காப்பு |
0 |
கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் |
1 |
அக்ஷர நிலை |
2 |
சரியை விலக்கல் |
3 |
யோக நிலை |
4 |
தேகநிலை |
5 |
ஞான நிலை |
6 |
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை, |
7 |
மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ; |
8 |
அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம் |
9 |
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் |
10 |
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம் |
11 |
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா? |
12 |
யோக நிலை |
13 |
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர். |
14 |
வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை |
15 |
அஞ்சும்மூணும் எட்டாதாய் அநாதியான மந்திரம் |
16 |
அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம் |
17 |
சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும் |
18 |
சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால் |
19 |
அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து |
20 |
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே! |
21 |
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர், |
22 |
ஓடம்உள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்; |
23 |
கிரியை நிலை |
24 |
உற்பத்தி நிலை |
25 |
அறிவு நிலை |
26 |
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகாள் |
27 |
தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள் |
28 |
தங்கம்ஒன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல் |
29 |
நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே |
30 |
பாட்டில்லாத பரமனைப் பரமலோக நாதனை |
31 |
குசுகுசுப்பை - சுருக்குப்பை |
32 |
அறிவு நிலை |
33 |
கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா? |
34 |
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும் |
35 |
பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள். |
36 |
இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும் |
37 |
கலத்தின்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால் |
38 |
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? |
39 |
வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்; |
40 |
ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்; |
41 |
பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே? |
42 |
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் சங்குமோ? |
43 |
சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே |
44 |
ஒடுக்க நிலை |
45 |
கிரியை |
46 |
அறிவு நிலை |
47 |
அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர், |
48 |
தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்! |
49 |
சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும் |
50 |
கைவடங்கள் கண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்? |
51 |
ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல் |
52 |
இடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன் |
53 |
நாழிஅப்பும் நாழிஉப்பும் நாழியான வாறுபோல் |
54 |
தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்; |
55 |
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான் |
56 |
உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்; |
57 |
போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும் |
58 |
அகாரம்என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ? |
59 |
அறத்திறங் களுக்கும்நீ, அண்டம்எண் திசைக்கும்நீ, |
60 |
அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ, |
61 |
மைஅடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே |
62 |
கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள் |
63 |
தீர்த்தம்ஆட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள், |
64 |
கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர் |
65 |
கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும் |
66 |
ஈன்றவாச லுக்குஇரங்கி எண்ணிறந்து போவீர்காள்! |
67 |
உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும் ஊமைகாள்? |
68 |
