சீலத்திரு கச்சியப்ப முனிவர் அருளிய
|
19. பள்ளுப் படலம் |
1277-1345 |
20. அழகிய திருச்சிற்றம்பலப் படலம் |
1346-1362 |
21. தீர்த்தப் படலம் |
1363-1413 |
22. விம்மிதப் படலம் |
1414-1430 |
23. வியாதன் கழுவாய்ப் படலம் |
1431-1455 |
24. விசுவாமித்திரன் வரம்பெறு படலம் |
1456-1479 |
25 அந்தகனரசுபெறு படலம் |
1480-1501 |
26. தலவிசேடப் படலம் |
1502-1549 |
27. அங்கிரன் கதிபெறு படலம் |
1550-1596 |
28. கெளரி தவம்புரி படலம் |
1597-1743 |
29. கெளரி திருமணப் படலம் |
1744-1859 |
உ
சிவமயம்
1277 |
கயிலை நாயகன் காமரு தன்னுருப் |
1 |
1278 |
அன்ன சுந்தரற் காலால மாழியின் |
2 |
1279 |
ஏழைபாகற் கினியநற் றொண்டுகள் |
3 |
1280 |
வாம பாகத்து நாயகி வார்குழற் |
4 |
1281 |
இருவர் மாதர் வனப்பு மெழினடை |
5 |
1282 |
நகுமு கத்தொடு நம்பி யகன்றனன் |
6 |
1283 |
வேறு |
7 |
1284 |
கமலினி யென்னு மாது காமர்சோ ணாட்டில் பைந்தேன் |
8 |
1285 |
அனிந்திதை யென்னுந் தைய லமர்பெருந் தொண்டைநாட்டில் |
9 |
1286 |
வளர்ந்திடு நாளா ரூரர் மறைபல திருந்த வோதி |
10 |
1287 |
கண்ணுதற் கரந்து பெம்மான் காவணத் திடையே புக்கு |
11 |
1288 |
நாவலூர் புகுந்து பாடி நற்றவ நெறிதா வென்று |
12 |
1289 |
வேறு |
13 |
1290 |
அங்கணர்தாங் கயிலைவரை வீற்றிருக்கு மருட்காட்சி |
14 |
1291 |
மயிலாடு துறையும்பொன் மாகாளம் புகலூரும் |
15 |
1292 |
புற்றிடங்கொண் டவரருளாற் பூங்கோதைப் பரவையார் |
16 |
1293 |
குண்டையூர்க் கிழவர்மனக் குறைவறுக்க நெற்றந்த |
17 |
1294 |
கோட்புலியார் நாட்டியத்தான் குடியதனில் வழிபட்டு |
18 |
1295 |
வேறு |
19 |
1296 |
வேறு |
20 |
1297 |
சீர்வள ரானைக் காவினைப் பரசித் திருப்பாச்சி லாச்சிரா மத்துக் |
21 |
1298 |
ஆரண முழக்க மறாதபே ரூரி னமர்ந்துவா ழடியவ ரெல்லாந் |
22 |
1299 |
வந்தமெய் யடியா ருடனள வளாவி மகிழ்கொடு போதுவா ரகிலுஞ் |
23 |
1300 |
உயர்ந்தவுந் தாமே யிழிந்தவுந் தாமே யெனமறை யோலமிட் டுரைக்கும் |
24 |
1301 |
புலியதள் கழுவாக் காழக வுடையாய்ப் பொலியநால் வாய்க்கரி யுரிவை |
25 |
1302 |
பட்டிநா யகர்தம் மிடம்பிரி யாத பச்சைநா யகிபள்ளி யாகி |
26 |
1303 |
கடலிடைத் துளபக் கமடமுன் பிடித்த கயமுகக் கடவுளு மீனின் |
27 |
1304 |
இந்திரன் பிரம னாரணன் முதலா மிமையவர் நுகமல மேழி |
28 |
1305 |
உழுகுந ரொருபா லுழுதசே றழுந்த வொண்புனல் பாய்த்துந ரொருபான் |
29 |
1306 |
திருமகள் வாணி சசிமுத லான தேவியர் பள்ளிய ராகி |
30 |
1307 |
இன்னண மிவர்கள் வயல்வினை யியற்றி யிருந்தன ராகவா லயத்து |
31 |
1308 |
வேதநா டரியவிழுப்பெரும் பொருளாய் விளங்கிய பட்டிநா யகருஞ் |
32 |
1309 |
மாசுதீர் தவத்து மாதவன் முதலோர் மணிநெடு மோலிக டீண்டக் |
33 |
1310 |
அராவணி சடிலப் பள்ளனார் தோழ ரடுக்கவந் தமையறி யார்போற் |
34 |
1311 |
மறையவ னரசன் செட்டிதன் றாதை வயங்குநூற் சூத்திரன் புவனம் |
35 |
1312 |
இறையவன் வள்ள லெனப்புகன் றெடுத்த வெனக்குநீ பள்ளனாய்ப் பயந்தாய் |
36 |
1313 |
மரகத வல்லி யன்னபூ ரணியை வரவுயிர்த் தமரரா தியர்க்கு |
37 |
1314 |
அல்லதூஉ மொருவர் சார்பினாற் பிழைத்த லடாதெனத் திருவுளத் துளதேல் |
38 |
1315 |
அராப்பள்ளி யாற்கருளு நேமிப் பள்ளி |
39 |
1316 |
விண்ணின்மழை மறுத்திடினுங் கங்கை யுண்டு |
40 |
1317 |
வேளாள னெனநம்மை யடுத்த தோழன் |
41 |
1318 |
வேறு |
42 |
1319 |
கடல்விடம் பருகு நீல கண்டனார் துணித்த லோடுஞ் |
43 |
1320 |
தன்பெயர் விளங்கத் தீர்த்தத் தடமொன்று தொட்டுக் கோட்டின் |
44 |
1321 |
திரையெறி கங்கை யூடு திங்களு மரவு மாட |
45 |
1322 |
கோமுக முனியும் பட்டி முனிவனுங் குறுகி யேத்த |
46 |
1323 |
|
47 |
1324 |
பாடிய தொண்டர் பைம்பொன்வேட் டிரப்பப் பதம்பெறா திருந்திருந் தெய்த்திங் |
48 |
1325 |
பாடிய நினது பாட்டையே பெரிதாப் படர்ந்தெமைப் பரிசிலிங் கிரந்தாய் |
49 |
1326 |
