கண்டதேவிப் புராணம்.
திரிசிரபுரம் மஹாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.
கணபதி துணை
source:
கண்டதேவிப் புராணம்.
திரிசிரபுரம் மஹாவித்துவான்
மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றியது.
-------------
இஃது சிவநேசம் பொருந்திய
வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள்
அநுமதிப்படி தேவகோட்டை
மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர்
முத்தரசப்பசெட்டியாரால்
சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது.
யுவ வருஷம் - புரட்டாசி மாதம்
-------------------
சூசீபத்திரம்.
படலம் |
படலம். |
பாடற்றொகை. |
கடவுள் வாழ்த்து (1-24) |
24 |
|
அவையடக்கம் (25-29) |
5 |
|
1 |
சிறப்புப் பாயிரம் (30) |
1 |
2 |
திருநாட்டுப்படலம் (31-110) |
80 |
3 |
திருநகரப்படலம் (111- 200 ) |
90 |
4 |
நைமிசைப்படலம் (201-237) |
37 |
5 |
திருக்கண்புதைத்தபடலம் (238-312) |
75 |
6 |
தேவிதவம்புரிபடலம் (313-362) |
50 |
7 |
தேவியைக்கண்ணுற்றபடலம் (363-412) |
50 |
8 |
சண்டாசுரன்வதைப்படலம் (413-544) |
132 |
9 |
திருக்கலியாணப்படலம் (545 - 634) |
90 |
10 |
உருத்திரதீர்த்தப்படலம் (635- 651) |
17 |
11 |
விட்டுணுதீர்த்தப்படலம் (652 - 669) |
18 |
12 |
பிரமதீர்த்தப்படலம் (670-685) |
16 |
13 |
சூரியதீர்த்தப்படலம் (686-700) |
15 |
14 |
சந்திரதீர்த்தப்படலம் (701-727) |
27 |
15 |
சடாயுபூசைப்படலம் (728-767) |
40 |
16 |
காங்கேயன்பூசைப்படலம் (768-798) |
31 |
17 |
பொன்மாரிபொழிந்தபடலம் (799-835) |
37 |
18 |
சிலைமான்வதைப்படலம் (836-853) |
18 |
19 |
சிவகங்கைப்படலம் (854-868) |
15 |
20 |
தலவிசேடப்படலம் (869-884) |
16 |
ஆக திருவிருத்தம் . 884.
--------------
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
கண்டதேவிப்புராணம்
கடவுள் வாழ்த்து
1 |
விநாயகர் |
1 |
2 |
சொர்ன்னவருடேசர் |
2 |
3 |
தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு |
3 |
4 |
பெரியநாயகி |
4 |
5 |
வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர் |
5 |
6 |
சபாநாயகர். |
6 |
7 |
சிவகாமியம்மை. |
7 |
8 |
தட்சணாமூர்த்தி. |
8 |
9 |
வயிரவர். |
9 |
10 |
மருதவிருட்சம். |
10 |
11 |
வலம்புரிவிநாயகர். |
11 |
12 |
சுப்பிரமணியர். |
12 |
13 |
திருநந்திதேவர். |
13 |
14 |
தமிழாசிரியர். |
14 |
15 |
திருஞானசம்பந்தசுவாமிகள். |
15 |
16 |
திருநாவுக்கரசுசுவாமிகள். |
16 |
17 |
சுந்தரமூர்த்திசுவாமிகள். |
17 |
18 |
மாணிக்கவாசக சுவாமிகள். |
18 |
19 |
தண்டீசநாயனார். |
19 |
20 |
அறுபத்துமூன்றுநாயன்மார். |
20 |
21 |
பஞ்சாக்கரதேசிகர். |
21 |
22 |
அம்பலவாண்தேசிகர். |
22 |
23 |
சித்தாந்தசைவர்கள். |
23 |
24 |
ஆலப்பணிசெய்வோர்கள். |
24 |
கடவுள் வாழ்த்து முற்றிற்று.
------------
அவையடக்கம்.
25 |
தரைபுகழ்வேதசாரமாம்விபூதிசாதனமேபொருளாக்கொண் |
1 |
26 |
மொழிபெயர்த்தெடுத்துமதுரமிக்கொழுகிமுழங்கிமுப்புவனமும்போற்றப் |
2 |
27 |
வேறு. |
3 |
28 |
வேறு. |
4 |
29 |
மறையவனுணராமதிமுடிப்பெருமான்மருதமர்வனப்பெருங்கோயி |
5 |
அவையடக்க முற்றிற்று.
-----------------
சிறப்புப்பாயிரம்.
30 |
இலங்குமதிநதிபொதியுஞ்சடிலத்தெம்மா |
1 |
சிறப்புப்பாயிர முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 30
1. திருநாட்டுப்படலம். (31- 110)
31 |
பிறங்கருள்வடிவமானபெரியநாயகியாரோடு |
1 |
32 |
வான்றவழிமயமென்னமாலயற்கரியனாய |
2 |
33 |
திருந்துபல்லுயிர்க்குஞ்செம்பொற்றிருவடிநீழனல்கும் |
3 |
34 |
உமைநிகர்சிறப்புவாய்ந்தவுலோபாமுத்திரையோடன்பி |
4 |
35 |
பெரும்பொருள்வெறுப்பத்தோற்றும்பெற்றியான்மற்றைநாடும் |
5 |
36 |
புனைபிருதுவிமுனைந்தாம்பூதகாரியமேயென்று |
6 |
37 |
பொழிபுனன்மிகவும்வேண்டும்புகழ்ப்பணைக்காவல்பூண்ட |
7 |
38 |
நாட்டுமைம்பூதந்தம்முண்டுநிலைப்பூதமாயும் |
8 |
39 |
அளவருந்தீட்டாவம்புமலங்குபமின்னெனும்பல்வாளும் |
9 |
40 |
திசைபுகழ்ந்தேத்துங்கண்டதேவியின்மருதநீழ |
10 |
41 |
புலவர்கள்பெருமான்முன்னம்பொழிந்தபொன்மாரியாலே |
11 |
42 |
சிறையிலிநாதர்பெய்தசெம்பொன்மாமழையாலன்று |
12 |
43 |
நிறத்துமின்னுடையதாகிக்கறுத்தமானேயம்பூண்டே |
13 |
44 |
வான்றமிழ்பொதியக்குன்றமழைபொழிபெருநீரெங்குந் |
14 |
45 |
வரையகங்காந்தட்டீபம்வயக்கினகலிகைகானத் |
15 |
46 |
தலைமிசைவீழ்ந்தநன்னீரடியுறத்தள்ளிமீட்டுந் |
16 |
47 |
உண்டதுபோகவெஞ்சியுள்ளதைப்புறத்துவீசுந் |
17 |
48 |
மழைபொழிநன்னீர்முற்றுஞ்சுவைகெடாவண்ணந்தேக்கி |
18 |
49 |
வெள்ளியமேகம்பச்சைவீரைநீர்மடுத்துத்தாமு |
19 |
50 |
முன்றளையுண்டதின்னுமயர்த்திடாமுகில்களெல்லா |
20 |
குறிஞ்சி.
51 |
வேறு. |
21 |
52 |
கிளக்குந்தெய்வமான்மியமுடைத்தாதலிற்கிரிக |
22 |
53 |
கருங்குடாவடியிறவுளர்காய்கணைக்கஞ்சி |
23 |
54 |
வட்டமாகியபளிக்கறைநடுவொருவழுவை |
24 |
55 |
தலைவரில்வழிமாரவேட்குறுசரந்தந்து |
25 |
56 |
விளவுதாழ்வரைச்சாதல்வாய்விழைபிடிவாய்த்தே |
26 |
57 |
காந்தண்மெல்லரும்புடைதரக்கண்டமாமஞ்ஞை |
27 |
58 |
மறந்தவாவிழிமங்கையர்புணர்ச்சியைமதித்துச் |
28 |
59 |
அறையிடைத்தினைக்குரல்பலபரப்பியிட்டவைமேற் |
29 |
60 |
ஐயவற்புதக்குமரவேள்வள்ளியோடமரச் |
30 |
முல்லை.
61 |
பராவுகற்பொருமடந்தைபாற்பாற்றியதோட |
31 |
62 |
எவ்விடங்களும்பசுந்துழாய்க்குலஞ்செறிந்திடலால் |
32 |
63 |
என்றுமால்சிவபத்தரிற்சிறந்தவனென்ப |
33 |
64 |
ஒன்றுமுல்லையுந்தெய்வதபூமியென்றுரைத்தற் |
34 |
65 |
தூயவேய்ங்குழலோசையுந்தொகுநிரைக்கழுத்தின் |
35 |
66 |
வளர்த்தநாந்தனித்தமர்வுழிமாரவேளெய்து |
36 |
67 |
மலர்ந்தபூம்புனமுருக்குகள்சூழ்ந்தனமருவ |
37 |
68 |
பூத்துநின்றிடுபலாசுநஞ்சிவபிரான்புரையு |
38 |
69 |
வரகுஞ்சாமையுமவரையுந்துவரையுமலிந்து |
39 |
70 |
கன்றுமாக்களுஞ்சேக்களும்பொலிபெருங்கானத் |
40 |
மருதம்.
71 |
தருவுந்தேனுவுஞ்சங்கமும்பதுமமுமணியும் |
41 |
72 |
மருதமென்பதுந்தெய்வமான்மியமுளதென்று |
42 |
73 |
கொங்குதங்கியசந்தமுங்காரகிற்குறடுந் |
43 |
74 |
வலியவச்சிரமேந்திவெள்வாரணமூர்ந்து |
44 |
75 |
ஓதிமஞ்செலுத்திடுதலாலொளிகெழுபணில |
45 |
76 |
அன்றுதாகநோயொருகுறடணிந்திடவார்த்து |
46 |
77 |
போந்துமேகம்வாய்மடுத்தொழித்திடுமெனல்பொய்யே |
47 |
78 |
வாரியேழுமொன்றாயினுமதித்திடப்படுமோ |
48 |
79 |
மொழிபல்லேரியினதிகளின்புனன்முதுமதகின் |
49 |
80 |
திரைபரந்தெழுதீம்புனல்வயறொறும்புகுத |
50 |
81 |
பிறங்குமாயவன்மனைவிதன்பேருடல்பிளப்ப |
51 |
82 |
வலக்கையுட்குறுமுட்டலைக்கோலொன்றுவாங்கி |
52 |
83 |
முன்னநம்முருக்கொண்டவன்முருக்குவெம்படையே |
53 |
84 |
கரக்குமாந்தர்பாலிரவலர்முகமெனக்கவிழ்ந்த |
54 |
85 |
வடக்கிருந்துதென்றிசைசெலநடத்தியும்வயங்கு |
55 |
86 |
செறுவின்சீருறவரம்புருக்குலைந்ததுதேர்ந்து |
56 |
87 |
ஓதுவேதியர்முதலியோர்நடுநிலையுறுதற் |
57 |
88 |
மேகவாகனனாகியவேந்தனைத்தொழுது |
58 |
89 |
வெள்ளியங்குரித்தெனப்பொலிமுளையெலாம்விழைநீ |
59 |
90 |
உற்றகேவலத்துயிர்களைப்புவனங்களொருங்கு |
60 |
91 |
நட்டபைம்பயிர்நன்னிலந்தாழ்ந்தெழுநயமே |
61 |
92 |
எறிதருங்களையெறிதரும்பருவமீதென்று |
62 |
93 |
அங்கண்மேவியவுழத்தியரளவையோராம்ப |
63 |
94 |
கண்ணுமாற்றுக்காலாட்டியர்கொங்கைகோகனகங் |
64 |
95 |
வாயுரைப்பதுவள்ளைகைதடிவதும்வள்ளை |
65 |
96 |
இன்னவாறுபல்களைகளைந்தெழுதலுமுலோப |
66 |
97 |
உம்பல்வாய்கிழித்தெழுமரப்பெனக்கதிரொருங்கு |
67 |
98 |
பிறையுருப்புனையிரும்புகைக்கொடுபெருங்களமர் |
68 |
99 |
சங்கநின்றும்வெண்டாளம்வேறெடுத்தெனவைநின் |
69 |
100 |
இறைவன்பாகமுமேனையர்க்கீவதுமீந்து |
70 |
101 |
கரும்புமஞ்சளுமிஞ்சியுந்தெங்குமொண்கமுகும் |
71 |
நெய்தல்.