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை |
69 |
இருக்கவேணும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ? |
70 |
அம்பத்தொன்று என அடங்கலோர் எழுத்துளோ? |
71 |
சிவாயம்என்ற அட்சரம் சிவன்இருக்கும் அட்சரம் |
72 |
உருவம்அல்ல, வெளியும்அல்ல, ஒன்றைமேவி நின்றதல்ல |
73 |
ஆத்துமா அனாதியோ? அனாத்துமா அனாதியோ? |
74 |
அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்; |
75 |
அன்பு நிலை |
76 |
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர் |
77 |
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும் |
78 |
அறிவு நிலை |
79 |
மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள் |
80 |
விறகு - கர்வம் |
81 |
மாடுகன்று செல்வமும் மனைவிமைந்தர் மகிழவே |
82 |
பாடுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம் உன்னியே |
83 |
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல் |
84 |
பருகிஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை |
85 |
சோதியாகி ஆகிநின்ற சுத்தமும் பலித்துவந்து |
86 |
இறைவனால் எடுத்தமாடத் தில்லையம் பலத்திலே |
87 |
நெஞ்சிலே இருந்திருந்து நெருக்கிஓடும் வாயுவை |
88 |
தில்லையை வணங்கிநின்ற தெண்டனிட்ட வாயுவே |
89 |
உடம்புஉயிர் எடுத்ததோ, உயிர்உடம்பு எடுத்ததோ |
90 |
அவ்வெனும் எழுத்தினால் அகண்டம்ஏழு ஆக்கினாய்; |
91 |
மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடீர்! |
92 |
என்னஎன்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை? |
93 |
ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆலமான வாறுபோல் |
94 |
அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய் |
95 |
தற்பரம் - சுழிமுனை தானம் |
96 |
இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே |
97 |
கடலிலே திரியும் ஆமை கரையிலேறி முட்டையிட்டுக் |
98 |
மூன்றுமண்ட லத்தினும் முட்டிநின்ற தூணிலும் |
99 |
மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும் |
100 |
சோறுகின்ற பூதம்போல சுணங்குபோல் கிடந்தநீர் |
101 |
வட்டமென்று உம்முளே மயக்கிவிட்ட திவ்வெளி |
102 |
பேசுவானும் ஈசனே, பிரமஞானம் உம்முளே; |
103 |
நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும் |
104 |
பரம்உனக்கு எனக்குவேறு பயம்இலை பராபரா! |
105 |
பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன் |
106 |
ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம் |
107 |
விழியினோடு புனல்விளைந்த வில்லவல்லி யோனியும் |
108 |
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் |
109 |
அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும் |
110 |
ஆதியானது ஒன்றுமே அநேக்அநேக ரூபமாய் |
111 |
மலர்ந்ததாது மூலம்மாய் இவ்வையகம் மலர்ந்ததும் |
112 |
பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும் |
113 |
மண்கிடார மேசுமந்து மலையுள்ஏறி மறுகுறீர், |
114 |
நாவில்நூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும் |
115 |
இல்லைஇல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள், |
116 |
காரகார காரகார காவல்ஊழி காவலன் |
117 |
நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான் |
118 |
உயிருநன்மை யால்உடல் எடுத்துவந்து இருந்திடும்! |
119 |
நெட்டெழுத்து வட்டமே நிறைந்தவல்லி யோனியும், |
120 |
விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் |
121 |
விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து |
122 |
மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின் |
123 |
மின்எழுந்து மின்பரந்து மின்ஒடுங்கு மாறுபோல் |
124 |
இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம், |
125 |
ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய் |
126 |
வேதம்நாலும் பூதமாய் விரவும்அங்கு நீரதாய்ப் |
127 |
பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்தரே! |
128 |
சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள் |
129 |
காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள் |
130 |
எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ? |
131 |
அறையறை இடைக்கிடந்த அன்றுதூமை என்கிறீர்; |
132 |
சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும் |
133 |
மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான் |
134 |