அறம்பொரு ளின்ப மூன்றையும் வெறுத்தோர்க் கானந்தத் திருநடங் காட்டித் |
50 |
1327 |
வேட்டவேட் டாங்கெம் பதியினாங் காங்கு விழுப்பொரு ணல்கின மன்றி |
51 |
1328 |
ஆங்கவன் சோழ நாட்டுவந் துன்னை யன்பினா லுடன்கொடு போந்து |
52 |
1329 |
வெஞ்சமாக் கூடல் கற்குடி யாறை மேற்றளி யின்னம்பர் பிறவி |
53 |
1330 |
அப்பதி வழுத்தித் தில்லைமூ தூரை யடுத்தரு ணடங்கண்டு தொழுவார் |
54 |
1331 |
வேறு |
55 |
1332 |
அங்ககன்று புறத்தமரும் பதிபலவும் பாடிப்போ யாரூர் நண்ணித் |
56 |
1333 |
தொண்டைநாட் டிற்பதிகள் பலபாடிக் காஞ்சியெனுந் தொல்லை மூதூர் |
57 |
1334 |
அத்தளியிற் பெருமானர் பாட்டுவந்து செழுநிதிமிக் களிப்ப வாங்கி |
58 |
1335 |
சிலபகலங் குறக்களித்துப் பலபதியும் பணிந்தேத்தித் திருவா ரூர்புக் |
59 |
1336 |
சேரர்கடம் பெருமானார் தில்லைமணி மன்றாடல் சென்று போற்றி |
60 |
1337 |
கொங்குநா டடுத்தகன்று திருவஞ்சைக் களங்குறுகிக் குறுகா ருட்குந் |
61 |
1338 |
ஆதிபுரத் திரசதமன் றிடைநடிக்கும் பிரான்றான்முன் னருளிச் செய்த |
62 |
1339 |
மறுவலுஞ்சே ரலர்பெருமான் மலைநாட்டுக் கேகுவார் வளமார் கொங்கின் |
63 |
1340 |
வேறு |
64 |
1341 |
வராலி னஞ்சுழன் மலர்ப்பெருங் குளத்தொரு வனைவன் |
65 |
1342 |
அன்ன செவ்வியி னழுகைதீர்ந் திருமுது குரவர் |
66 |
1343 |
இடங்கர் வாயிடை யிறந்தநாள் வளர்ச்சியு மிணங்கத் |
67 |
1344 |
அங்கு நாள்சில கழிதர வாண்டவ ரருளால் |
68 |
1345 |
போதி யம்பலத் தாடுவார் பள்ளனாய்ப் புகுந்து |
69 |
பள்ளுப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 1345
-------------------------------
1346 |
ஆரூரர் பேரூரை யணைந்திறைஞ்சிப் போய்த்தில்லை |
1 |
1347 |
தம்பிரான் றோழரவர் தமைநோக்கி வினவுவார் |
2 |
1348 |
மாண்டகுணத் தந்தணர்கள் வினவுதலும் வன்றொண்டர் |
3 |
1349 |
ஆதிசிதம் பரமேலைச் சிதம்பரமென் றறைகிற்குஞ் |
4 |
1350 |
எனவுரைத்த வன்றொண்டர் தமைப்பழிச்சி யெழிற்றில்லை |
5 |
1351 |
தீம்புனனா டதுகடந்து செறிவனமுங் கற்சுரமுந் |
6 |
1352 |
வாரத்தால் வணங்குநர்தம் வல்வினைவே ரகழ்ந்தருளு |
7 |
1353 |
வேரனரன் றுகுமணியும் வேழமருப் பினமணியுங் |
8 |
1354 |
வெண்ணீறுங் கண்மணியு மெய்முழுது மணிந்தொளிர |
9 |
1355 |
வலம்வந்து போற்றிசைத்து மரகதவல் லியைப்பணிந்திட் |
10 |
1356 |
சீலமிக வழிநாளாற் செழும்புனற்றீர்த் தம்படிந்து |
11 |
1357 |
வேறு |
12 |
1358 |
கமழ்புனற்காஞ்சித் தீர்த்தமாய்ப் பேரூர்க் கடிவரைப் பாய்வெள்ளி வரையாய் |
13 |
1359 |
இரசத வரையின் மன்றமும் போற்றி யெழில்வளர் மருதமால் வரையின் |
14 |
1360 |
அழகிய கீழைச் சிதம்பர வரைப்பி னந்தணர் பூசைகொண் டருள்வார் |
15 |
1361 |
விழவறா வீதிக் குணசிதம் பரத்து மேவினோர்க் கருபய னளிப்பார் |
16 |
1362 |
என்றுமா தவத்துச் சூதமா முனிவ னிறைஞ்சிய நைமிச வனத்தோர்க் |
17 |
அழகிய திருச்சிற்றம்பலப் படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 1362
--------------
1363 |
திசைதிசைமூன் றியோசனையி னளவையுறு மாதிநகர்த் தேத்து வானோர் |
1 |
1364 |
திரைதவழ்பூங் காஞ்சிநதி காலவதீர்த் தம்பிரம தீர்த்தஞ் செங்கண் |
2 |
1365 |
அங்கிரதீர்த் தந்துர்க்கை தீர்த்தமகத் தியதீர்த்தங் காளி தீர்த்தஞ் |
3 |
1366 |
அவ்வரையின் வளரனும தீர்த்தமயன் வரைப்பிரம தீர்த்த மாழி |
4 |
1367 |
விதந்தவுயர் தீர்த்தங்க ளிவற்றுள்ளும் விதவாத தீர்த்தத் துள்ளும் |
5 |
1368 |
வேறு |
6 |
1369 |
இனையநான் முகற்கு முன்ன ரிருந்ததி காரஞ் செய்த |
7 |
1370 |
அன்பினுக் கெளிய னாகு மானந்த நடனத் தண்ணல் |
8 |
1371 |
அனைவருங் கண்டு கும்பிட் டானந்தந் திளைக்கு மெல்லைக் |
9 |
1372 |
கடற்றலைப் பிறந்து சீந்துங் காளகூ டத்திற் சீர்த்த |
10 |
1373 |
உமைமண வாளர் கூற வொலிபுனற் கங்கை சொல்வாள் |
11 |
1374 |
சரியைமுன் னான்குஞ் சாலச் சாதித்த தவத்தோர்க் கெய்தும் |
12 |
1375 |
என்றெதிர் தாழக் கங்கைக் கெம்பிரான் வரங்க ணல்கி |