102 |
வேறு. |
72 |
103 |
மிக்ககைதையும்விரவுஞாழலுந் |
73 |
104 |
கொடியிடைப்பரத்தியர்குழற்கணி |
74 |
105 |
உப்புமீனமுமொன்றுபட்டிட |
75 |
106 |
வலையிழுப்பவர்வயக்குமோதையு |
76 |
107 |
வேறு. |
77 |
108 |
திணைமயக்கம். |
78 |
109 |
பணைவிராவியவயலைபோய்ப்புன்னைமேற்படாப் |
79 |
110 |
இன்னவாயவைந்திணைவளப்பாண்டிநாட்டியல்பைப் |
80 |
திருநாட்டுப்படல முற்றிற்று.
ஆக படலம்-2-க்கு. திருவிருத்தம்--110
2. திருநகரப்படலம். (111- 200 )
111 |
அண்டருமுனிவருமவாவிச்சூழ்வது |
1 |
112 |
பூமருவுயிர்த்தெழுபுவனம்போர்க்குங்கா |
2 |
113 |
ஏற்றமார்தனைக்குறித்தெவருமாதவ |
3 |
114 |
சிறைவலிக்கழுகொன்றுதேடிக்காணுறா |
4 |
115 |
பண்ணியமாதவப்பண்பினோர்க்கலா |
5 |
116 |
புறநகர். |
6 |
117 |
அக்கருங்கடலகத்தளாந்துகிர்க்கொடி |
7 |
118 |
அனையபைங்கடலகத்தாயநுண்மண |
8 |
119 |
தலம்புகுநல்லவர்தங்களுக்கிரு |
9 |
120 |
ஐயநீர்ப்பெருந்தடம்யாககுண்டமாஞ் |
10 |
121 |
வானவர்சூழ்தலினவர்மரீஇயமர் |
11 |
122 |
ஒன்றுநந்தனவனத்தொருங்குகாரளி |
12 |
123 |
ஒருகழுகினுக்கருளுதவிக்காத்தவன் |
13 |
124 |
நன்மலர்செறிதருநந்தனந்தொறு |
14 |
125 |
தம்முருவெடுத்தவன்றனதுவெம்பகைக் |
15 |
126 |
கதிர்படுசெந்நென்மென்காற்றினாலசைந் |
16 |
127 |
நம்மையூருமையயற்றலத்துநன்புலஞ் |
17 |
128 |
பித்தருமிகழ்தராப்பெரியநாயகி |
18 |
129 |
மருவலர்முடித்தலைதெங்கங்காயின்வைத் |
19 |
130 |
உருமுறழ்முழக்கினவூழித்தீயென |
20 |
131 |
விழைமதகளிறுகண்மிக்குலாவுவ |
21 |
132 |
ஒன்னலர்மணிமுடியுருளத்தாவுவ |
22 |
133 |
குலமகளெனத்தலைகவிழுங்கொள்கையி |
23 |
134 |
ஆருறுகுடத்தினவம்பொற்சுற்றின |
24 |
135 |
அடித்தலந்தேர்பலவமைத்தகூடத்து |
25 |
136 |
வாளொடுபரிசையும்வயக்குங்கையினர் |
26 |
137 |
தெள்ளியவிஞ்சையர்வியக்குஞ்சீர்த்திய |
27 |
138 |
அன்றுவெங்கரிபரியாதிபோலநா |
28 |
139 |
கரிபரிதேர்க்குறுகருவியோடுகால் |
29 |
140 |
அறநகரெனப்புகலனையமாநகர்ப் |
30 |
141 |
இடைநகர். |
31 |
142 |
குழல்கையேந்திக்குறுந்தொடியார்களுங் |
32 |
143 |
இம்மையேமறுமை்பயனெய்துதல் |
33 |
144 |
ஒண்ணிலாநுதலாரொளிர்மாடமேல் |
34 |
145 |
மாடமேனிலைமண்ணுந்தொழிலினர் |
35 |
146 |
புதுமணத்தமர்பூவையர்நாணுறா |
36 |
147 |
தோன்றுமாடமிசைத்தொடிக்கையினார் |
37 |
148 |
மன்னுமேனிலைமாடத்தின்மூடிய |
38 |
149 |
நன்றுநுங்கணலியுமருங்குலவிண் |
39 |
150 |
வளியுலாமதரூடுதன்மாண்கர |
40 |
151 |
மேகந்தாழநிவந்தவெண்மாடமேற் |
41 |
152 |
மாண்டசெம்பொன்வயங்குசெய்குன்றினைக் |
42 |
153 |
உள்ளெலாம்வயிரத்தொளியோங்கிட |
43 |
154 |
நீலவம்மனைகைக்கொடுநேரிழைக் |
44 |
155 |
ஊசலாடுவரொள்ளிழைமாதரார் |
45 |
156 |
கொந்துவார்குழற்கோதையர்மேற்றுகில் |
46 |
157 |
உன்னுதம்மொழியொப்புமைநோக்கல்போன் |
47 |
158 |
ஊடலோதையுமூடலுணர்த்துபு |
48 |
159 |
பூவுஞ்சுண்ணமுஞ்சாந்தும்பொரியும்வின் |
49 |
160 |
அளவிலாவளமாயவிடைநக |
50 |
161 |
உண்ணகர். |
51 |
162 |
வெள்ளியதரளமொண்பூவிரைகுளிர்புறத்தும்வெம்மை |
52 |
163 |
அன்றுலகளந்தமாயோன்வளர்ந்ததிவ்வளவையென்ன |
53 |
164 |
பொறிபலவடக்கலானுஞ்சலிப்பறுபொலிவினானும் |
54 |
165 |
சாற்றுகிர்க்குறிகைகொண்டுதட்டல்பற்குறியணைத்தல் |
55 |
166 |
பன்னரும்வனப்பினானும்பயின்றபல்விஞ்சையானு |
56 |
167 |
சுவைநனியுடையவூனும்பிறர்விழிசிறிதுதொட்டா |
57 |
168 |
அந்தணராதிநால்வரனுலோமராதியாக |
58 |
169 |
கணிகையர்சிறந்தோரென்றுகரைவதற்கையமின்று |
59 |
170 |
உருவுடைமைந்தர்யாருமுறுபெருவிரத்தியாரிற் |
60 |
171 |
விருந்துவந்துண்டாலன்றிமென்மலராதிகொண்டு |
61 |
172 |
ஒழுக்கமன்பருளாசாரமுறவுபசாரமுற்று |
62 |
173 |
மழைகருக்கொண்டதெண்ணீர்முழுவதுமாநீர்ஞாலத் |
63 |
174 |
புலியதளுடுத்துவானும்பொலந்தருநல்கவாங்கி |
64 |
175 |
மலைவருமணிகமாக்கண்மருவியநியமமெல்லா |
65 |
176 |
கோடுதலின்றிக்கோடிகோடியாக்கொடுக்கவல்லார் |
66 |
177 |
நென்முதலொருபாலாகுநேத்திரமொருபாலாகும் |
67 |
178 |
வருந்தியெவ்விடத்துஞ்சென்றுமாண்பொருளீட்டல்போலத் |
68 |
179 |
கரப்பினெஞ்சுடையராகிக்கடனறிவாருமாய்ச்சீர் |
69 |
180 |
வெள்ளியநீறுபூசிவிளங்குகண்மணிகள்பூண்டு |
70 |
181 |
வரூபரிதரங்கங்காட்டமதமலைமகரங்காட்டத் |
71 |
182 |
மருவலர்தருமண்கொண்டுவானகமவர்க்குநல்கிப் |
72 |
183 |
பசுவுடம்பழித்துமுக்கட்பதியுடம்போம்பிக்கொள்வார் |
73 |
184 |
காலையின்முழுகியாப்பிகைக்கொடுபவித்திரஞ்செய் |
74 |
184 |
எண்ணில்வேதாகமங்களையமெய்தாமையாய்ந்து |
75 |
186 |
எழுமதமழகுபத்துங்குற்றமீரைந்தும்போகத் |
76 |
187 |
புண்ணியமறையோராதியாவரும்புகுந்துமேலோர் |
77 |
188 |
வேதியராதியோர்கள்விலாப்புடைவீங்கவுண்பான் |
78 |
189 |
குலவியதெய்வஞானக்குரவனாரருளினாலே |
79 |
190 |
இன்னபன்மறுகுஞ்சூழவெறிகதிர்மதாணிநாப்பண் |
80 |
191 |
உருத்திரப்பெருமான்றீர்த்தமுலகளந்தவன்செய்தீர்த்தந் |
81 |
192 |
திரிபுரமெரித்தஞான்றுசேணுலகனைத்துந்தாங்கப் |
82 |
193 |
பகைத்தமும்மதிலுநீறுபட்டமையுணர்ந்துதீயா |
83 |
194 |
ஒருமதிலின்னதாகவொருமதிலுணர்ந்துவல்லே |
84 |
195 |
மற்றுமோர்மதிலும்போந்துமண்டபமாதியாய |
85 |
196 |
தனைத்தவர்செய்தஞான்றுதனக்கெதிர்முளைத்ததோர்ந்து |
86 |
197 |
கூண்டவன்புடையதாயகுட்டிமமுன்றிலெங்கு |
87 |
198 |
மழைநிகர்களத்துப்பெம்மான்வண்மைசால்திருமுன்னாகத் |
88 |
199 |
அரகரமுழக்குநால்வரருட்டிருப்பாடலார்ப்பு |
89 |
200 |
கண்ணலங்கனிந்தவன்பிற்கடவுளோர்முதலோரீண்டி |
90 |
திருநகரப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 3க்கு, திருவிருத்தம். 200
--------------------
4. நைமிசைப்படலம். (201 - 237)
201 |
தருப்பொருந்தலாற்சலதரமூர்தலாற்சசியை |
1 |
202 |
மலரணங்குறத்தழுவலான்மருவுநால்வாயா |
2 |
203 |
உற்றதானவர்தமையொழித்தமரரையூட்டக் |
3 |
204 |
பிறையுங்கங்கையுமீமிசைத்தவழ்தலாற்பிறங்கி |
4 |
205 |
திருந்துவானவர்முனிவரர்மொய்த்தலாற்செவ்வே |
5 |
206 |
மோகமாதிகளொழிந்தவம்முழுத்தவவனத்து |
6 |
207 |
ஓங்குநைமிசத்துஞற்றிடுமகத்தழற்கொழுந்து |
7 |
208 |
மேயபற்பலதருக்களினின்றுமேலிடத்துப் |
8 |
209 |
விண்ணளாவியமகத்தழற்கொழுந்துமேலெழுந்து |
9 |
210 |
அண்டவாணர்தம்பசிதவிர்த்தருளுமத்தானம் |
10 |
211 |
வேறு. |
11 |
212 |
கொடுமருத்தெழுந்துநெடுவரைபிடுங்கிக்குவலயநடுங்கவீசிடினும் |
12 |
213 |
வானமர்நறவுக்கற்பகநீழல்வாழ்பவன்றோற்றமுயிறப்புங் |
13 |
214 |
இருவினைப்பயனென்றுரைசெயப்பட்டவின்பமுந்துன்பமுமெய்தி |
14 |
215 |
என்னபல்பிறப்புந்துயரமேவிளைக்குமித்தகுபிறப்பறற்குபாயம் |
15 |
216 |
மொழிதருதவத்துச்சவுநகமுனிவன்முதற்பலமுனிவரர்குழுமி |
16 |
217 |
செங்கதிரகத்துப்பொலிந்ததென்றுரைத்தல்செய்யமெய்ஞ்ஞானமும்புறத்துத் |
17 |
218 |
வந்தமாமுனியையிருந்தமாமுனிவர்மகிழ்ந்தெதிர்சென்றடிபணிந்து |
18 |
219 |
மறைமுழுதுணர்ந்துவகுத்துபகரித்தவாதராயணமுனிவரன்பாற் |
19 |
220 |
துன்னியகருணைச்சிவபிரானுவக்கத்தொடங்கினமொருமகமுடிப்பான் |
20 |
221 |
ஓரிடந்தலமற்றோரிடந்தீர்த்தமோரிடமூர்த்திநீர்சூழ்ந்த |
21 |
222 |
எத்தலநினையிற்றருமமாமதனோடெத்தலமுரைக்கினன்பொருளா |
22 |
223 |
இத்தனைவளங்கண்முழுவதுமமைந்தவிருந்தலமொன்றுநீநவின்றா |
23 |
224 |
தவத்துயர்பெருமைச்சவுநகமுனிவன்றன்மொழியகஞ்செவியேற்றுச் |
24 |
225 |
நெடியமாதவத்துச்சவுநகமுனிவநீவினாவியதுலகோம்பும் |
25 |
226 |
விழைவினீவினாயபடியெலாம்பொருந்திமேவுமோர்தலமுமுண்டதன்வாய்க் |
26 |
227 |
மிகுபுகழ்படைத்ததமிழ்வளநாட்டுண்மேதகுபாண்டியநாட்டிற் |
27 |
228 |
ஒருதிருப்புத்தூர்க்குற்றகீழ்த்திசையினொன்றரையோசனையளவிற் |
28 |
229 |
மதுநதிவிரிசன்மாநதிமுறையேவடக்கினுந்தெற்கினுமொழுகப் |
29 |
230 |
போற்றியநாமகாரணம்பின்னர்ப்புலப்படுமித்தலமேன்மை |
30 |
231 |
செறியொருமுகுர்த்தமெண்ணியுமிதன்மேற்சிறந்ததாயொருதலமுணரே |
31 |
232 |
ஊழியுஞ்சலியாக்கயிலையங்கிரியினும்பர்தம்பிரான்றிருமுகக்கண் |
32 |
233 |
வழிகெழுசண்டன்கொடுந்தொழிற்கஞ்சிமாலயன்முதலியோர்கயிலை |
33 |
234 |
தேவியைமருதவனத்தமர்பெருமான்றிருக்கலியாணஞ்செய்ததுவுங் |
34 |
235 |
நிறைபுகழ்க்கதிருமதியுமாங்கெய்திநெடுந்தடந்தனித்தனிதொட்டுக் |
35 |
236 |
மற்றவன்பொருட்டுமருதமர்நிழல்வாழ்வள்ளல்பொன்மழைபொழிந்ததுவுங் |
36 |
237 |
மன்னியதவத்துச்சவுநகமுனிவன்மற்றதுகேட்டுளமகிழ்ந்து |
37 |
நைமிசைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 4-க்கு, திருவிருத்தம். 237.
