிஃதுணர்க. அதனால்இதுஉபயாதுக்கிரகோத்தேசியகமென்க. இம்முறைபற்றிவரும்குற்றநீங்கியசெயல்களுள்ஒன்றாகத்தானேவைத்தெண்ணப்படுவதுசிவபிரானாற்செய்யப்படும்நிக்கிரகமுழுதுமென்பது. அதனால்புத்திராதிங்க்கிரகம்போலப்பிரமாதிநிக்கிரகமும்உசிதமே. "பிரமாதிகளிடத்தில்எந்தநிக்கிரகங்கள்சிலகாட்டப்பட்டன, அவைதாம்உயிர்களதுஇதத்தின்பொருட்டேஸ்ரீகண்டமூர்த்தியினால்செய்யப்பட்டன. ஸ்ரீகண்டமூர்த்திக்குஅகண்டர்திபத்தியமுண்டன்றே. சமுசயமில்லை. சிவபிரானேஸ்ரீகண்டமூர்த்தியைக்கிரீடையின்பொருட்டுஅதிட்டிக்கின்றான். தேவர்முதலியோரைஉசிதப்பிரகாரம்நிக்கிரகிக்கின்றான். அதனால்அவரும்பாபமிலராகின்றார். பிரசைகளும், துன்பமிலராகின்றார்கள். நிக்கிரகமும்சுவரூபத்தால்புத்திமான்களுக்குவெறுக்கப்படத்தக்கதன்று. அதனாலன்றேதண்டிக்கற்பாலரிடத்தில், தண்டம்அரசர்களுக்கு : உயர்த்துச்சொல்லப்படும். காரியவர்க்கம்முழுதிற்கும்ஈசுவரத்துவத்தால்பிரசித்தி. ஈசதையைஅவன்செய்யாவிடின்சகத்துக்குஈசுவரனாதலெப்படி? இதத்தில்எப்போதும்முயற்சியுடையோர்க்குஈசுவரன்நிதரிசமாகின்றான். அசத்துக்களதுநிக்கிரகமாத்திரத்தால்சத்துக்களால்அவன்எங்ஙனம்இகழப்பவென். உலகத்தில்நிக்கிரகமெல்லாம்வித்துவேஷபூர்வகமன்று.எவன்நிக்கிரகித்துச்சிட்சிக்கின்றான் (அந்தப்) பிதாபுத்திரனைவெறுக்கவில்லை" என்றுஇவ்வாறேசிவபுராணத்துச்சொல்லப்பட்டது. ஈண்டுக்கூறியவாறேநித்திரைகிரௌரியமில்லையாயினும்மேகாதிவிகாரம்காணப்படுமெனின்ஆண்டுத்தசமத்திழிவரவுகற்பிக்கப்படும். சிவபிரான்பால்அதுவோஇன்மையால்அக்கற்பகத்துக்குஅவகாசமில்லைஎன்பதுமுடிபு. காரியதரிசநத்தால்அதுகற்பிக்கப்படுமெனின், அப்போதுவிண்டுவிற்கேஅதுகற்பிக்கப்படும். என்னை? நித்திரைமாபலிபந்தநமும்பிருகுபத்திநிதாடகைவாலிவதம்முதலியன், தேவர்கள்பொருட்டுச்செய்தபலதிறப்பட்டஅசுரர்களதுபலவதங்கள்முதலியவற்றில்அநுசிதவிடயத்தில்கிரௌரியமும்ராமன்கண்ணனவதாரங்களில்சோகமோகாதிவிகாரங்களும்விண்டுவாகியஅவனுக்கேபெரிதும்காணப்படுதலானென்க. நித்திராபாரவசியம்விண்டுவுக்குளதென்பது "ஆதிதேவனும்புாணாத்மாவும்அவ்வியயனுமாகியவிஷ்ணுஎன்றும்சகத்தைமோகிப்பித்துக்கொண்டுநித்திரையின்வசத்திற்புகுந்தோனாய்த்துயின்றான்”எனவீட்டுமனாற்சபாபருவத்திற்சொல்லப்பட்டது. "எதனால்தாமசகலாலேசத்தாற்கிரகிக்கப்பட்டவனாய்நீபயோநிதியில்நித்திராபரவசனாய்த்தூங்குகின்றாய், அங்ஙனமாகநீசாத்துவிகனாவதெங்ஙனம்”என்றுதுயிற்படுமியல்புதாமசத்துவலிங்கமாதலைநரசிங்கத்திற்குச்சரபம்சொல்லியதெனஸ்காந்தத்திற்பிரதிபாதிக்கப்பட்டது. பாரதயுத்தத்தில்அவரவரைவதைக்கும்பொருட்டுஸ்ரீகண்ணனாற்செய்யப்பட்டகபடவியாபாரவியல்பினவாகியஉபாயங்கள்சல்லியபருவத்தில்துரியோதானால். எடுத்துக்கணிக்கப்பட்டன. ஆண்டுப்பகவானாகியவாசுதேவனைநோக்கியேஅதிகோபமுடையனாகியதுரியோதநன்சொல்லியவசகங்கள்இவை. "கஞ்சதாசனதுபுத்திர, அதர்மத்தால்நான்கதாயுத்தத்தில்விழுத்தப்பட்டேன்என்பதுஎதுஇதனால்நினக்குலச்சையேஇல்லை. தொடையைப்பிளக்குதிஎன்றுபீமனுக்குமிருதியைப்பொய்வழியால்விரும்புகின்றபென்பதுயாது, அருச்சுநனுக்குரைத்ததெதுஇதுஎனக்குஎப்படித்தெரியப்படாதுபோம். நோயுத்தமுடையமகிபாலர்களைஆபிரவராகநிபுணங்களாகியகபடமார்க்கங்களினால்விழுத்திநினக்குலச்சைஇல்லை. நினக்குஉழைவில்லை. நாள்தோறும்சூரர்களதுமகத்தாகியநாரத்தைச்செய்கின்றபிதாமகன்சிகண்டியைமுன்னேவிட்டுக்கொல்லப்பட்டான். மிகுந்ததுர்ப்புத்தியுடையோய், அசுரவத்தாமாவுக்குஒத்தநாமத்தையுடையயானையைக்கொன்றுஆசாரியன்சத்திரம்விடுவிக்கப்பட்டான். அதுஎனக்குஎப்படித்தெரியப்படாதுபோம். கொலைகாரனாகியஇந்தத்திட்டத்துயும்நனால்அந்தவீரியவான்கொல்லப்பட்டானாயினான். நீபார்த்துநின்றாய். இவனைத்தடுத்தாயல்லை. பாண்டுபுத்திரனதுவதத்தின்பொருட்டுயாசிக்கப்பட்டசத்தியைத்தானேகடோற்கசனிடத்தில்விடுவித்தாய். நின்னைக்காட்டினும்மிக்கபாபச்செயலுடையோன்வேறுயார்? சேதிக்கப்பட்டவாகுவையுடையனாய்மரணோபாயத்தையடைந்தபூரிசிரவாயுத்தத்தில்நின்னாற்செலுத்தப்பட்டதுராத்மாவாகியசாத்தகியினாற்கொல்லப்பட்டான். பந்தகேந்திரசுதனாகியஅசுவசேநனதுமுயற்சியினால்பார்த்தனைகொல்லல்வேண்டுமென்னுமிச்சையினால்உத்தமகர்மத்தைச்செய்பவனாகியநரருட்சிறந்தகர்ணன்சக்கரம்பதிந்தகாலத்தில்முயற்சியின்கணின்றோன்தோல்விசெய்யப்பட்டான். நரருட்சிறந்தோன்சக்கிரவிபக்கிரமுடையனாகியகர்ணன்யுத்தத்தில்விழுத்தப்பட்டான். என்னைத்தான்கர்ணனைத்தான்பீஷ்மதுரோணர்களைத்தான்யுத்தத்தில்நேர்வழியால்பொருதால்உனக்குவிசயமேஇல்லை. நிச்சயம். அநாரியனாகியஉன்னால்சுவதர்மத்தினின்றவர்களாகியநாமும்மற்றரசர்களும்கபடமார்க்கத்தினால்விழுத்தப்பட்டோம். கண்ண, மாயாவியாகியஉன்னால்அர்க்கப்பிரமோக்ஷிணியாகியமாயைசெய்துசிந்துபதிகொல்லப்பட்டான். அதுஎனக்குஎப்படித்தெரியப்படாதுபோம்" என. "பீமசேநனால்காலினால்சிரசுமிதிக்கப்பட்டதுஎனக்குத்துக்கமில்லை. காகமாவதுபருந்தாவதுகழுகாவதுகணப்போதில்காலைவைக்கப்போகின்றன" என்றுதுரியோதனால்நிருபனாகியபீமசேநனுக்குஅபகாசம்செய்யப்பட்டகாலையில்தேவர்களால்ஆகாசத்தில்துர்யோதநனுக்குச்செய்யப்பட்டநன்குமதிப்பையும்அவன்மேலேபுஷ்பமழைமுதலியவற்றையுங்கண்டுஅப்படிப்பட்டமுன்சொல்லியகபடமுதலியவற்றைச்செய்தமையினாகியவெட்கம்கவலைமுதலியனஅடைந்தமைசொல்லப்பட்டதுஎன்னை? "வாசுதேவன்முதலியோர்கள்அத்தியற்புதங்களையும்துர்யோதநனுக்குச்செய்தபூசைமுழுதையும்கண்டுவெட்கமடைந்தார்கள். பீஷ்மனைத்துரோணனைக்கர்ணனைப்பூரிசிரவாவைஅதர்மத்தால்கொல்லப்பட்டவர்களாகக்கேட்டுநிருபர்கள்சோகத்தால்பீடிக்கப்பட்டுத்துக்கித்தார்கள். சிந்தாபரர்களாயும்தீநமநசுடையவர்களாயும் -நின்றஅந்தப்பாண்டவர்களைப்பார்த்துமேகதுந்துபிமுழக்கத்தையுடையகண்ணன்இந்தவசநத்தைச்சொன்னான்" என்றதனாலென்க. ஆசுவமோதிகத்திலும்உதங்கமுநிவந்தானென்றுதொடங்கிக்கண்ணனைநோக்கித்துர்யோதநன்முதலியோர்கள்கபடத்தால்கொல்லப்பட்டார்களென்றுஅவன்கோபங்கொண்டமைசொல்லப்பட்டது. "வந்தகோவிந்தனையடைந்துகோபமுடையனாகியமுநிதீநர்களாகியதார்த்தராட்டிரர்முதலியஎல்லாரையும்கபடத்தால்நீநாசஞ்செய்தாய்.கண்ண, அதனால்உன்னைச்சபிப்பேன்" என்றுசொன்னான். என்றுசொல்லப்பட்ட "அரியாகியஅந்தக்கண்ணன்சொல்வானாயினன்'' என்றதனாலென்க. இனிக்கண்களைமூடித்துயிற்படுமியல்புசுவாத்மதத்துவாநுசிந்தரூபமென்றும்சோகம்மோகம்முதலியனஅபிநயமாத்திரமேயென்றும்அநுசிதவிடயத்திற்கிரௌரியநிகழ்ந்தமைஆண்டாண்டுவதைக்கப்பட்டஅவ்வவர்பாபவிசேடத்தாலாயதென்றும்இம்முறையேநாராயணன்பால்தமசின்காரியமாகச்சங்கிக்கப்படும்நித்திரைமுதலியனபரிகரிக்கற்பாலன. இப்படியேபுராணராமாயணபாரதங்களில்ஆண்டாண்டுவைத்துப்பரிகரித்தல்செய்தமைகாணப்படும். அவ்வியல்புபற்றியசங்கைநாராயணற்குஇம்முறையேயத்திநம்செய்துபரிகரிக்கப்படினும்அம்மாத்திரந்தானும்சிவபிரான்பால்எத்துணையும்சங்கித்தற்குமிடங்கிடைக்காதென்பதுதேற்றமன்றே! அந்தஇதுமுழுதும்ஈண்டுவியதிரேகமுத்திரையால்இச்செய்யுளில்கிளந்துணர்த்தப்பட்டது. இதனால், தமத்தின்காரியமாகியஇழிவரவுகள்கிளந்துஅவைசிவபிரான்பாற்சங்கித்தற்குமுரியனவல்லவென்பதுணர்த்திஇழிவரவுத்திறத்தானிழுக்குரைப்பார்கொள்கையைஎதிரிட்டுச்சங்காரமென்றதுபெருந்தகைமையற்றியசெயலென்பதுபோதரஇழிவரவுத்திறத்தினவர்கொள்கைமறுத்தொழிக்கப்பட்டது. அற்றேல், கருணையின்மையினாற்றான்இழிவரவினாற்றானிழுக்குளதாமாறுதாமசத்துவதோஷம்சிவன்பாலில்லைஎன்பதமைக. சாத்துவிகப்பிரசித்தியுடையநாராயணனுக்கன்றேஅதன்விரோதியாகியதாமசத்துவம்சங்காஸ்பதந்தானுமில்லையென்றெளிதிற்பரிகரித்தல்முடியும். சிவனுக்குஎங்ஙனம்முடியுமெனின், அதுபற்றியன்றேவருஞ்செய்யுளெழுந்ததென்பது.             (21)
சத்துவப்பிரவர்த்தநகானாச்சாலநீயறிதரப்படுதி 
சத்துவகினக்குத்ததுவநீயார்மெய்ச்சத்துவமயன்சகமீன்ற
மைத்தகுகூந்தற்பார்ப்பதிமணாளதமத்தியல்விரோதியாமதித்த       சத்துவவியல்பித்தனையுமெந்தாய்மற்றொருவர்பாற்சம்பவிப்பனவே.         22
(எ-து). சாத்துவப்பிரவர்த்தகனெனச்சுவேதாச்சுவதரமும், சத்துவதநுமாடுனனச்சூதசங்கிதையும், சத்துவமயனெனவாசிட்டராமாயணமும்சிவபிரானையெடுத்துமுறையிடுதலானும்பிறவாற்றானும்அகமும்புறமுமொத்துத்தமோகுணவிரோதியாகியசத்துவவியல்புமுழுதுமுடையான்அச்சிவபிரானேயென்பதுதேற்றமாதலினால்அவனைவிடுத்துச்சத்துவகுணமுடையார்பிறரொருவருளரெனக்கொண்டுகூறுவார்கூற்றுஇப்பியின்கண்வெள்ளிகண்டுகலிநீங்கிப்பெருமைபாராட்டுவாரியல்போடொத்துப்பயன்படுமாறொருசிறிதுமில்லையென்பதாம். 
"மகாந்பிரபுபுருடன்இவன்சத்துவத்தினது. பிரவர்த்தகன்" என்றுசுவேதாச்சுவதரோபநிஷத்திற்சொல்லப்படும். "மும்மூர்த்திகளுள்எவனுக்குமாயாகதமாகியசரீரம்சத்துவம்சங்காரத்தின்பொருட்டுத்தமோகுணமுளதாம். அவன்ருத்திரனாவன்பிறனல்லன். மும்மூர்த்திகளுள்எவனுக்குச்சரீரம்சாக்ஷாத்தமசு, பாலநத்தின்பொருட்டுச்சாத்துவிகம்குணமாம். அவன்விட்டுணுவாவன்பிறனல்லன்" என்றுசிவபிரானுக்குச்சரீரம்சாத்துவமே, தமசுஅவனுக்குக்காரியகரணோபாதி; விட்டுணுவுக்கோஇதன்மறுதலையாம்என்றுசூதசங்கிதையிற்சொல்லப்பட்டது. “அரன்முதலியதேவர்கள்சாத்துவர்கள்" என்றுவாசிட்டராமாயணத்தில்தேவர்திரியக்குமநுடர்முதலியோருள்சாத்துவாதிகுணவிபாகத்தில்பிராதாந்நியத்தால்சிவபிரானுக்குச்சத்துவமயத்துவம்சொல்லப்பட்டது. இத்தனைசாத்துவிகத்துவம்சிவபிரானினன்றிஏனையோரிடத்தில்யாண்டும்உளதாவதில்லை. நாராயணனிடத்தோவெனின்பாலநத்தினெளபாதிகமாத்திரத்தால்சத்துவபரிக்கிரகம். அதுவும்யாண்டும்சாத்துவப்பிரவர்த்தநசுவதந்திரனாற்பிரவர்த்திக்கப்பட்டசத்துவத்தினதுசமுந்மேடணத்தால்பாலநசாமர்த்தியசித்தியின்பொருட்டுளதாயதேபிறிதில்லையென்க. இதனால்உண்மைபற்றிநோக்குங்கால்சாத்துவிகப்பிரசித்தியுடையான்சிவபிரானேஎன்பதுசுப்பிரசித்தமாதலினிதுவிளக்கித்தாமசத்துவம்சங்காஸ்பதந்தானும்அவன்பால்எட்டுணையுமில்லைஎன்பதுநிச்சயித்துமேற்கோள்வலியுறுத்தப்பட்டது. அற்றேல், சிவன்உக்கிரன்பீமனென்றுசொல்லப்படுமாற்றால்தாமகத்துவவிரோதியாகியசாத்துவிகப்பிரசித்திஅவற்குளதாமாறெங்ஙனமென்பாரைநோக்கியெழுந்ததுவருஞ்செய்யுளென்பது. (22)
உலகெவற்றிடத்துமுற்படுசிரேட்டச்செலவினாலுக்கிரனீயே 
தலைவதற்பாதையுக்கிரனாவலென்றுகண்டிடத்தகுமன்றே 
யலைவிறவெவையுநிறுத்துறுதலைமையமைதலாற்பீமனேயாதி 
மலைவிலோயெதனான்மிகப்பயங்கரனாமறையுனைவழுத்திடுமாறே.         23

(எ-து). யாண்டும்எவரினும்முற்பட்டுச்செல்லும்மேன்மைச்செலவுடையனாதல்பற்றிச்சிவபிரான்உக்கிரனெனப்படுமாகலானும், அதுபற்றியதாற்பரியமன்றேஉக்கிர்னாவலென்றுவரும்வாக்கியத்தில்காணற்பாலதாகலானும், சகலலோகமும்தன்னாணைவழியஞ்சிநின்றுமுறைபிறழாதுவரம்புபட்டொழுகும்ஒழுகலாற்றிற்குஇன்றியமையாதுமுற்பட்டதாய்வேண்டப்படுங்குணம்பீமத்துவமன்றே! அஃதுடைமைபற்றிச்சிவபிரான்பீமனெனப்பமொகலானும், அதுஎவர்க்குமினிதுபுலப்படற்கன்றேவேதமும்அவனைமிகப்பயங்கரனென்றெடுத்துவழுத்தியராகலானும்இவ்வியல்புகளெல்லாம்சகலமுதன்மையும்தன்னிபல்பெனக்கொண்டுசேதநாசேதகரூபமாகியசகலபிரபஞ்சத்தையும்தனதுபேரருள்வியாபகப்பரப்பில்வைத்துநியமித்துநடத்தும்முன்னைப்பழம்பொருட்கும்முன்னைப்பழம்பொருளாகியபரப்பிரம்த்துக்குத்தருமமென்பதுதேற்றமாக, ஆண்டைக்கட்சத்துவப்பிரவர்த்தகத்துவாதிலக்கணமாகியசத்துவிகம்அப்பரப்பிரமமாகியசிவபிரானுக்குண்மைவெளிப்பட்டுஅதுதமோகுணமணந்தானும்எத்துணையேனுஞ்சகிக்கமாட்டாதென்பதுபுலப்படுதலால்அச்சிவபிரானுக்குரியஉக்கிரபீமவபிதாநவழக்குப்பற்றித்தமோவிரோதியாகியசத்துவகுணமுழுதுமுடையான்அவனென்றற்கண்ஆசங்கைநிகழ்தற்குயாதுமிடமில்லையென்பதாம். 
உக்கிரசப்தம்ஈண்டுஉத்தரனென்னும்பொருட்டு. உத்தரதைமுற்படுசிரேட்டச்செலவு. (முற்படுசிரேட்டச்செலவு) என்றது "ஞாநதிரோதகமாய்மறைத்துக்கொடுநிற்றலான்" என்புழிப்போலக்கொள்க. பின் “தனதுநிசவடி”வென்றதுமது. உக்ரோஸ்யுக்ரோஹம்ஸஜாதேஷுபூயாஸம்என்றுஉக்கிரத்துவத்திற்குஆசாசியத்துவம்கேட்கப்படுதலான்அதுஈண்டுஅப்பொருட்டென்க. என்னும்ஔணாதிகசூத்திரத்தால்ரத்பிரத்தியயத்தால்நிபாதிதமாகியஇவ்வுக்கிரசப்தம்'"எவரினும்முற்படுசிரேட்டச்செலவு”சிவபிரானுக்குண்மையுணர்த்தற்கண்ணெழுந்தது. கிரௌரியத்தைஉணர்த்தற்கண்ணன்றென்பது. பீமசப்தம்பயங்கரனென்னும்பொருட்டன்றே! அதுசிவபிரானுக்குஉயர்வையேநிறுத்துமென்க. 
யதிதம்கிம்சஜகத்ஸர்வம்பிராணவவேதிநிஸ்ருதம்மஹத்பயம்வஜ்ரமுத்யுதம்யஎதத்விதுரமிர்தாஸ்தேபவந்திஎன்னும்மந்திரத்தால்சகமுழுதிற்கும்பயத்தைவருவிக்குமியல்புஅலைவறவெவையுநிறுத்துறுதலைமையாகியபரப்பிரமதருமமாதல்அறியப்டுதலானென்க. இதனால்உக்கிரபீமநாமவழக்குக்களதுஉள்ளுறையைஊசிக்காதுமேலிட்டுநோக்குவார்கொள்கைப்பற்றிவருமாசங்கைமறுத்துஅவற்றினுள்ளுறுபொருள்காட்டிமேற்கோள்வலியுறுத்தப்பட்டது. அற்றேல், மேற்கூறிப்போந்தசாத்துவிகவியல்புகண்மூன்றனுள்அகத்தனவாகியவிரண்டும்நிற்கப்புறத்ததாகியசத்துவப்பிரவர்த்தகத்துவம்சிவபிரானுக்குண்டென்பதுஅதன்காரியத்தின்வைத்துணர்த்தப்படினன்றேவலியுற்றுஒப்பப்படும்பிறவெனின், அதுற்றியபன்றேயெழுந்ததுவருஞ்செய்யுளென்பது.                                         (23)
சங்கைதீர்குணசத்துவநிதிநீயேதற்பராஞாநமுஞ்சுகமும் 
பங்கமாருயிர்க்குச்சத்துவகுணத்தாற்பலிப்பவேற்பழமறைப்பயனாம்,. 
புங்கவசாபாலத்திடையினிதாய்ப்போந்திடுமுரைமுதலவற்றா 
லங்கவையிரண்டுநினதுடைமைகளேயறிகுதுமம்பலத்தாசே.             24

(எ-து). உயிர்களால்ஞாநமும்சுகமும்அடையப்படுவதுசாத்துவகுணத்திலென்பதுபெருவழக்காதலினாலும், அவைஇரண்டும்சிவனுடைமைகளேஎன்பதுசாபாலசுருதிமுதலியவற்றால்எவருமறியக்கிடத்தலினாலும்அவ்விரண்டனடைவிற்கிடனாகியசத்துவகுணநிதிசிவபிரானேயென்றல்சொல்லாமேபெறப்படுதலால்ஈண்டைக்கண்ஆசங்கைநிகழ்தற்கிடனுளதாதல்யாண்டையதென்பதாம்.
சாபாலோபநிடத்தில் “ருத்திரன்தாரகமாகியபிரமத்தைவிரிக்கின்றான்எதனால்இவன்அமிர்தனாப்முத்தனாகின்றான்" எனஅவிமுக்தோபாசநையினால்சிவபிரான்பிரசந்நனாய்உபாசநாவசாநகாலத்தில்சமுசாரதாரகப்பிரணவார்த்தபூதமாகியபரப்பிரமவித்தையைஅளித்தருளுவனென்னுமுறைமைகேட்கப்பட்டது. இதனால்சீவன்முத்திசுக்ரூபமும்பரமுத்திசுகரூபமுமாகஅவ்வித்தையின்பலம்முறையேஅடையற்பாலதென்பதுஈண்டுஅமிர்தனாதல்முத்தனாதன்மொழிகளால்குறிப்பிக்கப்பட்டது. சீவன்முத்திசுகமும்நிதிசயாநந்தரூப்பிரமஞாநத்தாற்றான்அதன்காரியமாகியதுச்சவிடயசுகவைதிருட்டிணியத்தாற்றானுளதாவதொன்றாய்முத்திசுக்கற்பமேயாம். "உலகத்தில்காமசுகமெதுமகத்தாகியதிவ்வியசுகமெதுஇவைநிராசையினாலாகியசுகத்தினதுபதினாறாவதுகலைக்குமுரியனவாகா'' என்பதுமுதலியனவாகக்கூறுமாற்றானிஃதுணர்க. இதுவேசிவபிரானுக்குஞாநப்பிரதத்துவம். "அந்தத்தேவன்சுபமாகியமிருதியோடுநம்மைச்சேர்க்க" என்றுதைத்திரியோபநிடதத்தும் "அவன்சுபமாகியபுத்தியோடுநம்மைச்சேர்க்க" என்றுசுவேதாச்சுவதரோபநிடதத்தும்தனதுபிரார்த்தநரூபமுகத்தால்ஆண்டுச்சுபத்துவம்பிரதிபாதிக்கப்படுகின்றது. இதுவேசீவன்முத்திபரமுத்திசுகப்பிரதத்துவம், சாபாலசுருதியோடுபொருளொற்றுமைபோதரலானென்க. எனவேஞாநமும்சுகமும்சத்துவத்திற்பலிப்பனவெனஅவற்றிற்குச்சத்துவாதீநத்துவம்கொள்ளப்படுமாற்றால்அவற்றைஉயிர்கட்களிக்கவிரும்பியசிவபிரானால்அளிக்கப்மெறுமவ்வுயிர்க்குச்சத்துவோத்திரேகம்செய்யற்பாலதென்பதுபோந்தது. ஞாநசுகப்பிரதத்துவம்சிவபிரானுக்கேயுண்டென்றது. எனவேசத்துவப்பிரவர்த்தகன்சிவபிரானேஎன்பது.ஏனையோரெல்லாம்அவனாற்பிரவர்த்திப்பிக்கப்பட்டஅவ்வக்காரியோபயோகிமாத்திரமாகியசுகோத்திரேகவிசேடமடைந்தோரென்பதேபொருத்தமெனக்கொள்க. இதனால்சத்துவப்பிரவர்த்தகன்சிவபிரானேஎன்பதைஞாநம்சுகம்என்னும்காரியத்தின்வைத்துக்காட்டிஅதுவலியுறுத்தப்பட்டது. அற்றேல், ஞாநம்சுகம்இரண்டும்சிவன்பாற்பெறப்படும்சிவனுடைமைகளென்பதுஅவனதுநாமரூபகுணகிரியைகளின்வைத்துணர்த்தப்படினன்றேஅதுவலியுற்றுஒப்பப்படும்பிறவெனின், அதுபற்றியன்றேயெழுந்தனவருஞ்செய்யுட்களென்பது.                     (24)
வித்தைநன்களிப்போனென்றுமற்றெவரைவிசுவசித்திடுவமெப்பொருளே 
வித்தியாதிபனாய்விச்சுவகுருவாய்விமலநீவிளங்கவுமேலா 
மத்தமுற்றுணர்ந்தோனென்னவுமொளிருமம்புலிமுடித்தனையெனவுஞ் 
சத்தசவ்வியப்பாற்றநுவெனவான்மவித்தையைத்தரீஇவிளங்கவுமே.         25

(எ-து). வித்தியாதிபனென்றும்விச்சுவகுருவென்றும்சர்வஞ்ஞனென்றும்இந்துசூடனென்றும்மாதொருபாகனென்றும்வழங்கும்இச்சிவநாமவழக்குக்களேசிவபிரானைச்சரண்புகுந்துபெறற்பாலதுஞாநமென்றற்கும்அதுசிவனுடைமைஎன்றற்கும்அதுபிறருடைமையென்றுகூறுவார்கூற்றுஅறிந்தாரவைக்கட்பொருந்தாவழக்கென்றற்குந்தக்கசான்றுகளென்பதாம். 