13 |
1376 |
ஆதலா னமது மெய்யே யாகிய கிரிவ லப்பாற் |
14 |
1377 |
வேதங்க ளெனைத்துந் தேறா விழுப்பொருண் முடியிற் றங்குஞ் |
15 |
1378 |
வேறு |
16 |
1379 |
சந்தன மலர்மணி தபனி யப்பொடி |
17 |
1380 |
உரகமு மதள்களு முருத்தி ராக்கமும் |
18 |
1381 |
சிலம்பொடு கிங்கிணி செறிந்த மேகலை |
19 |
1382 |
பயிலுறு கலவியிற் பாறிப் பற்பல |
20 |
1383 |
வெள்ளிய தூசணி விலக்கி னாலென |
21 |
1384 |
கலவியைக் கண்ணுறக் காணொ னாதென |
22 |
1385 |
கணவர்த மார்புமுன் கலத்த லின்மையின் |
23 |
1386 |
கையிணை யாமெனக் காந்த ளும்புய |
24 |
1387 |
துணிகதிர்ப் பூண்முலை துணைவ தாமென |
25 |
1388 |
கண்ணொடு நிகர்வன வென்று கற்சுனை |
26 |
1389 |
|
27 |
1390 |
நறாவுணத் தக்கதோ நல்ல வர்க்கென |
28 |
1391 |
புணர்ந்தவர் பூம்புன லாட றக்கதென் |
29 |
1392 |
இடையிடை தனக்குநே ரெதிர்ந்த தீர்த்தங்கள் |
30 |
1393 |
கதிதரு காவிரி கடிகொ ளாம்பரா |
31 |
1394 |
வேறு |
32 |
1395 |
இத்தகு கங்கை நீத்த மெழுதலும் விடவே கத்தின் |
33 |
1396 |
சிவபிரா னுருவி னின்றுந் திகழ்ந்தெழுந் தொழுகு மாற்றாற் |
34 |
1397 |
ஒப்பறு முத்தி தன்னை யுதவலான் ஞான தோயை |
35 |
1398 |
காஞ்சனம் பயக்கு நீராற் காஞ்சிமா நதியென் றாகும் |
36 |
1399 |
கலியிடைக் கன்ம முற்றுங் காதிநா சஞ்செய் மாண்பாற் |
37 |
1400 |
நிவந்தெழு புனற்பூங் காஞ்சி நெடுங்கரை மருங்கு நண்ணித் |
38 |
1401 |
வடகயி லாயத் தெல்லை வயங்கிய பிரம தீர்த்தங் |
39 |
1402 |
குட்டநோய் பெருநோய் வாதங் குன்மநோய் தொழுநோய் காசம் |
40 |
1403 |
சமன்றனை யுருட்டுஞ் செய்ய தாளின ரருளா னீற்றின் |
41 |
1404 |
பட்டிநா யகற்குக் கீழ்பாற் பரிதிவா னவன்வ லாரி |
42 |
1405 |
விமலனார் தமக்கீ சான விதிக்கிற்சண் முகதீர்த் தந்தான் |
43 |
1406 |
குறுமுனி வரைக்குக் கீழ்சார் குருமுனி தீர்த்தம் வாசஞ் |
44 |
1407 |
|
45 |
1408 |
வார்புனற் காஞ்சி யுந்தி வடாதுசார் வசிட்ட தீர்த்தஞ் |
46 |
1409 |
வயிரவர்க் கெதிரே சிங்க தீர்த்தம்வா ழுமையாண் முன்னர்ப் |
47 |
1410 |
வேறு |
48 |
1411 |
மரகத வல்லிக் கடுத்தவா யுவினில் வளர்பிர மதகண தீர்த்தம் |
49 |
1412 |
சுந்தர மளிக்கு முசுகுந்த தீர்த்தந் துலங்கிய வங்கிர தீர்த்தம் |
50 |
1413 |
உரைத்தன தீர்த்தந் தம்முளொன் றேனு முவப்புட னாடுவோர் தமக்குத் |
51 |
தீர்த்தப் படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் - 1413
1414 |
எம்மை யாளு மிரசத மால்வரை |
1 |
1415 |
வேறு |
2 |
1416 |
காயசித்தி தருந்தாரு வரோருககர தாருதிரி கால ஞானம் |
3 |
1417 |
கொடியினுளுஞ் செடியினுளுங் கூறியவிம் மிதம்விளைப்ப குணிக்க வொண்ணா |
4 |
1418 |
மிருதசஞ்சீ வியுமுளதங் கயக்காந்த மதிக்காந்தம் வெய்யோன் காந்த |
5 |
1419 |
இரசமணிக் கிணறமுத கிணறொளிர்கந் தகமடுவென் றிவையுமுள்ள |
6 |
1420 |
ஏமவரை மேற்புறத்தி லிடனகன்ற விடரகமொன் றிருக்கு மங்கண் |
7 |
1421 |
ஓதலுறும் பாற்கிணற்றுக் கீழ்திசையி லோசனைமூன் றளவிற் காணுஞ் |
8 |
1422 |
சருக்கரைமா நதிமேல்பாற் றேவவுதும் பரப்பொதும்பர் ததையு மாங்குத் |
9 |
1423 |
உரைத்தசிலா நதிக்கரையி னினைத்தவுடன் மரணமொண் கதியு நல்கும் |
10 |
1424 |
வேறு |
11 |
1425 |
பத்தியோ சனையாழங் கிழக்குமேற் கெல்லை |
12 |
1426 |
நாரணர்நான் முகரைங்கைப் புத்தேளிர் வடிவே |
13 |
1427 |
சந்தான கரணிசெள பாக்கியநற் கரணி |
14 |
1428 |
மண்டலமொன் றினிலெவையுஞ் சிலையாகு மந்த |
15 |
1429 |
வடகயிலைச் சூழலிற வாப்பனையும் பிறவா |
16 |
1430 |
ஆதிநக ரெல்லையிடை யுரைத்தனவே யன்றி |
17 |
விம்மிதப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 1430
=========
1431
தெள்ளொளி மணியும் பொன்னுந் தரைகளிற் கொணர்ந்து வீசும்
ஒள்ளிய கங்கை சூழ்ந்த வுயர்புகழ்க் காசி வைப்பிற்
கள்ளவிழ் கடுக்கை வேணிக் கடவுளார் பாதம் போற்றி
எள்ளருந் தவங்க ளாற்றி யிருந்தனர் முனிவர் பல்லோர்.