------------
5. திருக்கண்புதைத்தபடலம். (238 -312)
238 |
வண்டுதுற்றதாமரைமலர்மிசையமர்மறையோன் |
1 |
239 |
அரவுகான்றசெம்மணிபலமேற்பொதிந்தலங்கப் |
2 |
240 |
அகத்துவைகியசெந்தழல்புறஞ்சுலாயழற்ற |
3 |
241 |
மருவுபாற்கடல்பொங்கிமேலெழுதரமாலு |
4 |
242 |
அடிவறைத்தலைமடங்கறாழ்கந்தரமணையா |
5 |
243 |
எய்துமானிறக்கறுப்பன்றிக்கறுப்புவேறில்லை |
6 |
244 |
பற்றுபேரிருண்முழுமையுமழிதரப்பருகிச் |
7 |
245 |
மிக்கபேரொளியவ்வரைவீற்றிருந்தருளத் |
8 |
246 |
நறியபைம்பொழிலவ்வரைத்தியானஞ்செய்நலத்தாற் |
9 |
247 |
இறைவன்மேனியுமேனியிற்பூதியுமேற்ற |
10 |
248 |
அன்னமால்வரைதனைத்தொழுவலிகுறித்தன்றோ |
11 |
249 |
அயனையோர்மலர்சுமக்குமற்றரியைநீர்சுமக்கும் |
12 |
250 |
வானநாடவர்சூட்டியபொன்னரிமாலைக் |
13 |
251 |
பொலங்கொள்கற்பகப்புதுமணம்போர்த்தியபுரமு |
14 |
252 |
உலகுபற்றுயிர்சரியையாதியவொருமூன்று |
15 |
253 |
வேறு. |
16 |
254 |
அனையவான்றளியுளாயிரங்கரமுமாயிரங்கால்களாநிறுவிப் |
17 |
255 |
அத்தகுமணிசெய்வேதிமேல்விறல்சாலாளரியாகியஞான்று |
18 |
256 |
உருவுளொன்றாயும்விழியுளொன்றாயுமொளிவளர்தலைக்கலனாயு |
19 |
257 |
அற்புதமுடிமேல்விரையிலாவருக்கமகற்றுபுதாம்வதிதருவான் |
20 |
258 |
புலிதருசருமப்பிருதிவியரையிற்பொங்கொளியப்புவான்முடியி |
21 |
259 |
திரிபுரமெரித்தாய்காலனைக்குமைத்தாய்சிலைமதனீறெழவிழித்தா |
22 |
260 |
பலமுகமுழவமுதற்பலவியமும்படர்கணத்தவர்சிலரதிர்ப்ப |
23 |
261 |
சாரணரியக்கர்சித்தர்கந்தருவர்தக்ககிம்புருடர்கின்னரர்வெள் |
24 |
262 |
குழிவிழிப்பிறழ்பற்குடவயிற்றிருண்மெய்க்குறுகுறுநடந்திடுகுறுத்தாட் |
25 |
263 |
முனைவனங்குரவன்றிருமரபினுக்குமுதற்குருவாகியமுன்னோ |
26 |
264 |
கயமுகத்தவுணனுயிர்தபமாட்டிக்கடவுளர்பலரையும்புரந்த |
27 |
265 |
ஒருவரைதாழ்த்திக்கொடுந்தொழிற்றகுவருடலெனும்பலவரையுயர்த்தி |
28 |
266 |
சடைமுடிநிலவுவெள்ளமுதொழக்கச்சற்பங்கள்காரமுதொழுக்க |
29 |
267 |
புண்ணியநீறுநெற்றியிற்பொலியப்பொங்கிமேலெழுந்தழனோக்கந் |
30 |
268 |
வேறு. |
31 |
269 |
அவரவர்முறைப்பாடெல்லாமஞ்செவிநிறையவேற்றுத் |
32 |
270 |
காந்தளம்போதிற்செய்யகமலமென்மலரேய்ந்தென்ன |
33 |
271 |
மரகதச்சுடரினோடுமாணிக்கச்சுடரெழுந்து |
34 |
272 |
புண்ணியப்பொழிலினூடுபுகுதலும்பொழில்காப்பாளர் |
35 |
273 |
அறிபொருள்செறியத்தோன்றுமான்றவர்கவிபோல்வித்துச் |
36 |
274 |
மிகுபொருளமையக்கற்றும்வெளிப்படைசெய்யார்போல |
37 |
275 |
தம்முடையாயுள்காறுநூலொன்றேசமைப்பார்போல |
38 |
276 |
சிலகவியானுஞ்செய்துசெறிதருபயன்படாரா |
39 |
277 |
ஒருகவியேதுக்கொண்டுபலவிரித்துரைப்பார்போன்றோர் |
40 |
278 |
ஆன்றநின்கொங்கைபோலவரும்பியக்கொங்கைமேலாற் |
41 |
279 |
ஏயுநின்மேனிவண்ணமெனப்பசுந்தளிர்களீன்ற |
42 |
280 |
எனப்பொழில்வளத்துட்சில்லவிமயமீன்றெடுத்தபாவை |
43 |
281 |
அண்ணலவ்வாறுமேவமற்றவனனுஞைபெற்று |
44 |
282 |
உந்தியின்வனப்பைவவ்வியொளித்தனவென்றுதேர்ந்து |
45 |
283 |
படர்வளியலைப்பத்தேம்பிப்பற்றுக்கோடின்றியொல்கு |
46 |
284 |
மற்றொருபாங்கரண்மிமணங்கமழ்ந்திங்குமேய |
47 |
285 |
வேறுமோரிடத்தையண்மிமென்புனலகத்துப்பூத்த |
48 |
286 |
மதிமுடிக்கணவற்சாரும்வாஞ்சையின்வருபிராட்டி |
49 |
287 |
பாதசாலங்களெல்லாம்பாதமேற்செலவொதுக்கி |
50 |
288 |
நிறைகலைமதியத்தேவேநிகழ்கதிர்த்தேவேநீவி |
51 |
289 |
மூராரியென்றுரைக்கும்பெண்யான்முதலைநீங்குபுதனித்து |
52 |
290 |
மறைமொழியிகந்தபாவிமகத்தவியுண்ணப்புக்கு |
53 |
291 |
அடியவருளத்துநீங்காவருட்பிரான்முகத்துநாட்டங் |
54 |
292 |
எண்ணருநாள்கடோறுமெழுந்துதற்காயாநிற்கு |
55 |
293 |
தெறுபகையொழிந்ததென்றுசெறிந்தெழுமிருளோடொத்துக் |
56 |
294 |
செய்யதாமரைநேர்நாட்டச்செல்வனுமெண்கணானு |
57 |
295 |
வெருவில்பாதலத்துநாளுமேவிவாழுலகரெல்லா |
58 |
296 |
மம்மருற்றுயிர்களெல்லாமின்னணமயங்காநிற்ப |
59 |
297 |
நுதல்விழிதிறத்தலோடுநோக்கியவெம்பிராட்டி |
60 |
298 |
திருவடிவணங்கிநின்றசேயிழையணங்கைநோக்கிப் |
61 |
299 |
நீள்வரியறலைவென்றநிறைகுழற்கொம்பனாய்நம் |
62 |
300 |
எண்ணரும்பாவமேனுமிரித்தருள்கொழிக்கவல்ல |
63 |
301 |
என்றலும்பிரியாத்தேவிபிரிவதற்கிரங்கியேங்கி |
64 |
302 |
அடிகளோடடியேனாற்றுமாடலைக்கருதியன்றோ |
65 |
303 |
எவ்விடத்தடியேன்சென்றுபூசனையியற்றாநிற்ற |
66 |
304 |
மங்கைநீயஞ்சேனின்னைப்பிரிந்தியாம்வழங்கலில்லை |
67 |
305 |
அத்தகுபாண்டிநாட்டுளருச்சுனவனமென்றொன்று |
68 |
306 |
ஆதலாங்கணெய்தியருச்சனையாற்றினொல்லைக் |
69 |
307 |
தன்னுயிர்த்தேவிவேண்டத்தம்பிரானருளிச்செய்வான் |
70 |
308 |
மன்னியவளஞ்சால்வீரைவனத்திற்குத்தெற்குவாய்மை |
71 |
309 |
அத்தகுபெருந்தானத்தினருச்சுனவலிருக்கநீழ |
72 |
310 |
என்றருள்புரிந்துபெம்மானிரும்பொழிலிருக்கைநீத்து |
73 |
311 |
நாயகனிருக்கைசார்ந்துநளினமென்பதத்திற்றாழ்ந்து |
74 |
312 |
இன்னநற்காதைகேட்டுமிண்டையாதனத்தினானைப் |
75 |
திருக்கண்புதைத்தபடலம் முற்றிற்று.
ஆக படலம் 5 -க்கு திருவிருத்தம். 312.