தூமைஅற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது? |
135 |
ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை |
136 |
தீமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே |
137 |
வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர்? |
138 |
சிட்டர்ஓது வேதமும் சிறந்ததாக மங்களும் |
139 |
நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம் |
140 |
காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனார் |
141 |
எட்டுமண்ட லத்துளே இரண்டுமண்டலம் வளைத்து |
142 |
நாலிரண்டு மண்டலத்துள் நாதன்நின்றது எவ்விடம்? |
143 |
அம்மைஅப்பன் உப்புநீர் அறிந்ததே அறிகிலீர்; |
144 |
உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே? |
145 |
ஆதிஉண்டு அந்தம்இல்லை அன்றுநாலு வேதம் இல். |
146 |
புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்? |
147 |
உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும் |
148 |
உண்டகல்லை எச்சில்என்று உள்ளெறிந்து போடுகிறீர்; |
149 |
ஓதிவைத்த நூல்களும் உணர்ந்துகற்ற கல்வியும் |
150 |
ஈணெருமையின் கழுத்தில் இட்டபொட்ட ணங்கள்போல் |
151 |
சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல் |
152 |
மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை |
153 |
செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே |
154 |
அணி அரங்கம் - அழகிய சிற்றம்பலம் |
155 |
பிணங்குகின்றது ஏதடா? பிரக்ஞைகெட்ட மூடரே? |
156 |
மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்? |
157 |
ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர் |
158 |
அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பது |
159 |
ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே? |
160 |
நவ்வுமவ்வை யும்கடந்து நாடொணாத சியின்மேல் |
161 |
அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ? |
162 |
பார்த்ததேது? பார்த்திடில் பார்வையூ டழிந்திடும் |
163 |
நெற்றிபற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப் |
164 |
நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம் |
165 |
நெற்றியில் தயங்குகின்ற நீலமாம் விளக்கினை |
166 |
கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்றது எவ்விடம்? |
167 |
கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்றது தேயுவில், |
168 |
திருக்கு - சந்தேகம் |
169 |
ஓடிஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும் |
170 |
சதுரம்நாலு மறையும்எட்டு தானதங்கி மூன்றுமே |
171 |
நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின் |
172 |
கோசமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும் |
173 |
அங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும் |
174 |
உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்? |
175 |
ககமாக எருதுமூன்று கன்றைஈன்றது எவ்விடம்? |
176 |
உதிக்கநின்றது எவ்விடம்? ஒடுங்குகின்றது எவ்விடம்? |
177 |
திரும்பியாடு வாசல்எட்டு திறம்உரைத்த வாசல்எட்டு, |
178 |
தானிருந்து மூலஅங்கி தணல்எழுப்பி வாயுவால் |
179 |
முத்தனாய் நினைந்தபோது முடிந்தஅண்டத் துச்சிமேல் |
180 |
ஒன்றும்ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே |
181 |
நட்டதா வரங்களும் நவின்ற சாத்திரங்களும் |
182 |
வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி |
183 |
கோயில்பள்ளி ஏதடா? குறித்துநின்றது ஏதடா? |
184 |
நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய் |
185 |
மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான யோகிகள்; |
186 |
உருவும்அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே |
187 |
ஓரெழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே |
188 |
ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந்து பூதமாய் |
189 |
அன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே |
190 |
ஓதொணாமல் நின்றநீர் உறக்கம்ஊணும் அற்றநீர் |
191 |
பிறந்தபொது கோவணம் இலங்குநூல் குடுமியும் |
192 |
துருத்தியுண்டு கொல்லனுண்டு சொர்ணமான சோதியுண்டு |
193 |
வேடமிட்டு மின்துலக்கி மிக்கதூப தீபமாய் |
194 |
முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை |
195 |
அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே |
196 |