1
1432
பயிலுநா ளொருநா ளன்னோர் பகர்மறை முடிவு தேறார்
உயர்பரம் பிரம மாய னுருத்திர னென்னத் தம்முள்
வியனில மயிர்ப்பச் சால விதியொடுங் கலாய்த்துப் பின்னர்
மயரற வியாதன் றன்னை மரபுளி வினாவி னாரால்.
2
1433
வினவிய முனிவர் முன்னர் வியாதனங் கிறுக்க லுற்றான்
பனவிர்காண் மறைக ளெல்லாம் பகர்பரம் பிரம மாயன்
கனமுறழ் மிடற்று முக்கட் கடவுளன் றறிமி னென்றான்
வனமணி மாயன் சார்பின் மாதவர் மகிழ்ச்சி கொண்டார்.
3
1434
உருத்திரன் பிரம மென்ன வுரைத்தமா தவர்க ளெல்லாங்
கருத்துறத் தெளித லின்றிக் கரைந்தன னிவனென் றெண்ணித்
திருத்தகு முலக மெல்லாஞ் சிவன்பர மென்று தேற
விருத்தம தாகச் சொன்ன வியாதனுக் கிதனைச் சொன்னார்.
4
1435
விச்சுவ நாதர் மேவியிங் குரைத்தவாறே
நச்சிநீ யுரைத்தா யாகி னாமது கோடு மென்றார்
எச்சமின் மறைக ளெல்லா மினிதுதேர் வியாதன் கேளா
அச்சமொன் றானு மின்றி யதுசெய்வே னென்று போந்தான்.
5
1436
வெறிகமழ் கங்கை யாடி விச்சுவ நாதர் முன்போய்ச்
செறியிதழ்க் கமலை மார்பன் றிகழ்பரம் பிரம மேயாம்
அறிமின்க ளென்று செங்கை யந்தரத் துயர்த்திச் சொன்னான்
பிறிவில்வல் வினையை யாரே பேதுசெய் தொழிக்கு நீரார்.
6
1437
நந்தியெம் பெருமான் கேட்டு நன்றிவன் சூளி தென்னாச்
சந்தவொள் ளழல்கண் காலச் சபித்தனன் சபித்த லோடும்
அந்தின்மேக் குயர்த்த வார்கை யறைந்தநா வொடுந்தம் பிப்ப
எந்தையார் திருமுன் வெற்றித் தம்பமொத் திருந்தா னன்றே.
7
1438
மாயனைப் பிரம மென்று மதித்திடு மதத்தா ரன்றி
மேயபன் மதத்து ளாரும் விச்சுவ நாத ரன்றி
ஆயின்மெய்ப் பிரமம் வேறின் றாமென வறிவு கொண்டார்
தூயமெய்த் தவத்தோ ரெல்லாந் தொடர்ந்தெழு மைய நீத்தார்.
8
1439
சகமெலா மின்ப மெய்தத் தானொரு வனுமே துன்பம்
இகழுடன் பிணைய வல்லே யெய்திச்சூ ளுற்று நின்றோன்
அகனுற வரியை யுன்னி யடியிணை தொழுதா னன்னான்
முகனெதிர் தோஒன்றி யங்கு முகுந்தன்மற் றிதனைக் கூறும்.
9
1440
என்னையுங் கெடுப்ப மற்றீங் கென்னகா ரியத்தைச் செய்தாய்
முன்னவன் சத்தி யெங்கு மொய்த்தலான் மறைக ளெல்லாம்
வன்னியை யென்னை யாதி வானவர் தமையு மன்னோ
தன்னிகர் பிரம மென்னுந் தானது முகம னன்றே.
10
1441
நிறைதரு மின்ப வீட்டி னிச்சலும் வாழ்தல் வேட்டோர்
அறைதரு தேவ ரென்னும் பிறரெலா மகலப் போக்கிச்
சிறைசெய்நீர் வேணிச் செம்ம றென்முகத் திறைஞ்சு கென்ன
மறைமுடி வெடுத்துக் கூறும் வாய்மையே வாய்மை கண்டாய்.
11
1442
அன்னதோ ருண்மை நாடா தறைந்தனை யுய்தல் வேண்டின்
முன்னவன் சரணப் போதை முன்னுகென் றுரைத்து வாசக்
கன்னியந் துளவன் போகக் கரிசுறு வியாதன் கேளாப்
பன்னகத் தொடையன் மார்பிற் பரமனைப் போற்றி நின்றான்.
12
1443
புடைபல கணங்கள் சூழப் பூமழை பொழிய வானோர்
படைநவி லயனு மாலும்பாதுகை யிருபாற் றாங்க
விடையெதி ரூர்ந்து காசி விச்சுவ நாதர் நின்றங்
குடையவ காத்தி யென்னும் வியாதனுக் குரைக்க லுற்றார்.
13
1444
எவன்றனை முதல்வ னாக வெண்ணியெம் வயிற்சூ ளுற்றாய்
அவனிதோ காண்டி நந்த மகம்படித் தொழிற்க ணின்றான்
சவலைநெஞ் சுடையை நந்தந் தன்மையிற் சிறிது மெய்யாய்
கவலையங் கடலிற் றாழ்ந்தாய் கையொடு நாவுந் தோற்றாய்.
14
1445
ஈங்குநீ யிழைத்த குற்ற மிவ்வயிற் றீர்த லின்றாம்
பாங்குற நெஞ்சி னெம்மைப் படர்ந்தனை யாத லாலே
ஓங்கிய கொங்கு நாட்டி னொளிர்தரு வெள்ளி வெற்பின்
நீங்குமங் கேகு கென்று நிகழ்த்தினர் மறைந்தா ரையர்.