------------------
6. தேவிதவம்புரி படலம். (313 - 362 )
313 |
பன்னியெவருந்தழுவுபாண்டிவளநாட்டு |
1 |
314 |
வாழியறமோம்புமலைமங்கையெழலோடும் |
2 |
315 |
குடைகவரிசாமரைகொழுஞ்சிவிறிபிச்ச |
3 |
316 |
சங்குவயிர்பீலியுறுதாரைகணரன்ற |
4 |
317 |
பன்னரியசெங்கதிர்பலப்பலதிரண்டா |
5 |
318 |
ஏவறலைநிற்குமடமாதருமிவர்ந்தார் |
6 |
319 |
வடாதுதிசைநின்றுயர்தெனாதுதிசைவாஞ்சை |
7 |
320 |
காசியையடைந்துவிரிகங்கைநதிமூழ்கிப் |
8 |
321 |
தண்டையெனநெல்விளைதடம்பணையுடுத்த |
9 |
322 |
நாடுபலபோற்றுநடுநாட்டகநுழைந்து |
10 |
323 |
பொங்குபுனறங்குபொருபொன்னிவளமன்னி |
11 |
324 |
வெடிகெழுவராலெழுபுமேகமிசைபாயும் |
12 |
325 |
ஆங்குமருவந்தலமனேகமும்வணங்கிப் |
13 |
326 |
மதுநதியுமான்மியம்விழாவிரிசலென்னு |
14 |
327 |
இறைவனுரைசெய்தலமிதேயெனமதித்து |
15 |
328 |
வேறு. |
16 |
329 |
செல்லச்செல்லச்சிவானந்தமூற்றெழ |
17 |
330 |
பகலெலாம்பன்மரத்தோடொன்றாயிருந் |
18 |
331 |
இளமரத்தின்கனைப்பங்கெழுந்தொறுங் |
19 |
332 |
கொம்பரேறில்வெண்கோட்டுக்களிறுமா |
20 |
333 |
பட்டகட்டையிற்பாதுகைசெய்ததி |
21 |
334 |
உறவிளைத்தவுடம்புடையார்களு |
22 |
335 |
அடித்துமோதியலைக்குந்தருவொரீஇத் |
23 |
336 |
ஆயைநீத்தவமலன்றிருவருண் |
24 |
337 |
எந்தநோயினிடர்ப்படுவார்களு |
25 |
338 |
கவலைவெம்பசிகாற்றுஞ்செயலிலார் |
26 |
339 |
அன்னபேதியகிலமவாங்கருஞ் |
27 |
340 |
போற்றுநீர்நிழல்போலப்பொலிதரு |
28 |
341 |
கருநிறத்தவுங்காலையிளங்கதிர் |
29 |
342 |
வெட்டுகின்றநலியம்விளங்கொளி |
30 |
343 |
வேறு. |
31 |
344 |
அன்னமென்னடையாடுருவிச்செலுமாயிடை |
32 |
345 |
வானமுட்டவெழுந்ததருக்கண்மலிந்தவிக் |
33 |
346 |
தேவியங்ஙனஞ்செப்பிவியந்ததிறத்தினா |
34 |
347 |
அன்னதாருவையங்கைகுவித்தடிநோக்கினாண் |
35 |
348 |
செய்யதாமரைமேலுறைநான்முகச்செம்மலும் |
36 |
349 |
பூசையாற்றும்விருப்பமுளத்துப்பொலிதர |
37 |
350 |
இன்னதீர்த்தப்பெயர்சிவகங்கையென்றிட்டனள் |
38 |
351 |
தோழிமாருமத்தீர்த்தந்துளைந்துவெண்ணீறணிந் |
39 |
352 |
வேறு. |
40 |
353 |
மருவுபொன்மத்தமாதளைபட்டிமராமலர்பருத்திசெவ்வரத்தம் |
41 |
354 |
கரைதருவில்வஞ்சதகுப்பைதிருமால்காந்திபச்சறுகொளிர்வன்னி |
42 |
355 |
தூவிலாமிச்சவேர்வெட்டிவேரொண்சூரியகாந்திமஞ்சணாத்தி |
43 |
356 |
நெல்லியொண்கரந்தையிலந்தைசிந்துவாரநீர்மிட்டான்கேதகைவாகை |
44 |
357 |
சுவைபடுகனிகளுள்ளனகவர்ந்தூயநன்மருதடியடைந்து |
45 |
358 |
திருந்துவன்மீகந்தனக்கியல்வடகீழ்த்திசையுறுகாடுமுற்றகழ்ந்து |
46 |
359 |
புற்றிடங்கொண்டசிவலிங்கப்பெருமான்பூசனைகாலங்கடோறும் |
47 |
360 |
மலர்மணமெனவுமணியொளியெனவுமதுச்சுவையெனவுமுற்றுணர்ந்த |
48 |
361 |
கொடுவெயிலுடற்றநெளியராக்குருளைகுளிர்நிழல்பெறச்சிறைவிரித்துக் |
49 |
362 |
பட்டபன்மரமுநனிதழைத்தரும்பிப்பண்புறக்காய்த்துறப்பழுத்த |
50 |
தேவிதவம்புரிபடலம் முற்றிற்று.
ஆக படலம் 6-க்கு திருவிருத்தம். 362.
-------------------
7. தேவியைக்கண்ணுற்றபடலம். (363-412 )
363 |
அறிதருநெறிதழுவுநராயவமரர்கண்மனநிலையழிவெய்தக் |
1 |
364 |
எரிவடவனல்குளிர்தருகண்ணானிகலுருமொலிநிகர்குரலுள்ளான் |
2 |
365 |
பொருவலியவுணர்கள்பலர்சூழப்புகரெனுமொருகுரவனையுற்றுத் |
3 |
366 |
வலிமிகுவானவர்நினக்கையமாற்றலராயினுமென்னாவ |
4 |
367 |
இமையவர்மாற்றலராதலினீயியற்றுதவத்தினுக்கிடையூறே |
5 |
368 |
என்றருளாரியனடிபோற்றியெழுந்தனனிமவரைப்பாற்சென்றான் |
6 |
369 |
இடிபலவீழ்த்துதன்முதலாகவெண்ணரிதாமிடையூறாற்றிக் |
7 |
370 |
இறையவன்காட்சிதந்தனனமக்கீங்லென்றுணர்ந்தெழுந்தனனடிபணிந்தான் |
8 |
371 |
ஐயநின்னடிமலரிடத்தென்றுமளப்பருமன்பெனக்குண்டாக |
9 |
372 |
இந்திரன்மாலயன்முதலாகயாவருமென்பணிதலைக்கொள்ள |
10 |
373 |
மனநிலைபலவரமும்பெற்றேன்வாழ்ந்தனன்வாழ்ந்தனனடியேனென் |
11 |
374 |
வேறு. |
12 |
375 |
வஞ்சினம்பகர்ந்தனன்வச்சிரம்விதிர்த்தான்மதமலையுகைத்தனன்விழியழல்கால, |
13 |
376 |
மீதலத்தமரரிந்திரனயன்மாலோன்வெந்கொடுத்திரிதரத்துரந்தனன்பொருது, |
14 |
377 |
விரைதரத்தென்றிசைமயன்சமைத்துதவும்விசயமென்றுரைசெயுநகர்குடிபுகுந்து, |
15 |
378 |
கொடியவனிங்ஙனமரசுசெய்நாளிற்குளிர்விசும்பமரர்கள்கற்பகமாலை, |
16 |
379 |
வெள்ளியங்கிரிமிசையிவர்ந்தனர்நந்திவிமலனையடிதொழுதேத்தினரடிகே, |
17 |
380 |
என்றலுமிரங்கியநந்தியெம்பெருமானிறையவன்றிருமுனமிமையவர்பலருஞ், |
18 |
381 |
பெருந்தவமாற்றியடுவலிச்சண்டன்பெறும்படியடிகண்முன்னருளியவரத்தாற், |
19 |
382 |
இசைந்தவித்திறங்களிலியாதுசெய்திடுதியியம்புகென்றடிபணிந்தனாரவரைக்கண், |
20 |
383 |
வேறு. |
21 |
384 |
என்றலுமயன்மாலாதியிமையவரெம்பிரானே |
22 |
385 |
நம்மிடையொருவினோதநயந்துகண்புகைத்தலாலே |
23 |
386 |
நாவலந்தீவின்மேலாம்பரதகண்டத்துநாளு |
24 |
387 |
மதுநதிவடபாலோடவயங்கியவிரிசலென்னு |
252 |
388 |
அத்தருநிழலில்யாமோரருட்குறிவடிவமாகி |
26 |
389 |
காலங்கடொறுந்தப்பாமேகருத்துறுபூசையாற்றி |
27 |
390 |
அனையமாதலத்தைநீவிர்காதலித்தடைந்தபோதே |
28 |
391 |
பெய்வளைக்கருளுமாறுபின்னரேவருதுமென்றா |
29 |
392 |
விடைகொடுபோந்துவானோர்வெள்ளியங்கயிலைநீங்கி |
30 |
393 |
காழகிற்றுணியுஞ்சந்துங்கதிர்மணித்திரளுநால்வாய் |
31 |
394 |
சங்கினமுயிர்த்தமுத்தந்தலைத்தலைநிலவுவீசிக் |
32 |
395 |
வரைபெயர்த்தெறிந்துசெல்லுமதுநதிகண்டுகொண்டு |
33 |
396 |
இருதிறநதியுங்கண்டோமிவைக்கிடையுள்ளதாய |
34 |
397 |
தேவியைக்காண்பான்சிந்தைசெய்தினிதேகுவார்முன் |
35 |
398 |
மருதமர்கானமெங்குமாமலர்பொலியுந்தோற்றங் |
36 |
399 |
நால்வகைநோயுமின்றிநண்ணியதருச்சால்கானம் |
37 |
400 |
வெள்ளியநீறுபூசிவிரும்புகண்மணியும்பூண்டு |
38 |
401 |
தந்தையைக்கண்டுகொண்டோந்தாயினைக்காண்போமென்று |
39 |
402 |
காண்டலுமுவகைபொங்கக்கண்கணீரருவிபாய |
40 |
403 |
அடியரேமுய்ந்தேமுய்ந்தேமசுரரால்வருத்தப்பட்ட |
41 |
404 |
அரியநாயகியைக்கண்டோமம்பலத்தாடியுள்ள |
42 |
405 |
வழுத்துவார்பவநோய்தீர்க்கமலைவருமருந்தேவன்மை |
43 |
406 |
இவ்வண்ணமலறியோலமிடுமையவரைநோக்கி |
44 |
407 |
என்றலும்பிரமனேர்சென்றிருகரங்கூப்பிச்சொல்வான் |
45 |
408 |
அன்னபாதகனானாடுமுதலியவனைத்துந்தோற்றுப் |
46 |
409 |
வண்ணப்பொன்மலரின்மேலான்மலர்க்கரங்குவித்துச்செய்த |
47 |
410 |
நிறைவலியவுணன்சாடநிலைகுலைந்திங்குமேய |
48 |
411 |
தேவியாதரவிற்கூறும்வார்த்தைதஞ்செவியிற்கேட்டுப் |
49 |
412 |
வண்மைசாறவத்துவாய்மைச்சவுநகமனிவர்வானோர் |
50 |
தேவியைக்கண்ணுற்றபடலம் முற்றிற்று.
ஆக படலம் 7-க்கு, திருவிருத்தம்- 412.