அருக்கன் - சூரியன், சோமன் - சந்திரன் |
197 |
சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள் |
198 |
பூவும்நீரும் என்மனம் பொருந்துகோயில் என்உளம் |
199 |
உருக்கலந்த பின்னலோ உன்னைநான் அறிந்தது |
200 |
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துதேவ ராகலாம் |
201 |
பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கிப் போகம்வீசு மாறுபோல் |
202 |
பட்டமும் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப் |
203 |
அல்லிறந்து பகலிறந்து அகப்பிரமம் இறந்துபோய் |
204 |
ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்; |
205 |
அங்கலிங்க பீடமும் அசவைமூன்று எழுத்தினும் |
206 |
அசவை - அசுபா மந்திரம் |
207 |
ஆதரித்த மந்திரம் அமைந்தஆக மங்களும் |
208 |
அக்கரம் அனாதியோ, ஆத்துமா அனாதியோ? |
209 |
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில் |
210 |
அள்ளிநீரை இட்டதேது? அங்கையில் குழைந்ததேது? |
211 |
அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம் |
212 |
அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே, |
213 |
அணுத்திரண்ட கண்டமாய் அனைத்துபல்லி யோனியாய் |
214 |
ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம் |
215 |
ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகா ரணத்திலே |
216 |
அஞ்சும்அஞ்சும் அஞ்சும்அஞ்சும் அல்லல்செய்து நிற்பதும் |
217 |
அஞ்செழுத்தி னாதியாய் அமர்ந்துநின்றது ஏதடா? |
218 |
உயிரிருந்தது எவ்விடம்? உடம்பெடுப்பு தன்முனம்? |
219 |
சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே |
220 |
உருத்தரிப்ப தற்குமுன் உயிர்புகுந்த நாதமும் |
221 |
எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின் |
222 |
அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்ப் |
223 |
வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர் |
224 |
அகாரகார ணத்திலே அனேகனேக ரூபமாய் |
225 |
அவ்வெழுத்தில் உவ்வுவந்து அகாரமும் சனித்ததோ? |
226 |
மிவ்வை - நற்குணம் |
227 |
வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில் |
228 |
சுழித்ததோர் எழுத்தைஉன்னி சொல்லுமுகத்து இருத்தியே |
229 |
விழுத்தகண் குவித்தபோ தடைந்துபோய் எழுத்தெலாம் |
230 |
நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர் |
231 |
உயிர்அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன் |
232 |
அண்டம்ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே |
233 |
உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும் |
234 |
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர் |
235 |
நாலதான போனியும் நவின்றவிந்தும் ஒன்றதாய் |
236 |
அருவமாய் இருந்தபோது அன்னைஅங்கு அறிந்திலை |
237 |
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும் |
238 |
கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால் |
239 |
ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும் |
240 |
எள்இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம் |
241 |
ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே |
242 |
மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே |
243 |
அன்னைகர்ப்ப அறைஅதற்குள் அங்கியின்பிர காசமாய் |
244 |
உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ |
245 |
பிடித்ததண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள் |
246 |
சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ |
247 |
சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே |
248 |
உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும் |
249 |
வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே |
250 |
காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள் |
251 |
பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்குகின்ற பேயர்காள், |
252 |
மூலமண்ட லத்திலே முச்சதுரம் ஆதியாய் |
253 |
ஆதிநாடி நாடிஓடிக் காலைமாலை நீரிலே |
254 |
பாங்கினோடு இருந்துகொண்டு பரமன்அஞ் செழுத்துளே |
255 |
புண்டரீக மத்தியில் உதித்தெழந்த சோதியை |
256 |
புண்டரீகம் - தாமரை |
257 |
அண்ணலாவது ஏதடா? அறிந்துரைத்த மந்திரம் |
258 |
உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம் |
259 |
ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும் |
260 |
