சிவஞான யோகிகள் அருளிய
பிரபந்தத் திரட்டு - பாகம் 5
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
5.1 கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி
காப்பு
பருமாலை நிரைவீதித் திருத்தொட்டிக் கலைப்பதிற்றுப் பத்தந்தாதித்,
திருமாலை யெமையாளுஞ் சிவபெருமான் றிருவடியிற் சேர்க்கநல்கும்,
பொருமாலைக் கயமுகனைக் குடர்குழம்பத் துகைத்துருட்டிப் புரட்டிநாயேன்,
கருமாலைத் துரந்தருள வெழுந்தருளுஞ் செங்கழுநீர்க் களபந்தானே.
நூல்.
திருமால்பிரமன்றெளியாதழலா |
(1) |
உய்யும்படியொன்றுணரேனையுமான் |
(2) |
புதியான்பழையான்புறத்தானகத்தான் |
(3) |
வல்லாண்மைசெலுத்துமலத்துயராற் |
(4) |
தேறாய்கலைசைச்சிவனேயிறையென் |
(5) |
மனைமக்கள்கடும்புமடந்தையர்பொன் |
(6) |
இறையுந்தரியேனினியிவ்வுடலப் |
(7) |
மல்கும்புலவேடர்மயக்கமருண் |
(8) |
காவாய்சிவனேசரணங்கலைசைத் |
(9) |
சரணம்புகும்வானவர்தாங்களெலா |
(10) |
வேறு. |
(11) |
உத்தியாரவகலல்குலொள்ளிழையார்முலைத்தடத்தே |
(12) |
மான்போலும்விழிசாயன்மயில்போலுமடந்தையர்சொற் |
(13) |
கிடையாதபெருவாழ்வுகிடைத்திருந்துங்கைவிட்டு |
(14) |
பரந்தெழுமுன்றிருவருளேபார்த்துமனங்குழைந்துருகி |
(15) |
ஆண்டாய்நீயுனக்கடியேனானேனானினியென்னை |
(16) |
தொல்லைவினைத்தொடக்குண்டுசுடுநெருப்பினரவேய்ப்ப |
(17) |
பழங்கணுறவெகுண்டெழுந்துபகடேறிப்படையெடுத்துத் |
(18) |
பதிகடொறுஞ்சென்றேத்திப்பயின்மூவர்தமிழ்மாலைப் |
(19) |
யானென்றுமெனதென்றுமிச்செருக்கிலெழும்வினையா |
(20) |
வேறு. |
(21) |
சிதம்பரேசர்சோலைசூழ்ந்ததென்கலைசைநாயகர் |
(22) |
அண்டரண்டமூடறுத்தகம்புறம்புமேகமாய் |
(23) |
செல்வமென்னகீர்த்தியென்னசித்தியென்னகற்றிடுங் |
(24) |
வல்லவண்ணம்வாழ்கலைசைவானவர்க்கடித்தொழி |
(25) |
பரந்தெழுந்துமுப்பதிற்றிரண்டுபல்லையுந்திறந் |
(26) |
வள்ளலென்றுபாரியென்றுமாரியென்றுவீணிலே |
(27) |
கைகள்கொண்டுநொச்சியைக்கரந்தையைப்பறித்தணிந் |
(28) |
மாய்வதும்பிறப்பதும்வளர்ந்துமங்கைமார்முலை |
(29) |
வாழ்வுமிக்கதென்கலைசைவாணநின்னையேசில |
(30) |
வேறு. |
(31) |
தமோகுணத்தினிற் றிருவுருத் தரித்துச் |
(32) |
ஆயிரஞ்சிர மாயிரமுடிகளாயிரஞ் |
(33) |
முக்குணங்களின் மூவரைத்தோற்றி |
(34) |
விண்ணவார்க்கெலா முன்னமுன்னிடத்தே |
(35) |
ஒருகற்பத்தினி லரனைமுன்படைப்பா |
(36) |
வல்லவானவர் கடல்கடைபொழுதின் |
(37) |
போற்றிசெங்கதிர் மண்டலத்துறைவோய் |
(38) |
வானுளோர்களு மறைகளுமின்னும் |
(39) |
சிரித்தெரித்தனை புரங்களைவிழியைத் |
(40) |
வேறு. |
(41) |
என்னையுமாளுமிருங்கலைசைக்கோன் |
(42) |
ஆவகையன்பரையாள்கலைசைக்கோன் |
(43) |
என்மனமேவுமிருங்கலைசைக்கோன் |
(44) |
ஆமையினோடணியக்கலைசைக்கோன் |
(45) |
குழைத்தெனையாண்டருள்கூர்கலைசைக்கோன் |
(46) |
பான்மதிசூடுபரன்கலைசைக்கோன் |
(47) |