“ஈசாநன் சர்வவித்தைகளுக்கும்” என்னுமந்திரத்தில் சிவபிரானுக்குச் சர்வவித்தியாதிபதித்துவம் பிரசித்தம். அதனால் சர்வவிஞ்ஞாநங்களும் அவனுடைமைகளென்பது தானே போதரும். "தாரசமுதலிய ஞாநங்கள் முழுதும் எவன்வசத்தன” என்று மகாபாரதத்திலும் சொல்லப்பட் சங்காரகாலத்தில் அதற்குபகரணமாதற்றன் மையானே தமோகுணக்கிரகணம் சிவபிரானுக்குண்டென்றும் என்றுமமைந்த வியற்கைநிலைமை விசுத்தஞாநமயத்துவமென்றும் பிரமாண்ட புராணத்தில் மத்தியபாகத்தில் இளோபாக்கியாநத்தில் வருணிக்கப்பட்டது. என்னை? "சதசத்பாவயுக்தன், பிரளயத்தில் தமசாத்மா, விசுத்தஞாந்தத்துவன், ருத்திராத்மாவாகிய நின்பொருட்டு நம" என்று ஆண்டு வசந்மிருத்தலானென்க. “சிருட்டிதோறும் பிரசூதர்களாய்வரும் காலாவச்சே தவர்த்திகளாகியபிரமாக்களுக்குச் சாஸ்திரவிஸ்தரத்தை ஆதியில் உபதேசிப்போன்அவன்றானே. காலாவச்சேதயுக்தர்களாகிய குருக்களுக்குக் குரு இவன்றானே. எல்லார்தமக்கும் சர்வேசன் காலாவச்சேதவர்ச்சிதன்” என்று விசுவகுருத்துவம் சிவபிரானுக்குச் சிவபுராணத்திற் பிர்திபாதிக்கப்பட்டது. "கிலேசகர்மவிபாகாசயங்களால் தீண்டப்படாதோன் விசேட புருடன் ஈசுவரன்” என்று சூத்திரம் எடுத்துக்கொண்டு "அவன் முன்னோர்தமக்கெல்லாம் குரு காலத்தால் அவச்சேதமின்மையினால்" என்று பகவான் பதஞ்சலியும் யோகசூத்திரத்தில் இப்பொருளையே யாத்துரைத்தானென்பது. இனி இருடிகளுக்கும் சார்வஜ்ஞம் சமாநமாகவும் சிறப்பு வகையால் சிவபிரானுக்கு வழங்கப்படும் சர்வஞ்ஞனென்னும் நாமவழக்கு அவனது விசுவகுருத்துவோபயோகியாகிய நித்தியசித்தநிரதிசயசார்வஞ்ஞசத்பாவத்தைக் காரணமாகக் கொண்டெழுந்ததென்க. அதனாலன்றேசிவபுராணத்திலும் ஆதிகுருத்துவத்தைச் சிவபிரானுக்கு உபபாதாஞ்  செய்யும்பொருட்டு அதனை வருணித்தற்குமுந்தியே "உலகத்தில் ஞாநைசுவரியம் சாதிசயத்துவத்தாற் காணப்படும். சிவபிரான்பால் நிரதிசயத்தாலுள்ளது என்று அறிஞர் கூறுவர்” எனப்படிக்கப்பட்டது. பாதஞ்சலத்திலும் “அவன் முன்னோர்தமக்கெல்லாம் குரு” என்னும் சூத்திரத்திற்குப் பிராசீநசூத்திரம்" அவனுக்குச் சர்வஞ்ஞபீஜம் நிரதிசயம்" எனவருமாறு தெளிக. சிவபிரானுக்குச் சந்திரசேகரத்துவம் பிரசித்தமன்றே. ஞாநசந்திரகலாசூடனைப் பத்துத்திசையினும் பாநுமண்டலமாவோனைத் திரைகுண்ணியமுதலியவற்றின் வடிவினவாகிய பத்துத்திவ்வியாயுதங்களினால் விளங்குவோனை" என்று அந்தச் சந்திரன் சகலஞாநமயனென்பதைச் சிவ சாஸ்திரங்கள் வெளிப்படவுரைக்குமென்க. பசியான் வருந்தி வருவோர்க்கெல்லாம் தடையின்றி அந்தமளிக்கும் அந்தசத்திரபதி தனது அந்த தாநவிசேடம் எல்லாருக்கும் தெரியப்பட்டு அவர் தன்பால் வந்து பசி நீங்குமாறு தனது மாளிகைச்சிகரங்களில் அந்தக்கொடிகட்டி வெளியிடுமாறு போல ஞாநநாயகனாகிய சிவபிரானும் பவபீடையான்வருந்தி வருவோர்க்கெல்லாம் ஞாநவமுதளிப்போன் தானே யென்னுமுண்மை வெளிப்படுக்குமாறு பெருங்கருணையினாலே ஞாநமயமாகிய சந்திரகலையைத் திருமுடியிற்றரித்தருளுவனென்று சிவபிரானுக்கு ஞாநப்பிரதத்துவம் பொருந்துமாறு தெளிக. இனிப் பகவதியாகிய உமாதேவி பிரம வித்தியாப்பிரதாயிநி என்பது சுருதிபுராணசித்தம். தலவகாரிகளதுபநிடதத்தில் சக்கிராதிகளுக்கும் சுவேதாச்சுவதரர்களதுபநிடதத்தில் மகா விருடிகளுக்கும் பரப்பிரமவித்தையை உபதேசித்ததன்மை பகவதிக்குச் சொல்லப்பட்டது. கூர்மபுராணத்திலும் ஈசுவரகீதைகளில் யோகாத்தியாயத்தில் “பரமையாகிய பார்வதிதேவி சர்வவித்தியாப்பிரதாயிநி எவள் விசேடித்துத் தியானிக்கப்படுவள் அவடான் எனது வசநத்திற்கு அநுகை” என்று பிரமவிட்டுணுருத்திராதிகளுக்குச் சிவநியோகத்தால் சிருட்டிபாலநசங்காராதிகர்த்திருத்துவப்பிரதிபாதகப்பிரகரானத்தில் சிவவசநமெழுந்தமையால் சகலலோகாநுக்கிரகைகரசிகசிவநியோகத்தால் பிரமவித்தியாப்பிரதத்துவம் அவட்குண்டென்பது சொல்லப்பட்டது. இவ்வியற்கையுடைய பகவதியாகிய உமாதேவியாரைத் தனது விக்கிரகத்தின் ஏகதேசரூபமாக வுடையான் ஏவன் அவனுக்கு ஞாநப்பிரதத்துவமுண்டென்பது கேட்கவும் வேண்டுமோவென்றால் கைமுதிகநியாயசித்தமென்க. எனவே சிவபிரானைக் கைவிட்டு முத்தியேதுவாகிய ஞாநப்பிரதத்துவம் பிறர்க்குண்டென்பார்கூற்று எட்டுணையும் பொருந்தாமை பெறப்படும். இதனால் ஞாநம் சிவன்பாற் பெறப்படும் சிவனுடைமையென்றற்கு வேறுமேதுக்கள் காட்டி அது வலியுறுத்தப்பட்டது.     (25)
சம்புமன்றிருத்திவிராகத்திற்சான்றோன்றகுவைராக்கியக்குறியா 
னம்பமனிறைந்தோனென்றுநீகேட்கப்படுதியன்றேமறைநவிற்று 
மும்பர்நாயகவக்கரையிலாச்சுகசாகரமெனுமுனையன்றியெவர்பா 
லம்புவியுயிர்க்குச்சுகம்பவித்திடுதற்குரியதாமம்பலத்தமுதே            26

யாதுமெய்யாகிலசிவாகமலாளநீயமாஞ்சீவரத்திநந்தா 
னாதமுக்கண்ணயாவைதாமிரிடசங்கரநாமதேயங்க 
ளோதிவற்றாலுமநந்நியசமாச்சிரயமதாயுயிர்களுக்கெல்லாம் 
போதருசுகப்பிரதத்துவநினக்கேபுடமதாப்புகன்றிடப்படுமே.             27

(எ-து) சம்புவென்றும்திருப்திவிராகசாலியென்றும்வைராக்கியசிந்நபரிதனென்றும்கேட்கப்படுவோன்சிவபிரானாதலால்இச்சிவநாமவழக்குக்களும்சிவாகமங்களெல்லாவற்றாலும்கொண்டாடப்பட்டுஅவற்றின்கட்சீவரத்திநமென்றுயர்த்தோதப்படும்சிவஎன்னும்உபயாக்ஷரவபிதாநமந்திரமும்மிரிடன்சங்கரன்என்றுவழங்கும்நாமதேயங்களும்சிவபிரானுக்குக்கேட்கப்படுதலால்இச்சிவநாமவழக்குக்களும்அபாரசுகசமுத்திரமாகியசிவபிரானேஉயிர்கள்சரண்புகுந்துசுகப்படுதற்கிடமாவானென்றற்கும்அவ்வுயிர்களனைத்திற்குஞ்சுகத்தையளிப்போனவனேயென்றற்கும்அவ்வியல்புபிறரெவர்க்குமுரித்தாகாதென்றற்கும்தக்கசான்றுகளென்பதாம். 
நிரதிசயசுகத்திற்குஇடமாதற்றன்மைசிவபிரானுக்குண்மைதேற்றமாயவழியன்றேஅதனையேதுவாகக்கொண்டுசகலசீவசுகப்பிரதத்துவம்அவற்குளதென்பதுதெளிவித்தல்முடிவுபெறும். அவ்வேதுவைவிளக்கும்பொருட்டெழுந்ததுஈண்டுமுதற்செய்யுளென்பது. என்னை? சம்புவென்பதுஎவனிடத்திற்சுகம்பவிக்கின்றதோஅவனுக்குரியபெயரென்பது. ஆத்மாக்களனைவருக்கும்சுகாத்மத்துவம்உண்டெனினும்சிறப்புவகையால்இங்ஙனம்சம்புவென்றதுநிரதிசயசுகாத்மத்துவாபிப்பிராயம்பற்றியென்க. அதனாலன்றேநித்தியதிருப்திநித்தியமாகியவிடயசுகவைதிருட்டிணியம்சிவபிரானுக்குளவென்றுசிவசாஸ்திரங்களிற்பிரசித்தமாகச்சொல்லப்படும் "சர்வஞ்ஞதை, திருப்தி, அநாதிபோதம், சுவதந்திரதை, அலுப்தசக்தி, அநந்தசக்திவிபுவாகியமசேசுவரனுக்குஆறுஅங்கங்களாகஏலோர்கூறுப்". "ஞாநம், விராகம், ஐசுவரியம், தபசு, சத்தியம், க்ஷமை, திருதி, சிருட்டிருத்துவம், ஆன்மசம்போதம், அதிட்டாதிருத்துவம்என்னும்அவ்வியயங்களர்கியஇப்பத்துக்குணங்களும்சங்கரன்பாலென்றும்நிலைபெறுவன”எனவசநமிருத்தலானென்க. “ஒப்பில்லாததாகியஞாநம்வைராக்கியம்ஐசுவரியம்தருமம்இந்நான்கும்லோகநாயகனுக்குச்சகசித்தங்கள்'' எனவும்வைராக்கியம்பிரமனுக்குங்கேட்கப்படினும் "சநநமுறுவோனாகியஇரணியகருப்பனைப்பார்க்கின்றான்" என்றுசநநமுறுமவத்தையிற்றானேசிவகடாட்சத்தாலநுக்கிரகிக்கப்பட்டஅவனுக்குச்சகோற்பந்தமாயதென்பதேதவிரநித்தியமன்று. அதனாற்றானேசகசித்தமென்றுரைக்கப்பட்டது. நிரதிசயசுகாஸ்பதத்துவத்தால்துச்சவிடயசுகவைதிருட்டிணியம்தனக்குளதென்பதுதெளிவித்தற்பொருட்டன்றேவிடயபோகலம்படர்களாகியமூடர்களால்ஆதரிக்கப்படுவனவாகியவஸ்திரம்மாலைஆபாணம்சந்தநமுதலியஅநுலேபநங்கள்இவற்றைக்கைவிட்டுயானைத்தோல்சர்ப்பம்எலும்புசாம்பல்இவற்றைஅவ்வவற்றிற்குரியஇடங்களில்சிவபிரான்மேற்கொள்வனென்க. இவ்வுண்மைபாகவதத்தில்காசிபவசநத்தால்புடஞ்செய்யப் "எவர்களால்வஸ்திரம்மாலைஆபரணம்அநுலேபநங்களால்நாயினுண்டிதானாகவேகொண்டாடப்படும் (அந்தத்) துர்ப்பகர்சள்சுவாத்மாவில் -ரதனாகியஎவனதுஅபிப்பிராயத்தைஅறியாதவர்களாய்(அவனது) ஆசரிதத்தைநகைக்கின்றார்கள்”எனவருமாற்றாலறிக. சுவாத்மாவில்ரதன்சுவாத்மாநந்தாமிர்தசாகரத்தில்முழுகினோன். அவனதுஅபிப்பிராயத்தைஅறியாதவர்கள்=நிரதிசயசுவாத்மாநந்தத்தைநித்தியம்நுகருதல்பற்றிவந்தவிடயசுகவைதிருட்டிணியத்தைப்புடஞ்செய்யுமபிப்பிராயத்தைஅறியாதவர்கள். நாயினுண்டி = இந்தச்சரீரம்விழுந்தஅநந்தரம்நாய்களாலுவந்துண்ணப்படுவதென்றபடி, வைதிருட்டிணியம் = நிராசை. துர்ப்பகர்கள் = துஷ்டபகோற்பந்நர்கள். இனிவெகுதநமுடையோன்கழிபெரும்பற்றுடையனாங்கால்தநதாநமின்மையும்தநசந்தாநமுதலியனவில்லாதோனாயும்அநுக்கிரகசமர்த்தனாகியயோகியினிடத்தில்தநதாநமுங்காணப்படுதலால்தனக்கேயுரியநிரதிசயசுகத்துவம்ஏனையோர்விடயத்தில்சுகப்பிரதத்துவமுண்மைக்குஏதுவாதலெங்கனமென்றுசங்கைசெய்தல்பொருந்தாது, எங்கனம்? “இவனதுஆநந்தத்தினதுமாத்திரையேஅந்நியங்களாகியபூதங்கள்உபசீவிக்கின்றன”என்னும்சுருதியையநுசரித்துநிரதிசயசுகாஸ்பதத்துவத்தால்தனதேயாகியசுகமகாசமுத்திரத்தில்அற்பத்துளிமாத்திரமாகியஐரண்ணியகர்ப்பபரியந்தமுள்ளசுகத்தையளிக்குந்தன்மைசிவபிரானுக்கேபிரசித்தமாகலானென்க. இனிச்சகலசீவசுகப்பிரதத்துவம்சிவபிரானுக்கேயுண்டென்பதற்குக்சாக்ஷாத்எதுக்களைவிளக்கியெழுந்ததுஇரண்டாவதுசெய்யுளென்பது. "இனிஇவனைப்பிரமசாரிகள்எந்தமந்திரத்தால்அமிர்தத்துவம்சொல்கஎன்றுகேட்டார்கள். அந்தயாஞ்ஞவற்கியன்சதருத்திரீயத்தால்என்றுசொன்னான். இவைகள்அமிர்தனுடயநாமதேயங்கள்.இவற்றால்அமிர்தனாகின்றான்" என்றுசாபாலோபநிடத்தில்ஸ்ரீருத்திரத்திற்சொல்லப்படுவனவாகியநித்தியமுத்தனென்னும்சிவபிரானுக்குரியநாமதேயங்கள்அமிர்தத்துவசாதகங்களாகச்சொல்லப்பட்டன. அவைதம்முள்ளும்சிவஎன்னும்நாமம்அத்தியுக்கிருஷ்டம். என்னை? “வித்தைகளுள்சுருதிஉத்கிருஷ்டம், அதினும்ஏகாதசிநி, அதினும்பஞ்சாக்ஷரி, அதினும்சிவஎன்னுமிரண்டுஅக்ஷரம்”என்றுசிவாகமரகசியவித்துக்கள்மொழிதலானென்க. "எந்தஇருமையக்கரம்ஒருதரம்பிரசங்கத்தால்வாக்கினால்சொல்லப்பட்டதுஅதுநரரதுபாபத்தைச்சீக்கிரம்சேதித்துவிடும்" என்றுபாகவதத்தினுமதன்பெருமைசொல்லப்பட்டது. அதனால்சிவஎன்னும்நாமத்தைச்சீவரத்திநமென்றுவியவகரிப்பசிவாகமாகசியவித்துக்களென்பது. அதுசிவத்தைச்செய்வோனென்னும்பொருட்டு, "சிவனொருவனேதியாநிக்கற்பாலன்சிவத்தைச்செய்வோன்”என்றுஅதர்வசிகோபநிடதத்தில்அதற்குஅங்ஙனம்உரைக்கப்பட்டமையானென்க, அதனுரையாதல்பற்றியன்றேஆண்டுச் "சிவத்தைச்செய்வோனென்னும்பதமெழுந்தது. "சர்வைசுவரியசம்பந்தன்சர்வேசுவரன்”என்னும்பூர்வவாக்கியத்திலும்சர்வேசுவரநாமத்திற்குயோகத்தன்மையாலுரையுரைக்கும்பொருட்டுச்சர்வைசுவரியசம்பந்தனெனப்பதாந்தரம்சேர்த்துரைக்கப்பட்டமைகாணப்படுதலானென்க. "மனிதர்களதுசிவத்தைஇச்சித்துஎன்றும்சர்வார்த்தங்களினதுஉபக்கிரமத்தைத்தழைப்பிக்கின்றானென்பதுயாதுஅதனால்தேவன்சிவனென்றுகொள்ளப்படும்" என்னும்ஆநுசாசநிகவசநத்தாலும்சிவநாமத்திற்குச்சிவத்தைச்செய்வோன்என்னும்பொருளுண்மைவிளக்கப்பட்டது. “தாநவர்அமரர்கள்எவர்அவர்களெல்லாரும்எனக்குச்சமமாகின்றார்கள். சர்வபிராணிகளுக்கும்சிவனாகின்றேன். தேவிர்காள், அதனால்எனக்குச்சிவத்துவம்" எனக்கர்ணபருவத்தில்வரும்சிவவசந்த்தாலும்அதற்குஅப்பொருளுண்மைபுடஞ்செய்யப்பட்டது. மிரிடன்சங்கரன்என்பனசிவத்தைச்செய்வோனென்னும்பொருளவாதல்வெளிப்படை. இவ்விரண்டுசெய்யுட்களானும்சுகம்சிவபிரானைச்சரண்புகுந்துபெறற்பாலதாய்ச்சிவனுடைமையாமென்றற்குவேறுமேதுக்கள்காட்டிஅதுவலியுறுத்தப்பட்டது. இவற்றால்ஞாநம்சுகமிரண்டும்சிவனுடைமைகளென்பதுநாமரூபகுணகிரியைகளின்வைத்துணர்த்திச்சத்துவப்பிரவர்த்தகத்துவம்சிவபிரானுக்குண்மைவலியுறுத்தப்பட்டது. 
இவ்வெட்டுச்செய்யுட்களாலும்சிவபிரானுக்குத்தாமசத்துவதோஷமுண்டென்னும்வாலிசர்கூற்றுஉடன்பாட்டுமுகத்தானும்எதிர்மறைமுகத்தானும்ஏதுதிருட்டாந்தங்களின்வைத்துத்தருக்கித்துவெறும்புலம்பலாமாறுகாட்டிமறுத்துவேர்களைந்தெறியப்பட்டது. இனிப்பாசுபத்தியவரணம்சிவபிரானுக்குண்டென்றுகொண்டுஅதுபற்றிஇழுக்குரைப்பாரைநோக்கிஎழுந்தனவருங்செய்யுட்களென்பது.                                             (27)
வரதவெப்பாசுபத்தியம்வரித்தாயென்றருணித்தியவாணி 
யுரைதருமதுநித்தியமதுகொண்டேயுணர்குவலும்பர்கட்கெல்லாம் 
பரவவிமுதலாம்விதிமன்னித்தியமாப்பற்றிடப்பட்டதியாததன்றன் 
புரிதருபேறுதன்னையேவரத்தாற்புனைந்திடும்துதுதிப்பொருட்டே.         28
(எ-து) “நானேபசுக்களுக்கெல்லாம்அதிபதியாகுகஎன்றுவரத்தைவரிக்குவலெனஅவன்புகன்றா” னெனநித்தியமாகியசுருதிவாக்கேருத்திரனால்வரம்வரிக்கப்பட்டதுஎன்றுசொல்லியதுஎனக்கொண்டுபாசுபத்தியதருமம்சிவபிரானால்இடையிற்பெறப்பட்டதென்றுபொருளுணரப்படுதலால்அதுஅவர்க்குநித்தியசித்தமாதல்யாண்டையதெனக்கூறும்சிலர், அவர்அவ்வாறுகூறுதற்குக்காரணம்அச்சுருதிவசநத்தைஊகித்துணராத, அவரதுஊகமின்மையேபிறிதில்லை. சிவபிரான்அங்ஙனம்புகன்றானென்றுசொல்லப்பட்டவதனால்அச்சுருதிவாக்கியப்பிரவிர்த்திக்குமுன்புதானேவரத்தால்வரித்தஅந்நிகழ்ச்சியுளதென்பதுபெறப்படுத்தலானும்அல்லுழிஅவன்புகன்றானென்னும்இறந்தகாலப்பொருட்பிரயோகத்திற்குஉபபத்திபெறப்படாமையானும்அதனால்யாண்டுயாண்டுஅநாதிகாலப்பிரவர்த்தங்களாகியபூர்வபூர்வகற்பங்களிலேஇதுபடிக்கப்பட்டுவரும்அததற்குமுந்தியேபாசுபத்தியம்சித்தமாயுள்ளதென்பதுபோதருதலானும்இவ்வாக்கியத்தினாற்றானேபாசுபத்தியதருமம்சிவபிரானுக்குஅநாதிசித்தமெனக்கொள்வதேபொருத்தமென்பதைஅவர்நோக்கிலர். இந்தமுறைபற்றியன்றேஅந்தந்தத்தேவதையால்வரம்வரித்துஅடையப்பட்டதென்றுபிரதிபாதிக்கப்படும்யாகம்ஓமம்முதலியனவற்றிற்குநித்தியத்துவம்சமர்த்திக்கப்படும். அல்லுழிச்சகலவைதிககருமங்களுக்கும்அநித்தியத்துவமுளதாமென்பதுபோந்துகற்பபேதத்தால்தருமாதருமமுறைபிறழ்ச்சிஉளதாமெனமுடியுமன்றே! அதனால்நித்தியசித்தமாகியஅந்தந்தத்தேவதைக்குரியகருமசம்பந்தத்தைப்பிரக்கியாபநம்பண்ணுமுகத்தால்அவரவர்முன்னிலையிற்கேட்கப்படும்வரவரணார்த்தவாதம்கருமப்பிரசம்சார்த்தமென்பதெங்ஙனமோஇங்ஙனமேஇதுவும்நித்தியசித்தமாகியபசுபதிபாவத்தைப்பிரக்கியாபநம்பண்ணுமுகத்தால்கர்மப்பிரசம்சார்த்தமாகியஅர்த்தவாதமென்பதுபோதருதலினால்பாசுபத்தியத்தைச்சிவபிரான்வரித்தானென்றதுபுனைந்துரைமாத்திரையேயெனக்கோடலேபொருத்தமென்பதாம். 
இந்தப்பிரகாரமேகர்மப்பிரசம்சார்த்தமாகியஅர்த்தவாதத்தன்மையைஒப்புகொண்டுஆண்டுவிண்டுவுக்குநேரும்அத்தியந்தாபகர்ஷமும்பரிகரிக்கப்படுமென்பது. அல்லாக்கால் "தஇஷும்" "அக்கிநியைஅநீகமாகச்சோமனைச்சல்லியமாகவிண்டுவைத்தேசநமாகஅவர்கள்இஷவைச்செய்தார்கள்'' என்றுதிரிபுரசங்காரத்துக்குஉபகரணமாதற்றன்மையால்உருத்திரசேடபூதமாகியபாணத்தினதுமத்தியாவயவத்தன்மையைத்தனதிச்சையாற்றானேதேவர்களால்அடைவிக்கப்பட்டானெனக்கேட்கப்பட்டவிண்டுவிற்குநேரும்அவ்வத்தியந்தாபகர்ஷமானதுநிவாரணஞ்செய்யப்படுமாறுயாண்டையதென்க. இதனால்பாசுபத்தியவரணசுருதிபுனைந்துரையாமாறுகாட்டிஅதுபற்றிஇழுக்குரைப்பார்கூற்றுமறுக்கப்பட்டது. இனிஅதுபுனைந்துரையன்றுஉண்மைநிகழ்ச்சிபற்றியதென்றேகோடுமென்பாரைநோக்கிஎழுந்ததுவருஞ்செய்யுளென்பது.            (28)
உலகிதுமோகத்துழல்வதுயாசப்சுபதிகளைமுறையுணர 
வலியிலதன்றேமன்றுண்மாமணியேயெங்ஙனமுத்திவாய்ப்பதுவென் 
றிலகுறவெண்ணிவரத்தினாலேனும்வெளிப்படுத்திட்டனையெனிற்றான் 
மலைவிலோயந்தவிதுமன்றூடணத்திற்கெங்கனமாகும்வான் பொருளே.     29

(எ-து) உயிர்கள்மோகத்திற்பிணிப்புண்டுபசுத்துவமுடையனவாய்ப்பசுக்களெனப்படுதலானும்பசுத்துவநீக்கமேமோக்கமெனப்படுமாதலானும்அதுபாசுபதவிரதாநுஷ்டானமுள்வழியன்றிப்பெறப்படுவதன்றாதலானும்அதுதான்பதிபசுபாசரூபதிரிபதார்த்தலக்கணவுண்மைஞாநம்வாய்த்தழித்தலைப்படுவதொன்றாதலானும்அல்லுழிஉயிர்கள்மோக்கமெய்துதல்தலைக்கூடாமைதிண்ணமாதலானும்எவ்வுபாயத்தும்அவ்வுண்மைஞாநாநுஷ்டாநத்தைஅவ்வுயிர்களுக்குப்பயந்துஅவர்முத்தராமாறருளுந்தொழில்உயிர்க்குயிராய்ச்சர்வலோகாநுக்கிரககரனாகியசிவபிரானுக்குக்கடப்பாடாதலானும்இவற்றைத்திருவுளத்தடைத்துமனிதர்முதலியவுயிர்கள்பசுக்களாமாறும்பசுக்களுக்கெல்லாம்தான்பதியாமாறும்அவர்பாசபந்தத்தாற்பிணிப்புண்டுபிறப்பிறப்புக்கிலேசங்களுட்படுமாறும்அக்கிலேசங்களைக்கடந்தமோக்கத்தின்கண்அவாமிக்குடையார்தன்தருளைஆச்சிரயித்துஅதன்வழிநிற்கப்பெறுபவெனின்அவரால்அதுஒருதலையானெய்தப்படுமாறும்உணர்ந்துஉணர்ந்தவாறொழுகிநிற்கும்பாசுபதஞாநாநுஷ்டாநத்தைஅவர்க்களித்தல்வேண்டியேஅருண்மேலீடுபற்றிவரவரணவியாசத்தால்தனதுநித்தியசித்தமாகியபாசுபத்தியத்தைச்சர்வலோகப்பிரசித்தியாகவெளியிட்டானென்றுகொண்டமைதலும்ஈண்டுமெய்யறிவாளர்க்குச்சால்பேயாகஅப்படியும்அமையாதுதமக்குமநம்போனவாறுபொருள்கற்பித்துப்புறம்பழிக்கும்அப்பேதைநீரார்என்கடவரென்பதாம். 
''பாசுபத்தியம்இயற்கையாகவேசித்தம். பசுத்துவமும்உங்களுக்கு. அதனைஈண்டுஇப்போதுபணபந்தவிநோதத்தால்காட்டுகின்றேன்" என்றுஇவ்வுண்மைஇலிங்கபுராணத்திலுணர்த்தப்பட்டது. இதனால்பாசுபத்தியவரணசுருதிஉண்மைநிகழ்ச்சிபற்றியதென்பார்கொள்கையைமேற்கொண்டுஆண்டும்பெரும்பயனோக்கிநிகழ்ந்ததுஅவ்வரணமென்றல்சாலுமென்பதினிதுகாட்டிஇழுக்குரைப்பார்கூற்றுமறுக்கப்பட்டது. இனிஅதுபயனோக்கிநிகழ்ந்ததுஎன்றுகோடற்கண்யாப்புறவென்னையென்பாரைநோக்கிஎழுந்ததுவருஞ்செய்யுளென்பது.             (29)
அல்லதூஉம்வரந்தான்வரித்தலின்பலத்தையாய்தலானின்றனக்கென்னே 
மல்லமர்சூலதரவென்றுமிதுபோல்வதுநினக்கிலீலைமாத்திரமே 
யெல்லவாம்விழைவுமடைந்ததாமுடிந்தோயடிக்கடியெப்பலங்குறித்தோ 
மல்லன்மாஞாலந்தோற்றுகின்றாய்மன்வைக்கின்றாய்வாங்குகின்றாயே     30

(எ-து) எல்லாரானும்விரும்பப்படும்எல்லாப்பொருளும்ஒருகாலத்தில்ஒருவர்பால்வேண்டாதுஎக்காலத்தும்தன்னதாகக்கொண்டுதன்னிலையில்விகாரமின்றிஎன்றும்ஒருபெற்றியனாய்நின்றுவிளங்கும்சர்வசொரூநித்தியதிருப்தன்முதல்வனாதலினாலும்இப்பிரபஞ்சத்தையடிக்கடிதோற்றுதலும்வைத்தலும்வாங்கலுமாகியமுத்தொழின்முதலியனவாய்அவன்செய்யும்வியாபாரங்களெல்லாம்நித்தியதிருப்தனாகியஅவனியல்பின்வைத்துநோக்கஅவற்றால்வரும்பலத்தையுத்தேசித்துச்செய்யாதஅவனுக்குஅவைலீலைமாத்திரமென்றுசொல்லப்படுதலுமுண்டாதலினாலும்பாசுபத்தியத்தைவரித்தானென்றுசொன்னவதுவும்அவனியல்பின்வைத்துநோக்கஎவ்வாற்றானும்பலமுத்தேசிக்கப்பட்டதன்றாதலினாலும்இதுதான்இத்தகையனவாய்அவன்செய்தானென்றபிறவெல்லாந்தாம்அவனுக்குலீலைமாத்திரமெனக்கொண்டமைதறான்அன்னோர்க்குச்சால்பேயாகஅதுவுமின்றித்தமக்குமாம்போனவாறுவெற்றேபுலம்புமவ்வியல்புஅவர்க்குஎன்னபயன்விளைக்குங்கொல்லோதெரிகின்றிலமென்பதாம். 
இதனால்அதுபயனோக்கியெழுந்ததன்றென்பார்கூற்றைமேற்கொண்டுஆண்டும்இழுக்கின்மைகாட்டிஅவருரைமறுக்கப்பட்டது. இம்மூன்றுசெய்யுட்களானும்பாசுபத்தியவரத்தைவரித்தான்சிவனென்றுசுருதிசொல்லியதுபுனைந்துரைமாத்திரையேயன்றிஅதுபற்றியஉண்மைநிகழ்ச்சிஇல்லையென்பதும்அஃதுண்டெனக்கொள்ளினும்நித்தியசித்தமாயபாசுபத்தியதருமத்தைஉயிர்கட்கறிவுறுத்தற்பயன்கருதிவரித்தானென்றுகோடல்தக்கதென்பதும்அப்பயன்கொள்ளாவிடத்தும்படைத்தன்முதலியஏனைத்தொழில்போலலீலாமாத்திரமாகத்தான்கோடற்கிழுக்கென்னையென்பதும்முறையேவிளக்கிப்பரிகரித்துப்பாசுபத்தியத்திற்குஅநாதிசித்தத்துவம்உபபாதநம்செய்யப்பட்டது. இனிஇம்மூன்றுதிறத்துள்ஒன்றுபற்றிநின்றமையாதுமாறுபடுங்காலுளதாமிழுக்கென்னையென்பாரைநோக்கிஎழுந்ததுவருஞ்செய்யுளென்பது.                     (30)
பாசுபத்தியந்தானின்றனக்காகந்துக்கமெனப்பவித்ததேலைய 
பேசுறுபொருளநுப்பத்தியெல்லைகடக்கின்றதிலையருட்பெரியோ 
யாசிலோய்சமுசாரிகளனைவருமேபசுக்களென்றறைந்திடப்படுப
வீசருண்மேலோயப்பதித்துவந்தானாதியதாகுமெங்கனமே.             31

       (எ-து) பாசுபத்தியமென்றவதுதான்எல்லாச்சீவர்களையுஞ்சுட்டிஅவர்க்கெல்லாம்மேலாய்விளங்கும்ஆதிபத்தியமெனப்படும்சர்வேசுரத்துவமென்னும்அவ்வியல்பன்றே! “பசுக்களெனப்படுவார்சமுசாரவர்த்திகளாகியஆன்மாக்களனைவரும். அவருக்குப்பதியாந்தன்மையினால்தேவேசனாகியசிவன்பசுபதியென்றுநினைக்கப்படும்”என்றுசைவம்லைங்கமுதலியபுராணங்கள்முழங்குவனவன்றே! சர்வேசுவரத்துவமென்னும்அதுதான்அநாதிசித்தபதார்த்தமாகியபரப்பிரமத்துக்குத்தருமமென்பதுதேற்றமன்றே! பிரமமாகியதருமிஅநாதிசித்தமாகவேஅதனின்வேறாகாதசர்வேசுவரத்துவமாகியதருமமும்அநாதிசித்தமாமென்றல்தர்மிக்கிராக்கமாநசித்தமெனஅளவைநூலுணர்ந்தார்க்கெல்லாம்ஒப்பமுடியற்பாலதொன்றன்றே! அவ்வியல்பினதாகியசர்வேசுவரத்துவமென்னும்பரப்பிரமதருமமாகியபாசுபத்தியம்ஆதிக்கண்ணதெனத்கோடல்பொருந்துமாறுயாண்டையதென்பதாம். 
எனவே "அந்தத்தேசசைச்சிருட்டித்தான்" என்பதுமுதலியவற்றில்இறந்தகாலப்பொருட்பிரத்தியயம்உளதாகவும்தேசசுமுதலியவற்றிற்குநித்தியத்துவங்கொள்ளாமைஎங்ஙனமோஅங்கனமேபாசுபத்தியத்திற்கும்ஆகுகஎன்பார்சங்கையும்இதனாற்புறம்பொழிக்கப்பட்டது. தேசசுமுதலியனவற்றிற்குஅநித்தியத்துவமுளதாகவும்இறந்தகாலப்பொருட்பிரத்தியம்பிரவாகாநாதிபூர்வகற்பவிருத்தமாகியஅப்பொழுதைச்சிருட்டியினதீதத்துவம்பற்றியெழுந்ததென்றுகொள்ளப்படுதலின்அதுபற்றிஈண்டுப்பொருந்தாமையின்மையுணர்க. இந்தமுடிபுஇறப்புநிகழ்வுஎதிர்வுஎன்னுமுக்காலத்தும், ஒரேபெற்றியதாய்விளங்கும்சகலசீவாதிபத்தியமென்னும்பாரமேசுவரநித்தியசித்ததருமத்தில்பிரவர்த்தித்தல்எவ்வாற்றானும்பொருந்தாதென்பது.இதனால்பாசுபத்தியம்அநாதிசித்தமென்றற்கண்மாறுபடுங்காலுளதாமிழுக்குரைத்துமேலதுவலியுறுத்தப்பட்டது. இனிஈண்டுக்கூறியவாற்றால்அநாதிசித்தமென்றுவலியுறுத்தப்படும்பாசுபத்தியம்பசுத்துவமாகியஎதிர்நிலைப்பொருளின்வைத்துணரப்படுவதொன்றன்றே! அப்பசுத்துவந்தான்எப்பெற்றியதாங்கொல்லோவென்பாரைநோக்கியெழுந்ததுவருஞ்செய்யுளென்பது.                                         (31)
பதித்துவமிதுதானிருக்கவெந்தாய்மன்பசுத்துவமீதுமற்றெந்த 
விதத்தினுமதுநாதநத்துவமதனைமேவுவதிலையருள்விமல 
பதத்தினோயுளதேலங்கதன்வரணசிரவணந்தமுட்பரிகார 
விதத்தினொன்றன்றிவேறதுவீண்டுமேவுறாதென்பதெவ்விதமே.        32