15
1446
கடனிகர் கருணை நாதர் கண்ணளித் தருள லோடும்
அடரும்வல் வினைக்கோட் பட்ட வருந்தவ வியாதன் றாழ்ந்து
மடமையி னென்ன செய்தா மெனமனத் தச்ச மெய்திப்
படர்திரைக் கங்கை யாடிப் படர்ந்தனன் றென்பா னோக்கி. 6
16
1447
வேறு
நெறிவயிற் செல்பவ னேர்ந்த தீர்த்தமும்
மறிமழுக் கரத்தவர் வதியுங் கோயிலும்
முறுகிய வன்பினான் முழுகித் தாழ்ந்துபோய்ச்
செறிவயற் கொங்குநாட் டெல்லை சேர்ந்தனன்.
17
1448
நீண்டவ னறிகலா நீர்மைத் தாகிய
மாண்டவெள் ளியங்கிரி மலர்க்க ணோக்கினான்
ஆண்டெதிர் வணங்கின னன்பு பொங்கமெய்
ஈண்டிய துதிபல வியம்பி நண்ணினான்.
18
1449
இழிந்திட வல்வினை யேறி மால்வரை
பொழிந்துதே னொழுக்கறாப் பொதும்பெ லாங்கடந்
தழிந்தவர்க் கருளெனு மாக்க நல்குறுஞ்
செழுந்திரைக் காஞ்சியிற் சென்று தோய்ந்தனன்.
19
1450
குடுமிமால் வரைதனைக் குறுகி யண்ணலைப்
படுகளி மனத்தனாய்ப் பரவிப் போற்றினான்
நெடுகிமே னிவந்தகை நிலத்தை நோக்கின
புடைபெயர்ந் ததுமறை புகன்ற நாவரோ.
20
1451
ஆடினான் பலமுற யாடித் தட்டமிட்
டோடினான் பலமுறை யோடி முன்னுறக்
கூடினான் றிருவுருக் கோல நோக்கியே
நீடினா னானந்த நிலையில் வேறற.
21
1452
வழங்குநா வின்றுகொன் மருவி னாமென
முழங்குறத் துதிபல முழக்கி யன்பினாற்
செழுங்கர மின்றுகொல் சேர்ந்து ளாமென
ஒழுங்கிய பூசனை யுஞற்றி னானரோ.
22
1453
பலபகல் கழிவுறப் பயிற்றிப் பூசனை
அலரொளி வெள்ளியம் பலமுந் தாழ்ந்துபோய்
இலகிய பிப்பில வனத்தி லெம்பிரான்
மலரடி போற்றினன் வாழ்ந்து போந்தனன்.
23
1454
தீங்கறு நூல்பல தெளிந்து மாணவம்
நீங்குமோ நின்மல ஞான மில்லவர்க்
கோங்கிய வியாதனே யுண்மை தேர்கலான்
தூங்குகை நிமிர்த்துறு துரிசி னானெனின்.
24
1455
பொச்சமில் வியாதன்பூ சித்த தோதினாம்
விச்சுவா மித்திரன் வரங்கள் வேட்டது
நச்சியிங் குரைத்துநன் றறிமி னென்றுடல்
துச்சினீத் திடுந்தவர்க் கியம்புஞ் சூதனே.
25
வியாதன் கழுவாய்ப் படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் --1455
----------
1456 |
உலகமுண்ட வொளிமணி வண்ணனும் |
1 |
1457 |
கலாம றுப்பக் கனலுறழ் வேணியின் |
2 |
1458 |
அச்ச மின்றி யலர்ந்தவெண் கண்ணினான் |
3 |
1459 |
சுடுநெ ருப்பெனத் தோற்றிய கோபத்து |
4 |
1460 |
திருவி னாயக னாதிநற் றேவர்தங் |
5 |
1461 |
அங்கண் வாழ்தரு மாருயிர் செய்திடும் |
6 |
1462 |
இன்ன வாறிய மன்விரை யாக்கலி |
7 |
1463 |
வேத மோதி விலங்கிய விச்சுவ |
8 |
1464 |
வேறு |
9 |
1465 |
இனைய காட்சி யோகத்தி னெய்தக் கண்ட மாமுனிவன் |
10 |
1466 |
நகரத் தெல்லை யெதிர்வணங்கி நண்ணிக் காஞ்சி நதிபடிந்து |
11 |
1467 |
அற்றை யிரவு புலர்காலை யணிநீர்க் காஞ்சி நதியாடி |
12 |
1468 |
கண்டு முனிவன் சடைமுடிமேற் கரங்க ளெழவொய் யெனவெழுந்து |
13 |
1469 |
வேறு |
14 |
1470 |
முத்தி நல்குத லேமுறை யாகிய |
15 |
1471 |
கோதி லாக்குருக் கேத்திரங் காசியே |
16 |
1472 |
பண்பின் முத்தில பாத்திரம் வைகலும் |
17 |
1473 |
அன்ன தானமொ ராயிரங் காசியின் |
18 |
1474 |
என்று பற்பல் வரங்களும் வேட்டனன் |
19 |
1475 |
எண்ணி லாத வுயிருமின் பத்தினை |
20 |
1476 |
இன்று நீயிரந் திட்டமை யாலினித் |
21 |
1477 |
வேட்ட வேட்ட வரத்தினை மேவினு |
22 |
1478 |
விளைத்த மெய்த்தவ விச்சுவா மித்திரன் |
23 |
1479 |
இற்று விச்சுவா மித்திர னின்வரம் |
24 |
விசுவாமித்திரன் வரம்பெறு படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 1479
-----------
1480 |
வருங்கிரே தாவில் விச்சுவ நாதர் வளர்திரே தாயுக மதனிற் |
1 |
1481 |
அரியமா தவங்க ளுழந்தமூ தறிவி னான்றவர் தாங்களே யன்றிப் |
2 |
1482 |
பனைவகிர்ந் தனைய படர்மருப் பெருமைப் பாகன்மற் றனையது நோக்கி |
3 |
1483 |
வேறு |
4 |
1484 |
மணிமலி கோயிலை வலம்வந் துள்புகுந் |
5 |
1485 |
மரகத வல்லியின் மலர்ப்ப தங்களைச் |
6 |
1486 |
அற்றைநா ளொழிதர வலரி கீழ்த்திசை |
7 |
1487 |
பன்னெடுங் காலங்கள் பரவிப் பூசனை |
8 |
1488 |
கண்டனன் றென்றிசை காவல் பூண்டவன் |
9 |
1489 |
அன்புசெய் தருமனை யறவெள் ளேற்றினான் |
10 |
1490 |
வேறு |
11 |
1491 |
அடிகண் முன்னெனக் கருளினா லருளிய வரசு |
12 |
1492 |
செய்ய கோல்கொடு தென்புலத் தரசுசெ யியமன் |
13 |