-----------------
8. சண்டாசுரன்வதைப் படலம். (413- 544 )
413 |
கந்தமலரோன்முதல்வானோர்கண்டதேவியெனுந்தலத்து |
1 |
414 |
மிறைசெயவுணன்கொடுங்கோன்மைவெள்ளிவரைநம்பெருமான்பால் |
2 |
415 |
வல்லையியற்றும்படிதுதிப்போம்வம்மினெனவானவர்யாரு |
3 |
416 |
எல்லாம்வல்லசிவபெருமானெழிலார்தருநின்னொடுகலந்தே |
4 |
417 |
எல்லாமறையின்வடிவானாயெல்லாமறையும்வியாபித்தா |
5 |
418 |
என்றுதுதிக்கும்வானவருக்கிரங்கியருள்கூர்ந்தருட்செல்வி |
6 |
419 |
பொல்லாவவுணன்மடவாரைப்பொருளாமதித்திடாமையினா |
7 |
420 |
கரியகடலொன்றிரண்டுபிறைகவ்வியெழுந்ததோற்றமெனத் |
8 |
421 |
வாளதாதிபொலிகரமும்வடவைகால்கண்களுமண்ட |
9 |
422 |
நின்றகாளியிறைவியடிநேர்சென்றிரைஞ்சிப்போற்றியெழுந் |
10 |
423 |
என்றுகுமரிகூறுதலுமிமையோர்க்கிடுக்கணனிசெய்யுங் |
11 |
424 |
குன்றுபிளப்பவுலகநிலைகுலையமுழங்குங்குரல்யாளி |
12 |
425 |
என்றுகருணைநோக்கருளியிகல்சால்வீரியுருவஞ்சித் |
13 |
426 |
என்றபொழுதேயிந்திரன்மற்றிந்திராணியுருக்கொண்டான் |
14 |
427 |
கோடிகோடிவானவர்தங்கூறென்றுரைக்குமடவாருங் |
15 |
428 |
கண்ணார்மருதவனத்தளவுங்காலானடந்துகடந்தப்பா |
16 |
429 |
கலிக்குந்தத்தமூர்திமிசையிவருமாறுகடைக்கணிப்ப |
17 |
430 |
இருகுரோசத்தளவெய்தியாளியிழிந்தங்கினிதிருந்தா |
18 |
431 |
அன்னதேவிசாலபுரமம்மைசெம்மையபிடேக |
19 |
432 |
அந்தத்தலத்தினினிதமர்ந்தவலகைக்கொடியாள்வைணவிமற் |
20 |
433 |
ஆனாலங்குப்போய்மீளுமாற்றலுடையார்யாரென்ன |
21 |
434 |
என்றலோடும்பிராமியெழுந்திறைஞ்சியானேபோய்வருவ |
22 |
435 |
ஈதுமொழியினவன்மறுப்பானென்னில்விரைந்துபடையோடு |
23 |
436 |
வெளியேவழியாவிரைந்தெழுந்துசென்றுவிசையநகர்புகுந்து |
24 |
437 |
அடுத்துநிற்குமடந்தைமுகமவுணர்கோமானெதிர்நோக்கிக் |
25 |
438 |
உலகுபோற்றுமருதவனத்துறையாநின்றமாதேவி |
26 |
439 |
மேருவிடிக்கவேண்டிடினும்வீரைகுடிக்கவேண்டிடினும் |
27 |
440 |
அனையள்விடுக்கவருந்தூதியான்பிராமியெனப்பெயரே |
28 |
441 |
அன்றேலவள்கைப்படைக்குவிருந்தாதல்சரதமிதுபுகல்வா |
29 |
442 |
கேளாமாற்றங்கேட்டிடலுங்கிளர்வெங்கோபந்தலைக்கொண்டு |
30 |
443 |
நீயோர்பேதைநின்னைவிடுத்தவளுநினக்குமூத்தாளே |
31 |
444 |
பேதாயிங்குநீமொழிந்தபேச்சுமுழுதும்பெரிதாய |
32 |
445 |
என்றலோடுமோதிபிடித்திழுத்துவம்மினிவளையென |
33 |
446 |
கண்டமாதுமுறுவலித்துக்கழியுங்காலங்குறுகிற்று |
34 |
447 |
கண்டதேவிவாழ்வானோகழிவானோசண்டாசுரனுட் |
35 |
448 |
சான்றதேவியொருதேவிசாலபுரத்திவ்வாறிருந்தா |
36 |
449 |
வந்தார்முகத்தைவாளவுணர்கோமானோக்கிமறமுடையீர் |
37 |
450 |
தொழுதுநவில்வான்பெருமான்பாற்றோலாவரநீகொண்டநாள் |
38 |
451 |
அந்தநாளிற்பொருளாகமதித்தேனல்லேனதுமறப்புற் |
39 |
452 |
அன்னபொழுதின்மகதியாழ்முனிவன்விரைவினாங்கடுத்து |
40 |
453 |
படையுமிடையுஞ்சிறுமருங்குற்பாவைமாரையென்றக்கா |
41 |
454 |
குய்யம்வைத்துமுனியுரைத்தகூற்றைக்கூற்றென்றெண்ணானா |
42 |
455 |
வல்லையதுசெய்யென்றுமுனிவரனுண்மகிழ்ந்துவிடைகொண்டான் |
43 |
456 |
இறைவனுரைத்தமொழிப்படியேயெழுகபடையென்றுறவியவ |
44 |
457 |
எட்டிமுகிலைத்துதிக்கைவளைத்திறுகப்பிழிந்துநீர்குடிப்ப |
45 |
458 |
பற்றார்முடிமேற்குரமழுந்தப்பதிப்பவுததியோரேழும் |
46 |
459 |
முடியால்விசும்பைப்பொதிர்த்திடுவமுழக்கான்முகிலையடக்கிடுவ |
47 |
460 |
இடியுங்கனலுங்கொடுவிடமுமேகவுருக்கொண்டனநீரார் |
48 |
461 |
தானக்களிறுசுறவாகத்தாவும்புரவிதிரையாக |
49 |
462 |
இன்னவாறுபடையேகவெழுந்தசண்டாசுரன்புனலுண் |
50 |
463 |
ஆர்த்தமுரசுமுழவுபணையார்த்தபணிலம்வயிர்பீலி |
51 |
464 |
கண்டான்வீணைத்திருமுனிவன்கடிதுபடர்ந்துகாளிமுனந் |
52 |
465 |
வேறு. |
53 |
466 |
பரிசையும்வாளும்பற்றினர்சில்லோர்பகழிசால்கூடுவெந்நசைத்து |
54 |
467 |
இன்னராய்மகளிர்யாவருங்குழுமியெரிகிளர்ந்தெனச்சினமூண்டு |
55 |
468 |
கரியிவர்ந்தாருமரியிவர்ந்தாருங்காய்கடுந்தழலுமிழ்செங்க |
56 |
469 |
பரந்துவந்தடுத்தபாவையராயபகைப்பெருங்கடலினைக்குய்யஞ் |
57 |
470 |
ஒருகடலொடுமற்றொருகடல்கலந்தாலொப்பெனவிருதிறத்தாரும் |
58 |
471 |
மகபடாமிழந்துங்கிம்புரிவயங்குமுதுபெருங்கோடுகனிழந்து |
59 |
472 |
கடுநடையிழந்துங்கடுநடையொருநாற்கால்களுமிழந்துநாற்காலோ |
60 |
473 |
கொடிபலமுறிந்துங்கொடிஞ்சிகளழிந்துங்குடங்குடைமதலியவிழந்தும் |
61 |
474 |
தாளொடுகழலுந்தலையொடுமுடியுந்தயங்கியபூணொடுமார்பும் |
62 |
475 |
வேறு. |
63 |
476 |
முறிந்தவாளிகள்முறிந்தனகேடகம்வடிவான் |
64 |
477 |
மலையுருண்டனவெனத்தலையுருண்டனவையக் |
65 |
478 |
எங்கணுங்குடரெங்கணுங்குருதியெங்கணுமென் |
66 |
479 |
ஆடுகின்றனகுறைத்தலைப்பிணங்களோடலகை |
67 |
480 |
இன்னவாறிருபடையினும்பெருஞ்சிதைவெய்த |
68 |
481 |
வாங்கினான்கொடுமரத்தினைமால்வரைகுலையத் |
69 |
482 |
இருவர்வார்சிலையுமிழ்தருசிலீமுகமெழுந்து |
70 |
483 |
கொடியதானவனாயிரங்கொடுங்கணைகோத்து |
71 |
484 |
தருநறுந்தொடைமிலைச்சியதையலாயிரங்கோ |
72 |
485 |
ஆலமேயெனவதுசினந்தடுத்தலுமடுதீக் |
73 |
486 |
தீயன்வச்சிரமெடுத்தயிராணிமேற்செலுத்தப் |
74 |
487 |
கடியவாயிரம்பகழியோராயிரங்கண்ணி |
75 |
488 |
வேறுதேரிவர்ந்தாயிரங்கடுங்கணைவிடுத்துத் |
76 |
489 |
இளைத்ததோர்ந்தனனகையெறிந்தார்த்தனனிருங்கை |
77 |
490 |
ஈதுநோக்கியவயிணவிகலுழன்மேலிவர்ந்தாள் |
78 |
491 |
தலையிழந்தனர்சிலர்நறுந்தாரணிதடந்தோண் |
79 |
492 |
ஓடினார்சிலரொளிந்துகொண்டுய்வதற்குறுதே |
80 |
493 |
கண்டவெய்யவன்கடுங்கனலினுமிகக்கனன்று |
81 |
494 |
தலைபிளந்ததுதானவன்வெஞ்சினந்தலைக்கொண் |
82 |
495 |
ஓங்குதேவியார்திருவடியுளங்கொளீஇயொளிகள் |
83 |
496 |
இறைவன்மைந்தனாருயிர்துறந்தமையுளத்தெண்ணிக் |
84 |
497 |
ஆயகாலையின்மூர்ச்சைதீர்ந்தெழுந்தயிராணி |
85 |
498 |
இனையவெஞ்சமராடுழிவச்சிரமெடுத்துப் |
86 |
499 |
கோரன்மாய்தலுங்கனகனென்றுரைபெயர்கொண்ட |
87 |
500 |
மற்றுமுள்ளபல்வீரருமந்திரத்தவரு |
88 |
501 |
யானையெண்ணிலமுயல்களாலிறுப்புண்டதென்னச் |
89 |
502 |
உரைத்தவார்த்தைதன்செவிபுகவுள்ளமிக்குழைந்து |
90 |
503 |
கடவுதேரெனப்பாகனுக்குரைத்திடக்காற்றை |
91 |
504 |
பொருவிலாவலிச்சண்டனம்படையினுட்புகுந்தான் |
92 |
505 |
வலவைமார்பலர்தாங்கியபடையொடும்வளையக் |
93 |
506 |
கண்டகாலையில்வெஞ்சினங்கொழுந்தெழக்கனலா |
94 |
507 |
காகமேறிடப்பனம்பழம்வீழ்ந்திடுங்கதைநே |
95 |
508 |
அன்னவாய்மொழிகேட்டலுமவிதருதீப |
96 |
509 |
வீரிவாய்மொழிகேட்டலும்வெகுண்டுவெங்கொடியோன் |
97 |
510 |
கண்டதேவியுங்கைச்சிலைவளைத்தநாணெறிந்தா |
98 |
511 |
ஒன்றுபத்துநூறாயிரமயுதமோரிலக்கந் |
99 |
512 |
அஞ்சுமாதரையஞ்சலீரெனக்கரமமைத்து |
100 |
513 |
தனையவாவியயாவருமூறின்றித்தழையப் |
101 |
514 |
கரிகண்மேற்பதினாயிரங்கால்விசைத்தெழுவாம் |
102 |
515 |
மண்ணெலாங்கணைவாரியெலாங்கருணைவயங்கு |
103 |
516 |
அரவணிந்தவன்கட்டழலெனச்சிலவடுக்கும் |
104 |
517 |
அழிந்தவாரணமழிந்தனவாம்பரியச்சிற் |
105 |
518 |
வரையெலாம்பிணமண்டியமலர்செறிகானத் |
106 |
519 |
மருவரக்குநீர்ப்பெருக்கின்மேற்கேடகமறித்து |
107 |
520 |
பட்டுவீழ்ந்தமால்கரிச்செவிப்பரிகலந்திருத்திக் |
108 |
521 |
திருந்துவன்றடிகொழுவழும்பீருள்வான்செந்நீர் |
109 |
522 |
தேருமற்றனபெருமதமழைபொழிசெங்கட் |
110 |
523 |
துன்றுவெம்படைதொலைந்ததுந்தேவர்தந்தொகுதி |
111 |
524 |
ஆயிரங்கணானுலகுகூட்டுண்டவனழன்றோ |
112 |
525 |
அனையவாளியோராயிரம்வாளியாலறுத்துத் |
113 |
526 |
தண்டமாய்தலும்வெஞ்சினந்தலைக்கொடுசண்டன் |
114 |
527 |
மாயையாங்கணைபடர்ந்தனகாளியைமறைத்த |
115 |
528 |
ஞானவாளியைவிடுத்தனண்மாயைபோய்நசித்த |
116 |
529 |
விடத்தைநேர்பவன்மெய்யெலாந்துளைபடவிசிகங் |
117 |
530 |
விரவுவெஞ்செருப்புரிந்தபேரிடமெலாம்விளங்கப் |
118 |
531 |
மெய்யடங்கலுந்துளைபடவெஞ்சினங்கொண்டு |
119 |
532 |
தன்னதூர்தியுஞ்செலுத்தினளாவயிற்சமர்த்தா |
120 |
533 |
விண்ணிற்சூழுவமேருவிற்சாருவதிசையின் |
121 |
534 |
வையமேவலுங்குமரிவெஞ்சினங்கொடுவலிசால் |
122 |
535 |
ஊரும்வையமற்றூர்தராவையமுற்றுரவோன் |
123 |
536 |
அந்தச்சக்கரஞ்சுழற்றிமேலெறிந்தனனதுபோ |
124 |
537 |
அன்னதோமரந்தன்னையும்வாளினாலறுத்தா |
125 |
538 |
படையெடுத்தமராடலென்மேற்சென்றுபற்றி |
126 |
539 |
கொடியநஞ்செனக்கூற்றெனக்கொடந்தழலென்னக் |
127 |
540 |
பற்றிவெங்கொலைச்சண்டனைப்படுகளத்தவித்து |
128 |
541 |
அழித்துவந்தவர்தம்மொடுங்கானப்பேரடைந்து |
129 |
542 |
வாவிசூழ்கண்டதேவியுண்மகிழ்ந்துவந்தடைந்து |
130 |
543 |
பணிந்தமாதர்கள்பலரையுந்தேவியார்பார்த்துத் |
131 |
544 |
முன்னுமாதவத்துயரியசவுநகமுனிவ |
132 |
சண்டாசுரன்வதைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 8-க்கு திருவிருத்தம் - 544.