(எ–து)பதித்துவம்வரிக்கப்பட்டகாலத்துஅதனோடொப்பப்பசுத்துவமும்ஆன்மாக்களனைவர்க்கும்வரிக்கப்பட்டதென்பதுலைங்கமுதலியபுராணங்களுட்பெருவழக்கன்றே! பாரதத்திலும்கர்ணபர்வத்தில்பீடிதர்களாகியஆன்மாக்களனைவரும்பசுத்துவமுடையராமாறும்பசுக்களுக்கெல்லாம்பதியாந்தன்மைதனக்குளதாமாறும்சிவபிரான்மொழிந்ததும்தேவதேவனுடையஇவ்வசநத்தைக்கேட்டுத்தேவர்களனைவரும்பசுத்துவத்தைநினைந்துகவற்சிகொண்டதுமாகியபதித்துவசகபசுத்துவவரணம்சொல்லப்பட்டதன்றே! பசுத்துவந்தான்ஆதிக்கண்ணதன்றென்பதுவாதிகட்கும்ஒப்பமுடியற்பாலதொன்றன்றே! அத்தகைப்பசுத்துவவரணம்கேட்குங்கால்அதுஆதிக்கண்ணதன்றென்பதற்குஎந்தப்பரிகாரம்சொல்லற்பாலதோஅதுமுற்கூறிப்போந்தவற்றுளொன்றாயினுமாகுகவேறாயினுமாகுகஅதுவேபதித்துவவரணசிரவணமாகியஈண்டைக்கண்ணும்பொருந்தியமைதிபெறுதல்சாலுமெனக்கொண்டடங்காமைஎன்னபயன்பற்றிக்கொல்லோவென்பதாம். 
"பீடிதர்களாகியஎன்துலகர்களெல்லாருமேபசத்துவத்தைஇயைக்கப்ப்டுக, சுரோத்தமர்காள், பசுக்களுக்குநான்பதியாகின்றேன்என்னும்பூபதியாகியதேவதேவனதுவசநத்தைத்தேவர்களெல்லாருங்கேட்டுப்பசுத்துவத்தைச்சுட்டிச்சங்கித்தோராய்க்கவலையைஅடைந்தார்கள்'' என்பதுபாரதவசநம். இதனால்தன்னியல்பின்வைத்துநோக்குதலொன்றோபசுத்துவமாகியஎதிர்நிலைப்பொருளியல்பின்வைத்துநோக்குங்காலும்அதுவும்அநாதிசித்தமென்னும்அப்பெற்றியதென்பதுகாட்டிஅதனின்வைத்துப்பாசுபத்தியமும்அநாதிசித்தமாமென்பதுவியவஸ்தாபித்துவலியுறுத்தப்பட்டது. இனிப்பசுத்துவந்தான்அநாதிசித்தமென்றற்கண்யாப்புறவென்னை? ஆதிக்கண்ணதாகுகஎன்பாரைநோக்கியெழுந்ததுவருஞ்செய்யுவென்பது.                             (32)
மாயைமுற்பாசதிடபந்தமதனான்மயங்கியவியல்பினராய 
காயமாருயிர்கட்கியசாமுன்வடிவிற்றுடையவன்கருமத்தின்காண 
மாயதேதையவீதுமற்றன்றேகௌணமாம்பசுத்துவமகில 
நாயகவிதுதானெங்ஙனமாதிக்கண்ணதாநவிலுநம்பானே.             33
(எ-து) சிவபிரானின்வைத்துநோக்கிஉயிர்களுக்குப்பசுத்துவமேன்றதுமுக்கியமில்லை. என்னை? அவனைநோக்கிக்கோபரியாதிரூபத்துவம்அவற்றிற்கில்லையாதலின். மற்றென்னைகொல்லோவெனின், கோபரியாதிகள்எங்ஙனம்உடையானால்பாசங்கொண்டுகட்டப்பட்டுத்தோகாவகரமுதலியகாரியங்களால்அவ்வுடையானுக்குஉபகர்த்திருகத்துவமுடையனவாகுமோஉயிர்களும்இங்ஙனமேசிவபிரானால்மாயைகர்மமுதவியபாசங்கொண்டுதிடமாகக்கட்டப்பட்டுயஞ்ஞமுதலியஆராதநரூபமாகியஉடையவன்கருமகரணத்தால்அவனுக்குஉபகர்த்திருகத்துவமுடையனவாமெனஅதனியல்புசொல்லற்பாலது. அதுவும்அநாதிசமுசாரப்பிரவாகமாகவந்ததென்றலேபொருத்தமாம். ஆகவேஅப்பசுத்துவம்கௌணமென்பதுமுடிபாகலின்அதுஎவ்வாற்றானும்ஆதிக்கண்ணதன்றென்பதுஇவ்வுண்மையுணர்ந்தார்க்குஇனிதுபுலப்படுமென்பதாம். 
ஈண்டுக்கூறியவாறேஇவரதுபசுத்துவம்கௌணமென்பதுசிவபுராணத்தினிதுவிளக்கப்பட்டது. "பிரமன்முதலியோர்தாவரமிறுதியோராகியசமுசாரவர்த்திகளெல்லாம்தேவதேவனாகியசூலியுடையபசுக்களென்றெடுத்தோதப்படுவர். அவர்கட்கெல்லாம்பதியாந்தன்மையினால்தேவேசனாகியசிவபிரான்பசுபதியென்றுநினைக்கப்படும். பதியாகியஅவன்பசுக்களைமலமாயைமுதலியபாசங்களினாற்கட்டுகின்றான். பக்தியினாலினிதுபாசிக்கப்படுவோனாய்அவன்றானேஅவர்கட்குமோசகனாகின்றான். இருபத்துநாலுதத்துவங்கள்மாயைகருமகுணமென்னுமிவ்விடயங்கள்சீவநிபந்தநங்களாகியபாசங்களாகச்சொல்லப்படுகின்றன. பதியும்தேவனுமாகியமகேசுவரன்பிரமன்முதற்றம்பமீறாகியபசுக்களைஇந்தப்பாசங்களினாற்கட்டித்தனதுகாரியத்தைச்செய்விக்கின்றான்" என்பதுசிவபுராணவசநம். 
இதனால்பசுத்துவந்தான்ஆதிக்கண்ணதன்றுஅநாதிசித்தமென்பதுகாட்டிஅதனின்வைத்துணரப்படும்பாசுபத்தியமும்அங்கனமாதல்சாலுமெனமுடித்துமேலதுவலியுறுத்தப்பட்டது. இனிஇவ்வாறுசெய்யுட்களாலும்நியாயமுகத்தால்விகற்பித்துமேற்கூறிப்போந்தபொருளுண்மைகளையெல்லாம்முடிந்ததுமுடித்தலென்னுமுத்தியால்ஒருமுடியினவாகமுடித்துரைக்கின்றதுவருஞ்செய்யுளென்பது.
(33)
ஈசருட்பரமேகானெனவெந்தாயெம்பிரானெண்ணுபநினையே 
யாசிலோய்தேவர்தம்முளும்பரமதெய்வமென்றறிகுபநினையே 
காசுறுகளத்தோய்பதிகளுட்பரமபதியெனக்கருதுபநினையே 
நேசமார்வாதவெவரிடை வாந்தான்வரித்ததாநம்பு துநினக்கே.            34

(எ-து) “ஈசருட்பரமனாகியமகேசுவரனென்னுமவனைத்தேவதைகளுட்பரமமாகியதைவதமென்னும்வனைப்பதிகளுட்பரமனாகியபதியென்னும்வனைத்தேவனைப்புவநேசனைத்துதிக்கற்பாலனைஅப்பாலனெனஅறிகின்றோம்". என்னும்சுவேதாச்சுவதரோபநிடதமந்திரத்தால்கொண்டாடப்பட்டுஉலகறியவழங்கும்பரமேசுவரன்பரமதைவதம்பரமபதிஎன்னும்பெருந்தலைமைப்பெருவழக்குடையான்சிவபிரானாகவும்அஃதுணர்ந்தும்எத்துணையும்உயர்ந்தஅம்முழுமுதல்வன்எத்துணையுமிழிந்தமற்றொருவனைஈசன்தேவன்பதியெனவழிபட்டுஅவன்பால்வரம்பெறற்பாலனென்றுசிறிதுமோராதுசொல்லுவார்சொல்லினும்கேட்பார்க்குமதியென்னையென்பதாம்.                             
ஈசர்கள் சகத்தைநியமிப்போர்.
தேவதைகள் சகத்தாலாராதிக்கப்படுவோர். 
பதிகள் சகத்தைப்பாலிப்போர்.

இதனால்பரமேசுரனைச்சுட்டிவரமளிப்போனவனும்யாண்டுமில்லையென்பதுசுருதிகொண்டுதெளிவித்துவரம்வரித்தானென்றஇழுக்குரைகளைத்துச்சீகரித்துமேற்கோள்வலியுறுத்திமுடிக்கப்பட்டது. இனிக்கங்காதாரணம்பற்றிஇழிவரவுளதாய்த்தென்றுபுலம்பும்வாலிசர்களைக்கொளுத்தற்கெழுந்தனவருஞ்செய்யுட்களென்பது.                                 (34)
கங்கைதானின்னாற்பாவநியென்றுகண்ணுதாறரிக்கப்பட்டிலளான் 
 மங்கலமுதல்வகாளகூடந்தான்மதுரமென்றுணப்பட்டதன்றா 
 லங்கணவருண்மேலீட்டினாலுலகையளித்தற்கேயந்நியாரவோர் 
 தங்களான் முடியாவிவ்விருதொழிலுஞ்சாதிக்கப்பட்டனவன்றே.         35

(எ-து) கங்கைபாவநியென்றுகருதிஅவ்வியல்புதனக்கெய்தவேண்டியேஅவளைத்தரித்தான்சிவபிரானென்றுமங்கலமுதல்வனாகியஅவனியல்போராதுஇழுக்குரைப்பாரைநோக்கிக்காளகூடந்தான்மதுரமென்றெண்ணிக்கொல்லோஅதனுகர்ச்சிதனக்கெய்தவேண்டிஅதனையுட்கொண்டான்சிவபிரானென்றுகடாவிமறுத்துஉலகம்ஏதப்பட்டநிலைமையும்அதனைத்தடுக்கமுடியாதுபிறரெல்லாம்தன்பாற்சரண்புகுந்தநிலைமையுங்கண்டுஉலகங்காக்கவேண்டியேஅருண்மேலீடுபற்றிஅவ்விருதொழிலுநிகழ்த்தினான்அச்சிவபிரானென்பதுமுன்னூலாராய்ச்சிபற்றிஇனிதுதுணியப்படுமென்பதாம். 
கங்காதாரணம்அந்நியரர்வோர்தங்களான்முடியத்தக்கதன்றென்பதுமகாபாரதத்தில்பகீர்தனைநோக்கிக்கங்கைஉரைத்தவசந்த்தால்அறியப்படும். என்னை? "மஹாபாக, "நினதுவசநத்தைச்செய்கின்றேன். ஈண்டுச்சமுசயமில்லை. ஆகாயத்தினின்றும்விழுகின்றஎனதுவீழ்ச்சிவேகம்தரிக்கத்தக்கதன்று. நிருப, விபுதசிரேட்டன்நீலகண்டனாகியமகேசுவரனைத்தவிரமற்றெவனும்மூன்றுலகங்களினும்தரித்தற்குவலியனல்லன்”என்றதனாலென்க. ராமாயணத்தும்அவனைநோக்கிப்பிரமாஉரைத்தவசத்தால்அறியப்படும். என்னை? "அரச, கங்கையினதுபதநத்தைப்பிருதிவிதாங்கவல்லதன்று. வீர, அவளைத்தரித்தற்குச்சூலியின்வேறாவோனைக்காண்கின்றிலன்”என்றதனாலென்க. பாகவதத்தும் “விழுகின்றஎனதுவேகத்தைத்தரித்தற்குப்பூமியில்எவனுமில்லையேல், அரச, பூமியைப்பிளந்துரசாதலத்தைச்செல்லுவேன்" என்றுகேட்டகங்கையைநோக்கிப்பகீரதனுரைத்தவசந்த்தாலும்அறியப்படும்: என்னை? “தந்துக்களில்சாடிபோலஎவனிடத்தில்ஓதம்புரோதமாகியஇந்தவிசுவம்நிலைபெறும்சரீரிகளுக்குஆன்மாவாகியஅந்தருத்திரன்நினதுவேகத்தைத்தரிப்பன்" என்றதனாலென்க. இந்தக்கங்காதாரணந்தான்கேவலம்பகீரதனதுபிதாமகர்களைஉத்தாரணஞ்செய்தற்பொருட்டன்று. மற்றுக்கங்காவேகத்தால்பூமிபிளக்கப்படுத்தலைப்பரிகரித்தலினால்எல்லார்க்குமுபகாரகமாயதும்அகத்தியனாற்பாநம்பண்ணப்பட்டதுமாகியசமுத்திரத்தினதுபரிபூரணத்தினால்சகத்தைக்காத்தற்பொருட்டுந்தான்என்றுபாரதத்தில்இனிதுரைக்கப்பட்டது. என்னை? ஆண்டுஆரண்ணி. பருவத்தில்அகத்தியனாற்பாகஞ்செய்யப்பட்டதும்லோகபாவகத்தன்மையால்எல்லார்க்கும்உபகாரகமுமாகியசமுத்திரத்தினதுபரிபூரணத்திற்குஉபாயம்வினாவும்பொருட்டுத்தன்பால்வந்ததேவர்களைநோக்கிப்'பகீரதன்தனதுபிதாமகர்களைஉத்தாரணம்பண்ணும்பொருட்டுக்கங்கையைவருவிக்கவிரும்புகின்றான். அவளால்சமுத்திரத்திற்குப்பரிபூரணமுளதாம். கவலையின்றிவதிக'என்றுபிரமாசொல்லியமைவிரித்துரைக்கப்பட்டமையாலென்க. ஆதலால்கங்காதாரணம்அந்நியரால்முடியத்தக்கதன்றெனஉலகைப்பாதுகாக்கும்பொருட்டேசிவபிரான்அதனைச்செய்தான், அதுவன்றிக்கங்கைதனக்கும்பாவநிஎன்றுகருதிச்செய்தானல்லன்என்பதுதேற்றமாயிற்று. எப்படிக்காளகூடவிடம்மதுரமென்றுண்ணப்பட்டதாகாதுமற்றுஉலகைப்பாதுகாக்கும்பொருட்டென்பதோஅப்படியேஇக்கங்காதாரணமுமெனஈண்டுத்திருட்டாந்தமுறையிற்சம்பிரதிபந்தமாயதுகாளகூடபதோதாகரணமென்க. அதுதான்உலகைப்பாதுகாக்கும்பொருட்டென்பதுசிவபுராணாதிகளிற்பிரசித்தமன்றே! பாகவதத்தும்அவ்வாறேசொல்லப்பட்டது. ஆண்டுக்காளகூடவிடம்வெளிப்பட்டஅநந்தரம் "அதுஉக்கிரவீரியத்தது, திசைதிசைகளில்மேலும்கீழும்பரம்புவது, மேலெழுவது, தாங்கலாற்றாதவீரியத்தது. பிரசைகள்தலைவர்களோடியைந்தோர்பயந்தோர்களாய்க்காக்கப்படாதோர்களாய்ச்சதாசிவனைச்சரணமாகஓடினார்கள்'' என்றுசொல்லி, அதன்பின், மூவர்க்குமுதலாய்முக்குணமுங்கடந்தசிவாபிதாநபரப்பிரமரூப்பரமான்மதத்துவவியல்பின்வைத்துக்கைலாசவாசியாய்ச்சிவ்விபூதிவிசேடமாயுள்ளஸ்ரீகண்டருத்திரனைஅவன். கருணைபாலிக்கவேண்டிப்பிரசாபதிகளாற்செய்யப்பட்டதோத்திரங்களால்காளகூடத்தைஒடுக்குதலாகியஇதுபிரமாதிகளுக்கும்அசாத்தியம்ஆதலால்நின்னொருவனையேநாமெல்லாம்சரணம்புகுந்தோம்என்றுரைத்தார்களென்பதைத்தெரிவிக்கும்பொருட்டுக்'' கிரித்திர, எவனுக்குரஜசுதமசுசத்துவமில்லை. எதுபேதங்கடந்தபிரமம் (அப்படிப்பட்ட) நினதுபரஞ்சோதிஅகிலலோகபாலவிரிஞ்சிவைகுண்டசுரேந்திரர்களால்அடையத்தக்கதன்று” என்றுசொல்லப்பட்டது. ஈண்டுப்பேதங்கடந்ததென்றுசொல்லியவிதனால்குணவிசேடோபாதிகமாயுள்ளதுபிரபவிட்டுணுருத்திரபோரூபம்அவரதுசமட்டிரூபம்பரமசிவான்மகமென்னும்யல்புணர்த்தப்பட்டது. ஈண்டுக்கூறியமுறையால்சிவபிரான்கங்கையைப்பாவநிஎன்றுகருதித்தரித்தானென்றுபரபக்கவாலீசர்கூறுமதுஅறிஞரவைக்களத்தெட்டுணையும்பொருந்தாமைதுணியப்படும். இன்னும்வெண்ணீற்றைஅங்கராகமென்றுதான்வெற்றெலும்பைப்பன்றிக்கொம்பைச்சிரமாலையைஆமையோட்டைச்சர்ப்பத்தைஆபரணமென்றுதான்புலித்தோலைஆடைஎன்றுதான்இன்னுமிவைபோல்வனவற்றைஅவ்வவ்வியல்பினவாகக்கருதித்தான்தரித்தான்கொல்லோசிவபிரானென்றுஇவற்றைஉற்றுணருமுறுதியில்லார்க்குஎன்னசொல்லியும்பயனின்றென்க. இவையெல்லாம்எம்பெருமானுக்குவைராக்கியசிந்நங்களும்அருட்குறிகளுமென்றுஉண்மைநூல்கள்முழங்குமென்க. இதனால்கங்காதாரணம்பாவகத்துவம்வேண்டிச்செய்யப்பட்டதென்றுசிவபிரானுக்கிழுக்குரைப்பார்கூற்றைமறுத்துஅதுலோகோபகாரத்தின்பொருட்டுநிகழ்ந்ததென்பதுணர்த்தப்பட்டது. அங்ஙனமாயினும்சிவபிரானால்தரிக்கப்பட்டதென்றுரைத்தகங்கைவிண்டுபதத்தினின்றும்போந்ததெனக்கோடல்சாலுமென்பாரைநோக்கிஅதனைமறுத்தற்செழுந்ததுவருஞ்செய்யுளென்பது.                                         (35)
கரியுரிபோர்த்தோய்விண்டுதன்காலிற்கழிந்திடுகங்கையென்றதுதான்
சிரமதினின்னாற்றரிக்கப்பட்டிலதேதீர்த்தமற்றியாதுகொலென்னிற்
பரசிவபிரசாதநபரனாயபகீரதற்கருவரமளித்துப் 
பிரமலோகத்தின்விழுந்ததாமதுவேபிஞ்ஞகாபிறைமுடித்தவனே.         36