1493 |
யாங்கு நல்வினை யியற்றினு மியற்றினர் தம்பால் |
14 |
1494 |
தீவி னைத்திறஞ் செய்குந ரிற்றைநாண் முதலா |
15 |
1495 |
இறைவ னின்னண மருளியங் கிலிங்கத்தின் மறைய |
16 |
1496 |
என்ற சூதனை முனிவரர் வினாவுவார் பாவ |
17 |
1497 |
ஆத லாலறிந் துறுதியால் வழிபடுந் தவரே |
18 |
1498 |
புண்ணி யம்புரி வார்பிற வாநெறி புக்கான் |
19 |
1499 |
போதி மாநகர் புகுந்திடும் புண்ணியத் திறத்தால் |
20 |
1500 |
அல்ல தூஉமறன் கடைபுரி வார்தொல்லை யறத்தான் |
21 |
1501 |
ஈது தீவினை யாளர்பே ரூர்வயி னெய்துங் |
22 |
அந்தகனரசு பெறுபடலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 1501
--------
1502 |
பொற்பங் கயப்பூம் பொகுட்டணையிற் புலவ னிறைவ னருளாலோர் |
1 |
1503 |
பின்னற் சடிலத் தெம்பெருமான் பேரூர் வரைப்பு மந்நகரின் |
2 |
1504 |
நினைத்தார்க் கினிக்கும் பேரூரி னீடும் பெருமை வினாயறிவான் |
3 |
1505 |
ஆதி புரியு மந்நகரி னறல்வார்ந் தொழுகுந் தடநதியும் |
4 |
1506 |
ஊற்றும் விழிநீர் மணிமார்பத் தொழுக வென்பு நெகவன்பு |
5 |
1507 |
வண்டு முரலத் தேன்றுளிக்கும் வனசப் பொகுட்டு நான்முகத்தோய் |
6 |
1508 |
அன்று தொடங்கிப் பலவுயிரு மருளிற் கலப்பச் சதாகாலம் |
6 |
1509 |
வரியா ரளிமென் மலருழக்கும் வயல்கள் புரக்குங் காஞ்சிநதி |
8 |
1510 |
அறவா ணர்கள்போற் றிடும்பேரூ ரழியா வெமக்கோ ரிடமாகி |
9 |
1511 |
இறவா மையைவேட் டவரெல்லா மெறிநீர்க் காஞ்சி மருங்குடுத்த |
10 |
1512 |
வேறு |
11 |
1513 |
உத்தம வசிட்டனோ டுடன்று விச்சுவா |
12 |
1514 |
ஆதலா லத்தலத் தருந்த வஞ்செயின் |
13 |
1515 |
வேறு |
14 |
1516 |
குளிர்மென் கமல மலர்மருட்டுங் குரவன் பாத முறவணங்கி |
15 |
1517 |
எடுத்த வுடலோ டிருந்துறக்க மெய்த விழைந்து தன்பாங்கர் |
16 |
1518 |
அடங்காக் காதன் மனந்துரப்ப வனைய வசிட்டன் மைந்தர்தமை |
17 |
1519 |
எந்தங் குடியி லடுக்கின்றா ரெவர்க்கு மருளுங் குரவனென |
18 |
1520 |
பண்டு தொடங்கி வருங்குருவாற் பயனொன் றிலையென் றவமதித்துத் |
19 |
1521 |
அச்ச மகறி நீவேட்ட வரிய கதிதந் தனநாமென் |
20 |
1522 |
அசும்புங் கிரண மணிமோலி யமரர் பெருமான் சபைநாப்பண் |
21 |
1523 |
வேறு |
22 |
1524 |
அஞ்ச னீயிது பற்றியந் தரத்திரு வென்று |
23 |
1525 |
அடைக்க லம்புகுந் தவற்கியா னருங்கதி கொடுப்ப |
24 |
1526 |
அந்த ரத்தவ னிருந்தவா றிருந்தரும் போகம் |
25 |
1527 |
இன்ன வாறெலாந் தவப்பய னினிதுமுற் றுதலின் |
26 |
1528 |
வேறு |
27 |
1529 |
எண்ணில்பல் வரைக்கும் வேந்தா மிமவரை யாதி போலா |
28 |
1530 |
உத்தம நகரமீதென் றும்பர்கண் முதலா னோர்கள் |
29 |
1531 |
வந்தனர் பணிகின் றார்க்கு வரம்பிலா னந்த மாங்கே |
30 |
1532 |
மருவிய பாவ நீக்கி மனம்வெளிப் படுத்த லானுந் |
316 |
1533 |
எதனைமற் றெவர்கள் வேட்டங் கெய்தினு மதனை யன்னோர் |
32 |
1534 |
பெருகிய செல்வ மன்னிப் பேதுசெ யழுக்கா றாதி |
33 |
1535 |
எவ்வகைத் திருவும் வேட்டோர்க் கியைக்குங்கா ரணத்தி னானும் |
34 |
1536 |
விண்ணவர் வியக்குஞ் செம்பொன் மேருமால் வரைபோந் தாங்கு |
35 |
1537 |
துலங்கிய போக மெல்லாந் துவன்றிவிண் ணமுதின்மேலாம் |
36 |
1538 |
கலித்தவஞ் ஞானம் பெற்றோர் கலாவுத லின்மையானும் |
37 |
1539 |
வேரொடு வினையைக் கீழ்ந்திட் டின்பங்கள் விளையா நிற்குஞ் |
38 |
1540 |
ஒன்னல ராவி மாய்க்கு முயர்மனு மறையோர் தம்மால் |
39 |
1541 |
மண்டிய மூலங் கன்ம மாயையென் றுரைக்கப் பட்ட |
40 |
1542 |
மல்குமா மகிமைப் பேற்றான் மாபுர மென்றுந் தேசு |
41 |
1543 |
ஒற்கமுற் றிரிய வேட்டோர்க் கோங்குபூ தான மென்னும் |
42 |
1544 |
தொடிபொலி தடக்கை வேற்கட் டுணைமுலைக் கவுரிக் காங்குக் |
43 |
1545 |
தேனுமெய்த் தவங்க ளாற்றிச் சிருட்டிபெற் றேகு மாற்றால் |
44 |
1546 |
இன்னுமத் தலத்துக் கெய்து மிரும்பெயர் பல்ல வுள்ள |
45 |
1547 |
எறிதிரைக் காஞ்சி யாடி யெழுந்துசூழ் போதிக் கானத் |
46 |
1548 |
சிலபகல் கழிய வாங்குச் சிவணிவாழ்ந் தினிது போற்றி |
47 |
1549 |
தலவிசே டத்தை முக்கட் டம்பிரான் கருணை கூர்ந்து |
48 |
தலவிசேடப்படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் - 1549.