என்னகத்துள் என்னைநான் எங்குநாடி ஓடினேன்? |
261 |
விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கு மாறுபோல் |
262 |
அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய் |
263 |
மட்டுலாவு தண்துழாய் அலங்கலாய் புனற்கழல் |
264 |
ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர் |
265 |
மூன்றுமுப்பது ஆறினோடு மூன்றுமூன்று மாயமாய் |
266 |
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவற்றுள் ஆயுமாய் |
267 |
ஆறும்ஆறும் ஆறுமாய் ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் |
268 |
எட்டும்எட்டும் எட்டுமாய் ஓர்ஏழும் ஏழுமாய் |
269 |
பத்தினோடு பத்துமாய் ஓர்ஏழினோடு ஒன்பதாய் |
270 |
வாசியாகி நேசம்ஒன்றி வந்தெதிர்த்த தென்னுக |
271 |
எளியதாக காயமீதில் எம்பிரான் இருப்பிடம் |
272 |
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள் |
273 |
பொய்யுரைக்க போகமென்று பொய்யருக் கிருக்கையால் |
274 |
ஒன்றைஒன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும் |
275 |
மன்று - கடை |
276 |
வயலிலே முலைத்தநெல் களையதான வாறுபோல் |
277 |
விரகு - விரகதாபம் |
278 |
ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம திப்புறம் |
279 |
ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே |
280 |
ஏழுபார் எழுகடல் இடங்கள்எட்டு வெற்புடன் |
281 |
கயத்துநீர் இறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்? |
282 |
நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர் |
283 |
பத்தொடொத்த வாசலில் பரந்துமூல வக்கரம் |
284 |
அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியைக் |
285 |
மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம் |
286 |
முச்சதுர மூலமாகி முடிவுமாகி ஏகமாய் |
287 |
வண்டுலங்கள் போலும்நீர் மனத்துமாசு அறுக்கிலீர் |
288 |
நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று |
289 |
பொருந்துநீரும் உம்முளே புகுந்துநின்ற காரணம் |
290 |
அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ? |
291 |
ஈரொளிய திங்களே இயங்கிநின்றது தற்பரம் |
292 |
கொள்ளொணாது மெல்லொணாது கோதாறக் குதட்டடா |
293 |
வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால் |
294 |
உள்ளினும் புறம்பினும் உலகமெங்கணும் பரந்து |
295 |
வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால் |
296 |
சாண்இரு மடங்கினால் சரிந்தகொண்டை தன்னுளே |
297 |
அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால் |
298 |
அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம் |
299 |
ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூலம் ஆதலால் |
300 |
மூலவாசல் மீதுளேஓர் முச்சரம் ஆகியே |
301 |
சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே |
302 |
குண்டலத்து ளேயுளே அறுத்தகத்து நாயகன் |
303 |
சுற்றும்ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி |
304 |
மூலம்என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே |
305 |
தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவீர்காள் |
306 |
மூன்றுபத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே |
307 |
உம்பர் வானகத்தினும் உலகபாரம் ஏழினும் |
308 |
பூவலாய் ஐந்துமாய் புனலில்நின்ற நான்குமாய் |
309 |
அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய் |
310 |
மனவிகாரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லீரேல் |
311 |
இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா? |
312 |
நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை |
313 |
உறக்கிலென், விழிக்கிலென், உணர்வுசென்று ஒடுங்கிலென் |
314 |
ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர்எழுத்தும் ஒன்றதே |
315 |
பொங்கியே தரித்தஅச்சுப் புண்டரீக வெளியிலே |
316 |
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில் |
317 |
ஒடுக்குகின்ற சோதியும் உந்திநின்ற ஒருவனும் |
318 |
உதித்தமந் திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும் |
319 |
திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர் |
320 |
விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும், |
321 |
ஓம்நமோ என்றுமுளே பாவையென்று அறிந்தபின், |
322 |
ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால் |
323 |