(எ-து) கரியுரிபோர்த்தகண்ணுதன்முதல்வன்விண்டுவின்காலிற்கழிந்தகங்கையைச்சிரமிசையேற்றானென்றுகூச்சலிமென்னோர்சிவனைவழிபட்டுப்பிரீதிசெய்தலின்மேம்பாடுடையபகீரதற்களித்தபெருவரத்தானேபிரமலோகத்தினின்றும்விழுந்தஹைமவதியைத்தரித்தான்சிவபிரானென்றுவழங்கும்புராணவிதிகாசாதிபெருவழக்கைஇதுகாறும்கேட்டிலர்போலும். அவரறிவவ்வளவினதேஒன்றிருக்கமற்றொன்றுதேடிமாறுபடக்கூறுமவரதியற்கையுமத்தகையதே. அவர்எவருரைத்தும்தேறுநரல்லராதலின்எம்பிரானுக்கதுபற்றிவருமிழுக்கொருசிறிதுமில்லையென்பதாம். 
       கங்கைதானிரண்டுவகைப்படும். ஒன்று இமவானுக்குப் புத்திரியாயிருந்து பிரமலோகத்திற் பெருகுவது, அது ஓரமிசமாத்திரத்தாற் பிரமலோகத்தினின்றும் பூலோகத்திற் பகீரதனால் வருவிக்கப்பட்டது. மற்றொன்று திரிவிக்கிரமாவதாரமெடுத்த விண்டுவினது ஊர்த்துவலோகத்திற் சென்ற பாதத்தினின்றும் தோற்றியதாய்க் கீழேவிழுந்து ஒரமிசமாத்திரத்தால் ஆகாசத்தில் வதிந்து தேவர்களுடைய கிரீடைக்குபயோகிநியாயது. மற்றொரு அமிசத்தால் மகாமேருவின் மேல் பிரமபுரியினின்றும் நான்குதிக்குக்களிலும் பாய்ந்து வாயுவினால் நான்குபாகங்களாகப் பிரிக்கப்பட்டு விழுந்து கீழைச்சமுத்திரமுதலியனவற்றிற் பிரவேசித்தது. அங்ஙனமன்றே! வாமாபுராணத்தில் "சுவேதாங்கி தாமரைக்கண்ணுடையாள் நீலகுஞ்சிதமாகிய அளகமுடையாள் சுவேதமாலைவஸ்திரங்களைத் தரித்தவள் குடிலையெனப்படுவாள் மற்றொருத்தி" என்று உமைக்குமுன்வந்தவளாகிய, ஹிமவான்மகளை எடுத்துச்சொல்லப்பட்டது."திவாகரர்களாலுமுருத்திரர்களாலும் வசுக்களாலும் மெல்லியவாகிய சந்திரப்பிரபையுடைய குடிலை பிரமலோகத்தை அடைவிக்கப்பட்டாள். அதன்பின் தேவர்களெல்லாரும், பெரியோய், தாரகனைக் கொல்பவன் பிரியனாகிய புத்திரனைத் தோற்றுவிப்பளோ சொல்லுக என்று கேட்டார்கள். அதன் பின் மெல்லியலாகிய இவள் சிவனது வீரியத்தைத் தரிப்பதற்கு வலியளல்லள். இவள் வராகி விடப்படட்டும் என்று சுரபதி சொன்னான். நாரதர்அதன்பின் குடிலை. கோபமுடையளாய்ப் பிரமாவை நோக்கித் தரித்தற்கரியசிவனது வீரியத்தை நான் எப்படித்தாங்கல் வேண்டுகின்றேன், பகவ, அப்படியே முயல்கின்றேன். சத்துக்களுளுயர்ந்தோய், அப்படியே கேள், தபிக்கின்ற தபசினால் சநார்த்தனை வழிபட்டு அரனது அந்த வீரியத்தை நான் எப்படித் தரித்தல் வேண்டுகின்றேன், பிதாமக, தேவ, அப்படியே செய்கின்றேன்.என்னாற் சொல்லப்பட்டது சத்தியம் சத்தியம் என்று சொன்னாள். அதன் பின், மகாமுநியே, பிதாமகன் பகவான் சர்வேசனாகிய அந்தப் பிரமா கோபமுடையனாய்ப் பாபையாகிய குடிலாய், எதனால் எனது வசந்த்தில் நீ நிற்கவில்லை அதனால் எனது சாபத்தினால் ததிக்கப்பட்டவளாய் நீ இப்போது சலமாகுதி என்று அதிதாருணையாகிய குடிலையை நோக்கிக் கட்டளையிட்டான் என்றிந்தப்பிரகாரம் பிரமாவினாற் சபிக்கப்பட்ட ஹிமவான்மகள் சல்ரூபையாய் நதியாய்ப் பிரமலோகத்தை முழுகுவித்தாள். முனியே, மேலெழுந்த சலரூபையாகிய அவளைப் பிதாமகன் பார்த்து இருக்கு சாமும் அதர்வம் யசுர்களாய் வாக்குமயங்களாகிய பந்தங்களால் திடமாகக்கட்டினான். பெரியோய், சலமயியாகிய அந்தத்திரிகந்நிகை அப்படியே கட்டுண்டு நிலைபெற்றாள். பிரமாவினது விமலமாகிய சடைகளைப் பாவநஞ்செய்பவளாய்” என்பது வாமாபுராணவசநம். ஈண்டுக் குடிலையென்று நாமாந்தரத்தாற்சொல்லப்பட்டாள். கங்கையேயென்க. என்னை? நதிகளுள் சிரேட்டையாகிய கங்கையும் உமாதேவியுமென்னுமிவர்கள் சைலராசனது புத்திரிகள், உலகத்தால் நமஸ்கரிக்கப்படுவோர்" என்று ராமாயணத்தில் உமைக்கு முன்வந்தாளாகிய ஹிமவான்மகளுக்குக் குடிலையென்னும் பெயர் கிளக்கவேண்டிய விடத்துக் கங்கையென்னும்பெயர் காணப்படுதலானும் "பின் சுரர்களெல்லாரும் தேவகாரிய முடிக்குமிச்சையால் முன்வந்தாளும் திரிபதகையும் நதியுமாகியகங்கையைசைலேந்திரனைநோக்கிவரித்தார்கள். ஹிமவாந்லோகபாவநியாகிய புத்திரிபைத் தருமத்தால் அளித்தான். மும்மையுலகிற்குமிதஞ்செய்பவர்களாகிய தேவர்கள் அதன்பின் மும்மையுலகிற்குமிதஞ்செய்யுமிச்சையினால் தான் விரும்பியவழியிற் செல்பவளாகிய கங்கையை வாங்கிக் கிருதார்த்தமாகிய மநசோடுஅந்தக்கங்கையை எடுத்துச்சென்றார்கள்'' என்று உதாகரித்தவாமந புராணத்திற்சொல்லப்பட்ட குடிலை விருத்தாந்தத்தைக் கங்கையின்பாற்றானே ராமாயணத்தில் சுருக்கிப் பிரதிபாதித்திருத்தலானுமென்க. ஈண்டுத் தேவகாரியம் முடிக்குமிச்சையினாலென்றும் வரித்தார்களென்றும் தருமத்தினாலென்றும்சொல்லியதனால் தாரகாதிகளை வதைத்தல் முதலிய தேவகாரியமுடிக்குமிச்சையினால் தேவசேநாபதியினது உற்பத்தியின் பொருட்டுச் சிவபிரானுக்குப் பாரியாதல்வேண்டியே அந்தக்கந்நியையைச்சிவபிரானுக்குத் தர்மப்பிரசையின்பொருட்டு வரிக்கின்றோமென்று வாசம்பந்திகளாற் செய்யற்பாலதாகிய கந்நியாவரணப்பிரகாரத்தால் வரித்தார்கள். மலையரசனும் கங்கியாதாநதருமமாகக்கொண்டளித்தானென்று பொருள் பெறப்படுகின்றது. அதனால்வாமாபுராணத்திற்சொல்லப்பட்ட பொருளினது சாயாபத்தி காணப்படுதலால் அவளைப் பெற்றுக்கொண்டு போய்ப்பிரமாவுக்குச்சமீபத்தில் சேர்த்தார்களென்று பொருள் கொள்ளத்தக்கது. அதன்பின் பிரமசாபத்தால் நதிரூபம்வந்தமை ‘திரிபதகை' ‘நதி'என்றவிதனால் குறிப்பிக்கப்பட்டது. இந்த விசேடணமோ கங்கையினது பழையவடிவத்தை விளக்கவெழுந்ததன்று. என்னை? "பகவ, திரிபதகையும் நதியுமாகிய கங்கையைக் கேட்பான் விரும்புகின்றேன். அவள் எப்படி மூவுலகத்தையும் ஆக்கிரமித்துச் சமுத்திரத்தையடைந்தாள்'' என்று ரகுநாதன் கேட்பத் திரிபதகாரூபமடைந்தமையை விரித்துரைத்தற்கு உபோற்காதமாமாத்திரைக்கே அவளது கதை விசுவாமித்திரனால் எடுத்துரைக்கப்பட்டது பிறிதில்லையாகலானும் அதுவன்றி முந்தித்தானே திரிபதகாரூபமவட்கிருந்ததுண்டெனின் இப்பொழுது தேவர்களால் கொண்டு போய்ச்சேர்க்கப்பட்டாளென்றுரைத்தமைக்கட்பொருந்தாமைவருதலானுமென்க. மற்று இனிவரற்பாலதாகிய'சம்ஜ்ஞைபைப்பற்றியெழுந்தது இந்த விசேடணமென்பது தெளிவு. “சைலேந்திரன் ஹிமவாநென்பான் தாதுக்களுக்கெல்லாம் ஆகரம் மகாந் அவனுக்கு உலகத்தில் ரூபத்தால் ஒப்பில்லாத கந்நியரிருவருளர்” என்னும் உபக்கிரமத்தால் அதிசௌந்தரியசாலித்தன்மை பற்றிச் சிவவீரியத்தைத் தரிக்கும் வலியுடையளெனநினைந்து கந்நியைவடிவினளாகவே பிரமலோகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டாளென்னும் பொருள் இனிது கொள்ளத்தக்கதாகின்றது. ஆகவே திரிபதகையென்பது போலவே "நதி" என்றுரைத்த இதுவும் இனிவரற்பாலதாகிய சம்ஜ்ஞையைப்பற்றியெழுந்ததென்க. நதிரூபம் வாமநபுராணத்திற்சொல்லப்பட்ட பிரமசாபத்தாலாயது. திரிபதகாரூபம்நதிரூபத்தையடைந்து பிரமலோகத்திலிருந்தவளாகிய அவளேபகீரதனது அநுரோதத்தால் பூமியிலிறங்கியமையானும் பாதலத்திற் பிரவேசித்தமையானுமாயது என்ப்து உட்கோளாகவைத்துத் திரிபதகாரூபம் வந்ததெங்ஙனமென்று அதுமாத்திரமே கேட்கப்பட்டமையால் அதுதான் ஒன்பது சருக்கங்களால் விரித்துரைக்கப்பட்டது. நதிரூபத்தையடைந்து பிரமலோகத்திருந்தமை கேட்கப்படாமையால் அது விரிக்கப்பட்டிலது என்பது முடிந்ததாகக்கொண்டு ஆண்டாண்டுக் குறிப்பிக்கப்பட்டது. வந்நியினால் சிவவீரியம் பாநஞ்செய்யப்பட்ட காலையில் சேநாநியினதுஉற்பத்தியையடையாதவர்களாய்ப் பிரமசமீபத்தில் தேவர்கள் சென்றார்களாக அவர்களை நோக்கி “எவளுக்கு உதாசநன் தேவசேநாபதியும் அரிந்தமனுமாகிய புத்திரனைப் பிறப்பிப்பான் சைலேந்திரன் மகளும் முன்வந்தாளும் ஆகாசகையுமாகிய இந்தக் கங்கை அந்தப் புத்திரனைத் தோற்றுவிப்பள். அதுஉமைக்கு உளப்பாடாக்நேரும். சமுசய்மில்லை” என்று பிரமாவுரைத்தவசந்த்தில் இந்த ஆகாசகையாகிய கங்கையென்று தனது உலகத்தைத்தானே அணுகிய ஆகாசச்செலவுடையவளாகக் கங்கை சுட்டிச் சொல்லப்பட்டாள் - என்பது யாது- பகீரதனால் கங்கையினது அவதாரத்தின் பொருட்டுப் பிரமாவை நோக்கித் தவஞ்செய்யப்பட்டது என்று சொல்லப்பட்டது யாது - ஆண்டு வரமளிக்கும் பொருட்டுப் பிரசந்தனாய்வந்த பிரமாவினால் ஹைமவதி ஹிமவானுக்குமகள் முன்வந்தவள் இந்தக் கங்கையென்று சுட்டப்பட்டாள் என்பது யாது- இந்தலிங்கங்களால் நதிருபப்பிராப்தியும் பிரமலோகத்திருப்பும் கங்கைக்கு உண்டென்பது குறிப்பிக்கப்பட்டது. ஈண்டுக்கூறியவாற்றால் வாமநபுராணத்திற் சொல்லப்பட்ட குடிலை கங்கையே யென்பது ராமாயணத்தை அநுசரித்து உணரப்படுமென்பது பெறப்பட்டது. அல்லதுஉம் வாமநபுராணத்திற்றானே அக்கிரிமோபாக்கியாநத்தை அநுசரித்தும் இது உணரப்படும். முதலிற்றானே சிவவீரியத்தைப் பாநம்பண்ணிய வந்நியை யெடுத்துக்கொண்டு இவ்வாறு சொல்லப்பட்டது. "பெரியோய், நழுவியதாகிய பிநாகியினது எந்த அந்தச் சுக்கிலம் அக்கிநியினால் பாநம்பண்ணப்பட்டது அதனால் உதாசநன் மந்தவீரியமுடையனாய்வருத்தத்தையடைந்தவனாயினான். அதன்பின் அந்த அக்கிநி பிரமலோகத்திற்கு விரைந்துபோனான். போனவன் அந்த அக்கிநி வழியில்குடிலாதேவியைக்கண்டான். அந்தக் குடிலையைக் கண்டு, வராநநமுடையோய், இந்த வீரியம் தாங்கத்தக்கதன்று. மகேசுவரனால் விடப்பட்டது. நான் தகிக்கப்படுகின்றேன். அதனால் விரும்பிக்கொள். இவன் உனக்குரிய புத்திரனாய்த் தோன்றுவான் என்று சொன்னான். இப்படி அக்கிநியினாற் சொல்லப்பட்ட மகாநதியானவள் சிரித்துத் தனது சரீரத்தை உந்நதமாகச் செய்து, அறிஞ, ஜலத்தில் விடு என்று இப்படிச் சொன்னாள். அதன்பின் விடப்பட்டதாகிய சிவனது அந்த வீரியத்தைத் தேவி பூரித்தாள். பகவானாகிய அந்த அக்கிநியும் காமசாரியாய்ச் சென்றான். ஐயாயிர வருஷமுடிவில் அக்கிநிக்கொத்தவளாகிய குடிலை கர்ப்பத்தைத் தரித்தவளாய் அப்போது பிரமாவினது இடத்திற்கு வந்தாள். மகாகீர்த்திமானாகிய பிரமா அவளைப்பார்த்து அவள் கருப்பவதியாதலைக் கண்டு உனக்கு இந்தக் கர்ப்பம் எவராலுண்டாக்கப்பட்டது என்று கேட்டான். அவளும் சாங்கரமாகிய எந்த அந்தச் சுக்கிலம் வந்நியினால் பாநம்பண்ணப்பட்டது, சத்தம, வலியிலனாகிய அவனால் இப்பொழுது அது என்பால் விடப்பட்டிருக்கின்றது. பிதாமக, ஐயாயிரம் வருடம் தரித்த எனக்கு எதுவோ கர்ப்பத்திற்குரிய காலமாயிருக்கிறது, பிரசவிக்கப்படவில்லையென்று சொன்னாள். பகவான் அதனைக் கேட்டு நீ உதயகிரிக்குச் செல்லு. அங்கேநூறுயோசநை கொண்ட மகத்தாகிய ரௌத்திரமாகிய சரவணமிருக்கின்றது. மலையின்றாழ்வரையிலுள்ள விஸ்தீரணமாகிய அவ்விடத்து இதனை விடக்கடவாய். நல்ல நிதம்பிநீ, பின் பதினாயிரவருட முடிவில் பாலன் உண்டாவன் என்று சொன்னான். பிரமாவினது. வாக்கியத்தை அந்தக் குடிலை கேட்டு மலையை அடைந்தாள். அடைந்து, மகாமுநியே. சுகமாகவே கருப்பத்தைவிட்டாள். அந்தப் பாலனை விட்டுப் பிரமசாப்த்தினால் சலவடிவினளாய்வந்த அந்தக் குடிலையாகிய பதிவிரதை பிரமாவைநோக்கி விரைந்து வந்தாள்" என. இப்படியே வந்நியினால் விடப்பட்ட சிவவீரியத்தைத் தரித்தமை சொல்லப்பட்டமையினாலும் குடிலை கங்கையென்றே நிச்சயிக்கப்பட்டது. என்னை? ராமாயணத்தும் மற்றைப்புராணங்களிலும் கங்கையிற்றானே வந்நியினால் சிவவீரியம் விடப்பட்டதென்று ஐககண்டியமாகப் பிரதிபாதிக்கப்படுதலாலென்க. இங்ஙனம் கூறியவாற்றால் முன் ஹைமவதியாகிய கங்கை பிரமசாபத்தால் நதித்துவத்தையடைந்து பகீரதனது அநுரோகத்தால் பூமியையும் பாதலத்தையுஞ் சேர்ந்தவளாய்த் திரிபதகையாயினாளென்பது பிரமாணங்கொண்டு உபபாதநம் செய்யப்பட்டது. மற்று விஷ்ணுபதியாகிய கங்கையோவெனின் ஓரிடத்து மேலே பரப்பப்பட்ட திரிவிக்கிரமசரணாம்புயத்தினது சம்க்ஷாளநத்தின் பொருட்டுச் சத்தியலோகத்திருந்த பிரமகமண்டலுவினின்றும் வெளிவந்த நீர்வடிவினதாகச் சொல்லப்படும். மற்றோரிடத்து அந்தச் சரணத்தினால் போதிக்கப்பட்ட மேலண்டத்துளையினின்றும் வெளிவந்த புறத்ததாகிய நீர்வடிவினதாகப் பிரதிபாதிக்கப்பட்டது. வாமநபுராணத்தில் “பரந்த விஷ்ணுபாதத்தினால் கடாகம் பேதிக்கப்பட்ட காலையில் விஷ்ணுபாதாந்தமாய் அம்பரமாகிய முழையினின்றும் கோபமுடையவளாய் விழுந்தாள். பின் அதனால் விஷ்ணுபதியென்னும் இப்பெயரால் கியாதியுள்ளதாயிற்று. முநியே" யென்றுசொல்லப்பட்டது. ஆண்டு மேலண்டகபாலபரியந்தம் பரம்பிய விஷ்ணுபாதாக்கிரத்தால் பேதிக்கப்பட்டு ஆகுலித்ததாகிய பிரமலோகத்தில் பெருகுவதாகிய குடிலா ஜலபை சொல்லப்பட்டாள். எல்லாவற்றது முபசங்காரத்தில் மூன்றுவிதமாகிய ஜலரூபையாக இவள் முடிபெய்துகின்றாள். விஷ்ணுபாதத்தில் நின்றுவெளிவந்த இவளோவெனின் மேருவின்மேல் விழுந்து அப்பொழுதுதானே சமுத்திரத்தையடைந்தாளென்று பிரதிபாதிக்கப்பட்டது. என்னை? மகாபாரதத்தில் சபாபருவத்தில் "அந்தத் துளையினின்றும் சொரிந்தவளாய் ஆண்டுப்பாதத்தில் நின்று நழுவினவளாய்ப் பின் சமுசாரசாகரத்தைப் பாவநஞ்செய்பவளாகியநதி சீக்கிரம் சாகரத்தை அடைந்தாள்" என்று சொல்லப்பட்டமையானென்க. கூர்மபுராணத்தில் அந்த விஷ்ணுபதி வியோமகங்கையானாளென்று சொல்லப்பட்டது. என்னை? "பின் அண்டப்பிளவினின்றும் சீதளமும் புண்ணியச்செயலினர்களால் சேவிக்கப்படுவதுமாகிய அந்த மகாஜலம் விழுந்தது. அப்பொழுது வியோமத்தின்கண் நிலைபெறுபவளாகிய கங்கையென்று பிரமாவினாற் சொல்லப்பட்டவளாய் நதிகளுட் சிறந்தாள் ஒழுகுவள்'' என்று வசநமிருத்தலாலென்க. ஈண்டுத் தேவர்களது கிரீடையின் பொருட்டு ஓரமிசத்தால் ஆகாசத்திலிருப்பதாக எஞ்சியபாகம் சாகரத்தில் விழுந்ததென்பது இரண்டனது அநுரோதத்தால் யோசிக்கத்தக்கது. மகாபாரதத்தில் சாகரப்பிரவேசமும் கூர்மபுராணத்தில் வியோமத்திருப்பும் சொல்லியதற்குப் பொருத்தமுண்மை போதரவேண்டியமையாலென்க. இதுகாறுங் கூறியவாற்றால் ஹைமவதியாகிய கங்கை எவள் அவளே பகீரதனுக்கு அநுக்கிரசஞ்செய்ய வேண்டிச் சிவபிரானால் சிரசிற்றரிக்கப்பட்டாள், விஷ்ணுபதியல்லள் என்பது பெறப்பட்டமையால் இஃதுணராத வாலிசர்சங்கைக்கு ஈண்டு அவகாசமில்லையென்க. அற்றேல், சிவனாற் சிரசில் தரிக்கப்பட்டாள் விஷ்ணுபதியென்பதும் மற்றைப் மற்றை புராணவசநங்களாற்றானே உணரப்படுமன்றே? அப்படியே விஷ்ணுபுராணத்திற் படிக்கப்பட்டது. என்னை? "இருடிகளுக்கு மேலே உத்தரத்தில் துருவன் யாண்டுநியமிக்கப்பட்டிருப்பன் இது திவ்வியம் மூன்றாவது வியோமத்தில் விளங்குவதாகிய விஷ்ணுபதம்” என்று தொடங்கிச் சொல்லப்பட்டது. "பின், பெரியோய், சர்வபாபங்களையும் தொலைப்பவள் தெய்வப்பெண்களது அங்கங்களிலுள்ள அநுலேபநத்தால் பிசங்கநிறமுடையவளாகிய கங்காநதி விண்டுவினது வாமபாதாம் புசத்தினது அங்குட்டநகத்தினின்றும் பெருகி வெளிவந்தவளாய்ப் பிரவகிக்கின்றாள். எவளை இராப்பகல் பக்தியினால் சிரசில் நிச்சயமாகத் தரிக்கின்றான். அதனால் எதனது, நீரில் திரைவரிசைகளால் வகிக்கப்பட்டசடையையுடையர்களாய்ப் பிராணாயாம்பராயணர்களாய்ச் சத்தவிருடிகள் நிற்கின்றார்கள், எவளது என்றுமுள்ளனவாகிய நீர்வெள்ளங்களால் இந்தச் சந்திரமண்டலம் நனைக்கப்படுவதாய் இரவுகளில் மேலும் அதிகம் அதிகமாகக் காந்தியை வகிக்கின்றது, உந்நதமாகிய சந்திரமண்டலத் தினின்றும் வெளிவந்தாளாய் மேருபிருட்டத்தில் விழுந்து சகத்தினது பாவநத்தின் பொருட்டு எவள் நாற்றிசைகளினும் செல்லுவள், சிதை, அயை, அளகநந்தை, சதுர்ப்பத்திரை என்றிந்த நாலுபேதங்களையுடையளாயிருப்பவள் ஒருத்தியே திக்குபேதங்களிற் செல்லுமிலக்கணமுற்ற நாலு பேதங்  களையுடையவளாயிருப்பவள், எவளது அளகநந்தையென்னும் தக்கிணபேதத்தைச் சிவனும் நூறுநூறு வருடங்களாகச் சிரசின் கண்ணே பிரீதியினால்தரித்தான்; எவள் சங்கரமாகிய சம்புவினது சடாகலாபத்தினின்றும் வெளிவந்து பின் பாபர்களாகிய சசரபுத்திரர்களை நனைத்துச் சுவர்க்கத்தில் சேர்த்தாள்" என்பது விஷ்ணுபுராணவசநம். மார்க்கண்டேயபுராணத்தும் "துருவனுக்கு ஆதாரமும் சகத்துக்குப் பிறப்பிடமுமாகிய நாராயணனது பதம் யாது, அதனினின்றும் திரிபதகாமிநியாகிய எந்தக் கங்காதேவி ஒழுகுவள், அவள் அமிர்தயோநி சலங்களுக்கு ஆதாரமாகிய சோமன்பாற்புகுந்து, உலாபாவநியாய்ச் சூரியகிரணசந்ததியிலிருப்பவளாய், மேரு பிருட்டத்தில் விழுந்தாள். அதினின்றும் நான்கு பிரகாரமாகச் சென்றாள்" என்று தொடங்கிச் சிதைக்குக் கீழைச்சமுத்திரத்தடைந்தமை சொல்லி அப்படியே தக்கிணையாகிய அளகநந்தையென்பாள் கந்தமாநத்தில் தேவருந்தநமாகிய மேரு பாதவமென்னும் நந்தநத்தையடைந்து வாவிகளுளுயர்ந்த மாநசத்தை மகாவேகத்தோடு முழுகுவித்து மாநசத்தினின்றும் ரம்மியாத் திரிசிகரமாகியசைலராஜனையடைந்து அதினின்றும் தக்கிணத்தின்கணுள்ளனவாக எவைகள் கிரமமாகச் சொல்லப்படுவன அந்தப் பருப்பதங்களையெல்லாம் முழுகுவித்து ஹிமவாநாகிய மகாகிரியை அடைந்தாள். இடபக்கொடியுடையனாகிய சம்பு அங்கே அவளைத் தரித்தான். பகீரதனால் உபவாசங்களினாலும் துதியினாலும் ஆராதிக்கப்பட்டவனாகிய விபு விட்டான். அங்கே சிவனால் விடப்பட்டவள் ஏழுபிரகாரமாக லவணசமுத்திரத்தில் புகுந்தாள். அப்போதுஅந்தமகாநதி கிழக்கே மூன்றுவிதமாகப் புகுந்தாள். பகீரதனது ரதத்தின் பின்னே ஒரு பிரவாகத்தினால் தக்கிணையாய்" என்று சொல்லப்பட்டது. ஸ்காந்தத்திற் கேதாரகண்டத்தில் "பகவான், அஜனாகிய வாமநன் சங்கற்பத்தினாற்றானே வளர்ந்தான். தலைவனாகிய விஷ்ணுவினால் ஓர்பாதத்தால் நிலவுலகம் வியாபிக்கப்பட்டது. அந்த மகான்மாவினால் சுவர்க்கலோகமும் இரண்டாவது பாதத்தால் வியாபிக்கப்பட்டது. சத்தியலோகத்திலிருக்கும் பரமேட்டியாகிய பிரமாவினாலே கமண்டலுவினின்றும் வந்த நீரினால் அலம்பப்பட்டபோது எவளால் மூன்றுலகமும் பவித்திரமாக்கப்பட்டது எவளால் சகரர்களெல்லாம் எழுப்பப்பட்டார்கள் எவளால் அப்போது பகீரதனால் சம்புவினது கபர்த்தமானது நிறைக்கப்பட்டது பாபத்தைப் போக்குபவள் மங்களங்களுள் மங்களையாகிய அவள் அவனது பாதத்திற் சேர்ந்த நீரினின்றும் தோன்றினாளாயினள்” என்று சொல்லப்பட்டது. மகாபாரதத்தில் “விஷ்ணுபாதத்தினின்றும் சிஞ்சுமாரத்தினின்றும் துருவனினின்றும் சோமனினின்றும் சூரியனினின்றும் மேருவடிவினின்றும் சிவசிரசினின்றும் ஹிமயமலையை யடைந்தாள்'' என்று சொல்லப்பட்டது. இவற்றால் சிவபிரானால் தரிக்கப்பட்டது விண்டுபதியாகிய கங்கையேயென்று சொல்லப்பட்டதன்றோவெனின், நன்று சொன்னாய், வாமந புராணராமாயணவசநசுவாரசியாநு ரோதத்தால் பிரமலோகத்திருந்த ஐமவதியாகிய கங்கையே பகீரதனால் வருவித்துச் சிவபிரானால் தரிக்கப்பட்டாள் என்பது போந்தது. விண்டுபதத் தினின்றும் வந்த அவள் ஐமவதிநீரொடு கலப்புடையவளாயினாள் என்னும் இத்துணை மாத்திரையே அவலம்பித்து அவள் பால் அபேதோபசாரத்தால்விண்டுபதிசிவபிரானால்தரிக்கப்பட்டுச்சாகரர்களையும்பரிசுத்திசெய்தாள்என்று மேற்கூறிய விண்டு புராண வசநமுதலியன யோசிக்கற்பாலனவென்க. என்று கொள்ளாக்கால் திரிவிக்கிரமாவதாரகாலத்திற்றானே மேருவில் விழுந்து பூமியிற்பிரவகிப்பவளாய் விண்டு பாதியிருக்கவும் பகீரதனால்ஆகாயத்தினின்றும் கங்காநயநம் செய்யப்பட்டதென்று விண்டு புராணத்திற்றானே சொல்லியது பொருந்துமாறெங்ஙனமென்பது. இனி, அங்ஙனமன்று, திரிவிக்கிரமாவதாரகாலத்தில் வெளிவந்த விண்டுபதி துருவலோகத்திற்றானே யிருந்தாள், அவள் பகீரதனது வழிபாட்டினால் மேருவில் விழுந்து தக்கிணதிக்கிற் பிரவகித்துச் சிவனாற்றரிக்கப்பட்டு இமவானையடைந்து எழுபிரகாரமாகப் பெருகினாள் என்று கொள்ளத்தகும். பிரமசேவையின் பொருட்டு விண்டுபதி பிரமலோகத்தில் வந்தகாலத்தில் அந்த அணிமை பற்றியே இந்த ஆகாசகையாகிய கங்கை என்று பிரமாவினால் இவளென்று சுட்டப்பட்டாளெனக்கொள்ளுதல் தக்கதென்றும் சிறிது அமிசத்தைவிட்டு ராமாயணத்தில் கதை வருணிக்கப்பட்டதென்றும் கொள்ளலாகாதோ வெனின், ஆகாது, என்னை? "அந்த அண்டத்துளையினின்றுஞ் சொரிந்து” என்றுமேலேஉதாகரித்தபாரதசுலோகத்தில்விண்டுபதத்தினின்றும் வெளிவந்த அநந்தரமே விண்டுபதி சீக்கிரம் சாகரத்தில் பிரவேசித்தாளென்று சொல்லப்பட்டமையால் பகீரதகாலபரியந்தம் துருவலோகத்தில் அவளிருந்தாளென்பது பொருந்தாமையானென்க. அங்ஙனமன்று, அப்பொழுது ஒரு அமிசத்தினால் பூமியில் விழுந்து சாகரத்திற் பிரவேசித்தாள் பூலோகத்திற் பிரவகித்திருந்ததில்லை அதன்பின் ஆகாயத் தினின்றும் பகீரதனால் வருவிக்கப்பட்டாள் என்று கொள்ளலாமெனின், அதுவும் பொருந்தாது, பகீரதன்பொருட்டுக் கீழ்வந்து மேருவில் விழுந்தாள், ஆண்டு விழுந்து தானாகவே திசைகளிற் பிரவகித்தாள் என்று சொன்ன கங்கையினது பதநவேகத்தைத் தடுக்கும் பொருட்டுப் பகீரதன் சிவபெருமானை வழிபட வேண்டியதில்லையாகலினென்க. சிவசிரசிற்றானே நேரேவிழுந்ததென்று கொள்ளலாமெனின் மேருவில் விழுந்து தக்கிணதிக்கில் சிவனாற்றரிக் கப்பட்டாள் என்னும் விண்டு புராண முதலியவற்றிற்குப் பொருத்தமின்மை போதருதலால் அதுவும் பொருந்தாதென்பது. எமது கொள்கையில் மேருவில் விழுந்ததென்றது திரிவிக்கிரமாவதாரகாலவிருத்தாந்த விடயத்தைச் சுட்டியது. அதனால் மேருவில் விழுந்தவள் அதுதொட்டு இன்று பரியந்தம் பூமியிற் பிரவகிப்பவளாயேயிருக்கின்றாள் என்பது. "சகத்தினது பாவநத்தின்பொருட்டு அவள் நாலு திசைகளினுஞ்செல்லும்” என்றுதாகரிக்கப்பட்ட விண்டுபுராணவசநத்தாலுணரப்படுமென்புழி அவள் ஈண்டேயிருக்கவும் ஆகாயத்தினின்றும் அவளது ஆநயநத்தின் பொருட்டு ஈண்டுப் பகீரதனால் யத்திநஞ்செய்யப்பட்டதன்கட்பொருத்தமின்மை போதருதலானென்க. அதனால் அதனது பொருத்தமுண்மை போதரும்பொருட்டுத்தான் இந்த ஆகாசகையாகிய கங்கைஎன்பது முதலிய ராமாயண வசநத்தில் சுவாரசியலாபத்தின்பொருட்டுத்தான் பிரமலோகத் திருந்த ஐமவதியே பகீரதனால் தவங்கள் செய்து வருவித்துச் சிவபிரானால் தரிக்கப்பட்டுச் சாகரர்களையும் பரிசுத்தி செய்தாள்; அவளிடத்துக்கொண்ட அபேதோபசாரத்தால் அவள் விருத்தாந்தமே விண்டுபதிபால்வைத்து விண்டுபுராணமுதலியவற்றில் வருணிக்கப்படுமென்று கோடலே பொருத்தமென்பது. துருவலோகத்தினின்றும் விண்டுபதியே பகீரதனால் வருவிக்கப்பட்டாள் என்றுகொண்டவிடத்தும் திரிவிக்கிரமாவதாரகாலந்தொடுத்து மேருவில் விழுந்து பூமியில் பிரவகிப்பவளாகிய அவள்பால் சிவனாற்றரிக்கப்பட்டமை முதலிய அவ்விருத்தாந்த வருணநத்திற்கு அவ்வபேதோபசாரமூலகத்துவகற்பகம் அவசியம் போதருதலானென்க.இதனுண்மை இன்னும் விரிப்பிற் பெருகும். ஈண்டுக்கூறியவாற்றாலும் பிறவாற்றாலும் சிவபிரானாற்றரிக்கப்பட்டது ஐமவதியெனக்கோடலே துணிபென்க. இதனால் லோகோபகாரத்தின் பொருட்டுச் சிவபிரானாற் செய்யப்பட்ட கங்காதாரணமும் விண்டுபதியினதேயாமென்று திரித்து “எதனது சௌசத்தின்வந்த நதிகளுட்சிறந்த தனுதகமும் சிரசிற்றரிக்கப்பட்டதுமாகிய தீர்த்தத்தினால் சிவன் சிவனானான். திபாதாவினது மநசில் மலசைலத்தைச் சேதிக்கும் வச்சிரமாகிய பகவானது சரணாரவிந்தத்தை நீடுதியாநிக்க” என்பது முதலிய ஐந்தாறக்கரக்கேள்விமாத்திரத்தானே மகிழும் நாட்டுவழக்கமறியா ஓட்டைவாய்க்கூபமண்கேங்களது வெறும்புலம்பலுக்கு எவ்வளவுதானவகாசமுளதாமென்றுஒதுக்கி இந்தத் தாரணந்தான் பகீரதனால்வழிபடப்பட்ட பிரமலோகத்துள்ள ஐமவதியாகிய கங்கையினதேயென்னுமிவ்வுண்மை தெற்றனவிளக்கப்பட்டது. அற்றேல் அஃதங்ஙனமாகுக. விண்டுபதி புறப்பட்ட காலத்து அவள் வரும் மார்க்கத் திருந்த ஐமவதி அவளிடைக்கலந்தாளாயினள்.அதனால் பாவநி என்று அவள் சிவனாற் சிரசின்கண்ணே தரிக்கப்பட்டாள் என்று தான்கோடல் சாலாதோவெனின் அதனை மறுத்தற்கன்றே எழுந்தது வருஞ்செய்யுளென்பது. (36)
அவளுநின்னருளாருருவினிற்போந்தாங்கையசாலப்பவித்திரையாய்ச் 
சிவணினளதனானினதபிடேகதீர்த்தத்தோடொத்தனளென்றே 
யெவர்சிவநினதுபதத்துறுவதனைச்சிரங்களினேற்குபசுரரா 
மவர்தமாலாதரித்திடப்படுவளாயினளநந்தரமன்றே.                 37