--------------
1550 |
பங்க யப்பெரும் பண்ணை மடைதொறுஞ் |
1 |
1551 |
வங்க தேய வரைப்பி னொருசிறைப் |
2 |
1552 |
தக்க காதன் மனைவியர் தாம்பலர் |
3 |
1553 |
அடைய லார்க்கரி யேறுற ழன்னவன் |
4 |
1554 |
கூர்த்த செல்வங் கொழித்திடு மாமக |
5 |
1555 |
சுடர்ம ணிக்கல னுந்தொகு மாடையும் |
6 |
1556 |
செவ்வி யீதெனத் தேர்ந்தடுத் தங்கிரன் |
7 |
1557 |
மக்க ளொக்க லறிந்து மலிபொருள் |
8 |
1558 |
வேந்தர் தேர்ந்து விழுக்குலத் தோடெமைச் |
9 |
1559 |
ஈது செய்குவ ரேயென வங்கிரன் |
10 |
1560 |
வாழ்ந்த வைப்பினை விட்டு வனந்தொரறுஞ் |
11 |
1561 |
இயம தூதர்க ளெண்ணில ரோருருப் |
12 |
1562 |
மிருக மற்ற விகங்கமு மற்றன |
13 |
1563 |
ஆய காலையொ ரந்தண னவ்வுழித் |
14 |
1564 |
தனதி ருக்கையைச் சார்ந்துயர் பார்ப்பனி |
15 |
1565 |
வேட்டை யாட விழைந்து தனுவொடு |
16 |
1566 |
இருக்கை நாடிக்கொண் டேகுகின் றானிடை |
17 |
1567 |
|
18 |
1568 |
அங்கண் வைகுமோ ரராவெ ழுந்தவன் |
19 |
1569 |
பரிந்து பாப்புயிர் பாறு முன்னரே |
20 |
1570 |
இறந்த வேடனை யியம தூதர்கள் |
21 |
1571 |
தெரிந்து மற்றது சிவக ணங்கள்போய் |
22 |
1572 |
மீட்ட வங்கிரன் விண்ணின் மாதரார் |
23 |
1573 |
இரிந்த தூதுவ ரெரிசெய் குஞ்சிமண் |
24 |
1574 |
வேறு |
25 |
1575 |
விலங்கி வண்சிவ கணமெமை வீற்றுவீற் றதுக்கி |
26 |
1576 |
கைப்ப வஞ்செவி காலர்க ளுரைத்தமை கேளா |
27 |
1577 |
தீய பாதகஞ் செய்தவன் றனைச்சிவ கணங்கள் |
28 |
1578 |
வந்து வந்தனை புரிந்தெதிர் வைகியக் கணக்கன் |
29 |
1579 |
உருத்த நான்முத லுலந்தநாள் காறும்பா தகமே |
30 |
1580 |
இந்த மாணின்மை யியன்றபின் னிவ்வர சாட்சி |
31 |
1581 |
ஆயி ரத்தொரு நூற்றினை யடுத்தபன் னிரண்டென் |
32 |
1582 |
அங்க ணெம்பிரான் றிருமுன்ன ரடல்விடை மருங்கே |
33 |
1583 |
எட்டு றுப்பினு மைந்துறுப் பினுமெதிர் வணங்கித் |
34 |
1584 |
அளவில் பாதக மாற்றிய வங்கிரச் சிதடன் |
35 |
1585 |
மிறைசெ யங்கிரன் விளைத்தபா தகப்பெருங் கணக்கு |
36 |
1586 |
நறுவி ரைச்செழுங் கடுக்கைநாண் மதிமுடிச் சடையோன் |
37 |
1587 |
பாத கம்புரி வாரெலாம் பதைபதைத் தஞ்சும் |
38 |
1588 |
அன்ன மாதவம் யாதென வயிர்த்தகத் தழுங்கல் |
39 |
1589 |
இறுதி வந்துழி யெறிதிரைக் காஞ்சியம் புனல்வாய் |
40 |
1590 |
இன்ன மாதவந் தனக்கெதிர் மாதவ முளதோ |
41 |
1591 |
உறுதி யின்னுமொன் றுரைத்திடக் கேட்டிபே ரூரின் |
42 |
1592 |
தணிப்பில் பாதகம் பற்பல சமைத்தன ரேனும் |
43 |
1593 |
ஆதி யம்புரி யெல்லையி னன்றியா ரேனுந் |
44 |
1594 |
மடந்தை பாகனீ தருலலு மறலிநெஞ் சுருகி |
456 |
1595 |
துறந்து மேதைய ராயினுந் தோகையர் துணைத்தோள் |
46 |
1596 |
வென்ற வைம்பொறி விரதமா தவத்தினீ ரறத்தைக் |
47 |
அங்கிரன் கதிபெறுபடலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் – 1596
----
1597 |
வண்டு முரலு மலர்க்கடவுள் வரத்தி னுயிர்த்த சிறுவிதிதான் |
1 |
1598 |
வளரு மகளுக் காறிரட்டி வருட மடுத்த பருவத்தின் |
2 |
1599 |
தள்ளார் சிறப்பின் மகமொன்று சமைக்க முயன்று பின்னொருநாள் |
3 |
1600 |
வற்றற் றலைமா லிகைப்பெருமான் வாளா திருந்தா னதுநோக்கி |
4 |
1601 |
விடமுண் டிரந்துண் டெருதேறி வியாள மதளென் பறலணிந்து |
5 |
1602 |
மகத்தி னளிக்கு மவிப்பாகம் வடிகொள் சூலப் படையானுக் |
6 |
1603 |
வேறு |
7 |
1604 |
யாதுநின் விழைவென விறைவி னாதலும் |
8 |
1605 |
நினக்கவன் றாதையே யானு நீள்குழால் |
9 |
1606 |
தக்கனார் பெருந்தவந் தவிரும் பாணியுந் |
10 |
1607 |
அவாவுநின் னுள்ளக மமைந்த தில்லெனின் |
11 |