-----------
9. திருக்கலியாணப்படலம். (545 - 634)
545 |
சிறுமருதடவிமேயசிற்றிடையெம்பிராட்டி |
1 |
546 |
பேசுபல்லுலகுமீன்றபெரியநாயகியென்பாண்மற் |
2 |
547 |
பண்டுபோலெழுந்துமேல்பாற்பயில்சிவகங்கைமூழ்கி |
3 |
548 |
நினையாரைநினையானாகிநினைப்பாரைநினையாநிற்கு |
4 |
549 |
கறையகலத்துக்காட்சிகழிதரப்புறத்தேதோற்று |
5 |
550 |
பாரிடையைந்துமாகிப்பாருமாய்நின்றாய்போற்றி |
6 |
551 |
வெளியிடையொன்றேயாகிவெளியுமாய்விளைந்தாய்போற்றி |
7 |
552 |
தொழில்களோரைந்துசெய்துந்தொழிலொன்றுமில்லாய்போற்றி |
8 |
553 |
காரணமெவைக்குமாயுங்காரணமில்லாய்போற்றி |
9 |
554 |
பிறையவிர்சடையாய்போற்றிபிறங்குவெள்விடையாய்போற்றி |
10 |
555 |
என்றுநெஞ்சுருகக்கண்ணீரிறைத்திடத்துதியாநிற்குங் |
11 |
556 |
இருளெனப்படுகூந்தான்மற்றிலகுறுநமக்குநம்பே |
12 |
557 |
சொல்லியவாறேநீயுஞ்சுருதியின்முழக்கமாறா |
13 |
558 |
வளவிடைப்பிரானிவ்வாறுவாய்மலர்ந்தருளப்போற்றி |
14 |
559 |
இத்தலநாமஞ்சொற்றோரித்தலமுளஞ்சிந்தித்தோ |
15 |
560 |
மறையுணர்ந்தவரைச்செங்கோன்மன்னரைவணிகர்தம்மைக்; |
16 |
561 |
மேயவித்தலத்தைச்சார்ந்துவிளம்புநின்கோயிலாதிப் |
17 |
562 |
ஒருதமியேனன்றாற்றுமுயர்சிவகங்கைதோய்வார் |
18 |
563 |
பலவுரைத்திடுவதென்னைபற்பலநாளுமிந்தத் |
19 |
564 |
ஆன்றவன்மீகநின்றுமருட்குறிவடிவம்யார்க்குந் |
20 |
565 |
அம்மைவாயுரைத்தவார்த்தையடங்கலுஞ்செவியினேற்றுச் |
21 |
566 |
நாடவன்மீகநின்றுநம்மருட்குறியின்றோன்று |
22 |
567 |
அன்னதுகண்டவேந்தனயனரிமுதல்வானாட |
23 |
568 |
என்னைவந்திப்போர்நாளுமெண்ணருஞ்செல்வத்தாழ்ந்து |
24 |
569 |
அவ்வரம்பெற்றகாளியத்தலவடபாற்கோயிற் |
25 |
570 |
பொங்குமங்கலங்களெல்லாம்பொலிதரவெவர்க்குநல்கி |
26 |
571 |
அவணிலையன்னதாகவயன்முதலாயவானோர் |
27 |
572 |
முருகியலன்பிற்கஞ்சனியவரைமுன்னர்க்கூவிப் |
28 |
573 |
காதலமருங்கும்பக்கொங்கையரோடாடவர்களீண்ட |
29 |
574 |
என்றலுமுவகைமீக்கொண்டியலருட்டலைமைபூண்டார் |
30 |
575 |
வாழியகுணில்கைக்கொண்டுவாழியசெருத்தலாக்கள் |
31 |
576 |
சிறுமருதூரின்மேயதேவதேனுக்குமன்பிற் |
32 |
577 |
எருக்கியமுரசங்கேளாயாவருமுளத்துமேன்மேற் |
33 |
578 |
தண்டகநிழற்றுங்கற்பதருவுறையமரர்வேந்து |
34 |
579 |
விச்சுவகன்மற்கூவிமெல்லியலுமைக்கும்வேத |
35 |
580 |
வேறு. |
36 |
581 |
கருங்கடன்மேற்பலபரிதிகாலூன்றிநின்றாற்போ |
37 |
582 |
மீதுமதிகிடந்ததெனவெள்ளியவுத்திரம்பொருத்திக் |
38 |
583 |
அந்தவொளிமண்டலத்துக்கரசுமேலமர்ந்ததெனச் |
39 |
584 |
அத்தகையமண்டபச்சுற்றருகுமுழந்தாழ்ந்திருப்ப |
40 |
585 |
ஒளிவளர்பொற்குறட்டுமிசையுறுவயிரக்கானிறுவித் |
41 |
586 |
பித்தியும்பொற்சாளரமும்பிறங்கியொளிர்நிலைப்புதவு |
42 |
587 |
அன்மயில்கிளிபூவையான்றகபோதகமுதலா |
43 |
588 |
இருவகைமண்டபஞ்சூழவியைந்தபெருவெளிமறையத் |
44 |
589 |
அன்னகாவணஞ்சூழவைந்தருவும்பணிசெய்யப் |
45 |
590 |
ஆயகாவணஞ்சூழவழகுபொலிநான்மறுகு |
46 |
591 |
நாற்புறமுஞ்சோபானநயந்தநறுநீர்வாவி |
47 |
592 |
நாடுமுறைமுதல்பெரியநாயகியோடினிதமரப் |
48 |
593 |
சுற்றமையுங்கொடுங்கைதொறுந்தூக்கியநித்திலமாலை |
49 |
594 |
விரவுபுவியிடத்தவர்கண்மிகநோக்கியிமையாரா |
50 |
595 |
வேறு. |
51 |
596 |
மருவியவாட்கேசர்கூர்மாண்டர்வயங்கியபுத்தியட்டகர்தோ |
52 |
597 |
வானவர்மகவான்மலர்த்தலையுறைவோன்வண்டழாய்த்தொடைப்புயமாயோன் |
53 |
598 |
அரமடந்தையரேயவிர்புலோமசையேயையவெண்டாமரைமகளே |
54 |
599 |
அனைவருநெருங்கித்தோளொடுதோளுமழகியமுடியொடுமுடியும் |
55 |
600 |
வேறு. |
56 |
601 |
மாயவனெடுத்துவைக்கும்பாதுகைமலர்த்தாள்சேர்த்துத் |
57 |
602 |
மறைமுடியென்றுந்தூயமாதவருள்ளமென்று |
58 |
603 |
நுழையிழைக்கலிங்கங்கொண்டுநோக்குடைத்திருவாழ்மார்பன் |
59 |
604 |
மன்னியவரைநாண்பட்டுக்கோவணமாயோனீட்டத் |
60 |
605 |
வடதிசைத்தலைவனிட்டமாயவனுவந்துவாங்கிப் |
61 |
606 |
கடிமணப்பணிகணோக்கக்காதல்செய்முகநாட்டம்போற் |
62 |
607 |
படுகடலுலகமேத்தும்பாண்டிநாடாளுஞ்சீருந் |
63 |
608 |
பன்மணிபொலியுஞ்செம்பொற்பருப்பதந்தனைக்குழைத்த |
64 |
609 |
வெருவரவுலகமெல்லாம்விழுங்கியவிருள்கால்சீப்பத் |
65 |
610 |
நிலம்புணரேனக்கோடுநெடுவலிக்கூர்மத்தோடும் |
66 |
611 |
குடங்கைசெங்கமலமென்றுகுறித்திளங்கதிர்சூழ்ந்தென்ன |
67 |
612 |
அகத்தமர்கருணைபோலப்புறத்தினுங்குளிர்ச்சியார |
68 |
613 |
கரியுரிகழித்துச்செம்பொற்கலிங்கவுத்தரியம்போர்த்தி |
69 |
614 |
பல்லியமுகிலினார்ப்பப்பனவர்வாய்வாழ்த்துமல்க |
70 |
615 |
கருங்குழலிந்திராணிகலைமகடிருமான்மற்று |
71 |
616 |
மெல்லிழைக்கலிங்கங்கொண்டுமேனியினீரமொற்றி |
72 |
617 |
மழைமுகிலடுத்துநின்றவானவிற்பொலிவுமானத் |
73 |
618 |
அவையடியொருமீன்றோன்றிற்றெனவவிர்பொட்டொன்றிட்டே |
74 |
619 |
மதிவளர்குலத்திற்றோன்றிமாண்புமிக்களித்தாய்நாயேன் |
75 |
620 |
நகைமுகமதியமீன்றநகுகதிர்முத்தமென்னத் |
76 |
621 |
கந்தரமெனும்பேர்பூண்டவளைநிதிகமலராக |
77 |
622 |
படரொளிமுத்தமாலையுள்ளுறப்பைம்பொன்மாலை |
78 |
623 |
இறையவன்முகத்துக்கண்ணாயிருந்துநாடோறும்வாழு |
79 |
624 |
காந்தளம்போதுமேலாற்கலந்தபொன்வண்டர்மானப் |
80 |
625 |
சிலம்புகிண்கிணிபொற்றண்டைமுதற்செறிபாதசால |
81 |
626 |
திருமகண்முதலாயுள்ளார்செங்கரங்குவித்துப்போற்றி |
82 |
627 |
வடவறைமுகட்டின்மேலான்மாணிக்கத்தருவும்பச்சைப் |
83 |
628 |
மாயவனெழுந்துவள்ளன்மலரடிவிளக்கியந்தப் |
84 |
629 |
தருப்பைமாவிலையினோடுஞ்சார்ந்தவாண்டளப்பானாங்கு |
85 |
630 |
மறையவர்வாழ்த்துமல்கமங்கலவியங்களார்ப்பக் |
86 |
631 |
மின்னியபெருமான்முன்னர்மிகுமதுப்பருக்கநல்கி |
87 |
632 |
பெரியநாயகிபெற்செங்கைபிறங்குதன்கையாற்பற்றி |
88 |
633 |
மற்றுளசடங்குமுற்றும்வழுவறமுடித்தபின்னர்க் |
89 |
634 |
இடைசிறிதுடையாளோடுமெம்பிரான்காட்சிநல்க |
90 |
திருக்கலியாணப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 9-க்கு திருவிருத்தம் 634
----------------
10. உருத்திரதீர்த்தப்படலம். (635 - )
635 |
ஒருநொடிவரைப்பொழுதுலகழித்திடும், |
1 |
636 |
எண்ணியமுத்தலைவேற்கையெம்பிரான், |
2 |
637 |
மறுவறுகடிமணமகிழ்ந்துகண்டநா, |
3 |
638 |
எண்ணியவெண்ணியாங்கெய்தநல்குமப், |
4 |
639 |
செம்மலுக்கெதிரொருதீர்த்தமாக்கினா, |
5 |
640 |
நிலவுவெண்ணீற்றொடுநிகரில்கண்மணி, |
6 |
641 |
அருக்கியமுதலியவனைத்துமன்புறு, |
7 |
642 |
கற்பனையென்பனகழன்றசோதிநீ, |
8 |
643 |
மறைமுடியமர்தரும்வள்ளனீநெடு, |
9 |
644 |
என்றுதோத்திரம்பலவிசைக்குமேந்தன்மு, |
10 |
645 |
ஒன்றியவெமக்குமற்றுனக்கும்பேதமே, |
11 |
646 |
புரிதொழில்குறித்திருபுலவரோடுனைச், |
12 |
647 |
என்றநல்வரங்கொடுத்திறைமறைந்தன, |
13 |
648 |
நீதியவுருத்திரநீரின்மூழ்குதற், |
14 |
649 |
மார்கழியாதிரைமருவிமூழ்குறிற், |
15 |
650 |
செம்மைசாலுருத்திரதீர்த்தமான்மிய, |
16 |
651 |
வரத்திரவுரவமுற்றுயரமாழற்றுற, |
17 |
உருத்திரதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 10-க்கு, திருவிருத்தம். 651.