(எ-து.) அக்கங்கையும்அதிபரிசுத்தரூபத்திகாரியசிவதநுவினின்றும்போந்துஅதனால்அதிபவித்திரையானாள்எனக்கருதியன்றோஅதன்பின்சிவாபிடேகதிவ்வியதீர்த்தமாகக்கொண்டுசிவசரணத்துறுவனவற்றைச்சிரமேற்கொள்ளும்சுவர்லோகவாசிகளால்அக்கங்கைபெரிதுமன்புசெய்துபூசிக்கப்படுவாளாயினளென்பதுராமாயணத்தில்விசுவாமித்திரராமசல்லாபாதிகளாற்றெரிந்தும்தேறவுடன்படாதார்விண்டுதான்வெளிவந்துரையாடினும்தேறுநரல்லரென்பதாம். 
ராமாயணத்தில்விசுவாமித்திரவசநம்: "ராம, சிவமாகியசிவசிரசின்கண்ணேஆகாயத்தினின்றும்விழுந்தாள். எவ்வாற்றானும்எவராலும்தரிக்கமுடியாதஅந்தக்கங்காதேவிசங்கரனைக்கிரகித்துக்கொண்டுபெருக்கினால்நான்பாதலத்திற்புகுவேன்என்றுசிந்தித்தாள். அவளதுகருவத்தைஅரனும்முக்கண்ணனுமாகியஅந்தப்பகவான்அறிந்துகோபமுடையனாய்த்திரோபவித்தற்குத்திருவுளங்கொண்டான். ராம, அப்போதுபுண்ணிபையாகியஅவள்ஹிமவாநுக்குநிகராய்ச்சடாமண்டலமாகியகுகையையுடைத்தாய்ப்புண்ணியமாகியஅந்தச்சிவசிரசின்கண்விழுந்தாள்”என்பதுமுதலியனவாகச்சொல்லி"எவர்வள்சாபத்தினால்சுவர்க்கத்தினின்றும்மண்ணுலகின்விழுந்தோர்அப்படிப்பட்டதேவர்கள்இருடிகள்கந்தர்வர்கள்பூலோகவாசிகளாகஅங்கேநீராடல்செய்துஅவர்கள்கல்மஷம்நீங்கினோரானார்கள். இனிதுபிரகாசிக்கின்றஅந்தநீரினால்பாவந்தொலைந்தோராகியஅவர்கள்பின்ஆகாயத்திற்புகுந்துதங்களுலகங்களையடைந்தார்கள்'' என்றுசொல்லப்பட்டது. ஆண்டுத்தானே‘சிவமாகியசிவசிரசு'என்றும்‘புண்ணியமாகியருத்திரசிரசு'என்றும்சிவபுண்ணியசப்தங்களால்சிவமெளலிக்குப்பரமமங்களத்துவமும்பரம்பவித்திரத்துவமுஞ்சொல்லிஅதனதுசம்பந்தத்தாற்றானேகங்கைக்குப்பாவித்திரியாதிசயமுண்டாய்தென்பது "பவனதுஅங்கத்தினின்றும்விழுந்தநீர்பவித்திரமென்றுபரிசித்தார்கள். சாபத்தால்அடிக்கப்பட்டவர்கள்எவர்கள்'' என்றுவெளிப்படையாகவேஉரைக்கப்பட்டது.இந்தப்பொருளேகூர்மபுராணத்தில்வெகுவிதமாகியகங்கைகளதுமாசாத்மியத்தைப்பிரதிபாதித்தஅநந்தரம் “பவித்திரங்களுள்ளேபவித்திரம்மங்களங்களுள்ளேமங்களம்மகேசுவரனிடத்தினின்றும்நழுவியது. சர்வபாபங்களையும்போக்குவது. சுபமாயது" என்றுசுருக்கியுரைக்கப்பட்டது. "எவர்சிவநினதுபதத்துறுவதனைச்சிரங்களினேற்குப்" என்றவிதனால்பாகவதத்திற்சொல்லட்பட்டஇப்பெற்றியதோர்முடிபுகுறிப்பிக்கப்பட்டமையுணர்க. ஆண்டுச் "சிவனென்பதுஅபதேசமாகஅசிவனாயினோன்மத்தோந்மத்தசநப்பிரியன்" என்பதுமுதலியகொடியவசநத்தால்சிவபிரானையிகழ்ந்துரைத்ததக்கனைநோக்கித்தாக்ஷாயணியுரைத்தசோல்லுண்டநமாகியவசநமிது. "சிவனென்னும்பெயருடையானைஅசிவனாகஉனக்குவேறாகியபிரமாதிகள்அறியவில்லையோ? மயாநத்தில்விரித்தசடைகள்அதன்கண்மாலியபற்பதிருக்பாலங்களைத்தரித்துப்பிசாசுகளோடுவசிப்போன். அவனதுபதத்துறுவதனைஎவர்கள்சிரங்களிற்றரிப்பர்களோ”என்பது. சிவன்மயாநத்தில்வசிப்பவனாப்ஆண்டுச்சிந்திக்கிடக்கின்றமாலியவற்பகிருகபாலங்களைத்தரித்துப்பிசாசுகளோடுகூடவசிப்போன்நாமமாத்திரத்தாற்சிவன்சாரித்திரத்தாலோஅசிவனென்னுமிதனைநீயொருவன்றானேயறிகின்றாய். எந்தப்பிரமாதிகள்சிவசரணத்தினின்றும்வருவதாய்அதன்றொடர்புடையதூளிமுதலியவற்றையும்பரமமங்களமென்றும்பரம்பவித்திரமென்றும்சிரசில்வகிப்பார்கள்அந்தப்பிரமாதிகள்அறியவில்லையோஎன்பதுஈண்டுச்சுலோகத்தின்பொருள். சிவபிரானதுபாதத்தின்றொடர்புடையதூளிமுதலியவற்றிற்கும்பரம்பாவித்திரியமுணர்த்திப்பாகவதத்திற்றானேவருமிந்தவசநத்தினாற்றானேஅவனதுசிரசிற்குஅதினுமதிகமாகியபாவித்திரியமுண்மைகுறிப்பிக்கப்பட்டமையுணர்க. இதனால்ராமாயணமுதலியவசநந்திற்குச்சிவனதுசிரசம்சர்க்கத்தாற்றானேகங்கைக்குப்பரமபாவித்திரியமுண்மைஅபிமதமாகவிண்டுபதத்திற்போந்தகங்கையைத்தரித்துச்சிவன்சிவனானானென்பதுமுதலியவாகஒருசிறிதுஆண்டுக்கூறியவதுபிரதாரப்பிரதிபாத்தியனாகியவிண்டுவினதுமகிமஸ்துதியின்பொருட்டென்பதைஉய்த்துணராதுஅறிவிலார்தமக்குமநம்போனவாறுபிதற்றினும்மெய்யறிவுப்பெருவாழ்வுடையார்அதன்கண்ஆதரஞ்செய்யுமாறில்லையென்க. பாகவதத்திலோவெனின்கேட்போனதுபக்திபையநுசரித்துக்கண்ணனவதாரமகிமையையேபிராதாந்நியத்தாற்பிரக்கியாபகம்பண்ணுதலைஉட்கொண்டுஅவதாராநுக்கிரமத்தால் “இவர்கள்புருடன்றனதுஅமிசகலைகள், கண்ணனோசுவயம்பகவான்" என்றுராம்ன்முதலியஅவதாரங்கட்கெல்லாம்பகவானதுஅமிசலேசத்துவம்சொல்லிக்கண்ணனுக்குப்பரிபூரணபவதவதாரத்துவம்சொல்லப்பட்டது. உயர்காந்மகம். அல்லதூஉம்பாரதவிண்டுபுராணாதிவசாவிருத்தமாம். பிராமணபுத்திரனைவருவித்தபிரஸ்தாவத்தைச்சொன்னபாகவதவிருத்தமுமாம். அதனால்அதுசொல்லும்படிஎடுத்துக்கொண்டகண்ணனவதாரத்தினதுதுதியின்பொருட்டென்றேஎவ்வாற்றனுமியைவிக்கற்பாலது. இதுவும்இம்முறையேகொள்ளற்பாலது. இன்னும்பாகவதத்திற்றானேஅந்தந்தப்பிரதேசபரியாலோசகையினால்சிவபிரானுக்கும்விண்டுவுக்கும்பராபரபாவம்தர்மிக்கிராககமாநசித்தமாயிருக்கின்றது. அங்ஙனமன்றே! பாகவதோபக்கிரமத்தில் "அதனால்சாத்துவான்களுக்குப்பதியாகியபகவான்ஒரேமநசாற்கேட்கற்பாலன், புகழற்பாலன், தியாநிக்கற்பாலன், என்றும்பூசிக்கற்பாலன்?" என்பதுமுதலியவாகச்சொல்லிஇந்தப்பகவான்யார்? என்றுஆசங்கித்துச், "சத்துவம்ரஜசுதமசுஎன்பனபிரகிருதியின்குணங்கள், அவற்றோடியைந்தோன்பரனாகியபுருடன்அவனொருவனேஇதனதுஸ்திதிமுதலியவற்றின்பொருட்டுஅரிவிரிஞ்சிஅரன்என்னும்பெயர்களைஈண்டுத்தரிக்கின்றான். ஆண்டுச்சத்துவதநுவுடையான்பால்நரர்களுக்குச்செல்வங்கள்உளவாகின்றன”என்னும்சுலோகத்தால்திரிமூர்த்தியந்தர்க்கதனாகியவிஷ்ணுவையேசெல்வங்களைவிளைவிப்போனென்றுரைத்துஅதனால்மேற்கூறியநியதவழிபாட்டைஉபபாதநம்பண்ணுமுகத்தால்பகவானெனவைத்து “முநிகள்அதோக்ஷசனாகியபகவானைமுதலில்அடைந்தார்கள். விசுத்தமாகியசத்துவம்ஈண்டுக்ஷேமத்தின்பொருட்டுக்கற்பிக்கிறது. மற்றையனவல்ல" என்றுசாத்துவிகத்தினாற்றானேஅவன்முன்னையோராலும்உபாசிக்கப்படுவனென்றுசொல்லி, அதனதுவிவிதப்பிரசம்சையைமுன்னிட்டு “நீரின்கண்ணேசயநமுடையோனாய்யோகநித்திரைசெய்பவனாகியஎவனதுநாபிப்பொய்கையம்புயத்தினின்றும்விசுவசிருட்டாக்களுக்குப்பதியாகியபிரமாதோன்றினான். எவனதுஅவயவசம்ஸ்தாநங்களாலேலோகவிஸ்தரம்கற்பிக்கப்படும், அந்தப்பகவான்முதலில்உலகத்தைச்சிருட்டிக்குமிச்சையினாற்பதினாறுகலையோடுகூடியபெளருடரூபத்தைமசாந்முதலியவற்றால்கிரகித்தான்பகவானதுஅந்தரூபம்விசுத்தம்சத்துவம்ஊர்ச்சிதம்”என்றுசத்துவப்பிரதாநரூபத்தைச்சொல்லி “எதனதுஅமிசாமிசத்தால்தேவதிரியக்குநரர்முதலியோர்ஆக்கப்படுவர்இதுநாநாவதாரங்கட்கும்ஆதிகாரணம்பீசம்அவ்வியயம்என்றுஅதுவேவைணவமூலரூபமாகச்சொல்லப்பட்டது. இதனால்திரிமூர்த்தியந்தர்க்கதனாகியவிண்டுவேபரமாகியவிண்டுதத்துவம். அவனேபாகவதவிண்டுபுராணத்தில்சுவப்பிராதாந்தியத்தால்பிரதிபாதிக்கப்படுவனென்பதுவெளிப்படவுணர்த்தப்பட்டது. ஈண்டுக்கூறியவாற்றால்சத்துவமுதலியஒவ்வோர்குணத்தினதுபிராதாந்நியராகித்தியத்தால்சாத்துவிகாதிபேதங்களைக்கடந்ததாய்மாயோபகிதமாய்அவற்றதுசமஷ்டிரூபசகுணப்பிரமம்உண்டென்பதுபெறப்பட்டது. "இவனதுராஜசாம்சம்ஏவன்றான்எந்தஇந்தஅவன்இந்தப்பிரமாஇனிஇவனதுதாமசாம்சன்எவன்றான்எந்தஇந்தஅவன்இந்தஉருத்திரன்இவனதுசாத்துவிகாம்சம்எவன்றான்எந்தஇந்தஅவன்இந்தவிஷ்ணு”என்றுமைத்திரேயோபநிஷத்தில்எதனதுஅமிசபூதங்களாகஇவர்கள்கொள்ளப்படுவார்கள்அதினின்றூம்அவரம்விண்டுதத்துவம்என்பதுஅங்கீகரிக்கப்படுவதாகின்றது. அதனாற்றானேஎதனதுபிரபஞ்சத்தின்பொருட்டுப்பாகவதம்எழுந்ததுஅந்தவிண்டுபுராணத்தில்புராணப்பிரதிபாத்தியமாகியவிண்டுதத்துவத்திற்குப்பரப்பிரமாவரத்துவம்சொல்லப்பட்டது. ஆண்டுத்தானே "பெரியோய், பிரமவிஷ்ணுருத்திரர்கள்பிரதாநப்பிரமசத்திகள், மைத்திரேய, அதனால்தக்கன்முதலியதேவர்கள்அவரினின்றும்நூநர்கள்”என்பதுமுதலியவசநங்களால்பிரமாமுதல்தாவரமீறாகியசகலபிராணிசமூகத்திற்கும்உயர்வுதாழ்வுபற்றியபரப்பிரமசத்திவிசேடத்துவம்சொல்லி, அதன்பின்,“ சர்வச்த்திகளுள்ளும்அவன்வரன், பிரமத்திற்குப்பிந்தினோன்" என்றுபுராணப்பிரதிபாத்தியனாகியவிண்டுவுக்குப்பிரமசாத்திகளனைத்தினும்உயர்வுடைமையைஒப்புக்கொண்டுபிரமாவரத்துவம்சொல்லப்பட்டது. இம்முறையேமூவர்க்கும்பிரமசத்தித்துவத்தைக்சொல்லியமையாலும், விட்டுணுவிற்குப்பிரமாவரத்துவம்சொல்லியமையாலும், மூவரையுங்கடந்தபிரமம்உளதென்றுஎதுசூசிப்பிக்கப்பட்டதுஅதுதான்சிவபிரானேஎன்னும்விண்டுபுராணத்தினதுஉட்கோள் “சத்திகள்பிரமவிஷ்ணுவீசர்கள்புத்திமுத்திபலப்பிரதர்கள்சர்வேசுவரர்கள்சர்வவந்தியர்கள்சாசுவதாநந்தபோகிகள்அங்கேவேறுதிவ்வியசத்திகள்ஆயிரவராகஉளர். சுக்கிரன்ஆதித்தன்முதலியஅமரர்கள்விவிதங்களாகியயஞ்ஞங்களினாலேயசிக்கப்படுகின்றார்கள். சத்திகள்எல்லாவற்றுள்ளும்பிரமவிட்டுணுசிவாந்மிகங்களாகியதேவர்கள்பரமாத்பாவினதுபிரதாநசத்திகளாகக்கொள்ளப்படுகின்றார்கள். இவர்க்கெல்லாம்மேலாகப்பகவான்பரமான்மாசநாதநன்மகேசுவரன்சர்வசக்தியான்மாவென்றுசூலபாணிசொல்லப்படுவன்" என்னும்கூர்மபுராணத்தின்ஐசார்த்தியத்தால்அறியப்படும். விண்டுபத்தியினதுஉற்கருஷப்பிரசித்தியின்பொருட்டுஎழுந்ததாகலின்ஆண்டுஅதுவலியுறுத்தியுரைக்கப்பட்டிலதென்க. அதனாலன்றேஅமிர்தமதநம்பகீரத்தசரிதம்முதலியபிரஸ்தாவங்களில்சிவபிரான்செய்தருளியகாளகூடக்கிரசநம்கங்கரதாரணம்முதலியனவுமாகஆண்டுச்சொல்லியதுஅநந்நியசாத்தியமென்றுசொல்லப்பட்டது. திரிமூர்த்தியுத்தீர்ணமாய்ச்சாத்துவிகாதிபெதரகிதமாய்மாயோபகிதமாயுள்ளபரப்பிரமரூபத்துவம்சிவபிரானுக்குண்டென்றேபாகவதத்தும்ஆண்டாண்டுக்கூறப்பட்டது. எங்கனம்? அட்டமஸ்கந்தத்தில் "நதேகிரித்திர" என்றுமுன்னுதாகரிக்கப்பட்டசுலோகத்தில். ஆக, “சுவதிருக்காகியபெரியோய், பிரபூ, குணமயியாகியஎந்தச்சுவசத்தியினால்இதனதுசிருட்டிதிதிமுதலியவற்றையும்பிரமவிட்டுணுசிவநாமத்தையும்தரிக்கின்றாய், நீபரமமாகியகுஃகியம், சதசத்பாவநமாகியபிரமம், நீநாநாசத்திகளாலும்பிரகாசிக்கின்றாய், நீஆன்மாசகதீசுவரன்”என்பதுமுதலியபாகவதவசநங்களாயுள்ளனவும்சிவுவிபூதிபூதங்களாகியநீலலோகிதருத்திராதிகளைஉத்தேசித்துப்பிரவர்த்தித்தனவாமாயினும்ஆண்டும்பிரத்தியாசத்தியதிசயத்தால்சிவாபேத்திருட்டியிற்பிரவர்த்தித்தனவென்றேயோசிக்கத்தக்கனவாம். இவ்வியல்பினவாய்விண்டுவின்பாற்காணப்படுவனஇம்முறையேயோசிக்கத்தக்கனவென்க. பாரதத்தும்சிவபுராணமுதலியவற்றினும்சிவபிரானுக்கேதிரிமூர்த்தியுத்தீர்ணத்துவம்ஐக்கண்டியமாகச்சுப்பிரசித்தமாதலானும்பராசரபுராணத்தில்புராணங்களனைத்திற்கும்அங்கங்கேபொருந்துமாறுசாக்ஷாத்தாகத்தான்பரம்பரையாற்றான்சிவபரியவசாநக்கொள்கையும்சைவபுராணங்களுக்குசாக்ஷாத்சிவப்பிரதிபாதகத்துவமும், சங்காரருத்திரவர்ணகமுகத்தால்சிவபரியவசாகமுஞ்சொல்லி “மகாமுநியே, வைணவபுராணங்களெல்லாம்திரிமூர்த்திகளுள்ளேஅரியினதுநாமத்தால்அவனதுமூர்த்தியால்பரபதத்தையேஎடுத்துரைக்கின்றன. பிரமபுராணமிரண்டினும்இந்தப்பிரகாரமே”என்றுசொல்லப்பட்டமையாலுமென்க. இனித்திரிமூர்த்தியுத்தீர்ணமாகியபரப்பிரமம்உண்டென்றுஅங்கீகரிப்பதில்அதர்வசிரசுசிகைதைவல்லியோபநிஷத்துமுதலியசுருதிகளையும்அவற்றினும்பிருங்கணங்களாகியபுராணவசநங்களையும்அநுசரித்துஅந்தச்சகுணப்பிரமம்சிவபிரானென்றேபரியவசாநமாம்என்னும்அச்சத்தால்திரிமூர்த்தியந்தர்க்கசனாயசாத்துவிகனாகியவிட்டுணுவேபரப்பிரமம்திரிமூர்த்திபுத்திர்ணமாகிப்பரப்பிரமம்இல்லையென்றுஅதனைப்பிரதிபாதிக்கும்சுருதிபுராணங்களைவைணவர்கள்மாறுபடுத்துரைக்கமுயலுவரேவ்அதற்கு "மும்மையினுமிக்கதாகியதத்துவமொன்றேமூன்றாப்பிரிக்கப்படும், அம்மூவரும்ஈசராவார்கள், விட்டுணுவாதிமூர்த்திஇட்டதின்கணுளதாம், மூவரதுநியமம்கற்பபேதத்தாலாம், சுவர்க்கத்தில்இந்திரன்முதலியஈசுவரர்களதுபிரவாகம்அவரவர்புண்ணியவசத்தாலுள்ளதாம், என்பதுமுதலியனபிரதிபலகம்போலஇங்ஙனம்பராத்தம்ஏகனதுஈசுவரத்துவம்”என்றுஅதனதுசங்கிரகசுலோகமும்காணப்படுதலானுமென்க. ஈண்டுகூறியவாற்றால்பாரதவிண்டுபுராணங்களில்தர்மிக்கிராககமாநசித்தமாகியபராபரபாவத்திற்குமாறுபடுகோள்செய்தல்பொருந்தாமையால்அதற்குமாறுபட்டுவருவனவெல்லாம்துதியின்பொருட்டென்றியைவித்தலேபொருத்தமென்க. இப்படியேமற்றைப்புராணங்களினும்கண்டுகொள்க. அல்லதூஉம்அதிதியினிடத்தில்ஆவிர்ப்பூதனாய்எந்தப்பகவான்திரிவிக்கிரமரூபத்தைக்காட்டினான்அந்தவிட்டுணுபுராணேதிகாசங்களெல்லாவற்றினும்பன்னிரண்டுஆதித்தர்களுள்வைத்துவிபாகமின்றிஎண்ணப்படுவன். சிவசூரியகலாவேசத்தாற்றான்அவரவர்மாசாதிகாரத்தைநிர்வகிக்குந்தன்மைஅப்பன்னிருவர்க்குமுண்டாமென்றுகூர்மபுராணத்தில்வருணிக்கப்பட்டது. "சர்வான்மா. சர்வலோகேசன்மகாதேவன்பிரசாபதியாகியசூரியனேமூவுலகிற்கும்மூலமாகியபரமதைவதம். மற்றுப்பன்னிரண்டுஆதித்தர்களாகியஅந்தத்தேவர்கள்அதிகாரிகளாமாறு, மாகமாசத்தில்சூரியன்வருணன், பாற்குகத்தில்பூஷா, சைத்திரமாசத்தில்வேதாங்கன், வைசாகதாபான்தாதா, சேஷ்டமாசத்தில்தேவேந்திரன், ஆஷாடமாசத்தில்ரவிசவிதா, கிராவணமாசத்தில்விவச்சுவாந், புரோஷ்டபதிமாசத்தில்புதன்கொள்ளப்படுவன், அச்சுவிநியில்சூரியன்துவஷ்டா, கார்த்திகைமாசத்தில்பாஸ்கரன், மார்க்கசீரிடதில்மித்திரனுளன், பௌஷமாசத்தில்சநாதநனாகியவிஷ்ணு" என்றதனாலென்க. ஆண்டுமாசாதிகாரிகளாகியசூரியர்களுள்ளேசீவரூபப்பிரதாநசூரியனதுஅமிசாவேசம்கொள்ளப்பட்டிலது. விண்டுவிற்குஅவனதுஅமிசாவேசத்தால்காரியசர்த்திருத்துவம்சொல்லுதல்பொருந்தாமையால், மற்றெதுகொல்லெனின்அவனதந்தரியாமியாகியசிவரூபசூரியாவேசமேமென்க. அதனாலன்றே "மகாதேவன்பிரசாபதி”என்றுதொடங்கப்பட்டது. "இந்தத்தேவன்மகாதேவன்சாக்ஷாத்மகேசுவரன்நீலக்கிரீவன்சநாதநன்பாஸ்வானாகவேதவித்துக்களுக்குவிளங்குகின்றான்”என்றுமுடிக்கப்பட்டது. மற்றிடங்களிலும் “இவன்ருத்திரன்மகாதேவன்சபர்த்திகிரிணிமாந்அரிஆதித்திபன்பகவான்சூரியன். நிலக்கிரீவன்திரிலோசான்ஆயிரங்கதிரோன்சாமயசுரிருக்குடையோர்களினால்ஆராதிக்கப்பிகின்றான்”என்பதுமுதலாகஆண்டுவருணிக்கப்பட்டது. ஆண்டுச்சூரியோபஸ்தாநத்தின்பொருட்டுஉபதேசிக்கப்பட்டசூரியஹிருதயஸ்தோத்திரத்திலும்மூலச்சுருதியையநுசரித்துச்சிவரூபத்தன்மையினாற்றானேசூரியஸ்துதிசெய்யப்பட்டது. "பூர்ப்புவம்சுவம்ஓங்காரம்சர்வம்ருத்திரன்சநாதநன்புருடன்சத்துமசோஜன்அப்படிப்பட்டகபர்த்தியாகியநின்னைநமஸ்கரிக்கின்றேன். எதுவெகுவிதமாகப்பிறந்ததுஎதுபிறப்பதுஅந்தவிசுவம்நீயே. நிஜனாகியஉருத்திரன்பொருட்டுநம. நின்னைநான்சரணமடைந்தேன். பிரசேதசாகியநின்பொருட்டுநம. சுகிப்பிப்பவருட்சிறந்தோனாகியநின்பொருட்டுநம. உருத்திரனாகியநின்பொருட்டுநமோநம. நின்னைநான்சரணடைகின்றேன். ஹிரண்ணிபவாகுஹிரண்ணியபதியாகியநின்பொருட்டுநம. அம்பிகாபதியாகியநின்பொருட்டுநம். உமையினதுபதியின்பொருட்டுநம. நீலக்கிரீவன்பொருட்டுநமஆகுக. பிநாகியாகியநின்பொருட்டுநம. விலோகிதன்பர்க்கன்சகத்திராக்ஷனாகியநின்பொருட்டுநம. பரஞ்சோதிபிரமம்பராமிர்தம்விசுவம்பசுபதிபீமன்நரநாரிசரீரியாகியநின்னைநமஸ்கரிக்கின்றேன்”என்றுசொல்லப்பட்டது. இனிவிண்டுபுராணத்தில்ஆதித்தியஇருடிகந்தர்லஅப்சரசமுதலியஎழுவிதமாசாதிகாரிகளை “ மைத்திாயே, பாநுவினதுசியந்தநத்தில்எழுமாசாதிகாரிகள்'' என்றுதொடங்கி "மைத்திரேய, பெரியோய், அந்தஇவர்களுள்ளேஇவர்கள்எழுவர்சூரியமண்டலத்தில்விண்டுசத்தியினால்மேலிடப்பட்டோராய்வசிக்கின்றார்கள்”என்றுசொல்லப்பட்டதுயாதுஅதுஅவர்களுள்விட்டுணுஅமிசாவேசத்தினதுஅபிப்பிராயத்தையுடையதன்று, மற்றெங்கனமெனின் "ஆதித்தியோவாஎஷஏதந்மண்டலம்" என்பதுமுதலியசுருதியில்மண்டலபுருடார்ச்சிரூபத்தன்மையினாலும் "ருக்பி: பூர்வாஹ்ணேதிவித்வேஈசதே" என்பதுமுதலியமந்திரத்தில்பூர்வாந்நமுதலியவற்றில்தபநகாரணத்தன்மையினாலும்எந்தவேதத்திரயிவருணிக்கப்பட்டதோஅதனாற்செய்யப்பட்டசாகாயகாபிப்பிராயத்தையுடையதென்க. “திதியின்கணிருப்போன்சகத்தினதுபாலநத்தில்முயற்சியுடையோன்இருக்குயசுர்சாமபூதனாகியஅந்தவிண்டுவும்சூரியனுள்ளேநிலைபெறும்; துவிச, மாசந்தோறும்மாசந்தோறும்எந்தெந்தச்சூரியன்ஆண்டாண்டுமிகமேலாகியதிரயீமயியாகியவிட்டுணுசத்திஇருத்தல்செய்கின்றது”என்றுஆண்டுத்தானேமுதலில்அப்படியேவிளக்கியமையாலென்க. “சூரியனுள்ளேஹிரண்மயனாகியஇந்தப்புருடன்எவன்" என்றுதொடங்கி "நமஹிரண்யவாகுஹிரண்யதிஅம்பிகாபதிஉமாபதியின்பொருட்டு, பசுபதியின்பொருட்டுநமோநம" என்றுமுடிக்கின்றதைத்திரியோபநிஷத்தாலும், “இவன்எவன்தாம்பிரன்அருணன்”என்பதுமு.ரலியசுருதிகணங்களினாலும்அவற்றையநுசரித்தஉபப்பிருங்கணங்களினாலும், இதுசித்தமென்க. இங்ஙனம்சிவபிரானுக்குச்சூரியாந்தரியாமித்தன்மையிருத்தலான்அவன்மாசாதிகாரிகளுள்ளேஆவேசமுடையனென்பதைமறுத்தல்யாண்டையதென்க. எனவேஎவனதுஆவேசத்தால்எவனுக்குச்சுவயம்காரியகாரணசாமர்த்தியமுண்மைஅறியப்படும்அவனுக்குஅவனின்வைத்துஉற்கருஷம்உண்டாவதெங்கன்மென்க. எனவேஅதற்குவிருத்தமாய்வருவனவெல்லாம்அவனதுதுதியின்பொருட்டு. எழுந்தனவென்றேஎவ்வாற்றானும்பொருந்துமாறியைவிக்கற்பாலதென்பதுமுடியாயிற்று. இனிவாணன்யுத்தத்தில்கண்ணற்பஜயமடைந்தான்சிவபிரானெனப்புலம்பும்வரைமறுக்கவெழுந்தனவருஞ்செய்யுட்களென்பது.             (37)
யாதவர்க்கிறையுச்சிரும்பணத்தன்றேயிளம்பிறைமுடித்தசேகரமெய்ப் 
போதபூரணமுன்வாணயுத்தத்திற்புண்ணியாவுதாசிநம்புரிந்தாய் 
நாதவித்துணையேந்லிவிலாநினதுவலிமைக்குநலிவதாவுலகிற் 
காதுகக்கயவர்சிலர்வெறுவார்த்தைகட்டுபவெனதிருகண்ணே.             38

(எ-து) யதுகுலாதிபனாகிய கண்ணற்குறுதுணையாய்நின்று அவற்குவேண்டுழி வேண்டுழி வேண்டுநவேண்டுநவுதவும் கருணைவெள்ளம் சிவபிரானன்றே! அக்கண்ணற்குத்தான் அவனைப்பற்றி நின்ற அவன் தமர்களுக்குத்தான் ஆபத்துவந்துழிவந்துழியெல்லாம் அவர் தம்மை வழிபட்டுநிற்கும் உரிமைப்பாட்டிற்கிரங்கி நேரேதான் பிறிது முன்னிலைபாற்றான் எளிவந்து நின்று அவரை அவ்வாபத்தினின்றும் தவிர்த்து அவர் விரும்பியநிலையின் வாழுமாறுவைத்து வாழ்விக்கும் ஆபற்சகாயன் அச்சிவபிரானன்றே! கண்ணன் இதனை இவ்வண்ணம் முடிப்பலென்று மநம்பற்றிவகித்துக்கொண்ட செயல்களையெல்லாம் தன்செயலாகக்கொண்டு நிர்வகித்து அவனது செயன்முடிவுபேற்றிற்கு எக்காலத்து எவ்விடத்து எவ்வண்ணமுடையனாய்த் தான் இயைந்துநிற்றல் வேண்டுமோ அங்ஙனம் நின்று எண்ணுக்கும் சொல்லுக்கு மடங்காத் தனது தேசோலேசத்தை அவற்களித்து அவனியற்றும் லீலைகளையெல்லாம் சிறுமகார்விளையாட்டைக்கண்டு களிக்கும் தாதையரோடொப்பத் தான் கண்டு களித்து அவன் அவ்வண்ணம் லீலை செய்து மகிழுமாறு உபகரித்து நிற்கும் உள்ளுறுதுணை அச்சிவபிரானன்றே! இனி எல்லாத் திறந்தும் எல்லாரினு மிக்க எல்லாவலிமையுமுடையான் தானேயாயும் அவ்வியல்புடைய தான் தன்பெருமைதோன்றாது தன்ன நுசரனாகிய வாணன் விரும்பிய விரும்பிய நெறியே சென்று நின்று அவனது தவத்தின் செயலால் ஒவ்வோர் திறத்து ஒவ்வோர் செயலின்மிக்க ஒவ்வோர்வலியை அவற்கிரங்கியஅளித்து உரிபைபாராட்டி அவற்கு எதநிசழாதுபாதுசாத்தலுஞ்செய்தான்அச்சிவபிரானன்றே! செயற்கையான்வாய்ந்த அவ்வொவ்வோர்வலியைச் சிவபிரான்பாற் பெற்ற வாணன் பிறரையெல்லாம்வென்ற பெருவலிபடைத்து வாழ்ந்து வருவோன் அதனை இயற்கையான் வாய்ந்த அச்சிவபிரானது எல்லாவலிமையோடுவைத்து நோக்கி அடங்கியொழுகுதல் தனக்கு என்றும் முறைமையேயாகவும் அவன் அங்ஙனமுறைப்பட்டு அடங்காது சிவபிரானைத்தான் அவன்வழிவந்த கண்ணன் முதலிய பிறரைத்தான் எதிரிட்டுநின்று மிகையுடையனாக, அவ்வாணனைத் தன்வழிநிற்போனும் அவ்வாணனால் எள்ளப்பட்டோனுமாகிய கண்ணன் முன்னிலையால் தோல்விபெறச்செய்து அவ்வாணனது கர்வத்தையும் அவ்வாணன்பால் வெல்விபெறச்செய்து அக்கண்ணனது எள்ளற்பாட்டையும் தவிர்த்துத் தான் நடுநிலைக்கணின்று அவ்விருதிறத்தாரையும் அவரவர்க்குரிய உயர்நிலைக்கண்வைத்து வாழ்விக்கத் திருவுளங்கொண்டோன் சிவபிரானாதலால் ஈண்டு வாணன்யுத்தத்தில் கண்ணன் நேர்ந்தகாலையில் தான் அன்பர்க் கெளிவந்த பேரருளுடையோனாதலில் அக்கண்ணன் விடயத்தில் தனக்கு ஆண்னடக்குரிய வியவகாரவேகதேசவுரிமைபற்றிய வெல்வியை விழைந்து அவனைப் புறங்கொதிப்பித்தலுஞ் செய்யாது, எவராலும் வெல்லப்படாத இயற்கைப் பெருவலியுடையோன் தானாகலின் அவற்குப் புறங்கொடுத்தலும் தனக்குளதாகாது, இடைநிலைக்களத்ததாகிய உதாசீந்நிலைக்கணெம் பெருமானின்றது ஒரு சார்பற்றி நோக்குங்கால் கண்ணற்கும் அவன் தமர்கட்கும்வந்தஎள்ளற்பாட்டையும் ஆபத்தையும் தவிர்த்தருளுதலாகிய அக்கண்ணனது உச்சிரும்பணத்தின்பொருட்டேயென்பது வாதிகடமக்கே ஒப்பற்பாலதாகவும், அக்கண்ணன் விடயத்தும் அவன் தமர்விடயத்தும் கருணைவெள்ளமென்றும் ஆபற்சகாயனென்றும் உள்ளுறு துணையென்றும் மேற்கூறிப்போந்த அருளியல்புகளையுடைய எம்பெருமான் அங்ஙனம் உதாசீந்நிலைக்கணின்றது கண்ணனைப் புறங்கொடுப்பிக்காமையால் அவனது பேரருட்கும் கண்ணனுக்குப் புறங்கொடாமையால் அவனது பெருவலிக்கும் தக்கசான்றேயாகவும் இவற்றை இம்முறையின்வைத்துப்பிரித்துணராது அறிஞர் பிறர் பாற்கேட்டு முணராது அவ்வுதாசீமாந் திரையே அபஜயமடைந்து புறங்கொடுத்ததாகக்கொண்டு சிவபிரானது நலிவில்லாவலிக்கு நலிவுளதாய்த்தென உலகிற் கதைகட்டி வெறும் போது போக்குவார் சிலர். அப்படி வெறும்போதுபோக்கும் அத்தொழிலை அவர் மேற்கொண்டது அறிஞாவைக்கண் அவர்க்குப் பெரிதும் இழிவரவுறுத்தற்பால்தொன்றென்பதை அவர்சிறிதுமறிந்திலர். அவரங்ஙனம் செய்தற்குக்காரணம் அவர்தங்கயமையேபிறிதில்லையென்பதாம். 
இதனால் வாணன்யுத்தத்திற் கண்ணன் முன்னிலையிற் சிவபிரான் புரிந்தது ஒளதாசீந்நியமாத்திரையேயாக அதனால் அபஜயமுளதாய்த்தென்று வெறுங்கதைகட்டும் அக்கயவரை நோக்கி அது அபஜயமாகாமை காட்டி ஒளதாசீந்நியம் புரிந்தமைக்கு எதுவும் விளக்கி அவர் வெற்றுரை கழிக்கப்பட்டது. உச்சிரும்பணம் - ஆக்கம். இனிச் சிவ்பிரான் புரிந்தது ஔதாசீந்நியமாத்திரமே அபஜயமன்றென்பது ஏற்றால் வலியுறுத்துணரப்படுமென ஆசங்கித்து அதனை அருத்தாபத்தியில்வைத்துணர்த்துமாறெழுந்தன வருஞ்செய்யுட்களென்பது.                     (38)
வலியர்தம்முள்ளும்வலியைவான்பொருளேவான்வவல்விலோனாதி 
யுலகெவற்றினுக்கும்பீமனேயாதியுயாகிலேச்சுரனாதி 
யிலகவிப்படிநீசுருதிநூறுகளாலிசைத்திடப்படவுமற்றறிவில் 
கலனெனுமற்பமாநுடனொருவனென்னைகொல்கத்திடுமாறே.             39

(எ-து) வலியர்தம்முள்ளும்வலியனென்றும்வல்விலோனென்றும்பீமனென்றும்அகிலேச்சுரனென்றும்இத்திறங்களாற்சுருதிகள்பலவுமிசைத்ததுசிவபிரானையேயாகவும்இஃதுணராதுமநம்போனவாமாறுபிதற்றும்பேதையொருவன்என்னபயன்பற்றிக்கொல்லோதெரிகின்றிலமென்பதாம். 
“ருத்திர, நின்னின்வலியோனில்லை" என்றுஎல்லாரினுமிக்கவலிமைசிவபிரானுக்குக்கேட்கப்பட்டது. “உக்கிரன்பொருட்டுப்பீமன்பொருட்டுநம.” என்பதுமுதலியன்வற்றுள்நிருப்பதமாகியபீமநாமத்தால்சகலசகத்பயங்கரத்துவம்கேட்கப்பட்டது. எல்லாரினுமிக்கவலிஉளதாகாக்கால்அதுநிகழத்தக்கதன்று. அப்படியே "சர்வைசுவரியசம்பங்கன்சர்வேசுவரன்”என்பதுமுதலியவற்றுள்கேட்கப்பட்டசர்வநியந்திருத்துவமும்அதையின்றியமையாதென்பது.         (39)
கற்பங்கடோறுங்கழித்திடுபிரமகோடியின்கரோடிமாலைகளும் 
பற்பமாமங்கராகமுங்கமடவங்கமும்பன்றியின்கொம்புஞ் 
சொற்படுமிவற்றாலாகியநினதுசோபநவுருவணியேநின் 
விற்படவெவரின்மிக்கதாம்வலியைவிரித்திடவில்லையோவெளியே.         40

(எ-து) அப்போதப்போதுநிகழ்ந்தஅநந்தகற்பங்கடோறும்பிரமகோடிகள்தன்னாற்சங்கரிக்கப்படஅவரதுகபாலமாலைகளைத்தரித்தலும்அவர்களதுபற்பத்தையணிதலும்விண்டுகூர்மாவதாரமெடுத்தகாலத்துஅதைக்கொன்றுஅதனதுஓட்டைத்தரித்தலும்வராகாவதாரமெடுத்தகாலத்துஅதைக்கொன்றுஅதனதுகொம்பைப்பிடுங்கித்தரித்தலும்அவ்வவற்றின்மிக்கவலிமைஉளதாகாக்கால்நிகழமாட்டாவென்பதுதேற்றமன்றே! ஆகலின்இவற்றாலாகியசிவபிரானதுமங்களவிக்கிரகத்தில்அணிகலங்களேஅவனதுதடுக்கப்படாதபெருவலியைஅறிவுறுத்தற்குத்தக்கசான்றுகளென்பதாம். 
    'விற்படவெவரின்மிக்கதாம்வலி’என்பதுஒருசொன்னீர்மைத்தாய்நின்என்னும்ஆறாவதற்குமுடிப்பாயிற்று.                                 (40)
எவனமிசங்களாகியசரபவைாவவுக்கிரரிவரா லவமிலோய்நெடுமானான்முகன்மகவானாதியாரொறுத்திடப்பட்டார் 
புவநநாயகவவ்வுனதுவிக்கிரமபூரிபாவத்திடையவரே 
தவமுதால்கரியாந்தன்மைமேற்கொள்பசாற்றலென்பிறவற்றாற்றானே.     41

(எ-து) நெடுமால்விரிஞ்சன்புரந்தரன்முதலியதேவர்களெல்லாரும்சிவகலாவிர்ப்பாவத்தன்மையினால்சிவாமிசபூதங்களாகியசரபர்வைரவர்வீரபத்திரர்என்னுமிவரால்முறையேநரசிம்மாவதாரத்தில்உபசங்காரமும், ஐந்தாவதுசிரசுகிள்ளப்படுதலும், தக்கன்யாகத்திலேகர்வபங்கமும்எய்தியதுபுராணங்களில்ஆண்டாண்டுப்பெருவழக்காகவும்அவரேலோகநாயகனாகியஎம்பெருமானதுவிக்கிரமபூரிபாவத்தைஉலகறியவிளக்கும்கரிகளாந்தன்மையைமேற்கொள்குநராகவும்இவற்றைஓர்ந்துணர்ந்தடங்குமுறுதியில்லாதார்க்குவேறெத்தனைஎடுத்துச்சொல்லியும்உணர்ச்சியுளதாமாறில்லையென்பதாம். 
ஈண்டுக்கூறியவியல்புகளெல்லாம்கைமுதிகநியாயத்தால்எல்லாரினுமிக்கதடுக்கப்படாதபெருவலிசிவபிரானுக்குளதென்பதைநன்குவெளிப்படஅறிவுறுத்தல்செய்வனவன்றே! ஆகலின்இங்ஙனம்கூறியதென்க.        (41)
கற்பகதருவைக்கொணர்ந்ததுமாறுகடிநகாழித்ததுமுதல 
தற்பரவெவராலளித்திடப்பட்டவலிகொண்டேகண்ணன்சாதித்தா
னற்பகத்தமர்ந்தோயவனிடைநினதுவலிமைக்கோரழிவதாமூர்க்க 
வற்பரான்மொழியப்படுவதையந்தோவெங்ங்னமவன்சகித்திடுமே.         42