தமைத்தெளிவோர்தெளிதண்கலைசைக்கோ |
(48) |
கொண்டலுரிஞ்செயில்கூர்கலைசைக்கோ |
(49) |
காரணகாரணனாங்கலைசைக்கோன் |
(50) |
வேறு. |
(51) |
அன்றுதொட்டின்றுகாறுமருமறைநான்குந்தேடி |
(52) |
போற்றிலேன்பூதிமெய்யிற்புனைந்திலேனெழுந்தோரைந்துஞ் |
(53) |
மாறிலாக்கருணைமேருமலைபழுத்தனையமெய்யு |
(54) |
கொண்டனையென்னையுன்னைக்கொடுத்தனைமலநோய்நீங்கக் |
(55) |
மாறினேன்சமயபேதவழிப்படும்புன்மையெல்லாந் |
(56) |
அருள்வழிநடந்துபாசமறுக்குமாறுணரமாட்டீர் |
(57) |
உண்ணிறையமுதேயென்றுமுயிரினுக்குயிரேயென்றும் |
(58) |
எளியனேனறிவிலாதவேழையேன்மடவாராசைக் |
(59) |
என்னையுமுனையுங்காட்டாதென்னுளேயன்றுதொட்டுத் |
(60) |
வேறு. |
(61) |
பிறப்போடிறப்பிலிதுகாறுநைந்துபிறிதொன்றுசார்புகிடையா |
(62) |
இறையென்றுநம்பிவழிபாடுசெய்யினிறவாதவின்பமருவக் |
(63) |
முதலென்பதின்றிநடுவென்பதின்றிமுடிவென்பதின்றிமுழுதா |
(64) |
சிவந்தாருமாவர்கரியாருமாவர்வெளியாருமாவர்செழும்பொன் |
(65) |
அவமேவிளைத்துமுழுமூடனாகியறிவென்பதின்றியழிவாய்ப் |
(66) |
சைவத்தில்வந்துசரியாதிமூன்று தடையின்றி முற்றுபரவ |
(67) |
இதுவன்றிவேறுசமயத்தைநம்பிலிலைமுத்தியுண்மையெனவே |
(68) |
மண்ணீர்வீசும்புகனல்காலருக்கன்மதியாவியென்னுமுறையா |
(69) |
வனந்தோறலைந்துவிரதங்கள்பூண்டுசடைகட்டிவாடலுறினுந் |
(70) |
வேறு. |
(71) |
சுரிகுழன்மடவாரிளமுலைப்பணைப்புந் |
(72) |
என்பினைநரம்பாற் கட்டி மேற்றோல்போர்த் |
(73) |
உன்னுமுன்கடலு மலையும்வானகமு |
(74) |
மனக்கருங்குரங்கின்கைவசப்பட்டு |
(75) |
சிவனெனுமொழியைக்கொடியசண்டாளன் |
(76) |
ஆண்டவன்றன்னை யடிமையென்றுரைப்பா |
(77) |
பதியுமோகத்தான்மானத்தான்மருளாற் |
(78) |
அருண்மடைதிறந்தநோக்கமும் |
(79) |
கொண்டல்போன்முழங்கிக் |
(80) |
வேறு. |
(81) |
அவனவளதுவெனுமவைதொறும்விரவினை |
(82) |
செயலெவரறிபவர்திருவளர்கலைசையின் |
(83) |
அரகரகரவெனவலறிடுபுலவரொ |
(84) |
இலவிதழ்மடநடையுமையொடுமிரசத |
(85) |
நகவலர்திரிபுரநலிவுறவழலென |
(86) |
இறையவனிறையினிலியமனையுதைசெய்த |
(87) |
சடைமுடியரவணிதலைகலன்வனமிட |
(88) |
எவனுலகுயிர்தொறுமிசைவுறுமருவின |
(89) |
இறவொடுபிறவியினிழிதருமெளிய |
(90) |
வேறு |
(91) |
வாணனார்மனச்செருக்குமாறிட மறுவில் |
(92) |
எங்குநோக்கினு மங்கெலாமெனக் |
(93) |
போற்றிபோற்றியென்றமரர்மாதவர் |
(94) |
எந்தைநீயெமக் கன்னைநீயெமக் |
(95) |
கருணையாளனேபோற்றிதென்பெருங்கலைசை |
(96) |
ஐயனேயடிபோற்றிபேரரு ளாளனேயடி |
(97) |
போற்றிபோற்றிபேரின்பஞானமாப் |
(98) |
மாயனைக்கணையாகவேவினைமாயனைவிடையாகவூர்ந்தனை |
(99) |
ஈசனேதிருக்கலைசைமேவிவாழிறைவனேசிவகாமநாயகி |
(100) |
ஆகச்செய்யுள் - 101.
கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி முடிந்தது.
மெய்கண்டதேவர் திருவடி வாழ்க.
சிவஞானயோகிகள் திருவடி வாழ்க.