-----------------------------------
11. விட்டுணுதீர்த்தப்படலம். (652 - 669)
652 |
சங்குசக்கந்தாங்குந்தடக்கையான், |
1 |
653 |
தெளிசெய்நாயகிசெய்சிவகங்கையு, |
2 |
654 |
திருந்துநீறதிகழப்புனைந்தறம், |
3 |
655 |
அங்கமெட்டினுமாறினுமைந்தினும், |
4 |
656 |
முன்னமூழ்கிமுகிழ்க்குமலர்செறி, |
5 |
657 |
செய்யவேண்டுபசாரமெலாஞ்செயா, |
6 |
658 |
ஆதியேயறமேயருளேயுமை, |
7 |
659 |
ஐயனேயழல்கான்மழுமான்மறிக், |
8 |
660 |
காலகாலகபாலசுபாலன, |
9 |
661 |
பொருதமேவும்புயவலித்தானவர், |
10 |
662 |
என்றுதோத்திரஞ்செய்யுமிணர்த்துழா, |
11 |
663 |
திதிமகாரொடுநீபொரல்சிந்தைவைத், |
12 |
664 |
வலியதானவர்மாட்டமராடிநீ, |
13 |
665 |
என்றபோதினிறைஞ்சியிம்மாத்தலத், |
14 |
666 |
ஈதுமையநல்கென்றடிதாழ்தலுந், |
15 |
667 |
என்றுகூறிமறைந்தனனெம்பிரா, |
16 |
668 |
அனையனாற்றியவப்புனலோணநா, |
17 |
669 |
ஈதுமாயவன்றீர்த்தச்சிறப்பினிச், |
18 |
விட்டுணுதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 11-க்கு திருவிருத்தம் - 669.
-----------------------
12. பிரமதீர்த்தப்படலம் (670 - 685)
670 |
இண்டைமாமலரிருக்குநான்முகன், |
1 |
671 |
அன்னபாவமேலடர்ந்துபற்றலு, |
2 |
672 |
அங்கண்வந்துமையமைத்ததீர்த்தமுஞ், |
3 |
673 |
செங்கண்மாயவன்றீர்த்தத்தென்றிசை, |
4 |
674 |
அன்னநீர்முகந்தாட்டியையனைச், |
5 |
675 |
கண்டவாமொழிக்கண்ணிபாகனே, |
6 |
676 |
அண்டராதியோரலறியச்சமுட், |
7 |
677 |
என்றுதோத்திரமியம்பியிவ்வண, |
8 |
678 |
அன்னவூர்திகேளான்றவித்தல, |
9 |
679 |
இந்தமாத்தலம்யாலரெய்தினும், |
10 |
680 |
இங்குறாதுநீயெங்குமேவினும், |
11 |
681 |
இன்னும்வேண்டுவதியம்புகென்றனன், |
12 |
682 |
அன்னதாகெனவருளிவள்ளலா, |
13 |
683 |
ஓங்குசத்தியவுலகநண்ணினா, |
14 |
684 |
தெரிந்துரோகணித்தினத்தின்மூழ்குவோ, |
15 |
685 |
கஞ்சமேலவன்கண்டதீர்த்தமீ, |
16 |
பிரமதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 12-க்கு, திருவிருத்தம் -685.
-------------------------------
13. சூரியதீர்த்தப்படலம் (686 - 700)
686 |
மோதுகடன்முகம்புழுங்கமுளரிமுகைமுறுக்குடைய |
1 |
687 |
ஒருமனைவியவன்கனல்வெப்புடறழுவற்காற்றாளாய்ப் |
2 |
688 |
சான்றபரிதியைப்பிடித்துச்சாணையிடைவைத்துரைத்திட் |
3 |
689 |
இனியாதுசெய்குதுமென்றெண்ணியடைந்தவர்க்கெல்லா |
4 |
690 |
கண்டதேவியினயன்மால்காணாத்தேவியையொருபாற் |
5 |
691 |
அன்னபெரும்புனன்மூழ்கியழகியவெண்ணீறணிந்து |
6 |
692 |
இவ்வண்ணம்பூசைபுரிந்திருக்குநாளிரங்கிமிளிர் |
7 |
693 |
திருமுகத்துவலக்கண்ணாய்த்திருமேனிகளுளொன்றாய்க் |
8 |
694 |
பிறங்குபெருங்குணக்குன்றேபெரியநாயகியைமணந் |
9 |
695 |
புரமூன்றுமொருநொடியிற்பொடிபடுத்தபுண்ணியனே |
10 |
696 |
என்றுதுதித்திடுவானுக்கெம்பிரானருள்சுரந்து |
11 |
697 |
ஐயவறிவிலிநாயேனுய்ந்தனனெ்ன்னழலுடலஞ் |
12 |
698 |
இனையவரந்தருதியெனவிரந்தனனீலிழைந்தபடி |
13 |
699 |
தன்னுலகம்புகுந்துகதிர்தழைந்துகருகிருளோட்டி |
14 |
700 |
ஆதிவாரம்படிவோரையனருட்குரியராய்ச் |
15 |
சூரியதீர்த்தப்படலம் முற்றிற்று..
ஆக படலம் - 13 க்கு, - திருவிருத்தம் 700.
------------------------
14. சந்திரதீர்த்தப்படலம் (701- 727)
701 |
மதியெனுங்கடவு, டுதிபுரிகுரவன், |
1 |
702 |
அதுதெரிகுரவன், விதுமுகநோக்கி, |
2 |
703 |
நீகயரோகி, யாகவென்றுரைத்த, |
3 |
704 |
என்னினிச்செய்வ, தென்னநைந்தழிந்தே, |
4 |
705 |
என்றுளந்துணிந்தா, னன்றுவந்தடைந்தான், |
5 |
706 |
மருதடிமேய, வொருதனிக்கடவு, |
6 |
707 |
தூயவள்பெரிய, நாயகிபதமு, |
7 |
708 |
மடக்கொடிபாகற், கிடப்புறமாகக், |
8 |
709 |
ஒருதடமாற்றி, வெருவறமூழ்கித், |
9 |
710 |
வாலியவக்க, மாலிகைபுனைந்து, |
10 |
711 |
அப்பனன்முகந்து, வெப்பமில்பெருமான், |
11 |
712 |
மலர்பலசூட்டி, யலர்கனியூட்டி, |
12 |
713 |
அறிவிலிநாயேன், செறிதரப்புரிந்த, |
13 |
714 |
குணமிலிொாயேனணவுறப்புரிந்த, |
14 |
715 |
கோடியநாயேன், றேடியபழியை, |
15 |
716 |
சிறுமருதூர்வாழ், மறுவறுதேவே, |
16 |
717 |
என்றுரையாட, வன்றுநங்கோமான், |
17 |
718 |
கண்டனனாலோன், றண்டருமுவப்பின், |
18 |
719 |
குரவனெப்பிழைத்த, வுரவுடைப்பாவம், |
19 |
720 |
தேய்தலும்வளர்வு, மாய்தரலின்றி, |
20 |
721 |
வேண்டுவதினியென், னீண்டுரையென்னக், |
21 |
722 |
தோற்றியநாயே, னாற்றியதீர்த்தம், |
22 |
723 |
இதுதருகெ்ன்றா, னதுநனியருளிக், |
23 |
724 |
மதிதனதுலகம், பதிதரப்புகுந்தான், |
24 |
725 |
வேண்டியசெல்வம், பூண்டினிதமர்வா, |
25 |
726 |
எண்ணியதடைவார், புண்ணிமதிநீர், |
26 |
727 |
சொற்றிடக்கேட்டி, நற்றவனேயென், |
27 |
சந்திரதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 13-க்கு, திருவிருத்தம். - 727.
----------------------
15. சடாயுபூசைப்படலம் (728 - 767 )
728 |
முராரிமுற்பிருகுமாமுனிவன்சாபத்தாற், |
1 |
729 |
நிறைபெருங்கலையெலாநிரம்பக்கற்றபின், |
2 |
730 |
மகவினைநிரம்புறக்காத்துமாமைசா, |
3 |
731 |
மழுப்படையிராமனைவழியினேற்றவன், |
4 |
732 |
இளையதாய்கலாம்புரிந்திடலிற்சீதையும், |
5 |
733 |
பாதுகைகொடுத்தழும்பரதற்போக்கியே, |
6 |
734 |
ஆவயினரக்கிமூக்கரிந்துபோக்கிட, |
7 |
735 |
வையமேத்திளவன்முன்மாட்டுச்சென்றிடக், |
8 |
736 |
ஓதரும்பேதமையுறைத்தநீர்மையாற், |
9 |
737 |
வளமிலைமாயமான்வண்ணமென்னவு, |
10 |
738 |
வேறு. |
11 |
739 |
எழுந்துவான்மிசைப்பறந்தனனேகுதேரெதிருற் |
12 |
740 |
என்னகாரியஞ்செய்தனைகொழுந்தழுலெடுத்துத் |
13 |
741 |
என்றுகூறலுநீயொருசழுகுமற்றெனக்கு |
14 |
742 |
வில்வளைத்தனனன்வெஞ்சரம்பற்பலதொடுத்தான் |
15 |
743 |
மீட்டும்பற்பலவெஞ்சரந்தொடுத்தனன்றோட்டி |
16 |
744 |
புள்ளுவன்மைமிக்கழகிதானென்றிறும்பூது |
17 |
745 |
ஆர்த்தகாலையினெருவையுந்தனதுமெய்யடங்கப் |
18 |
746 |
கொடியவெஞ்சினங்கொதித்தெழவேலொன்றுகொண்டு |
19 |
747 |
தண்டமொன்றுகொண்டெறிந்தனனரக்கர்தந்தலைவ |
20 |
748 |
நாட்டுமன்னவன்மருகியுணலிதரப்பொழுது |
21 |
749 |
இனையவெஞ்சமராற்றுழியிராவணனெண்ணின் |
22 |
750 |
வருதிவீரருள்வீரனீயுயிர்நிலைமதித்தே |
23 |
751 |
வஞ்சமில்லவனிருஞ்சிறையடியெனவகுத்து |
24 |
752 |
சடாயுவீழ்தலுஞ்சாநகிதனைக்கொடுபோனான் |
25 |
753 |
உண்மைகூறுதலெங்குநன்றாயினுமுறாரை |
26 |
754 |
கறைவிடந்தருகூரெயிறிழந்தகட்செவியும் |
27 |
755 |
மண்ணின்மீமிசையிருந்துயிர்வாழ்தலின்மதிப்பா |
28 |
756 |
என்றுதேறினன்மென்மெலநடந்துவந்திமையோர் |
29 |
757 |
மன்னுதம்பிரான்பச்சிமதிசையுமைவகுத்த |
30 |
758 |
நறிய கூவிள மாதி கணயந் துகொய்தெடுத்துச் |
31 |
759 |
சிறையி லாத வென்பவத் துறுசிறை தவிர்ப்பதற்கே |
32 |
760 |
அரிய சான்புகுந் தருந்தவ மாற்றி லேனந்தோ |
33 |
761 |
என்று வேண்டலு மெம்பிரான் பெரிய நாயகியோ |
34 |
762 |
யாது வேண்டினுங் கொடுப்ப தற்கொரு தடையின்றா |
35 |
763 |
சிறையி லாதவென் பூசனை யேற்ற லிற்செழுந்தே |
36 |
764 |
இன்ன மூவகை வரமுந் தந்தரு ளெனவிரந்தா |
37 |
765 |
பொத்தை யூன்பொதி புலையுடம் பொழித்த னன்பொலிந்து |
38 |
766 |
ஒற்றை மேருவில் வாங்கி முப்புரத் தெரியூட்டுங் |
39 |
767 |
சடாயுதீர்த்தநீர்மூழ்குவோர்தவாவினைதணந்து |
40 |
சடாயுபூசைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 15 - க்கு, திருவிருத்தம் - 767.