(எ-து) கண்ணன்சிவாராதகஞ்செய்துஅதன்வலியினாற்றானேகற்பகதருவைக்கொணர்ந்ததும்சட்புரவதத்தில்நிகும்பயுத்தத்தில்மறைந்துபோர்புரிந்தநிகும்பனைக்கண்டுஎதிரிட்டுநின்றுபோர்புரியலாற்றாதகண்ணன்தன்னால்பிரதிட்டிக்கப்பட்டவில்வோதகேசுவரரென்னும்சிவபிரானதுதியாகத்தினாற்றானேமாயாவியாகியஅந்நிகும்பனைக்கண்டுஎதிர்நின்றுபோர்புரிந்தமைமுதலியவும்அரிவம்சத்தில்விரித்துரைக்கப்படவும்இஃதுணராதுகண்ணனாற்சிவபிரானதுபெருவலிக்குநலிவுளதாகஅவன்அபஜயமடைந்தானென்றுவாய்கூசாதுரைத்துச்சிவாபராதிகளாகின்றஅவ்வாலிசர்கொள்கைஅந்தோ! அவராலிறைவனென்றுகொள்ளப்படும்அக்கண்ணன்றன்னாலும்சகிக்கலாற்றாதநீசவியல்புடைத்தாய்அக்கண்ணனதுமுனிவையேஅவர்க்குப்பலனாகவளிக்கவல்லபெரியதோர்அநர்த்தமாய்முடிந்ததென்பதாம். 
ஈண்டுக்கூறியவாற்றால்கண்ணற்குச்சிவபிரான்அபஜயமடைந்தானென்றுஅறிவுவறியராயவாலிசர்கூறுமதுஅத்தியந்தம்எள்ளற்கிடமேபிறிதில்லையென்பதுதெளிவிக்கப்பட்டது. இதனைவலியுறுத்தும்உபாக்கியாநங்கள்பலவுள. அவைஈண்டுவிரிவஞ்சிவிடுக்கப்பட்டன. சிவபுராணங்களில்முழங்கப்படும். ஆண்டுக்காண்க. இந்நான்குசெய்யுட்களானும்வாணன்யுத்தத்திற்கண்ணன்முன்னிலையிற்சிவபிரான்புரிந்ததுஔதாசீந்நியமாத்திரமேஅபஜயமன்றென்பதுஅருத்தாபத்தியில்வைத்துவிளக்கப்பட்டது. அற்றேல்அஃதங்ஙனமாகுக, சிவபிரான்வந்ததுயுத்தத்தின்பொருட்டென்பதுஒப்பப்பட்டதாகவும்வந்துஆண்டுஔதாசீந்நியம்பற்றியமைக்குக்காரணமென்னையென்பாரைநோக்கிஅவையுணர்த்தற்கெழுந்தனவருஞ்செய்யுட்களென்பது.                             (42)
சதமகரிபுவாமவன்சமர்வேண்டிச்சங்காரவசுரபாவத்தின் 
சிதைவினின்பொருட்டேசமரிடையெனக்குச்சமமெனச்சிறப்பவன்றானே 
கதமுறுநினதுவன்புயங்களிற்கண்டூதியின்கதிப்பினாலெழுந்த 
மதமதுகடிதிற்களைவனென்றுன்னாற்சபித்திடப்பட்டனன்மாதோ        43

(எ-து) வாணன்சிவப்பிரசாதபலத்தால்அனைவரையும்வென்றுதன்னோடெதிர்ப்பாவொருவருமின்றிப்பெருந்திறலோனாய்அரசியற்செல்வத்துவாழுங்காலத்துப்போர்த்தொழிலொழிந்துவெகுநாளாயினமையால்தனதுவழிபடுகடவுளாகியசிவபிரான்பாற்றானேபோர்வரம்வேட்டுநின்றதும்கந்தசுவாமிக்குஅநுசனென்றுசிவபிரானால்உமைபாற்சமர்ப்பிக்கப்பட்டும்கந்தசுவாமியால்அப்படியேஉபசரிக்கப்பட்டும்வந்தஅவ்வாணன்சர்வசாந்தபதிபாற்போர்வரம்வேட்டமைக்குக்காரணம்அவனதுஆயிரம்புயபலத்தோடுகூடியகர்வரூபமாகியஅசுரபாவமென்பதும்அதனைச்சுத்திசெய்யும்சமயமிதுவெனவோர்ந்தேஎம்பெருமான்நகைசெய்துகொண்டுஅவற்குப்போர்வரமளித்தவியாசத்தானேமயூரத்துவசமொடிதல்உதிரமழைபொழிதல்முதலியஉற்பாதங்கள்கூறிஅவைஅவன்புரத்தில்நிகழுநாளில்தனக்குச்சமமெனச்சிறப்பானொருவனால்அவன்தோள்கள்வெட்டப்பட்டுக்கடிதில்தோல்வியெய்துமென்றுசபித்ததும்என்னுமிவ்வரலாறுகளைஅரிவம்சம்விண்டுபுராணம்பாகவதம்இவற்றால்தெரிந்துற்றுநோக்கவல்லார்க்குக்கண்ணன்முன்னிலையின்எம்பெருமான்உதாசீநம்புரிந்தமைக்குஇஃதோர்காரணமாதலினிதுபுலப்படுமென்பதாம்.
அரிவம்சத்தில்ஆயிரம்புயங்களின்தினவுமிகுதியினால்யுத்தத்தைப்பெரிதும்வேண்டினோனாய்அத்தியந்தகர்வமுடையனாகியவாணன்அந்தக்கர்வசாந்தியின்பொருட்டுச்சிவபிரானால்வரமளித்தவியாசத்தால்சபிக்கப்பட்டானென்றுசூசிக்கப்பட்டது. “அதன்பின்பகவானாகியஏற்றுக்கொடியோன்சிரித்துக்கொண்டுசொன்னான். வாண, உனக்குயுத்தம்உண்டாம். எப்பொழுதுஅதனைக்கேள். தாநவ, உன்னுடையசுவஸ்தாநத்தில்தாபிக்கப்பட்டஇந்தத்துவசத்தின்துபங்கம்எப்போதுளதாம், தாத, அப்போதுயுத்தமுளதாம்”என்பதுஅரிவம்சவசநம். ஈண்டுச்சிரித்துக்கொண்டுஎன்றவதனால்யுத்தப்பிரார்த்தகத்திற்குச்சிரிக்கப்படுந்தன்மைசொன்னமையாலும்சுவகிருகத்தில்தாபிக்கப்பட்டமயூரத்துவசபதகரூபமாகியதுர்நிமித்தமெழுந்தஅநந்தரம்யுத்தமுளதாமென்றுசொன்னமையாலும்மேல்வரும்யுத்தத்தில்அவனுக்குஅவசியம்அபஜயமுளதாமென்றுசூசிக்கப்பட்டது. பாகவதத்திலோஇப்பொருள்வெளிப்படையாகவேசொல்லப்பட்டது. "மகான்மாவாகியபலியினதுபுத்திரர்நூற்றுவருள்முன்னவனாகிவாணனுளனாயினான். சகத்திரவாகு. தாண்டவத்தில்வாத்தியத்தினால்மிரிடனைமகிழ்வித்தான். சர்வபூதேசன்சரண்ணியன்பக்தவற்சலனாகியபகவான்வரத்தினால்மகிழ்வித்தான். புராதிபன்வரத்தைவரித்தான். அவன்ஒருகாலத்துத்துர்ப்புத்தியுடையனாய்சூரியவர்ணமுள்ளகிரீடத்தால்அவனதுபதாம்புயத்தைப்பரிசித்துப்பக்கத்தில்வதிந்துகொண்டிருந்தகிரிசனைநோக்கிச்சொல்லுவானாயினான். மகாதேவ, லோகங்களுக்குக்குருவும்ஈசுவரனும்அபூர்ணகாமர்களாகியபுருடர்களுக்குக்காமரூபதெய்வத்தருவுமாகியநின்னைவணங்குகின்றேன். ஆயிரம்புயம்நின்னால்அளிக்கப்பட்டதுஎனக்குப்பாரமாத்திரத்திற்கேயாயிற்று. சமமாகஎதிர்நின்றுபொரவல்லவனைநின்னைத்தவிரமூவுலகினும்பெறுகின்றிலேன். தினவினால்நெருங்கியபுயங்களினால்திக்குயானைகளைப்பொருமிச்சையுடையனாய்மலைகளைப்பொடிபடுத்திக்கொண்டுசென்றேன். அவைகள், பயந்தனவாய்விரைந்தோடின.பகவான்அதைக்கேட்டுக்குரோதமுடையனாய்'உனதுதுவசம்எப்போதுஒடியும், மூட, எனக்குச்சமமானவனால்உனதுகர்வத்தைநாசம்பண்ணுவதாகியயுத்தம்உனக்குஉண்டாகும்”என்பதுபாகவதவசகம். விட்டுணுபுராணத்தும் “மைத்திரேய, வாணன்திரிலோசகன்முன்னேவணங்கிச்சொல்லுவானாயினன். தேவ, ஆயிரம்புயங்களினால்யுத்தமின்றிவருந்துகின்றேன். எனதுஇந்தப்புயங்களுக்குச்சாபல்லியத்தைவிளைவிக்கும்யுத்தம்உளதாமோ? யுத்தமின்றிப்பாரத்திற்கே. எனதுபுயங்களினால்என்னை?” என்றுகேட்டவாணனைநோக்கிச்சிவவசநம். “வாண, என்றுஉனக்குமயூரத்துவசபங்கமுண்டாம்அன்றுஅத்தியந்தபயங்கரமாகியயுத்தத்தைஅடைவாய். அதன்பின்மகிழ்ச்சியனாய்ச்சம்புவைவணங்கிக்கிருகங்களிற்போயினான். ஒடிந்ததுவசத்தைமகிழ்ச்சியனாகியஅவன்கண்டுமிகுமகிழ்ச்சிஅடைந்தான்" என்றுரைக்கப்பட்டது. அற்றேல், இப்படியானக்கால் "சையநுசிதமாம்விடயத்தெத்துணையுங்கிரௌரியங்கண்டிடத்தகாதே" என்றுபின்சொல்லியதற்குவிரோதமன்றே? வாணன்சபிக்கப்பட்டானென்பதுயாதுஇதைக்காட்டினும்அதிகம்கிரௌரியம்மற்றியாது? அவனதுபிறவிதொட்டுக்கைவந்தசிவபத்திபரிபூரணமாகியதபசினால்பிரீதிசெய்யப்பட்டசிவனால்புத்திரத்தன்மையால்கிரகிக்கப்பட்டுஇவன்கந்தனுக்குஅநுசனென்றுதேவியின்பொருட்டுச்சமர்ப்பிக்கப்பட்டான். கந்தசுவாமியினாலும்அநுசமுறையில்வைத்துக்கொண்டாடப்பட்டானென்றுஅரிவம்சத்திற்றானேசொல்லப்பட்டது. ஈண்டுயுத்தப்பிரார்த்தகம்அதுசிதமெனின்அப்போதுஇதுதகாது. வரம்பயனற்றதுஎன்றுபுத்தியைஉபதேசித்தலேபொருத்தம். முன்னேவணங்கியுத்தப்பிரார்த்தகம்செய்தசமயத்தில்சாபத்தைஅளித்தல்உசிதமன்று. ஆதலால்தான்வேண்டியதைஅளித்தவனாய்த்தனக்குஅன்பனாயிருந்தபலியைவிட்டுணுகபடத்தினாற்சிறைப்படுத்தியதுஎதுஅதின்வைத்துஇதற்குயாதும்விசேடமில்லை. இதுபோலவேபலிக்கும்அந்தந்தக்கர்மாநுசாரிகளுக்கும்தேவனால்இங்ஙனம்செய்யப்பட்டதுஎன்றுஇந்தப்பரிகாரமேசொல்லப்படுமென்றுசங்கித்துஅதினின்றும்இதற்குவிசேடத்தையெடுத்துணர்த்தும்பொருட்டு "அசுரபாவத்தின்சிதைவினின்பொருட்டே" என்றுசாபப்பிரயோசநம்சொல்லப்பட்டது. ஈண்டுத்தாற்பரியமிது: சிவபிரானால்எவர்களுக்குக்காணாபத்தியமாத்திரந்தான்அளிக்கப்பட்டதுஅவர்களுக்குஅவரவர்சௌரியமுதலியவற்றால்ஆச்சரியசீலத்துவமேனும்சந்நிதியில்கர்வமேனுமுளதாகாதென்பதுமரியாதை. அதனாலன்றேசௌழுத்திகபருவத்தில்கோரசாந்தர்களாயும்பலவேறுவகைப்பட்டஆகாரங்களையுடையர்களாயும்அதிபீடணர்களாயும்பலவேறுவகைப்பட்டஆயுத்தாரிகளாயுமுள்ளசிவபாரிடர்களையெடுத்து‘காமகாரகரர்கள், சித்தர்கள், திரைலோக்கியத்திற்கும்ஈசுவரேசுவார்கள், நித்தியாகந்தர்கள், மிகுமகிழ்ச்சியர்கள், வாகீசர்கள், விமற்சரர்கள், அட்டகுணமாகியஐசுவரியத்தைப்பெற்றும்எவர்கள்ஆச்சரியத்தைஅடைகின்றிலர், எவரதுகருமங்களால்பகவானாகியபவன்என்றும்ஆச்சரியமடைவன், மநோவாக்காயநிரதர்களைஒளரசர்களாகியபுத்திரர்கள்போலப்பாதுகாக்கின்றான், சுருதத்தாலும்பிரமசரியத்தாலும்தபசினாலும்தமத்தாலும்எவர்கள்சூலாங்கனைஇனிதுவழிபட்டுஅவனதுசாயுச்சியத்தைப்பெற்றார்கள், பகவானும்இறந்தனஎதிர்வனநிகழ்வனவற்றிற்குப்பிரபுவுமாகியசங்கரன்பார்வதியோடுஆத்மபூதர்களும்சர்வபூதகணங்களுமாகியஎவர்களோடியைந்தோன்”என்றுஅவ்வியல்புசொல்லப்பட்டது. ஈண்டுக்கூறியவாற்றால்சாக்ஷாத்புத்திரன்றான்அநுசிதவிஷயத்தில்தொழிற்பட்டோன்புத்தியுபதேசத்தைஎன்றுகொள்வனென்பதுநிச்சயமாயின்அப்பேர்தன்றேஅதற்குசிதமாகியநிக்கிரகத்தினாலேனும்அவன்அதினின்றும்விடுவிக்கற்பாலனென்பதுநீதியாம். இந்தவாணனோவெனின்கேவலம்புத்தியுபதேசத்தால்அதினின்றும்விடுவிக்கப்படற்குரியானல்லனென்பதுசிவபிரான்பால்வாணன்வசநங்களாற்றானேயறியப்பட்டது. எங்ஙனம்? “தேவர்கள்சித்தர்கள்மருத்கணங்கள்பலமுறைவெல்லப்பட்டார்கள். நினதுபற்றுக்கோட்டினால்சைந்நியங்களோடுகூடியஎன்னால்வலிமதமிகுதியினால்அவர்கள்தோல்விசெய்துபயமுறுத்தப்பட்டார்கள். எனதுஅபஜயத்தில்ஆசையிலர், நாகபிருட்டத்தையடைந்துசுகமாகவசிக்கின்றார்கள். அந்தநான்யுத்தத்தினிராசையுடையோனாய்இப்போதுஉயிர்வாழ்க்கையைவேண்டுவேனல்லேன். யுத்தம்செய்யப்பெறாதஎனக்குஇந்தப்புயங்களினதுதாரணம்விருதா. யுத்தத்தினதுவரவுஉளதாமோ? அதனைச்சொல்லுக. தேவ, யுத்தமின்றிஎனக்குப்பிரீதியில்லை. எனக்குஅருள்குதி”என்பதுவாணன்வசநம். இப்படியேசிவபிரான்பால்வராபாசமாகியசாபத்தைஅடைந்துதனதுநகரத்தைச்சேர்ந்தவன் "அநுக, உனக்குமநசினதுபிரியத்தைத்தெரிவிக்கின்றேன்”என்றுகும்பாண்டனைநோக்கிச்சொல்லினானாக “விட்டுணுவினாற்பந்திக்கப்பட்டபலிக்குவீட்டுபாயமும்திரைலோக்கியராச்சியப்பேற்றுபாயமும்சிவப்பிரசாதத்தால்அடைந்தவனாகின்றான்”என்றுகும்பாண்டனாகியஅம்மந்திரிகழற, வெகுகாலமாகயுத்தத்தைவிரும்பியிருந்தநான்வரற்பாலதாகியபெரியயுத்தத்தைஅடைந்தவனாகின்றேன்" என்றுவாணன்சொல்லினானாகக்கும்பாண்டனாகியஅம்மந்திரியினால்எப்படிப்பட்டவரம்பிரார்த்திக்கப்பட்டதென்றுவருத்தத்தோடுரைக்கப்பட்டோன்அத்தகையசுவகிருகத்தில்தாபிக்கப்பட்டமயூரத்துவசத்தினதுபதநாநந்தரமேநிகழ்ந்தஉதிரவருடம்முதலியமகோற்பாதத்தையும்கண்டும்இனிவரும்யுத்தநிச்சயத்தால்மகிழ்ந்தோனாயிருந்தானென்றுவிரித்துரைக்கப்பட்டமையாலும்புத்தியுபதேசத்திற்குரியனல்லனென்பதுவெளிபெறவுரைக்கப்பட்டது. வாணனும்புத்திரமுறைமையால்என்றுகொள்ளப்பட்டோன்ஆயிரம்புயபலத்ததாகியஅசுரபாவத்தினின்றும்நழுவிச்சிவபாரிடமரியாதையில்வைக்கப்படத்தக்கவனென்க. அதனால்அதன்பொருட்டுவரமளித்தவியாசத்தால்சாபமளிக்கப்பட்டதெனஇங்ஙனம்ஔதாசீந்தியத்தில்சாபந்தான்ஒருகாரணமாதறெளிக்கப்பட்டது.                                         (43)
தேவவாசகத்தைப்போற்றுதல்புரிந்ததேவியாலுடைநிமித்தமதா
யாவயின்விளைக்கப்பட்டதுசமரசம்பத்தாங்கிறைவவீசாந
வாவயினின்னாற்கண்ணன்முன்னிலையாற்புயவபலேயத்தினின்று 
மோவியவ்விவனுங்கணாதிபத்தியத்தினுய்க்கப்பட்டனனுயிர்க்குயிரே        44

(எ-து) ஒருநாள்சிவபிரான்நதிதீரத்தில்திவ்வியகந்நியைகளாற்சூழப்பட்டஉமைசகிதமாகக்கிரீடித்திருந்தானாகஅங்கேவந்தவாணன்மகளாகியஉஷைஉமைபாற்சென்றுவழிபட்டுத்தனக்குமிவ்வியல்பினனாகியநாயகனுளனாவனோவென்றுட்கொண்டுநின்றாளாகக்கருணாநிதியாகியசிவபிராட்டியார்அதனைத்திருவுளங்கொண்டுஅவளைநோக்கிக் "குழந்தாய்உனக்குமநோகரனாகியநாயகன்வருவான், வைகாசிமர்சத்திற்சுத்தத்துவாதசியில்நீஅவனைச்சொப்பநத்திற்கண்டின்பநுகர்வாய். அவனேகண்கூடாகவந்துஉனக்குநாயகனாவானென்றுவரங்கொடுத்தாளாகஅவளுமநநாளிலப்படியேசொப்பநத்திற்கண்டுஉடனேயெழுந்துதன்சகியாகியசித்திரலேகைக்குஅதனைத்தெரிவித்துஅநேகம்இளைஞர்வடிவங்களையெல்லாம்அவளைக்கொண்டுசித்திரிப்பித்துப்பார்த்துஅவற்றுள்அநிருத்தன்வடிவமெழுதப்பட்டஅவசரத்தில்இவனேதனதுபிரியநாயகனென்றுதெரிவித்தாளாதாற்பிறரைமறைத்துஅத்துவாதசிதிதியிற்றானேஉஷையைச்சொப்பநத்திற்கண்டஅவ்வநிருத்தனுக்குநிகழ்ந்தவரலாறுகளைத்தெரிவித்துஅவனுடன்படஉடனேஅவனைவாணபுரத்தில்உஷைமருங்கிற்சேர்ப்பஉஷைநேரேஅவன்பாற்கலந்தின்பநுகர்ந்திருந்தாளாகஇந்நிகழ்ச்சிகளெல்லாம்சிலசிந்நங்களால்வாணன்தெரிந்துஅநிருத்தனைநாகபாசத்தாற்கட்டிவைத்தானாக, அப்பொழுதுஅநிருத்தன்தேவியைத்துதிப்பஅவள்துர்க்காரூபங்கொண்டுபிரசந்தையாய்த்தனதுகைந்துதிச்சுண்டுதல்மாத்திரத்தால்மிகஇறுகியநாக்பாசக்கட்டைநெகிழ்வித்துவேதநையைத்தீர்த்துக்கண்ணன்விரைவில்வந்துவாணனுடையபுயங்களைக்கொய்துஅவனதுகருவத்தைத்தொலைத்துநாகபாசத்தைப்புறம்பொழித்துஉன்னைத்துவாரகைக்குக்கொண்டுபோவானென்றுவரங்கொடுத்துச்சென்றாளாதலால்சிவபிரான்முன்சொல்லியபிரகாரம்உஷைநிமித்தமாகஅந்தத்தேவிவாசகத்தாலேபோர்விளைந்தமையால்அவளதுஅநுக்கிரகவசந்சாபல்லியத்தின்பொருட்டுத்தான், அப்பொழுதுகண்ணன்முன்னிலையால்புயகருவத்தினின்றும்நீக்கிச்சுராசுரபதங்களுக்கெல்லாமேலதாயெத்துணையுமுயர்ந்தசிவகணாதிபத்தியத்தில்வைக்கப்படும்சிவனருள்வாணனுக்குவந்துகைகூடியமையினாற்றான்கண்ணன்முன்னிலையிற்சிவபிரான்ஔதாசீந்நியம்புரிந்தானெனஇதுவுமதற்கோர்காரணமாதல்தெளியப்படுமென்பதாம். 
மேற்கூறிப்போந்தவரலாற்றைஅநுசரித்ததாய்இனிவரற்பாலதாகியயுத்தத்தினதுஅவசியநிகழ்ச்சிக்குக்காரணமாகியதேவிவசமும்ஆண்டுப்பிறிதுமோர்காரணமென்பதுமுடிபு. இங்ஙனம்அரிவம்சத்திற்றானேவாணசாபாநந்தரம்விரித்துரைக்கப்பட்டது. "ஒருகாற்பகவானாகியஇந்துபூடணன்திவ்வியகந்நியைகள்முதலியோராற்சூழப்பட்டோனாய்உமையோடுகூடிநதிதீரத்தில்விளையாடல்புரிந்தான். ஆண்டுவாணபுத்திரியாகியஉஷைமகேசுவரியைச்சேவிப்பவளாய் "எனக்கும்இப்படிப்பட்டபர்த்தாஉளனாவனோ" என்றுஇவ்வண்ணம்சிந்தித்தாள். கருணாநிதியாகியபவாநிஅவளதுஅபிப்பிராயத்தைஅறிந்து, கல்யாணி, மநசிற்கியைந்தோனாகியபர்த்தாஉனக்குளனாவன்.வைசாகசுத்தத்துவாதசியில்எவன்சொப்பநத்தில்உன்னோடுஇன்பநுகர்வான்அவனேபின்புஉனக்குநெடுகப்பர்த்தாவாயிருப்பான்" என்றுசொன்னாள். அவள்அப்படியேஅந்தத்திதியில்சொப்பநத்தில்கிரீடிப்பவனாகஅழகனைக்கண்டுதானேயெழுந்துவிரகத்தின்மிக்கவளாயினள். அவளதுசகியாகியசித்திரலேகைஅவளால்சொப்பநம்தெரியப்பெற்றுமூவுலகத்தும்புகழ்படைத்தஇளைஞர்களைஎழுதிக்காட்டினாள். அநிருத்தன்எழுதப்பட்டபொழுதுவாணனதுகந்நியைகண்டுஇவனேஇரவில்என்னாற்காணப்பட்டான்என்றுஅவளுக்குச்சொன்னாள். அந்தத்தெய்வப்பெண்அப்போதேதுவாரகைக்குப்போய்ஆண்டுநாரதனால்தாமசிவித்தையைப்பெற்றுஅவனதுகோயிலையடைந்தாள். அவளேஎல்லாமகளிர்களையும்அந்தவித்தையினாற்றானேமறைத்தாள். உத்தமமகளிர்நூற்றுவரோடுகிரீடித்திருந்தவனும்அந்தத்திதியிற்றானேஉஷையினதுஇன்பநுகர்ச்சியைச்சொப்பநத்திற்கண்டவனும்அவளிடத்திலேபற்றியமனசுடையவனுமாகியஅந்தஅநிருத்தனுக்குஅந்தவிருத்தாந்தத்தைத்தெரிவித்தாள். அதன்பின்அவனதுஅநுமதியினால்அவள்அவனைக்கிரகித்துக்கொண்டுகணத்தில்வாணநகரத்தையடைந்துஉஷைக்குச்சமீபத்தில்விட்டாள். உஷைஅதிமகிழ்ச்சியளாய்க்காக்கப்பட்டுக்கந்நியர்களதுஅந்தப்புரத்தில்வசிக்கின்றஅவனோடுதானேஇன்பநுகர்வாளாய்க்காவலர்களால்சிந்தங்களால்அறியப்பட்டாள். அதன்பின்குரோதமுடையனாகியவாணனால்ஏவப்பட்டஅசுநசைந்நியங்களைஅவர்களதுஆயுதங்களையேபிடுங்கிக்கொண்டுபிரத்தியும்நதநயனாகியஅநிருத்தன்கொன்றான். அதன்பின்வாணன்தானேயுத்தஞ்செய்துபின்.மாயையைப்பற்றிநின்றுநாகபாசங்களாற்கட்டினான். ஆண்டுஅவனைக்கொல்லப்படுவானாமாறுதெரிவித்தான். அரிநாரதனால்இந்தவிருத்தாந்தத்தைக்கேட்டுச்சேநைகள்பிரத்தியும்நனோடியைந்துபொருதற்குவாணபுரத்தைச்சீக்கிரமடைந்தான்" என. ஈண்டுஉஷாமூலமாகியயுத்தத்திலேதேவிவசநசாபல்லியத்தின்பொருட்டுத்தான், நாகபாசத்தாற்கட்டுப்பட்டஅநந்தரம்அநிருத்தனால்துதிக்கப்பட்டுஅங்கேவெளிவந்துகைந்நுதிச்சுண்டுதலால்வேதநையைப்பரிகரிக்கும்பொருட்டுத்திடமாயிருந்தநாகபாசக்கட்டைநெகிழ்வித்துஇப்போதுகண்ணன்வந்துவாணனதுபுயத்தைச்சேதித்துக்கருவத்தைஒழித்துநாகபாசங்களைப்புறம்பொழிவனவாகச்செய்துஉன்னையும்துவாரகையிற்சேர்ப்பான்என்றுதுர்க்காரூபத்தினின்றுரைத்தஅந்தத்தேவியினதுஅநுக்கிரகவசநசாபல்லியத்தின்பொருட்டுத்தான்அந்தயுத்தத்தில்சிவபிரானால்ஒளதாசீந்நியம்செய்யப்பட்டதெனஇதுபிறிதோர்காரணமாதலறிக.                     (44)
அன்பர்பானின்னினதிகமாந்தன்மையருள்வள்ளால்கருதுகின்றாய்மற் 
றென்பதியாதம்மெவெதனைத்தானந்தயதுப்பிர்வீரனுமெந்தாய் 
கொன்பொருகங்கைதநயன்முன்பரிதிகைக்கொளீஇயநுசரித்திட்டா
னின்பமேயன்பேயதுவுநின்றனக்கோரியல்பதாவிசைத்திடப்படுமே.         45

(எ-து) தன்னின்வைத்துத்தனதுஅன்பர்களதுஉயர்ச்சியைச்சிறப்பிக்குமியற்கைசிவபிரானுக்குண்மைகுபேரன்முதலியோரிடத்துக்காணப்படுதலினாலும்அக்குணத்தையேதானுமதுசரித்தன்றேகண்ணனும்பாரதயுத்தத்தைப்பாண்டவஜயம்வரைஅநாயுதனாயிருந்தேமுடிப்பேனென்றுபிரதிஞ்ஞையையளித்ததானேதனதுபிரதிஞ்ஞையைக்கைவிட்டுஉன்னைப்போரிற்படைக்கலமெடுக்கச்செய்கிறேனென்றுமொழிந்ததன்னன்பனாகியவீட்மெனதுபிரதிஞ்ஞையைமுடித்தலேபெரிதாகமதித்துச்சக்கரப்படைகையிற்கொண்டுஅவனதுபிரதிஞ்ஞையைப்பாதுகாத்தானாதலினாலும்அன்பர்களதுஅபிவிருத்திக்குப்பாங்குபடநின்றுஅவரதுஉயர்ச்சியைச்சிறப்பிக்குமிவ்வியற்கைக்குணமும்ஈண்டுச்சிவபிரான்கண்ணன்முன்னிலையில்ஔதாசீந்நியம்புரிந்தமைக்குஓர்காரணமாதல்தெளியப்படுமென்பதாம்.                                     (45)
வள்ளலேயவற்குச்சௌரியமதிகம்வழங்கப்பட்டதுநின்னாலன்றே 
யெள்ளறீரிசையோய்கலையினாலேனுங்காத்திடாயங்கதையென்னி 
னுள்ளுறுபொருளேநின்னுரைமுழுதும்பொய்யெனவாசங்கித்துலகோர் 
விள்ளுமெய்வேதாகமங்களினிடத்தும்விமுகராகுபமெய்யர்மெய்யே.         46

(எ-து) மைநாகபருவதத்தில்கண்ணன்பூர்வரூபத்தில்சிவபிரானைநோக்கித்தவமிருந்துபிரீதிசெய்தானாகஅவனுக்குப்பிறர்க்கெல்லாமரியஅநேகவரங்களைப்பிரசாதித்தபின்பு "நீபோர்நேருங்கால்நம்மினுமதிகனாவை”யென்றுசொல்லப்பட்டதும்வரமளிக்கப்பட்டபின்துரோணபருவத்துப்பிரதிபாதிக்கப்பட்டதும்கற்பகதருவைக்கொணருஞ்சாமர்த்தியம்வேண்டிக்கண்ணன்சிவபிரானைப்பிரார்த்திக்கஅவன்அக்கண்ணனைநோக்கி“கண்ண,நீமுன்மைநாகத்தையடைந்துஎன்றுதவஞ்செய்தாயோஅன்றேநிகழ்ந்தஎனதுவசநத்தைச்சிந்தித்துத்தீரவியலைஅடை
குதி. கொல்லப்படாதோனும்வெல்லப்படாதோனுமாகுதி. என்னினும்சூரதரனாகுதிஎன்றுஎதுசொன்னேன்அப்படியேபிறிதில்லை”யென்றற்றொடக்கத்துவசநங்களால்அரிவமிசத்தில்திடஞ்செய்யப்பட்டதுமாகியஇவற்றால்சிவபிரான்ஒருகால்ஒருவாற்றால்தன்னினும்அதிகத்தன்மைதன்னன்பனாகியகண்ணனுக்குஅளித்தானென்பதுபுலப்படுதலினாலும்அப்படிப்பட்டகண்ணனதுசௌரியத்தைக்கலைமாத்திரத்தேனும்சிவபிரான்பாதுகாவாதுஎதிரிட்டுநிற்பனெனின்கண்ணன்தோற்றுப்புறங்கொடுப்பஅதனால்அச்சிவபிரான்கண்ணற்குமுன்னுரைத்தவசநம்பொய்பட்டுப்போமாதலினாலும்ஆப்தருள்அதிபரமாப்தன்சிவபிரானென்பதுஉலகிற்பெருவழக்காதலினாலும்அதுபற்றியன்றேஅவனுரைத்தவேதாகமங்களைஅதிபரமாப்தபாரமார்த்திகவாக்கியமென்றுஉலகம்கொண்டாடுமாதலினாலும்ஈண்டுக்கண்ணன்விடயத்தில்சிவபிரானுரைத்தவசகம்பொய்படுமெனின்அவன்வசநமாகியவேதாகமங்களினிடத்தும்பொய்மைஉளதாங்கொல்லெனக்கொண்டுஉலகர்கள்பராமுகஞ்செய்யநேர்ந்துஏதப்பாடுநிகழ்தற்குப்பெரிதுமிடமுண்டாமாதலிமாலும்வேதாகமங்களையுரைத்துஉலகிற்குப்பொய்யுணர்வுகளைந்துமெய்யுணர்வளித்துமெய்யருண்மெய்யனெனவிளங்கும்அதிபரமாப்தவியல்பாகியஅதுஈண்டுச்சிவபிரானைஔதாசீந்நியம்புரியச்செய்ததெனஇதுவும்அதற்கோர்காரணமாதல்தெளியப்படுமென்பதாம்.                             (46) 
இன்னகாரணங்கடம்மினாலன்றேயெதனிடைச்சிறிதுகாட்டிடவே 
முன்னவகாமனந்தகன் மும்மையெயிலுளோர்சலந்தராதிகளான் 
மன்னவவடையப்பட்டதுசலபத்துவநின்னாலவனிடைமதியிற் 
றுன்னினோயந்தச்சகசதேசத்தெத்துணையதுந்தோற்றப்பட்டிலதே.        47