ஆணியான ஐம்புலன்கள் அவையும்மொக்குகள் ஒக்குமோ? |
324 |
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ் செழுத்துளே |
325 |
புவனசக்க ரத்துளே பூதநாத வெளியிலே, |
326 |
மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி மெள்ளவே |
327 |
வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம் |
328 |
வழுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான் |
329 |
ஆகிகூவென் றேஉரைத்த அட்சரத்தின் ஆனந்தம் |
330 |
கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை |
331 |
கருத்திலான் வெளுத்திலான் பரன்இருந்த காரணம் |
332 |
வாதிவாதி வாதிவாதி வண்டலை அறிந்திடான் |
333 |
ஆண்மைஆண்மை ஆண்மைஆண்மை ஆண்மைகூறும் அசடரே |
334 |
மிங்குஎன்ற அட்சரத்தின் மீட்டுவாகிக் கூவுடன் |
335 |
சுடரெழும்பும் சூட்சமும் கழிமுனையின் சூட்சமும் |
336 |
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே |
337 |
சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே |
338 |
பொங்கிநின்ற மோனமும் பொதிந்துநின்ற மோனமும் |
339 |
மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில் |
340 |
உதித்தெழுந்த வாலையும் உயங்கிநின்ற வாலையும் |
341 |
கூவும்கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை |
342 |
ஆண்மைகூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை |
343 |
நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில் |
344 |
ஆவிஆவி ஆவிஆவி ஐந்துகொம்பின் ஆவியே |
345 |
வித்திலே முளைத்தசோதி வில்வளையின் மத்தியில் |
346 |
மாலையோடு காலையும் வடிந்துபொங்கும் மோனமே |
347 |
மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே |
348 |
உச்சிமத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில் |
349 |
அஞ்சுகொம்பில் நின்றுநாதம் ஆலைபோல் எழும்பியே |
350 |
சடுதியான கொம்பிலே தத்துவத்தின் இயலிலே |
351 |
அமையுமாலின் மோனமும் அரன்இருந்த மோனமும் |
352 |
பாய்ச்சலூர் வழியிலே பரன்இருந்த சுழியிலே |
353 |
சோதிசோதி என்றுநாடித் தோற்பவர் சிலவரே |
354 |
சுடரதாகி எழும்பியங்குத் தூபமான காலமே |
355 |
நின்றிருந்த சோதியை நிலத்தில்உற்ற மானிடர் |
356 |
வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும் |
357 |
தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் கழியிலே |
358 |
திவாகரம் - சூரிய ஒளி |
359 |
உட்கமல மோனமீதில் உயங்கிநின்ற நந்தியை |
360 |
உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தயில் |
361 |
செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும் |
362 |
ஆறுமூலைக் கோணத்தில் அமைந்தஒன்ப தாத்திலே |
363 |
பறந்ததே கறந்தபோது பாய்ச்சலூரின் வழியிலே |
364 |
அருளிருந்த வெளியிலே அருக்கன்நின்ற இருளிலே |
365 |
ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே |
366 |
ஆறுகொண்ட வாரியும் அமைத்துநின்ற தெய்வமும் |
367 |
வாயில்கண்ட கோணமில் வயங்கும்ஐவர் வைகியே |
368 |
பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே |
369 |
வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே |
370 |
அடிதொடக்கி முடியளவும் ஆறுமா நிலம்கடந்து |
371 |
உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம் |
372 |
முத்திசித்தி தொந்தமாம் முயங்குகின்ற மூர்த்தியை |
373 |
மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய் |
374 |
வெளியுருக்கி அஞ்செழுத்து விந்துநாத சந்தமும் |
375 |
மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே |
376 |
முப்புறத்தில் அப்புறம் முக்கண்ணன்வினைவிலே |
377 |
ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச பூதமோ |
378 |
உருத்தரித்த போதுசீவன் ஒக்கநின்ற உண்மையும் |
379 |
கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும் |
380 |
ஆனவன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு எட்டிலே |
381 |
ஈன்றெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே |
382 |
எங்கும்எங்கும் ஒன்றலோ ஈரேழ்லோகமும் ஒன்றலோ? |
383 |
அம்பரத்தில் ஆடும்சோதி யானவன்னி மூலமாம் |
384 |
வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே |
385 |
விட்டடி விரைத்ததோ அவ்வேர்உருக்கி நின்றதோ |
386 |
வானவர் நிறைந்தசோதி மானிடக் கருவிலே |
387 |
பன்னிரண்டு கால்நிறுத்தி பஞ்சவண்ணம் உற்றிடின் |
388 |
உச்சகண்டு கண்கள்கட்டி உண்மைகண்டது எவ்விடம்? |
389 |
வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத் தொலியிலே |
390 |
அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாய் |
391 |
கோயிலும் குளங்களும் குறியினிற் குருக்களாய் |
392 |
கோயில் எங்கும் ஒன்றலோ, குளங்கள்நீர்கள் ஒன்றலோ? |
393 |
காதுகண்கள் மூக்குவாய் கலந்தவாரது ஒன்றலோ? |
394 |
அவ்வுதித்த அட்சரத்தின் உட்கலந்த அட்சரம் |
395 |
அகாரமென்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ? |
396 |
சத்தியாவது உன்னுடல், தயங்குசீவன் உட்சிவம் |
397 |
சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே |
398 |
அக்கரம் அனாதிஅல்ல ஆத்துமம் அனாதிஅல்ல |
399 |
மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது? |
400 |
அடக்கினால் அடங்குமோ அண்டம்அஞ் செழுத்துளே? |
401 |
உடக்கு - உள்மர்மம் |
402 |
எள்ளகத்தில் எண்ணெய்போல் எங்குமாகி எம்பிரான் |
403 |
வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே |
404 |
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவக்கிறீர் |
405 |
அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம் |
406 |
சக்கரம் பறந்தோடி சக்கரம்மேல் பலகையாய் |
407 |
வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீர் |
408 |
நாலுவேதம் ஓதுகின்ற ஞானம்ஒன்று அறிவீரோ? |
409 |
சுற்றும்என்று சொல்வதும் சுருதிமுடிவில் வைத்திடீர் |
410 |
எங்ஙனே விளக்கதற்கு ஏற்றவாறு நின்றுதான் |
411 |
அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும் |
412 |
பார்த்துநின்றது அம்பலம் பரமன்ஆடும் அம்பலம் |
413 |
சென்றுசென்று இடந்தொறும் சிறந்தசெம்பொன் அம்பலம் |
414 |
தந்தையாய் தருமம்நீ சகலதே வதையும்நீ |
415 |
எப்பிறப்பி லும்பிறந்து இறந்துஅழிந்த ஏழைகாள் |
416 |
அப்பு - நீர் |
417 |
பிரான்பிரான் என்றுநீர் பிதற்றுகின்ற மூடரே |
418 |
அந்த - முடிவு |
419 |
அம்மையப்பன் அப்பன்நீர் அமர்ந்தபோது அறிகிலீர் |
420 |
முந்தஓர் எழுத்துளே முளைத்தெழந்த செஞ்சுடர் |
421 |
கூட்டம்இட்டு நீங்களும் கூடிவேதம் ஓதுறீர் |
422 |
ஆட்டகம் - ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற இடம். |
423 |
ஏக்கை - ஏக்கம் |
424 |
ஓட்டுவைத்துக் கட்டிநீர் உபாயமான மந்திரம் |
425 |
இந்தஊரில் இல்லைஎன்று எங்குநாடி ஓடுறீர்? |
426 |
புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம் |
427 |
பின்னெழுந்த மாங்கிசத்தைப் பேதையர் கண்பற்றியே |
428 |
விட்டிருந்த தும்முளே விசனமற்று இருக்கிறீர் |
429 |
ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அப்பொருள் |
430 |
வாகு - வலிமை |
431 |
எய்துநின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்தவல்லீரேல் |
432 |
பங்கன் - பார்வதியை இடப்பாகத்தில் உடையவன் |
433 |
இருப்பன் எட்டெட்டுஎண்ணிலே இருந்துவேற தாகுவன் |
434 |
கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள் |
435 |
தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும் |
436 |
சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர் |
437 |
திறமலிக்கு நாலுபாதம் செம்மையும் திடப்படார் |
438 |
அடைவுளோர்கள் முத்தியே அறிந்திடாத மூடரே, |
439 |
ஊன்றிஏற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து |
440 |
தந்தி - நாடி |
441 |
அறிந்துநோக்கி உம்முளே அயந்தியானம் உம்முளே |
442 |
சோதியாக உம்முளே தெளிந்துநோக்க வல்லீரேல் |
443 |
திருவுமாகிச் சிவனுமாகித் தெளிந்துளோர்கள் சிந்தையில் |
444 |
பரிதி - சூரியன் அங்கி - நெருப்பு |
445 |
மால் - திருமால் பார் - உலகம் இடந்து - தோண்டி |
446 |
முற்றுமே அவன்ஒழிந்து முன்பின்ஒன்றும் காண்கிலேன் |
447 |
கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலந்தன்னுளே |
448 |
எழுப்பி மூலநாடியை இதப்படுத்த லாகுமோ |
449 |
அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல் |
450 |
ஆனதே பதியது உயிர் அற்றதே பசுபாசம் |
451 |
உலாவும் உவ்வும் அவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும் |
452 |
கும்பிடும் கருத்துளே குகனைஐங் கரனையும் |
453 |
நீங்கும்ஐம் புலன்களும் நிறைந்தவல் வினைகளும் |
454 |
கருக்கலந்த காலமே கண்டுநின்ற காரணம் |
455 |
ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள், |
456 |
கருத்தரிப்ப தற்குமுன் காயம்நின்றது எவ்விடம்? |
457 |
கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும் |
458 |