------------------------
16. காங்கேயன்பூசைப்படலம் (768 - 798)
768 |
அருண்முகத்தமைந்தநெஞ்சிற்பாண்டிநாடடங்கவாழ்வோ |
1 |
769 |
தாறுபாய்களிற்றானேற்றதரியலர்மகுடமேலா |
2 |
770 |
செழுமணிப்பூணான்சார்ந்தவுயிர்க்கெலாஞ்செய்யுநீழன் |
3 |
771 |
காமருகண்டதேவி ெஇனுநகர்கலந்துநாளு |
4 |
772 |
அனையவன்மதியான்மிக்கவமைச்சராதியர்தற்சூழ |
5 |
773 |
பரவுசோதிடநூல்வல்லார்பற்பலர்தம்மைக்கூவி |
6 |
774 |
உற்றபல்லுயிருமந்தோவுணவின்றிவருந்துமேயென் |
7 |
775 |
கருமுகிலேட்டிலன்றிக்ககனத்துக்காண்பாரில்லை |
8 |
776 |
உழுதொழின்மறந்தாரெல்லாவுழவருமுழன்றுவெம்போர்க் |
9 |
777 |
பூசைசெய்தன்றியொன்றும்புரிதராப்புந்தியோர்க்கு |
10 |
778 |
கமர்பலவுடையவாகிக்கடும்பணியுலகந்தோற்றி |
11 |
779 |
விரும்புசெஞ்சாலிமற்றைவெண்சாலியரம்பையிஞ்சி |
12 |
780 |
பாதலம்புகுதற்காயபாதையொன்றமைப்பார்போலப் |
132 |
781 |
நகர்வயினில்லந்தோறுநகுமடைப்பள்ளியெல்லாந் |
14 |
782 |
விழைதருகுளகிலாதுமெலிதருகளிநல்யானை |
15 |
783 |
கடுவிசைமுரணிற்றாவுங்கவனவாம்பரிகளெல்லாம் |
16 |
784 |
குடம்புரைசெருத்தலாக்கள்கோதனமீனாவாகி |
17 |
785 |
ஒருவர்மற்றரிதுபெற்றசிற்றமுதொருகலத்து |
18 |
786 |
முன்னவர்வேதமோதுமுறைமையுமறந்தார்செங்கோன் |
19 |
787 |
காய்பசிதணிக்கவேண்டிக்காட்டகத்தூடுபுக்கு |
20 |
788 |
இன்னணமுயிர்கள்சாம்பல்கண்டிரங்குறகாங்கேய |
21 |
789 |
நிதியெலாமாண்டபின்னர்நெடுமணிப்பணிகளெனப் |
22 |
790 |
ஆண்டவனருளினாலேயலங்குமிந்நகரத்துள்ளாற் |
23 |
791 |
என்றளியரசன்றாழ்ந்துவேண்டலுமிணர்த்துழாய்மா |
24 |
792 |
வருதியென்றரசனோடுமருதமர்நீழன்மேய |
25 |
793 |
அன்னவன்றுயரந்தீரவாரருள்சுரத்தல்வேண்டு |
246 |
794 |
மாயநீயிரந்தவாறேமன்னவற்கருளிச்செய்வோ |
27 |
795 |
தொழுதுமானிருதித்திக்கிற்றோன்றுதன்கோயிலுற்றான் |
28 |
796 |
அளிகிளர்திருமாலேகவண்ணல்காங்கேயனென்பான் |
29 |
797 |
அன்னபுண்ணியநன்னீர்மொண்டமலனையாட்டியாட்டிப் |
30 |
798 |
இன்னணம்பூசையாற்றியிலங்கிலைவேற்காங்கேய |
31 |
காங்யேன்பூசைப்படல முற்றிற்று.
ஆக படலம் - 16 - க்கு, திருவிருத்தம் - 798.
---------------------
17. பொன்மாரிபொழிந்த படலம் (799 - 835)
799 |
வட்டவெண்குடைக்காங்கேயமன்னவன்றன்னாலாக்கப் |
1 |
800 |
வற்கடகாலமேலிட்டுயிரெலாமயங்கச்சாடி |
2 |
801 |
உறுகலிவருத்தாநிற்கவுயிரெலாம்வாடநோக்கித் |
3 |
802 |
வாவிமேன்மேலும்வந்துவற்கடம்வருத்தாநிற்கப் |
4 |
803 |
என்றுநெஞ்சுருகிநையவிருகணீரருவிபாய |
5 |
804 |
போனவன்கிரகம்புக்குப்புந்திசெய்யுணவும்வேண்டா |
6 |
805 |
நரைபொலிசிகைமுடிந்துநாலநெற்றியில்வெண்ணீறுந் |
7 |
806 |
விருத்தவேதியராய்ச்சென்றார்வேந்தர்கோன்முன்னநின்று |
8 |
807 |
நிலவுநாமமர்வன்மீகநின்றொர்பொற்கொடிமேற்றோன்றுங் |
9 |
808 |
கற்றைவார்சடிலத்தையர்கனவில்வந்தருளிச்செய்த |
10 |
809 |
அதிசயம்பயப்பமன்னன்சிரமிசையங்கைகூப்பி |
11 |
810 |
நித்திய கரும முற்றி நிறைந்துபே ரன்பு பொங்கச் |
12 |
811 |
கனவிடை யையர் வந்து கட்டுரைத் திட்ட வாறே |
13 |
812 |
பூசைமுன் போலச் செய்து புற்றின்மேற் றோன்றா நிற்கு |
14 |
813 |
வழிவரு நாளு முன்போல் வந்துபூ சித்துச் செம்பொன் |
15 |
814 |
பற்பல நாளு மிந்தப் படியரிந் தரிந்தெ டுத்துப் |
16 |
815 |
ஒருதினம் பண்டு போல வுற்றுவண் கொடியைப் பற்ற |
17 |
816 |
இழுத்தலும் புற்று விண்டு சிதர்ந்ததங் கிலிங்க மாய |
18 |
817 |
கனவகம் வந்தாற் போல நனவினுங் காட்சி நல்கும் |
19 |
818 |
நினைத்தலு மோடி வந்து நெஞ்சநெக் குருகித் தாழ்ந்து |
20 |
819 |
இவ்வண்ணமருளிச்செய்தேயிலிங்கத்துண்மறைந்தானெம்மான் |
21 |
820 |
வானகம்பரந்துநின்றேவளர்கண்டதேவியெல்லை |
22 |
821 |
புடவிபொன்னிறமேயென்பார்பொன்னெனாதென்னோவென்பா |
23 |
822 |
மன்னியபுகழ்க்காங்கேயன்வான்றவம்பெரியதென்பார் |
24 |
823 |
வையகமாந்தரெல்லாமின்னணமகிழ்ந்துகூறச் |
25 |
824 |
மலையெனக்குவிந்தசெம்பொன்வளமுழுதமையநோக்கி |
26 |
825 |
மிடிகெடமுகந்துசெம்பொன்வேந்தர்கோன்கொடுக்கும்போதே |
27 |
826 |
மிடிபுரிகாலந்தன்னைவாள்கொடுவெட்டியாங்குக் |
28 |
827 |
விரம்புநீரெங்கும்போர்ப்பமென்பணையுழுதலாதி |
29 |
828 |
உரம்பொலிவறுமைநீங்கியொழிந்துசெல்வஞ்செருக்கி |
30 |
829 |
சிறுமருதூரின்மேயதெய்வநாயகர்க்குமன்பிற் |
31 |
830 |
வானளவோங்குசெம்பொற்கோபுரம்வயங்குநொச்சி |
32 |
831 |
குடைகொடிமுதலாயுள்ளவிருதும்பொற்குடமுன்னாக |
33 |
832 |
நித்தியவிழவுமுன்னாநிகழ்பலவிழவுஞ்செய்து |
34 |
833 |
பொலிதருசெம்பொன்மாரிபொழிந்தவர்திருமுன்னாக |
35 |
834 |
எண்ணருநாள்களிவ்வாறிருந்தரசாட்சிசெய்து |
36 |
835 |
போற்றுபொன்மாரியூரிற்காங்கேயன்பொலியமுந்நா |
37 |
பொன்மாரிபொழிந்தபடலம் முற்றிற்று.
ஆக படலம்-17-க்கு-திருவிருத்தம்-835
-------------------------
18. சிலைமான்வதைப்படலம் (836 - )
836 |
பஞ்சுசேரடிபங்காருள்செய, |
1 |
837 |
வடபுலத்தவன்வாய்ந்தபடையினா, |
2 |
838 |
கேட்டபோதுகிளர்ந்தெழும்வேட்கையா, |
3 |
839 |
வலத்துமிக்கவடபுலத்தான்வந்து, |
4 |
840 |
என்னசெய்துயினியெனநாடியே, |
5 |
841 |
சம்புசங்கரதற்பரவற்புத, |
6 |
842 |
என்றுகூறியிறைஞ்சிமுறையிட, |
7 |
843 |
பின்னமில்லாப்பெரியசிறையிலி, |
8 |
844 |
என்றசொற்செவியேற்றுமகிழ்ந்தனர், |
9 |
845 |
ஆட்டிநீரினரியவுணவெலா, |
10 |
846 |
தலையசைத்துப்பயப்பயத்தாள்பெயர்த், |
11 |
847 |
கோடுகொண்டுவன்மீகங்குதர்ந்துநாத், |
12 |
848 |
காலினாற்சிலர்தம்மைக்கலக்கிடும், |
13 |
849 |
பூட்டிநாண்விற்பொருகணையேவிட, |
14 |
850 |
இன்ன வாறுப டையினை யீறுசெய் |
15 |
851 |
கல்லி னைப்பொடி கண்டிடு தோளினான் |
16 |
852 |
ஆய காலைய வன்சினங் கொண்டுநேர் |
17 |
853 |
மீண்டு நாயகன் கோயிலை மேவின |
18 |
சிலைமான்வதைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் - 18 - க்கு - திருவிருத்தம் - 853.
-------------
19. சிவகங்கைப்படலம் (854- 868)
854 |
திருவளர் சிறப்பு வாய்ந்த சிவகங்கை மூழ்கு வோர்க்கு |
1 |
855 |
பெறவரு முத்தி நல்கும் பெற்றியான் முத்தி தீர்த்த |
2 |
856 |
குட்டநோய் தொழுநோய் பொல்லாக் குன்மநோய் விழிநோய் வெய்ய |
3 |
857 |
பெயர்வரி தாய மண்ணை பிரமராக் கதம்வெம் பூத |
4 |
858 |
அன்னமா தீர்த்தக் கோட்டிற் றென்புலத் தவருக் காற்று |
5 |
859 |
ஆண்டுயர் தோற்ற மாதத் தோற்றமீ ரயனம் யாரும் |
6 |
860 |
அலர்செறிகற்பநாட்டினமர்ந்துசெயரசுவேண்டின் |
7 |
861 |
அன்னநீரகத்துதித்ததவளைமீனாதியாய |
8 |
862 |
புண்ணியம்பயக்குநாளிற்பொங்குமத்தீர்த்தமூழ்கிக் |
9 |
863 |
மனைமகவாதியெல்லாச்சுற்றமுமருவவாழ்ந்து |
10 |
864 |
விரிதிரைபரப்புங்கங்கைகாளிந்திவிருத்தகங்கை |
11 |
865 |
பற்பலவுரைப்பதென்னைபாரிடத்தெவருஞ்சென்று |
12 |
866 |
சாற்றுமந்நீரிற்றோய்ந்ததவமுடையரைக்கண்டேனும் |
13 |
867 |
மன்னியகதிரோன்றீர்த்தமதியவனியற்றுதீர்த்தம் |
14 |
868 |
எண்ணரும்புகழ்சாறேவியியற்றியவனையதீர்த்தக் |
15 |
சிவகங்கைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 19- க்கு திருவிருத்தம். 868
-----------------
20. தலவிசேடப்படலம். (869-884)
869 |
பார்கெழுகயிலைமேருபருப்பதம்வாரணாசி |
1 |
870 |
ஆலவாய்திருக்குற்றாலமணியிராமீசமின்ன |
2 |
871 |
புண்ணியமுதல்வியென்னும்புவனங்களீன்றதாயே |
3 |
872 |
உலகெலாமீன்றசெல்வியுறுதவம்புரிந்ததன்றி |
4 |
873 |
மிடிதவிர்த்தருளாயென்றுவேண்டிடுமடியார்க்கென்றும் |
5 |
874 |
அன்னமாதலத்திலாதிசைவர்களமருமாறும் |
6 |
875 |
சத்திரமியற்றியன்னதானஞ்செய்திடுகின்றோரு |
7 |
876 |
திருமுடியாட்டுமாறுதிருந்துபால்பொழியாநிற்கும் |
8 |
877 |
திருவிழாச்சிறப்பிப்போரும்பூசையைச்சிறப்பிப்போரு |
9 |
878 |
இன்னவர்பலருமண்ணிலிருங்கிளைசூழவாழ்ந்து |
10 |
879 |
பற்பலவுரைப்பதென்னைபாரிடத்தறஞ்செய்வோர்க |
11 |
880 |
இத்தகுபுராணத்தாங்காங்கிசைத்தனமனையதானத் |
12 |
881 |
சாற்றருமகிழ்ச்சிபொங்கச்சவுநகமுனிமுன்னானோர் |
13 |
882 |
தெளிதருநன்னீராயசிவகங்கையாதித்தீர்த்தங் |
14 |
883 |
பழுதகல்கண்டதேவிப்புராணத்தைப்படிப்போர்கேட்போ |
15 |
884 |
வேறு. |
16 |
தலவிசேடப்படலம் முற்றிற்று.
ஆக படலம் - 20 க்கு திருவிருத்தம் - 884.
-----------------------
கண்டதேவிப்புராணம் முற்றிற்று.