(எ-து) ஈண்டுக்கூறியஇந்தக்காரணங்களினாலன்றேசிவபிரான்ஒளதாசீந்நியம்புரிந்தான்அதுவன்றிக்கண்ணன்முன்எதிர்நின்றுஅவனைவெல்லமுடியாமைபற்றியன்றென்பதுதேற்றம். இவ்வுண்மைமுன்அவனதுவலியையோர்ந்துஅஞ்சிஒதுங்காதுஎதிர்த்தகாமன்அந்தகன்முப்புரவாசிகள்சலந்தரன்முதலியோர்அவன்ஒன்றமெடுத்துமுயலாதிருப்பஅவனதுதேசோலேசமாத்திரத்தினாற்றானேவிளக்கில்விட்டிலோடொப்பஉயிர்மடிந்தார்களெனின்அன்னோர்க்கெல்லாம்அவ்வக்காலங்களில்எதிர்நிற்கலாற்றாதநாராயணன்றானேதனதுஅமிசமாத்திரத்தாற்கண்ணனாயவதரித்ததுண்மையெனின்அவ்வியல்பினனாகியகண்ணன்பால்அன்னோர்பாற்காட்டியதேச்சுஎத்துணையேனும்எம்பெருமான்காட்டுவனெனின்அப்பொழுதுஅவனடையுங்கதிஎப்படியாமோவெனமுன்பினொத்துஆராயுமேதகையோர்க்கினிதுபுலப்படுமென்பதாம்.
இவற்றால்அகத்தனவும்புறத்தனவுமாகியசிவனியல்புகளாற்கண்ணன்முன்னிலையிற்சிவபிரான்புரிந்தஔதாசீந்நியம்அவனதுபெருமையைவிளக்குவதோர்பேரருட்செயலாமாறுகாட்டிமூர்க்கனும்முதலையுங்கொண்டதுவிடாவென்னுமிலக்கணத்தராய. விழிதகையோர்தமதுவல்வினைவயத்தாற்சிவபிரானையிகழ்ந்துவெறுங்கதைகட்டிஇம்மையிற்றமதுகயமையைவெளியிட்டுமறுமையில்எரிவாய்நரகத்துக்கிரையாகுவோர்சிவபிரான்கண்ணற்கபசயப்பட்டானென்றுபுலம்பும்புலம்பல்கள்சத்துக்களவைக்கட்கத்துக்களாய்க்கழியுமென்பதுவியவகரித்துவிளக்கப்பட்டது. இனிமயாநவாசம்பற்றிஇழுக்குரைப்பார்கூற்றுமறுக்கப்படுமாறு.                                     (47) 
அருண்முதாலிந்தச்சராசரநின்கணங்கியாற்றகிக்கப்பட்டளவின் 
மருவியபுவநப்பரப்பனைத்தையுமேமகாமயாநம்மெனமதித்தே 
யொருவனேயாண்டைநின்றனியிருப்பையுணர்வுசான்றுலகைவாழ்விக்கும் 
பெரியவர்மயாநவாசமென்றெடுத்துப்பேசுபபிறைமுடித்தவனே.             48

(எ-து) சரம் அசரமாய் அண்டசம் சுவேதசம் உற்பிச்சம் சராயுசமாய்த் தேவர் மனிதர் விலங்கு பறவை ஊர்வன நீர்வாழ்வன தாவரங்களாய் எண்பத்து நான்கு நூறாயிரம்யோநிபேதங்களாய் விரிந்த சீவகோடிகெளெல்லாம் வினைகளைச்செய்தும் வினைப்பயன்களை நுகர்ந்தும் வரும் சகலாவஸ்தையில் வந்த முயற்சிமிகுதியாலாகிய இளைப்பொழித்தற்பொருட்டு அவர்களைக் கேவலாவஸ்தையில் வைத்து முயற்சியின்றி வாளாவிருக்கு மாறுசெய்தலும், அவருட்பக்குவமலராய் முத்திவேட்டு அதனை அப்போ தெய்துதற்குரியராய்நின்றோரை அம்முத்திநிலத்தின்கண் முளைப்பித்து வாழ்வித்தலும் சிவபிரானுக்கோர் முக்கிய கிருத்தியமன்றே! அதன்பொருட்டுக்கர்மபோகோபயோகிகளாகிய தநுகரணபுவநபோகமென்னும் இத்திறத்துப்பிரபஞ்சத்தொகுதியை அச்சீவர்களுக்கு வேறாக்கியொடுக்குதலாகிய சங்காரம் அவசியம் வேண்டப்படுவதொன்றன்றே அதுதான் அரிதின் முயலவேண்டாது ஒருகாற் சிவபிரானது நெற்றிக்கண்ணினின்றும் போதரும் ஒருசிறுபொறிமாத்திரத்தாற்றானே நிகழ்த்தப்பட்டு அவற்கோர் லீலைமாத்திரமாய்முடிவதொன்றன்றே! அங்ஙனம் எல்லாம் தன்பாலொடுங்கிய அவ்வவசரத்துத் தானொருவன்பாலொடுங்குவதும் ஒருவன் தன்னையொடுக்குவதுமென்னும் இந்நிகழ்ச்சிக்குரியவினைமுதல் தன்னைவிட வேறொருவனின்றி ஒப்பாருமிக்காருமில்லாத தன்னந்தனித்தலைமைப்பழம் பொருள் தானோருவனேயாய் ஒருபெற்றியனாய்ச் சேடித்துநிற்போன் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருளாகிய அச்சிவபிரானன்றே! அவ்வவசரத்தில் எல்லாமொடுங்கிய அத்தனிவெளியே மகாமயாகமென்றும் ஆண்டுத் தனியனாய் முதல்வனொருவனேயாயிருக்கும் இருப்பையே மயாநவாசமென்றும் இருக்குமவனையே மயாநவாசியென்றும் உண்மையுணர்ந்தோர் கூறுபவாதலின் அக்கூற்றுப் பொய்யாகிய ஈண்டை இவ்வுலகியல் வாழ்வைப் பொய்யெனத் தம்மறிவின்கட்கண்டு அழித்து மெய்யாகிய வீட்டியல்வாழ்வை வேட்டுநின்ற முத்திகாமிகளுக்கு அவர் கருத்தை முடிப்பதோருறுதி மொழியாமாதலினாலும், இவ்வுறுதிமொழியைக் கடைப்பிடித்துத் தனிமுதலாகிய சிவபிரானைச் சரண்புகுவோர் சாதலும் பிறத்தலுமுதலிய சகல கிலே சங்கட்குமிருப்பிடமாய் அமங்களமாய இப்பிரபஞ்சத்தொடர்கணீங்கி அவ்வெவ்வகைக்கிலேசமுநுழையாது மங்களமாயமைந்த பிரபஞ்சாதீதமாகிய சிவபுவநத்தொடர்புடையராய்ச் சகலசமுசாரதுக்கவிநிர்முக்தபதிகளாய்ச் சிவமேயாய் வாழ்தல்'ஒருதலையாதலின் அம்மங்களவாழ்க்கைக்கிருப்பிடமாய்ப் பரமசிவகைவல்லிய நாயகனுக்கியற்கையானமைந்த அத்திவ்வியஸ்தலத்தை அடைதற்குப் பிரபஞ்சத்தொகுதிமுழுதும் சூநியப்பட்ட அவசரத்தின் விளங்கப்பெறும் மயாநவாசம் இன்றியமையாப்பெருஞ்சிறப்பினதாகிய மகாசாதகமாமாதலினாலும், அதனால் அது மங்களங்களெல்லாவற்றுள்ளும் பரமமங்களமென்று முமுட்சுக்களாற் பெரிதுமாதரிக்கப்படுமாதலினாலும், அதனையடைதற்குரியோர் அதன் பெருமையையறிந்து ஆதரிக்கும் உத்தமர்களாகிய அம்முமுட்சுக்களே தவிர இப்பொய்யுலக நீச வாழ்க்கையுட்பிணிப்புண்டு அதன்கட்பொய்பலநினைந்து பொய்பலபேசிப் பொய்பலசெய்து பொய்பல நுகர்ந்து பொய்யிடைப்புரண்டு பொய்யினும் பொய்யாகிய இவ்வுடலைமெய்யெனக் கருதிப் பொய்யிடைமடியும் புபுட்சுக்களாகிய இச்சமுசாரிகள்ல்லராதலினாலும், பொய்யராகிய இவர்க்கு மெய்யதாகிய அப்பிரபஞ்சாதீதபரமமங்கள சிவஸ்தலம் பெரிதும் மாறுபடத்தோன்றி அத்தியநுசிதமென்றி வராலெள்ளப்படுதல் பற்றி அதற்கு வருவதோரிழுக்கில்லையாதலினாலும், வலியருள் வலியராய முமூட்சுக்களுக்குரியதென்றே அநாதிசித்தமுத்தபதியினாற் சாதநம்பண்ணப்பட்ட அச்சிவஸ்தலம் மெலியருண்மெலியராகிய புபுட்சுக்களுக்கு நுழைதற்கும் நினைத்தற்கும் இடங்கொடுப்பதன்றாதலினாலும், அவரெல்லாம் அம்முத்திபுவநவிரோதியாகிய இம்மாயாபுவநத்தின்கட்டிரிந்து இதனைப் படைப்போரும் காப்போருமாகிய அயனரியென்னுமிருவர் கிருத்தியத்திற் கட்டுண்டு மோகவசத்தராய்க் கொள்ளிவட்டமும் காற்றாடியும் போல மும்மையுலகினும் மாறிமாறிச் சென்று யோநிபேதங்களிலெல்லாம் நுழைதலும் நழுவுதலுமாகிய பிறப்பிறப்பினெருங்கி யுருவழிந்து போகம் புசித்துழல்வதேதவிர அவர்கதி வேறில்லையாதலினாலும், அக்கதியினன்னோர் சிவபிரான் மயாநவாசமுடையானென்றிகழ்ந்து கூறும் கூற்றுக்கள் அவரறிவின் பருவமட்டில் அவர்க்கியையு மேதவிரத் "தாயினு நல்ல சங்கரனுக்கன்பராயவின்னமுதமருந்தப்பெறாராய்ப் பேயராய்ப் பேய்முலையுண்டுயிர்போக்கிய மாயன் மாயத்துட்பட்ட மநத்த" ராகிய அன்னோர்போலாகாது வீடு காதலித்துக் குறித்தடியினின்றட்ட குணமெட்டுச்சித்தி கோகநதன் முதல்வாழ்வு குலவுபதமெல்லாம் வெறுத்து நெறியறுவகையு மேலொடு கீழடங்கவெறும்பொயெனநினைந்திருந்து மேலொடுகீழில்லானிறுத்துவதோர்குணமில்லான் றன்னையொருவருக்கு நினைப்பரியானொன்றுமிலானேர்பட வந்துள்ளே பொறுப்பரிய பேரன்பையருளியதன் வழியேயெங்குமிலாப்போகத்தைப் புரிந்துபுகுந்திமொறுபெற்ற அம்மெய்யுணர்ந்தாரவைக்கட் சிறிதும் பயன்படுவனவல்லவென்பதாம். 
"அந்தியகாலத்தில் இது நின்னால் நீ செய்த நினது நேத்திராக்கிரியினது பொறியின் சிகையினால் நசிப்பிக்கப்படுமன்றே! அநேக பூதங்களை நசிப்பித்துத் தொலைக்கின்ற அப்படிப்பட்ட நினக்குக் காமன் யாகம் முப்புரம் காலன் முதலிய இவரது வெல்விமுதலியது புகழற்பாற்றன்று" என இது பாகவதத்திற்சொல்லப்படுமாறுணர்க. இதனால் சிவபிரானுக்கு மயாநவாசம் உண்டென்பதுபற்றி அதனுள்ளுறு பொருளை ஊகிக்காது மேலிட்டுநோக்கி இழுக்குமைப்பார்கூற்று, மறுக்கப்பட்டது. அற்றேல், இங்ஙனம் கூறியவாற்றால் மயாநவாசம்பற்றி இழுக்கில்லையென்பதமைக. இழிந்தனவாகியமயாநங்களில் சந்தியாநிருத்தஞ்செய்தல் பெருவழக்காதலின் அது பெரிதும் இழிவரவன்றேயென்பாரைநோக்கி அதனைமறுக்கவெழுந்தது வருஞ்செய்யுளென்பது.                                     (48) 
சந்திகடம்மிற்பூதமெய்க்கணஞ்சார்பயிரவர்பத்திரைதமது 
முந்தெழுச்சியினால்விளைந்திடுமுலகாபத்தினைமுருக்குதற்பொருட்டே 
யெந்தையாங்கவர்கட்கிருப்பிடமாயமயாகபூமிகளிடையிறைவ 
நந்துமத்தகையதாண்டவநீமன்னயக்குதிநெல்லைநாயகமே.             49

(எ-து) மூன்னொரு நாள் அபுருடவத்தியனாகிய தாருகாசுரனை வதைக்கும் பொருட்டுச் சிவபிரானால் பத்திரகாளி ஆஞ்ஞாபிக்கப்பட்டவள் அத்தாருகன் திரைலோக்கியகண்டகனாயிருப்பினும் தான் லோகமாதாவாய் எல்லாரிடத்துந் தயையுடையளாதலால் அவனைக் கொல்லுதற்கண்ணிச்சைபெறாது ஓரமிசத்தினால் சிவகண்டத்துட் புகுந்து ஆண்டுள்ள காளகூடத்தின் ஆயிரத்தோரமிச மாத்திரமுட்கொண்டு வெளிவந்து அதிவன்கண்மையுடையவளாய்த் தாருகாசுரனை வதைத்துப் பூதகணங்களோடு, மயாநங்களில் வசித்து அவ்வன்கண்மை மிகுதியால் உலகங்களை அழிக்கத்தொடங்கினாளாதலினாலும் அப்பொழுது சிவபிரான் ஓரமிசத்தினால் வடுகவயிரவனாய் அவள் சமீபத்தில் தோன்றி மிகுந்த பசியினாலே தந்நியார்த்தியாயழுது சயனிப்ப அவன் பாற்றயையினால் அப்பத்திரகாளி தந்நியத்தையளிப்ப அவன் அதனோடு அவளாலுட்கொள்ளப்பட்ட காளகூடத்தை வெளிசெய்துண்பேனென்றெண்ணி அதிற் பாதியுண்டமாத்திரத்தே தானுமதிகுரூரனாய் அவளோடியைந்து உலகையழிக்கத்தொடங்கினானாதலினாலும் அவர்பாற்றோன்றிய பூதகணங்களும் அவ்விருவரும் மயாநத்தில் வசிப்பவராதலால் அவர் வசிக்கின்ற மயாநங்களில் அவர்முன்னிலையிற்றானே ஆநந்தமிருத்தஞ்செய்து தரிசிப்பித்துஅவர்தம்மினின்று உலகம்காக்கப்படுவதென்றுட்கொண்டு சிவபிரான் சந்தியைகளில் நிருத்தஞ்செய்வனென அதன்காரணம் லிங்கபுராணத்துச் சொல்லப்படவும் மகாபாரதம், வாமநபுராணம், பாகவதம் முதலியனவற்றிலும்மயாநவாசத்தின் பெருமை அதனோடொத்துவியவகரிக்கப்படவும் இவ்வுண்மைகளை உணராது இழிந்தமியாநங்களில் சந்தியைகளில் நிருத்தஞ்செய்வன் சிவபிரானென இழுக்குரைப்ப அறிவிலோர் சிலர். அவருரை மேற் கூறிய உண்மைகளை உணர்ந்தாரவைக்கட் பயன்படுமாறியாண்டையதென்பதாம். 
ஆநுசாசநிகத்தில் "மயாநவாசம் உமக்கு எதன்பொருட்டு" என்றுஉமையினால் வினாவப்பட்ட சிவபிரானால் "சகலபிரசைகளையும் இடர்ப்படுத்தி மயாநங்களில் வசிக்கின்ற பூதங்களை அங்கே போய் நான் வதஞ்செய்கின்றேன். அது நான் இருத்தலினால் மோக்கவிச்சையுடையோர்க்கு மேத்தியமே" என்று சொல்லப்பட்டது. “முன் பிரமா கோரர்கள் வலியின்மிக்கோர்களாகிய பூதசங்கங்களைப் படைத்தான். அவனாற் படைக்கப்பட்ட அந்தப் பூதசங்கங்கள் பிரசைகளையெல்லாம் கொன்றன.'உக்கிரர்களாகிய அவர்களைக் கோறலில் அவன் வலியிலனாய் என்னைச் செலுத்தினான். கோரர்கள் அங்கே என்னாற் கொல்லப்பட்டார்கள். பிரசைகளெல்லாம் காக்கப்பட்டன். எனக்கு இருப்பிடம் மயாநத்தைப் பார்க்கிலும் பூமியில் மேத்தியமிக்கது வேறில்லை. எங்கே நான் வசிக்கின்றேன் அந்த இடம்மூநிகளால் மேத்தியமென்று சொல்லப்பட்டது. ரௌத்திரவிரதத்தை ஆசாரிக்கும் மோக்ககாமர்களால் சேவிக்கப்படும். மத்தியாந்நத்திலும் சந்திகளிலும்ருத்திரனைத்தெய்வமாகவுடைய நட்சத்திரத்திலும் அங்கே ஆயுட்காமர்களாலும் அசுத்தர்களாலும் செல்லத்தக்கதன்று என்பது அதனிலைமை. எல்லாவுலகத்தினது இகத்தின் பொருட்டு மயாநத்தில் நான் வசிக்கின்றேன்" என்று இவ்வாறு சொல்லப்பட்டது. ஈண்டுக் கூறியவாறு மயாநம் சிவபிரானுக்கு இருப்பிடமாயிருத்தலினாலன்றே அதிபவித்திரமென்று கருதி நரசிம்மப்பிரீதியின் பொருட்டுத் தீர்த்தயாத்திரை செய்த பிரகிலாதன் மயர்நத்திற் சென்று அங்கே எழுந்தருளியிருக்கின்ற மகாகாலராகிய சிவபிரானை அருச்சித்தானென்று சொல்லப்பட்டது. இது வாமந புராணத்தில் "மகாகாலன், காலன், காலந்தகாரி,யமனுக்கு யமன், மிருத்தியுவுக்கு மிருத்தியு, சித்திரசரித்திரகன், மயாந்நிலயன், சம்பு, பூதநாதன், சகற்பதி, சூலதரனாகியஅவனை அவன் தரிசித்து அருச்சித்து நிடதங்களை நோக்கிச் சென்றான்" என்று சொல்லப்பட்டது. பாகவதத்திலும் நிரதிசயமாகிய சுவான்மாநந்தத்தை நுகர்ந்து நித்தியதிருப்தனாய்ச் சகலவிடயபோகங்களையும் துச்சஞ்செய்து இருப்பிடம். அதுலேபநம்முதலியன எத்திறத்தவற்றினும் துல்லிய திருட்டியுடையனாகிய சிவபிரானுக்குக் கைலாசம் முதலியவற்றிற்போல மயாநத்தில் வசித்தலும் துல்லியமே என்பதை உணர்த்தும் பொருட்டு மேல்வருமாறு நிரூபிக்கப்பட்டது. ஆண்டுத்தானே, "நல்லோய், இந்தச் சந்தியிலே பகவாந் பூதபாவநன் எத்திசையினும் பூதபாரிடர்களால் சூழப்படுவோன் நடிக்கின்றான். பூதராட்டு மயாநத்தில் வரும் சுழல்காற்றினாலெழும்தூளியினால் தூசரன் பரப்பப்பட்டுப் பிரகாசிக்கின்ற சடாகலாபமுடையோன் சாம்பற்பூச்சினால் அமலமாகிய செம்மேனியுடையோன் தேவனாகிய உனது தேவரன் மூன்றினால் பார்க்கின்றான்” என்று திதியை நோக்கிக் காசிபர் சொன்னாராகப் பரமேசுவரனும் சத்துமாகிய சிவபிரானுக்கு மயாநவாசம் அங்குள்ள சாம்பற்பூச்சுமுதலியன எதன்பொருட்டு என்று ஆசங்கையாக “எவனுக்கு உலகத்தில் சுவசநம், அதவா, பரனில்லை, மிகவிரும்பப்பட்டோனில்லை, வெறுக்கப்பட்டோனில்லை, நாம் விரதங்களால் அவனது சரணத்தினால் பரிசிக்கப்பட்டதை, அம்ம, புசித்து முடித்தபோகத்ததாக விரும்புகின்றோம்; எவனது குற்றமில்லாத சரிதத்தைப் புத்திமான்கள் அவித்திய படலத்தைப் பேதிக்குமிச்சையுடையவர்களாய்த் துதிக்கின்றார்கள்; எவன் ஒப்புயர்வொழிந்தோனாயும் சத்துக்களுக்குக் கதி தானே பிசாசசரியையை ஆசரித்தான்; எவர்களால் நாயுண்டி வஸ்திரம் மாலை ஆபரணம் அநுலேபநங்களால் தானென்னுமியல்பிற் கொண்டாடப்பட்டிருக்கின்றது அப்படிப்பட்ட துர்ப்பகர்கள் சுவான்மாவில் ரதனாகிய எவனது அபிப்பிராயத்தையறியாதோராய் அவனது ஆசரிதத்தைச் சிரிக்கின்றார்கள்; இந்த விசுவமும் மாயையும் எவனைக் காரணமாகவுடையன; பிரமாதிகள் எவனாற் செய்யப்பட்ட சேதுவைப் பாலநம்பண்ணுபவர்கள்; அவனுக்குப்பிசாசசரியை. ஆஞ்ஞாகரி. அகோ!! பெரியோனது சரிதம் வேடிக்கை” என்று சொல்லப்பட்டது. இதனால் சந்தியா நிருத்தம் பற்றி இழுக்குரைப்பார்கூட்ற்றுப் பயன்மேல்வைத்து மறுக்கப்பட்டது.             (49) 
கறைமிடற்றிறைவவிவ்வியற்றாநின்சரிதையின்கருதுமுள்ளீட்டின் 
முறையினையீண்டு நான் சானெவன்றானறிகுவன் மூதறிவாளர்க் 
கறைவரியோய் நின்பெய்ருருக்குணசிந்தரத்தினாம்பெருங்தவமதுவே 
யிறைவவெவ்வியாசத்தினுங்கிடைத்திடுவானியைந்ததுமுயற்சியீண்டெனக்கே. 