வாயில்எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர் |
459 |
தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள் |
460 |
மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில் |
461 |
மேதி - எருமை |
462 |
ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும் |
463 |
அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர் |
464 |
தீட்டம்தீட்டம் என்றுநீர் தினமும்மூழ்கும் மூடரே |
465 |
உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி வாயமாம் |
466 |
வன்னிமூன்று தீயினில் வாழும்எங்கள் நாதனும் |
467 |
தொண்டுசெய்து நீங்களும் சூழஓடி மாள்கிறீர் |
468 |
பரம்உனக்கு எனக்குவேறு பயம்இல்லை பாரையா |
469 |
என்அகத்தில் என்னைநான் எங்கும்ஓடி நாடினேன் |
470 |
இடங்கள்பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே |
471 |
புத்தகங் களைசுமந்து பொய்களைப் பிதற்றுவீர். |
472 |
அருளிலே பிறந்துநின்று மாயைரூபம் ஆகியே |
473 |
தன்மசிந்தை ஆம்அளவும் தவமறியாத் தன்மையாய்க் |
474 |
கள்ளவுள்ள மேயிருக்கக் கடந்தஞானம் ஓதுவீர் |
475 |
காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர் |
476 |
தாணு - பரம்பொருள் |
477 |
எச்சில்எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள் |
478 |
சுதா - பசுவின் முலைக்காம்பு |
479 |
ஆடுகொண்டு கூறுசெய்து அமர்ந்திருக்கும் ஆறுபோல் |
480 |
என்னை அற்பநேரமும் மறக்கிலாத நாதனே |
481 |
எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே |
482 |
ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை |
483 |
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து |
484 |
எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை |
485 |
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் |
486 |
தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய் |
487 |
481. ஏகன் - தனிமுதன்மையானவன் |
488 |
வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம் |
489 |
ஓரெழுத்தில் லிங்கமாக ஓதும்அக் கரத்துளே |
490 |
தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும் |
491 |
குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள்தோறும் மூழ்குறீர் |
492 |
மண்டுகம் - தவளை |
493 |
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே |
494 |
நானும்அல்ல நீயும்அல்ல நாதன்அல்ல ஓதுவேன் |
495 |
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான் |
496 |
பேய்கள்கூடிப் பிணங்கள்தின்னும் பிரியமில்லாக் காட்டிலே |
497 |
நம்பன் - பரமேசுவரன் |
498 |
பிறப்பதெல்லாம் இறப்பதுண்டு பேதைமக்கள் தெரிகிலாது |
499 |
சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத் |
500 |
வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே! |
501 |
பரம்இலாதது எவ்விடம்? பரம்இருப்பது எவ்விடம்? |
502 |
மாதர்தோள் சேராததேவர் மானிலத்தில் இல்லையே! |
503 |
நீலிகங்கை - நீல நிறம் உடைய கங்கை. |
504 |
மாந்தர்வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே |
505 |
சருகு - உதிர்ந்த இலை. |
506 |
காடுமேடு குன்றுபள்ளம் கானின்ஆறு அகற்றியும் |
507 |
கட்டையால்செய் தேவரும் கல்லினால்செய் தேவரும் |
508 |
தங்கள்தேகம் நோய்ப்பெறின் தனைப்பிடாரி கோயிலில் |
509 |
ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை |
510 |
நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம் |
511 |
வாதம்செய்வேன் வெள்ளியும் பொன்மாற்றுயர்ந்த தங்கமும் |
512 |
யோகசாலை காட்டுவார் உயரவும் எழும்புவார் |
513 |
காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட |
514 |
நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று |
515 |
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம் |
516 |
முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக் |
517 |
செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர் |
518 |
எத்திசைஎங்கும் எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில் |
519 |
கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில் |
520 |
இச்சகம் சனித்ததுவும் ஈசனைஐந்து எழுத்திலே |
521 |
சாத்திரங்கள் பார்த்துப்பார்த்துத் தான்குருடு ஆவதால் |
522 |
மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள் |
523 |
சிவாயவசி என்னவும் செபிக்கஇச் சகம்எலாம் |