(எ-து) சிவபிரானது திவ்விய சரிதங்களினது ரகசிய முறை அவனருள்வழிப்பட்டுநின்று சேவை செய்யும் வித்தகர்களறிவின்கண் விளங்கித் தோன்றுவதன்றி அதனையுரையின் வைத்துச் சொல்லி இத்துணைத்தென அளவுசெய்து முடித்தல் அன்னோர் தமக்கும் இயலாதென்னும் அப்பெருந்தகைய தொன்றன்றே! அப்பெருந்தகையவதனை அறிதலில் சுரர் நரர் எவரும் வல்லுநரல்லரென்பது பெருவழக்காதலின் மெய்யுணர்ச்சிக்கு எத்துணையும் அருகரல்லாத பரபக்கத்தார் அதனை அறியவல்லுநரல்லராபவென்பதீண்டைக்கண்வியப்பன்று. அன்னோர் தமது அஞ்ஞாநமுதிர்ச்சி பற்றித் தமக்கு மநம் போனவாறு எப்படிக் கூறினும்கூறுக, கூறி எப்படிக் கழியினும் கழிக், அவர்க்கு முன்னமைந்த ஊழ் அவரை எந்நெறிக்கணுய்க்கினுமுய்க்க, அதனால் அவர் எப்பலத்தை நுகரினும் நுகருக, ஈண்டு இதுகாறும் கூறிப்போந்த இவையெல்லாம் அவருள் நல்லூழ்வந்து கைகூடப்பெறுவாரெவர்க்கேனும் புலனாங்கால் அவர் முதல்வன் வகுத்த அருணெறிபற்றி உய்யினுமுய்கவென்றுதான், அவ்வருணெறிச்சார்பின்கண் முன்னமைந்துநின்ற சாதகராயினோர் ஒருகால் அஞ்ஞாநமுதிர்ச்சியராய அப்பரபக்கத்தார் பொய்யுரையை மெய்யுரையென நம்பி நெறிதப்பாது தாம் முன்னேபற்றிநின்ற அவ்வருணெறிக்கண்ணுறைத்துநின்றுய்கவென்றுதான் எம்பெருமான் சரிதத்துளீண்டுவேண்டுவன சிலவற்றை அவனருளுண்ணின்றெடுத்துபகரிப்ப அவ்வருட்சார்பினொதுங்கி நின்று. ஒருவாறெடுத்துரைப்ப இந்நூன் முடிந்தது. அத்தகைய இந்நூற்கண் மநம்பற்றியாராயுமாராய்ச்சியுடையார் அளவிடப்படாத முதல்வன் சரிதத்துள் ‘எள! எத்துணை மாத்திரம் எடுத்துக்கிளந்தது'வென்றெள்ளாது. இதனைச் -சிரமேற்கொண்டு ஆதரித்து ஓதப்பெறுவரெனின், இது அளவிடப்படாத பெரியோனாகிய அம்முதல்வனது நாம ரூபகுணசிந்தாமாகிய பெருந்தவத்தையளித்தற்கொருவாயின் மாத்திரமாயேனுமுடிந்து முதல்வனருள் தலைக்கூடச்செய்யவல்லதென்பது இதனிய ல்பையாராயுங்காலினிது விளங்குமாதலின் இது அம்முதல்வனது பிரீதிக்கு இலக்காயதொன்றென மெய்யுணர்ந்தோரவைக்களத்துப் பெரிதும் பாராட்டப்படுமென்பதாம். 
ஈண்டு "இவ்வியற்றாநின்சரிதை" என்றவிதனால் சங்கைக்கு இடனாயுள்ள மற்றைத்தோஷங்களும் ஈண்டுக்கூறியவாறே பரிகரிக்கப்படுமென்பது சூசிக்கப்பட்டது. எங்ஙனம்? சிவபாரிடர்கள் அதிகுரூரங்களாகிய நிந்திக்கத்தக்க விர்த்தியுடையர்களாகவும் பூதப்பிரேதபிசாச அசுரராக்கத்திரியக்குச்சாதிமுதலியவற்றதுவடிவினர்களாகவும் அதிபயங்கரமாகிய விகாரப்பட்ட முகம் முதலிய ஆகாரங்களையுடையர்களாகவும் என்றும் மாமிசவுண்டிமுதலிய அதிகம் நிந்திக்கத்தக்கவிர்த்தியுடையர்களாகவும் பெரும்பாலார் ஆண்டாண்டுப் பெரிதும் வர்ணிக்கப்படுவர்கள். அரிவம்மிசத்தில் கைலாசயாத்திரையில் தவஞ்செய்திருந்த ஸ்ரீகண்ணனுக்கு வரமளிக்கும் பொருட்டுச் சிவபிரான் பிரஸ்தாநமானகாலையில் அவனது பாரிடர்கள் அப்படியே வருணிக்கப்பட்டார்கள். பரமமங்களத்துக்கு இடனாவோன் சிவனேயாகவும் ஈண்டுக்கூறியநிலைமை எங்ஙனம் பொருந்தும் என்று சங்கைக்டெனாகிய அந்தத் தோஷத்துவத்திற்குப் பரிகாரமாமாறிது. கூர்மபுராணத்தில் "பகவ, பூதபவ்வியங்களுக்கு ஈச, மகாதேவ, அம்பிகாபதி நின்னையே புத்திரனாக இச்சிக்கின்றேன். நினக்குாத்தபுத்திரனையாவது” என்று பிரார்த்தித்த பிரமாவைநோக்கிப் “பகவானாகிய நின்னால் எது பிரார்த்திக்கப்பட்டது, புத்திரக, அதனைச் செய்கின்றேன். நினக்குக் குற்றமில்லதும் ஐசுவரமும் திவ்வியமுமாகிய விஞ்ஞாநம் உளதாம்" என்று அப்படியே வரமளித்துச் சிவபிரான் அவனது முகத்தினின்றும் நீலலோகிதருத்திரமூர்த்தியை இடமாகக்கொண்டு தோன்றினான். "பிரசைகளைப் படைக்குதி" என்று அவனால் செலுத்தப்பட்டான். நிர்மலர்கள் நீலலோகிதர்கள் நரைமரணங்களற்றவர்கலாய்த் தனக்கு ஒத்தவர்களாகிய ருத்திரர்களைப் பரமேசுவரன் படைத்தான்”. அதன்பின் மிருத்தியுவில்லாதவர்களாகிய இப்படிப்பட்ட பிரசைகளையே படைக்காதொழிக. பூதேச, சநநமரணங்களோடியைந்தவர்களாகிய பிறரைப் படைக்கும்” என்று பிரமா பிரார்த்தித்தான். "அப்படிப்பட்டபடைப்பு எனக்குளதாகாது. விவிதர்களாகிய பிரசைகளை நீபடை "என்று அவனையேபடைத்தற்றொழிலில் நியோகித்து அதுதொடங்கிப் படைப்புத்தொழிலை யொழிந்து நிச்சலனாயிருந்தான். அதனால் தாணு என்னும் பெயருடையனாயினானென்று சொல்லப்பட்டது. சைவம் லைங்கம் ஆதித்தியபுராணம் முதலிய வற்றினும் ஆண்டாண்டு இப்படியே உரைக்கப்படுகின்றது. ஆண்டுத் தனக்கு ஒத்த ருத்திரர்களாகச் சிவபிரானால் எவர்கள் படைக்கப்பட்டார்கள் அவர்கள் தனது உபாசநாவிசேடங்களால் தனது சாயுச்சியத்தை அடைந்தவர்களாகவும், பரமாநந்தரூபமாகிய ருத்திரஸ்தாநத்தைப் பெற்றவர்களாகவும் சுவயம் பிரமாண்டமத்தியில் பிரமாமுகத்தினின்றும் தோன்றியோன் தாணு விசாலாக்கன் முதலிய பெயர்களையுடையோனாகிய நீலலோகிதமூர்த்தியை இடமாகக்கொண்டு கிரீடிக்கும் அச்சிவபிரானால் லீலையின் பொருட்டுத் தனக்கு அநுசரத்தன்மை பொருந்தவே கற்பிக்கப்பட்டார்கள். பிறர்க்கெல்லாம் சிவசாதிரிசமில்லாமையினாலென்க. அவர் தாம், கூர்மபுராணத்தில், சிருட்டி அதனிவிர்த்தியநந்தரம் "அதன்பின் பிர்மாவாகிய அந்தப் பகவான் பிரீதியினால் மலர்ந்த கண்களையுடையனாய்த் தேவனை முக்கண்ணனை மாநசர்களாகிய ருத்திரர்களோடியைந்தவனாகவே பார்த்து ஞாநநோக்கத்தால் ஐசுவரமாகிய பரதரபாவத்தை அறிந்து சிரசில் அஞ்சலி செய்து சகத்துக்கொருவனைத் துதித்தான்" என்று பிரமா சிவபிரானை அவனாற் படைக்கப்பட்ட சகலமாநசருத்திரச்கிதனாகவைத்துத் துதி செய்தானென்று தொடங்கி அவனாற்செய்யப்பட்ட துதியில் “சோகங்கள் நசித்தவர்களாகிய விவிதபூதர்களாற் சூழப்பட்ட நின்பொருட்டு” என்று அவனாற்ப படைக்கப்பட்டவர்களாய்ச் சிவசாயுச்சியப்பேற்றினால் சகல சோகங்களும் நீங்கப்பெற்றவர்களாகிய ருத்திரர்களுக்கு "விவிதபூதத்துவம்" சொல்லப்பட்டமையானும், அவர்தாமே அநந்தரம் அதுசரத்துவத்தையடைந்தவர்கள் அதனநந்தரம் "பிரம, அநக, புத்திரத்துவத்தில் எது நின்னால் வேண்டப்பட்டது அது முழுதும் என்னால் செய்யப்பட்டது. விவிதமாகிய சகத்தை நீ படை” என்பது முதலியவற்றை உபதேசித்து அவன் மறைந்தருளிய காலையில் "மாநசர்களாகிய புத்திரர்களோடியைந்தே கணத்தில் மறைந்தருளினான்" என்று அவனது சாகித்தியம் சொல்லப்பட்டமையானும், மகாபாரதத்தில் சாந்திபருவத்தில் “பிரபு மகான்மாவும் மகாதேவனும். விசாலாக்கனும் சநாதானுமாகிய ஈசாநனை ருத்திரர்களுக்குக் காவலனாக விதித்தான்” என்று அந்த ருத்திரர்களுக்கு நீலலோகிதா நுசர்த்துவம் சிவபிரானால் இயைவிக்கப்பட்டதென்று சொல்லப்பட்டமையானுமென்க. சிவசாயுச்சியப்பேறுடையார்க்கே அவர் தமக்கே அத்தகைய இந்த நீலலோகிதாது சரபாரிடக்கணத்துவமும் நரநாரூபசாதித்தன்மையினால் கோரசாந்தவிவிதாகாரத்துவமும் சௌழுத்திகபருவத்தில் வெளிப்படையாகவே பிரதிபாதிக்கப்பட்டது. “யானை மலை ஒப்புமையுடையர்கள் பெருமுழக்கமுடையர்களாய்த் தோன்றினார்கள். நாய் பன்றி ஒட்டகைவடிவினர்கள், குதிரைநரி பசுமுகர்கள், கரடி, மார்ச்சாரமுகர்கள், புலியானைமுகர்கள், காகமுகர்கள், குரக்குமுகர்கள், கிளிமுகர்கள், மகாகசாசுவமுகர்கள், அன்னமுகர்கள், வெண்ணிறத்தர்கள், தார்வாகாடமுகர்கள், சாவுமுகர்கள், ஆமைமுதலைமுகர்கள், சிஞ்சுமாரமுகர்கள், மகாமகரமுகர்கள், பருந்துமுகர்கள், மேடமுகர்கள், சாகமுகர்கள், சங்குசோதியர்கள், சங்கமுகர்கள், சங்கவர்ணர்கள், சங்கமாலாசமுகர்கள், சங்கத்துவநிசமாநமுழக்கர்கள், சடாதரர்கள், பஞ்சசிகர்கள், முண்டர்கள், ஒட்டல் வயிறர்கள், சிரசில்லாதவர்கள், அரச, கரடிமுகர்கள், விபீடணர்கள், தபிக்கின் றநாவையுடையர்கள், கண்முகம் சுவாலாவர்ணமுடையர்கள், நான்குதமிட்டிரங்களுடையர்கள், நான்குநாவர்கள், முட்காதர்கள், கிரீடிகள், மௌலிதரர்கள், குஞ்சிதகுடுமியர்கள், உட்டிணீடர்கள், மகுடிகள், அழகுமுகர்கள், அலங்கிருதர்கள், பத்மோத்பலசிரோபூடணதரர்கள், முகுரதாரிகள், மான்மியத்தோடியைந்தவர்கள், நூற்றுவர் ஆயிரவர்கள் வச்சிரசக்கிரகரத்தர்கள், முசலாயுதர்கள், முசுண்டியாசகரத்தர்கள், கதாகரத்தர்கள், பாரத, முதுகுகளில்கட்டியபாணசமுகங்களையுடையர்கள், சித்திரமாகிய விற்போரிலாசையுடையர்கள், துவசர்கள், பதாகையர்கள், கட்கர்கள், கோடாரியர்கள், மகாபாசங்களோடுயர்த்தப்பட்டகையையுடையர்கள், கலப்பைக்கையர்கள், சூலபாணிகள், கட்ககரத்தர்கள், சர்ப்பங்களாலெடுக்கப்பட்ட கிரீடமுடையர்கள், மகாசர்ப்பாங்கததார்கள், சித்திராபரணதாரிகள், புழுதியைப் பூசினவர்கள், சேற்றைப் பூசினவர்கள், எல்லாரும் சித்திராம்பரமாலையர்கள், நீலாங்கர்கள், கமலாங்கர்கள், முண்டவத்திரர்கள், பேரிசங்கமிருதங்கங்களையும் பணவங்கள் கோமுகங்களையும் முழக்கிக்கொண்டு கநகப்பிரபையுடையர்களாகிய பாரிடர்கள் கூட்டமாயுள்ளார்கள், சிலர் இசைபாடுவோர்கள், சிலர் புருடவிடபங்கள், மகிழுநர்கள், தாண்டுநர்கள், மிதக்குநர்கள், குலுங்குநர்கள், மகாபலர்கள், வேகத்தாற்கட்டுண்டு ஓடுநர்கள், காற்றினாலடிபட்ட குடுமியர்கள், மத்தர்கள் போல மகாநாதமுடையர்கள், அடிக்கடி ஒலிப்பவர்கள், சுபீமர்கள், கோரரூபர்கள், சூலபட்ட சபாணிகள், சிவப்பாடையர்கள், சித்திரர்கள், சித்திரமாலை அநுலேபநர்கள், ரத்நசித்திராங்கத்தரர்கள், உயர்த்தப்பட்ட கரத்தையுடையர்கள், எதிர்நின்று பகைவரைக் கொல்பவர்கள், சூரர்கள், சகிக்க முடியாத விக்கிரமத்தையுடையர்கள், ரத்தம்வசைகளைக்குடிப்பவர்கள், மாமிசம் குடல்களைப்புசித்தல் செய்பவர்கள், சூடாகலையர்கள், கர்ணகாரர்கள், மிகஒடுங்கினவர்கள், மந்தரோதரர்கள், மிகக்குறியர்கள், மிக நெடியர்கள், தொங்குபவர்கள், அதிபைரவர்கள், காமகாரபார்கள், சித்தர்கள், திரைலோக்கியத்திற்கும் ஈசுவரேசுவரர்கள், நித்தியாநந்தர்கள், மிகுமகிழ்ச்சியர்கள், வாகீசர்கள், விமற்சரர்கள், அட்டகுணம் ஐசுவரியத்தையடைந்தும் எவர்கள் ஆச்சரியத்தை அடைகின்றிலர்கள், எவரது கருமங்களால் பகவானாகிய பவன். நித்தியம் ஆச்சரியமடைகின்றான், மநோவாக்காயநிரதர்களாகிய அவர்களை ஔரசர்களாகிய புத்திரர்கள் போலப் பாதுகாக்கின்றான், எவர்கள் குரோதர்களாய்ப் பிரமவிரோதிகளது ரத்தங்களைக் குடிக்கின்றார்கள், சுருதத்தினாலும் பிரமசரியத்தினாலும் தபசினாலும் நியமத்தினாலும் எவர்கள் சூலாங்கனை வழிபட்டு அவனது சாயுச்சியத்தை யடைந்தோர்கள்” என்று இவ்வண்ணம் சௌழுப்திகபருவத்தில் சொல்லப்பட்டது. அவர்கள் தாம் : விவிதாகாரமுடையர்கள் குரூரசாந்தர்கள் ருத்திரர்கள் நீலலோகிதரது கட்டளையினால் சகத்தினது சம்ரக்ஷணத்தின் பொருட்டு ஆண்டாண்டிருப்பர்கள்.. ருத்திராத்தியாயத்தில் "நமஇஷுமத்ப்யோதவாவிப்யச்ச” என்று தொடங்கி "சுவபதிப்யச்சவோ நம” என்பது முடிவாகியசதுர்த்தியந்தபதங்களினால் பிரதிபாதிக்கப்படுகின்றார்கள். அவர்கடாம் ஆண்டு "சஹச்சிராணிசஹச்சிரச" என்னும் அநுவாகத்தில் தேவவிரதங்களில் பிரதமசாமத்திலும் நாநாஸ்தாநங்களிலுமிருக்கின்ற சகலதேவர்களது நியாமகத்தன்மையராகவும் பிரதிபாதிக்கப்படுகின்றார்கள்; அவர்கள் தாம் ஆயுஷ்யசூக்தத்தில் "திவ்வியர்கள் கணங்கள் வெகுரூபர்கள் புராணர்கள்” என்று. நெடுங்காலமாகச் சிவசாயுச்சியத்தை அடைந்து திவ்வியஸ்தாநத்திலிருப்பவர்கள் புராணர்கள் முன்னுள்ளோர்களே லீலையின் பொருட்டவதரிக்கும் பிப்பிராயத்தால் வெகுரூபர்கவாயினர்கள் என்றுணர்த்தப்பட்டது. இவ்வண்ணமே சிவபிரானால் தனது லீலையின் பொருட்டுத் திரியக்குயோநியாகாரபரியந்தமாகச் செய்யப்பட்ட முந்திய ருத்திரசிருட்டியினது தன்பொருட்டாகிய ஆநுஷங்கிகமானது பூமியில் தருமசம்ஸ்தாபந்த்தின் பொருட்டு அவதரிக்கத்திருவுளங்கொண்டநாராயணனால் தேவர்களை நோக்கிச் சொல்லப்பட்டதென்று சபாபருவத்தில் பிரதிபாதிக்கப்பட்டது. ஆண்டுத் தேவர்களை நோக்கிப் பகவான் சொல்லிய வசநம் வருமாறு. "மாநுடலோகத்திற்பிறவுங்கள் விசாலாக்கன் சர்வபூதமகேசுவரன் சர்வஞ்ஞன் சங்கமங்களாகிய பூதங்களை ஏகப்பிரகாரமாகப் படைத்தான். திரியக்குயோநியையடைந்தவர்களோடு கோவிந்தன் பிறக்கட்டுமென்று, அவைகளெல்லாம் சுரர்களோடியைந்தன சுரேசுவரர்காள்" என்பது. ஈண்டு மாநுடலோகத்திற்பிறவுங்கள் என்று நியோகித்த அருந்தரம் உவர்க்கத்தக்க மாநுட சநநம் தேவர்களாலடையப்படுமென்பதெங்ஙனம் என்று கொண்ட அவர்தமது. அநுசயத்தைப் பரிகரிக்கும் பொருட்டன்றே பகவான் இவ்வண்ணம் சொன்னான். எங்ஙனம்? சர்வபூதமகேசுவரன் சர்வஞ்ஞன் நீலலோகிதருத்திரன் சுரர்களோடியைந்த சர்வசங்கமங்களையும் ஒரேபிரகாரமாகத்தானே தேவமாநுடதிரியக்குக்களில் விசேடமின்றித் தனக்குத் துல்லியமாகிய பராக்கிரமத்துவாதிகளால் எகரூபமாகவே படைத்தான். எதன்பொருட்டு? கோவிந்தன் தருமசம்ஸ்தாபநத்தின் பொருட்டுப் பூமியில் அவதரிப்பவனாகிய விட்டுணு திரியக்கு யோநிகதர்களாகிய சகாயர்களோடு கூடப் பிறக்கட்டுமென்னுமிதன்பொருட்டு, எல்லாரையும் விசேடமின்றிச் சிருட்டிப்பதில் திரியக்குயோ நிசநநத்திலும் உவர்ப்புளதாகாது. ஆதலால் மாநுடஜநநத்தில் உங்களால் உவர்ப்புச் செய்யத்தக்கதன்று என்றுரைக்கப்பட்டது. அதன்பின் தேவர்களால் அப்படியே செய்யப்பட்டதென்றும் அநந்தரசுலோகத்தாலுணர்த்தப்பட்டது. என்னை? "புவநேசுவரர்களாகியஅந்தத் தேவர்களெல்லோரும் கண்ணனால் இப்படியே சொல்லப்பட்டவர்களாய்த் தைத்தியதாகவர்களைக் கொல்லுநர்களாய்ப் பிறந்தார்கள்” என்றபடி. ஆதலால் விவிதாகாரர்களாகிய சிவபாரிடர்க்குள்ளே எவர்கள் பிசாசாதிரூபமுடையர்கள் அவர்களுக்கு அந்தந்தச் சாதியுசிதமாகிய உணவே ஆண்டாண்டுப் பிரதிபாதிக்கப்பட்டது பிறிதில்லையென்க. கண்டாகர்ணனென்னும் பெயருடைய அத்தியந்தவிட்டுணுபத்தனுக்குமன்றே பிசாசினது மாமிசரத்தவுண்டி கைலாசயாத்திரையிற்றானே பெரிதும் விரித்துரைக்கப்பட்டது. சவமாமிசமுதலியவற்றை உட்கொள்வது பிசாசாதிசாஸ்திரத்துணிபென்றுதானே கண்டாகர்ணனால் கண்ணனை நோக்கிச் சொல்லப்பட்டதென்று ஆண்டே பிரதிபாதிக்கப்பட்டது. “பின் பிராமணன் கொல்லப்பட்டோனது சவத்தைச்சீக்கிரம் எடுத்துக்கொண்டு கோரமும் கேசத்தாற்பசந்ததுமாகிய பிசிதத்தை இரண்டாக்கி அதன்பின் கண்டமாக எடுத்து முயற்சியோடு தீர்த்தத்தினாற் புரோக்கித்து அதிமங்களமாகிய பாத்திரத்தில்வைத்து அஞ்சலி செய்து நமஸ்கரித்து வணங்கினவனாய்நின்று தேவேசனாகிய சநார்த்தனைப் பார்த்து இதனைச் சொன்னான். சகந்நாத, இதனை என்று கொள், பிரபூ, நினக்கு யோக்கியமான உண்டி. சகந்நாத, பத்திவணக்கமுடையவர்களதுவழிபாடு நின்போல்வரால் எல்லாப்பிரகாரத்தாலும் என்று கொள்ளத்தக்கது. விட்டுணு, ஈண்டு விசாரணை செய்யத்தக்கதன்று அரீ, பத்திவணக்கமுடையனால் எது கொடுக்கப்பட்டது உடையானால் அது என்று கொள்ளத்தகுந்தது. புதிது, நன்றாக அமைக்கப்பட்டது, பிராமணமாகிய சவம் உத்தமம், உட்கொள்ளத்தகுந்தது, எல்லா வருணங்களுள்ளும் பிராமணசவம் உத்தமம். பிசிதாசநர்களாகிய எங்களுக்குச் சாஸ்திரங்களால் நிச்சயிக்கப்பட்டதன்றே" என்றபடி. அதனால் பிசாசாதிரூபர்களென்ற சிவபாரிடர்கள் சிலர்க்கு இருப்பிடம் உண்டி முதலிய சமயங்களில் அவரவர்சாதியுசிதமாகிய ரத்தமாமிசவுண்டி கொள்ளப்பட்டது உடையானுக்கு இழுக்கை வருவிப்பதில்லையென இவையெல்லாம் அநவத்தியமாதல் காண்க. ஈண்டுக்கூறியவிதனால் "கிரியையைஒழிந்தோன்.அசுசியுடையன் மாநமிலன் வரம்புகடந்தோன் பொருட்டு இச்சையில்லாதோனாகியும் வாலையை அளித்தேன் சூத்திரன் பொருட்டு ஆதிமொழியைப் போல" என்பது முதலியவற்றை உரைத்துத் தமோகுணத்தின் மிக்கானாகிய தக்கனுக்கு உடனே தண்டபதம் நிகழ்ந்தமை பாகவதாதிகளில் வர்ணிக்கப்பட்டதும் கேட்டிருந்தும் மயாநவாசநிரதன் நித்தியமசுசியன் பிசாசாதிகளோடு வசிப்போன் ருத்திரன் சாத்துவிகர்களால் சேவிக்கற்பாலனல்லன்" என்று அத்தக்கனையொப்பத் தாமசர்களாய் எந்தத்துர்மதிகள் புலம்புவர்களோ அவர்களெல்லாம் ஓட்டெடுப்பிக்கப்பட்டார்களென்பது கடைப்பிடிக்க. அல்லதூஉம், தேவர்களும் ஆன்மசஞ்சோதநம் செய்யப்பெற்றவர்களாய்ச் சுத்தர்களாயே சிவபிரானது தரிசநத்தை அடைகின்றார்கள் பிறிதில்லையென்பது ஆரிட வசநங்களால் வெகுபிரகாரமாக உணரப்படும்அங்கனமன்றே! அரிவம்மிசத்தில் திரிபுரவதத்தை. இச்சித்தவர்களாய்ப் பிரமாவினாற் பிரேரிக்கப்பட்டவர்களாகிய தேவர்கள் சிவாலயத்தைச் சேருதற் பொருட்டும் சிவதரிசரும் கிடைக்கும் பொருட்டும் தவஞ்செய்தார்களென்றுரைக்கப்பட்டது. எங்ஙனம்? "பாரத, மரங்களினாலும் வாக்குக்களினாலும்அவனது வாக்கியத்தை என்றுகொண்டு எல்லாரும் ருத்திரர்களோடியைந்து விந்தியபாதத்திலும் மேருவிலும், மத்தியிலும் பிருதிவியின் கண்ணும் பூமியையடைந்தார்கள். நிருப, காசியபேயர்களாகிய அவர்களெல்லாரும் யோகவுணர்ச்சியர்களாய் முநிகளாய் வநசாரிகளால் தேகங்களினின்றும் விடுபட்டனவும் சுவயம் ஞாநிகள் ஆசையற்றவர்களுமாகிய உக்கிரர்களாற் கிரகிக்கற்பாலனவும் மிருதுக்களும் சுபங்களுமாகிய தோல்களைத் தரித்துக்கொண்டுஅரனையடையும் பொருட்டுப் பிரமசங்கிதையைச் செபிப்போராயினார்கள். குருக்களுளுயர்ந்தோய், புலித்தோலாடையர்களாகிய தேவர்களெல்லாரும்பின் அந்தரத்திலெழுந்து மாயையினால் தெரியப்படாத சிவாலயத்திற்சென்றார்கள்” என்றதனாலென்க. வாமாபுராணத்திலும் "அதன்பின் சுரர்களாகியஅந்தத் தேவர்களெல்லாரும் முராரியை அடைந்து அப்போது நமஸ்கரித்துச் சராசரமாகிய சகம் கலங்கியதாகச் சொன்னார்கள். பகவான் அதைக் கேட்டுச் சிவாலயத்திற்குப் போவோம் மகாஞாநியாகிய அவன் சகத்தினது கலக்கத்திற்குக் காரணத்தை அறிவனென்று சொன்னான். இந்திரன் முதலிய தேவர்களெல்லாம் வாசுதேவனால் அப்படியே சொல்லப்பட்டவர்களாய் விட்டுணுவை முன்னிட்டுச் சிவாலயத்திற்குச் சென்றார்கள். அங்கே தேவனையேனும் இடபத்தை நந்தியையேனும் தரிசிக்கப்பெற்றிலர். அஞ்ஞாநவிருளால் மறைப்புண்டவர்களாய்ச் சூநியமாகிய மலையையே கண்டார்கள். மகாசாந்தியுடைய விட்டுணு மூடதிருட்டிகளாகிய அந்தத் தேவர்களைப் பார்த்து முன்னே யெழுந்தருளியிருக்கின்ற மசேசனைத் தரிசிக்கவில்லையாவென்றுரைத்தார். கிரிசாபதியாகிய தேவேசனைக் காண்கின்றிலம். எதனால் எங்களுடைய கண்ணானது மடக்கப்பட்டது ஆண்டுக் காரணத்தை அறிகின்றிலம். தேவிர்காள், நீங்கள்அபராதிகள் பாபிகள் மிரிடாநியினது கருப்பத்தை ஊறு செய்தவர்கள். பொருளாசையுடையர்கள். எதனால் முன்னிருப்பவனைக் கண்டீர்களாயும் காணவில்லை அதனால் உங்கள் விவேகம் சூலியாகியதேவனால் கவரப்பட்டது என்று அறியப்பட்டது. அதனால் காயவிசுத்தியின் பொருட்டும் தேவ திருட்டியின் பொருட்டும்தப்தகிருச்சிரங்களால் பரிசுத்தர்களாய் ஆதரவோடு ஈசுவரனிடத்தில் தாநத்தைச் செய்யுங்கள் (தியாநியுங்கள்) என்று சநந்மூர்த்தி அவர்களுக்குச் சொன்னான்" என்று சொல்லப்பட்டது. அதனநந்தரம் தப்த்கிருச்சிராசரணத்தை முற்கொண்டதாகிய சிவபிரானுக்குரிய மகாசநமுதலியபூசையைக் செய்தன்றே தேவர்களால் சிவதரிசநம் அடையப்பட்டதென்று முதலில் விரித்துரைக்கப்பட்டது. ஸ்காந்தத்தில் கேதாரகண்டத்திலும் மேருபிருட்டத்தில் ராவணவதோபாயத்தை ஆராய்ந்தவர்களாகிய தேவர்கள் மகத்தாகிய தபசினால் சிவபிரானைப் பிரீதி செய்து வரம் பெற்றவனானான் ராவணன். அதினும்மிக்க தவவலிமையின்றி உங்களால் அவனை வெல்லுதல்முடியத்தக்கதன்று என்று விட்ணுவினால் போதிக்கப்பட்டவர்கள் அப்படியே தவஞ்செய்யமுடியாதவர்களாய்ச் சிவபிரானை வழிபட்டு ராவணனைவெல்லுவோமென்னும் கருத்தினால் சிவலோகத்தை அடைந்தவர்கள் சிவராஜதாநிவாயிலிலிருக்கின்ற. நந்திகேசுவரரால் தவங்களினால் காயசோதநம் செய்யாது நீங்கள் சிவபிரானைத் தரிசித்தல் முடியத்தக்கதன்று என்று போதிக்கப்பட்டவர்களாய் முன்னே தம்மிடத்தில் செய்த அபராதத்துவத்தால் சபிக்கப்பட்ட ராவணனைத் தொலைக்குங்கருத்துடைய அந்நந்திகேசுவரரால்வைகுண்டத்தை அடைந்து நாராயணன் காட்டப்பட்டானாகத் தானாகவே தவஞ்செய்யமுடியாத அந்நாராயணனால் சீதைபாற் கொண்ட அத்தியந்தமநுசிதமாகிய அநுராகமோகத்தினது அநுவிர்த்தியை வருவித்து ராவணனது தவவீரியத்தை நழுவுதல் செய்து தேவர்களது அபிமதமாகியகாரியம் செய்து முடிக்கத்தக்கது என்று அதற்குரிய உபாயத்தை எடுத்துச்சொல்லித் தேவர்கள் ஆற்றப்பட்டார்கள். அதன்பொருட்டு நாராயணன் சீதாரூபமாகிய பிரமவித்தையோடியைந்து தானே அவதரித்தானென்று விரித்துரைக்கப்பட்டது. ஆண்டுச் சிவதரிசநத்தின்பொருட்டுத் தவஞ்செய்யப்படாமையால் தேவர்களுக்குச் சிவதரிசநம்கிடைக்கவில்லையென்று வெளிப்படையாகவே சொல்லப்பட்டது. இந்தப் பிரகாரம் சுத்தர்களாற்றானே தரிசிக்கப்படத்தக்கவன் சிவபிரானென்பது அந்நுவயவியதிரேகங்களால் புராணங்களில் பிரதி பாதிக்கப்பட்டது. பாகவதத்திலும் மலிநாந்தக்கரணனாகிய தக்கனுக்கு யாகத்தின் பொருட்டுச் சிவபிரானை அழைக்காமைவாயிலாற்றானே சிவதரிசநம்கிடைக்கவில்லை என்பதை உபபாதநம்பண்ணி வீரபத்திரரால் அத்தக்கனது யாகம் அழிக்கப்பட்டஅநந்தரம் அவனது பாதுகாப்பின்பொருட்டுத் தேவர்களோடு கைலாசத்தையடைந்து வெகுபிரகாரமாக வழிபட்ட பிரமாவைக் கடைக்கண்சாத்தியருளிய சிவபிரானது பிரசாதத்தினாற்றானே பிரபாவத்தோடியைந்த சிவாவலோகநம் கிடைத்தது என்று பிரதிபாதிக்கப்பட்டது. எங்கனம்? “அவன் சிரசுபொருத்தப்பட்ட காலையில் தக்கன் ருத்திரனால் பார்க்கப்பட்டோனாய்த் தூங்கினவன்போல உடனே எழுந்தான். மிரிடனை முன்னே தரிசித்தான். அப்போது சிவத்துவேஷத்தாற்கலங்கினமனசுடையவனாகிய பிரசாபதி சிவாவலோகநத்தால் சரற்காலத்துச்சந்திரனைப்போலும் அமலனாயினான். அநுராகத்தால் சிவத்தோத்திரத்தின் பொருட்டுப் புத்திசெய்தோனாயும் சத்தியி லனாயினான் ஔத்கண்டியத்தால் பாஷ்பகலையோடு சம்பிரேதையாகிய மகளை நினைந்து” என்றதனாலென்க. மகாபாரதத்திலும் வெகுகாலமாகத் தவஞ் செய்து சிவபிரானை வழிபட்ட நாராயணனது சிவதரிசநப்பிரஸ்தாவத்தில் பெருந்தவத்தவராய்ப் பாபநீங்கினவர்களாற்றானே சிவபிரானைத் தரிசித்தல் முடியுமென்று சொல்லப்பட்டது. எங்கனம்- துரோணபருவத்தில் "நல்லவாக்குக்களையுடையோர் எவரெவரால் வாக்கினால் இனிது துதிக்கப்படுவோனைச் சலம் ஆகாயம் பிருதிவி சந்திரசூரியர்கள் அக்கிநி  வாயு ஆன்மாவைச் சுரேசனைச் சுரர்களாயினும் பின்னவிருத்தியுடையோர் எவர் பொய்யர் நாஸ்திகர் பாபசீலர் பிரமவிரோதிகள் எவர்கள் அவர்கள் தரிசித்தல் முடியாது. மாநவராயினும் சாதுவிருத்தியுடையோர் பாபங்கள் நசித்தமையினாற் சோகங்கள் தொலைந்தோர்'அவனிடத்திற் பதித்த மநசுடையராகிய பிராமணர்கள் எவனை அமிர்தயோநியாகப் பார்க்கின்றார்கள், தபசினாலும் பக்தியினாலும் துதிக்கற்பாலன் விசுவரூபனாகிய அந்தத் தேவனைத் தரிசித்தா'னென்றதனாலென்க. இனி விரிப்பிற்பெருகும், அமைக. ஈண்டுக் "கறைமிடற்றிறைவ” என்றவிளியினால் பார்வதியை மணந்தோனாய் இந்தப் பிரமாண்டத்திற்கதிபதியாய்ப் பூகைலாசவாசியாயிருக்கின்ற ஸ்ரீகண்டமூர்த்திபாலனவே ஈண்டுக்கூறிய இயற்கையவாய சரிதங்களென்பதும் இவை சாக்ஷாத்பரமசிவனாகிய முதல்வன்பாலனவன்றென்பதுமுய்த்துணர்ந்துகொள்க. இதனால் இப்படிப்பட்ட முதல்வனது சரித்திரரகசியம் தேவர்களாலுமளவிடப்படாததொன்றன்றே! அதனியல்பை ஈண்டுச் சொல்லுதற்க திகாரம்வாய்த்ததெங்ஙனமென்றாசங்கிப்பாரை நோக்கி அதனது ரகசியதத்துவத்தை வெளியிடும் பொருட்டாவதிதுவன்று மற்றுப் பிறிதொன்றன் பொருட்டென இந்நூலின் முடிபு விளக்கி அதுவாய்த்த முறைமை உணர்த்துமுகத்தால் சாதகோபந்நியாசம் பாதகோத்தாரணமென்னுமுபயவிததருக்கத்தினாலும் அவாங்மநோகோசரவஸ்துவாகிய பிரமப்பொருளென்று நிச்சயிக்கப்பட்ட முதல்வன் சிவபிரானென்று முடிக்கப்பட்டது.                             (50) 
பன்னரியோயென்னுளம்பசுபதியேசாந்மலிமலர்நிகர்ப்பவரா 
மன்னியதேவாதிலகுபலத்தையடைவிப்போரவரைவிட்டென்று 
நின்னருண்மணத்திப்பியபிருங்காவலீடமாம்பதாம்புயநிலத்தே 
தொன்மதியணிந்தோய்தொடருகநிதமுந்தூங்கிசையளித்தொழிலினையே.  51

(எ-து) இந்தப்பிரகாரம் ஆன்மாக்களாகிய பசுக்களையெல்லாம் தனது அடிமைகளும் உடைமைகளுமாகக் கொண்டு பசுபதியெனப்படும்சிவபிரானொருவனே தன்னைச் சரண்புகுந்தார்க்கு அவர் விரும்பியவாறுதான் அதனின் மேற்படத்தான் அவரின் புறுமாறு பலங்களையளித்துத் தனதருணிழலிற்றன்னின் வேறின்றிவைத்துப்பாதுகாக்கும் பெருங்கருணை வெள்ளமாகிய பரப்பிரமப்பொருளென்பது சாதகங்களாகிய பிரமாணவசநங்களினாலும் பரதகநிராகரணங்களினாலும் தருக்கித்து நிச்சயிக்கப்பட்டமையால் இலவம்பூவோடொத்தவராய் அதிலகு பலமாத்திரமளிப்போராய்ச் சிவனுடைமைகளும் அடிமைகளுமாய்க் பசுக்களாகிய எனைத்தேவர்களைக் கைவிட்டுப்பசுபதியும் பரப்பிரமமுமாகிய சிவபிரான்றிருவடித்தாமரைக்கட்சென்று அதன்கட்பெருகும் சிவபோகப்பெருவெள்ளத்தை நுகருமாறு மநமாகியபொறிவண்டைச் செலுத்தித் தமது அறிவு முழுதும் அச்சிவபிரான்றிருவடிநிறைவிலடங்கிநிற்றல் இந்நூலையுள்ளிட்டுத் தெளிந்தார்க்குக் கடப்பாடென்பதாம். 
திப்பியபிருங்கங்களென்றது "இருக்குக்களேவண்டுகள், இருக்குவேதமேபுட்பம், யசுர்களேவண்டுகள், யசுர்வேதமேபுட்பம், சாமங்களேவண்டுகள், சாமவேதமேபுட்பம், அதர்வமொழிகளேவண்டுகள், இதிகாசபூராணம்புட்பம்”என்றுசந்தோகோபநிடதத்திற்சொல்லப்பட்டபிருங்கங்களைன்க. அவற்றால்அவலீடம்செய்யப்படுதல்அவற்றாற்பிரதிபாதிக்கப்படுமியைபினாற்சேவிக்கப்படுதலென்னும்பொருண்மேற்று. இதனால்பசுக்களாகியஎனைத்தேவர்களைக்கைவிட்டுப்பரப்பிரமமென்றுநிச்சயிக்கப்பட்டபசுபதியாகியசிவபிரான்றிருவடிக்கட்செய்யும்அவ்வியபிசாரதிடபக்தியேஇந்நூற்பயனாமென்றுணர்த்துமுகத்தால்அவனருணாடிநின்றமைவிளக்கப்பட்டது.                                 (51). 
பிரமன்மான்முதலோராற்புகழ்ந்திடுமெய்ப்பிரமதர்க்கத்தவநூலீ 
தரவன்புக்கெளியைநீயெனவன்புமாத்திரத்தமைக்கப்பட்டதுவே 
பாசிவபவநிர்க்குணமதாயினுநின்னருளினானின்னிருபதத்தே 
விரவுபூசைக்காமலரினநெறியையிதுநிதம் விருத்தி செய்குகவே.         52

(எ-து) உலகத்திற்சாதகராயினோர்முதல்வன்பணியெனச்செய்யும்செயலெல்லாம்தன்பணியெனஅம்முதல்வன்என்றுகொள்வதுதம்வயமிழந்துஅவனருள்வயத்தராய்நின்றுஅவன்பாற்கசிந்துகசிந்துருகிப்பிரவகிக்கும்அன்புவடிவாகியஅவரவர்கருத்துவகைபற்றியேசெயல்வகைபற்றியன்றென்பதுசுருதியுத்தியநுபவசித்தமாகலானும்அப்படிஅம்முதல்வன்என்றுகொள்வதுதான்அன்புக்கெளியனாகியஅவனாற்றவிர்க்கவும்முடியாதுதானேதவிர்வதுமாகாதுஅவனின்வேறின்றிஅவன்றானேயாய்இயற்கையானேஎன்றுமவன்பானின்றுநிலவுமவனதருளின்செயலெனப்பட்டுஅவன்றனக்குப்பெரியதோர்கடப்பாடாய்முடிதலானும்ஈண்டுமிந்நூல்யாக்கப்பட்டுமுடிந்ததுஇதன்கட்குற்றநீக்கிக்குணங்கொண்டுகோதாட்டிஇதனைத்தன்பணியெனஎன்றுகொள்ளுமாறுஅம்முதல்வனருளைவேண்டி “அர்ச்சறைபாட்டேயாகும்”எனநறுமலர்பலகொண்டருச்சித்துஅவனருள்வழிப்பட்டுநின்றஅன்புபற்றியசெயலேஅதனின்வேறாகியபுலமைமிகுதிபற்றியசெயலன்றென்பதுதேற்றமாதல்கடைப்பிடித்துஅன்பர்க்கெளிவந்தகருணைவள்ளலும்முதல்வனும்பிரமமுமாகியசிவபிரான்றிருவடிக்கண்என்றும்அருச்சநையாகக்கொண்டிதனையோதுதல்அவனதருட்பெருவாழ்வில்அவாமிக்குடையராயிதன்கண்விருப்பமுடையசாதகர்க்குத்தக்கதென்பதாம். 
பாவக்கிராகியத்துவம் "பாவக்கிராகியனைஅநீடனெனப்படுவோனைப்பாவாபாவகரனைச்சிவனை”என்னும்சுவேதாச்சுவதரமந்திரத்தினாலும் "கிருதகிருத்தியன்திருப்தனாகியஎனக்குஅமரர்களால்செய்யத்தக்கதுஎன்னை? புறம்பேதான்உள்ளேதான்பாவம்என்னாற்கிரகிக்கப்படும்" என்னும்சிவவசநங்களாலும்பிரசித்தமென்க. பாவம் - அபிப்பிராயம் - அன்பு. இதனால்இந்நூல்சிவபிரான்றிருவடிக்கட்புட்பாஞ்சலியேயென்னுமாறுசமர்ப்பிக்கப்பட்டஸ்தவரூபமாயியற்றப்பட்டமைவிளக்கப்பட்டது.                     (52) 

பிரமதருக்கஸ்தவம்
முற்றிற்று.

திருச்சிற்றம்பலம்.

தீக்ஷிதர்பெருமான்றிருவடிவாழ்க.
மெய்கண்டதேவன்றிருவடிவாழ்க.

Related Content

Atmarpana Stuti

Paramashiva pancharatnastutih-பஞ்ச ரத்னஸ்துதி

श्रीमदप्पयदीक्षितविरचितम् आर्याशतकम् - Srimad Appayya Diksh

ஆத்மார்பண ஸ்துதி - கருத்துரையுடன்

சிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)