1608 |
உடம்படல் போன்றிறை மறுத்த தோர்ந்துமவ் |
12 |
1609 |
வந்தனள் சதியென வழங்கு தூதுவர் |
13 |
1610 |
மக்களும் பேசிலர் மருங்கு துன்றிய |
14 |
1611 |
உருத்திரச் செம்மலுக் குதவும் பாகமற் |
15 |
1612 |
வள்ளலா ரருளினை மறுத்துப் போந்தனந் |
16 |
1613 |
துவன்றிய முனிவருஞ் சுரரும் யாவரும் |
17 |
1614 |
அழுங்கிய சோடைகொண் டடுத்து ளார்விடம் |
18 |
1615 |
வேள்வியந் தீயிடை மேவி னார்க்கெலாம் |
19 |
1616 |
எற்றிய சடையினின் றெரிபொன் வேணியும் |
20 |
1617 |
வணங்கின னிறைவனை மலர்க்கை வாய்புதைத் |
21 |
1618 |
மாறுகொண் டொருமகம் வளர்க்குந் தக்கனைக் |
22 |
1619 |
வேறு |
23 |
1620 |
சிற்சில கணங்கடிசை தோரும்வழி காப்பப் |
24 |
1621 |
தக்கன்முடி யெச்சன்முடி யீர்ந்துதழ லிட்டான் |
25 |
1622 |
நாசியொடு மதர்க ணகிற்றுணை யிழந்தார் |
26 |
1623 |
வேள்விவளர் சாலையழன் மேவவினி தூட்டித் |
27 |
1624 |
அன்றுவரு வீரனரி யேறென விறுப்பத் |
28 |
1625 |
வேறு |
29 |
1626 |
ஆரண முறையிட் டின்னு மளவிடற் கரிய முக்கட் |
30 |
1627 |
வாயினான் மனத்தா னீண்ட வடிவினா லெட்ட வொண்ணாத் |
31 |
1628 |
எவ்வயின் வதிந்து நீமற் றிருந்தவம் புரிந்தா யேனும் |
32 |
1629 |
அங்ஙன மாக வென்னா வருந்தவ முனியைப் போக்கி |
33 |
1630 |
அருகுறு பாங்கி மார்க ளன்னையை வணங்கி நந்த |
34 |
1631 |
ஆதலால் வதுவைக் கேகு மதுதனை விலக்க வொண்ணா |
35 |
1632 |
அருந்தவப் பேறு வாய்ந்த வாரணங் கென்னை யற்றேல் |
36 |
1633 |
தேவரும் பரசு மேலைச் சிதம்பர நகரம் புக்கான் |
37 |
1634 |
அணிகல னமைத்த பேழை யவிரிழைத் துகில்பெய் பேழை |
38 |
1635 |
பாங்கியர் தங்கட் கெல்லாம் பலவகைச் சிறப்பு நல்கி |
39 |
1636 |
புரசைவெங் களிறுந் தேரும் புரவியுந் தானை யோடு |
40 |
1637 |
குறளொடு சிந்து முன்னே குறுகுறு நடந்து செல்ல |
41 |
1638 |
கவரிகண் மருங்கு துள்ளக் கவிகைமே னிழற்றிச் சீர்ப்ப |
42 |
1639 |
நரன்றுவே யுக்க முத்து நாகத்தின் மருப்பின் முத்தும் |
43 |
1640 |
பரம்பரன் றன்னை யெண்ணார் படர்பெருங் கும்பி போல |
44 |
1641 |
நிரைமணி யோதை யாயர் நிகழ்த்துவேய்ங் குழலி னோசை |
45 |
1642 |
முண்டக முறுக்கு விட்டு முகமல்ர்ந் திருப்பச் செந்தேன் |
46 |
1643 |
தாந்திரை கொணர்ந்து வீசுந் தரளமுந் துவரு முழ்கப் |
47 |
1644 |
வேறு |
48 |
1645 |
அரும்பு விரிந்த மலர்த்தேனு மாலை படுத்துக் களமர்தெறுங் |
49 |
1646 |
வேறு |
50 |
1647 |
உடங்குசென் றிறுத்த சேனை யொள்ளிய கழற்கால்வீரர் |
51 |
1648 |
காலங்க டோறுங் காஞ்சிக் கடிபுன றோய்ந்து வேத |
52 |
1649 |
வேறு |
53 |
1650 |
மடங்கலுரி மாறியது போன்றுமணி மார்பில் |
54 |
1651 |
துவ்வமிழ்த மன்னதுவர் வாய்மொழி மடந்தை |
55 |
1652 |
திரைந்துதசை மெய்முழுதுஞ் சென்னிகை குலைப்ப |
56 |
1653 |
அண்மையி னடுத்தவரை நோக்கவும கங்கைத் |
57 |
1654 |
நேடிநெடி யோனெடி துலந்துமறி யாத |
58 |
1655 |
நாளுமினி தாக்குபுகழ் நன்றிசெய வோங்கித் |
59 |
1656 |
வில்லென வளைந்தவுட லாதரவு வீக்கும் |
60 |
1657 |
வேறு |
61 |
1658 |
ஏந்தல் யாண்டையை |
62 |
1659 |
வேறு |
63 |
1660 |
வெள்ளி மால்வரை மேவும் வாழ்க்கையேம் |
64 |
1661 |
என்ன வாறுநா மியைந்து நின்றனம் |
65 |
1662 |
இரந்து செல்வதெம் மியற்கை யாயினும் |
66 |
1663 |
பகைய டுத்திடிற் பாரித் தெங்கர |
67 |
1664 |
இயவை நீந்துத லெய்து மாயிடிற் |
68 |
1665 |
அருளிச் செய்யினு மறிந்து ளோருமெம் |
69 |
1666 |
சுணங்கு பூத்தவிர் தொய்யின் மென்முலை |
70 |
1667 |
கொழுந னையலாற் றெய்வங் கொள்கலா |
71 |
1668 |
மன்னு மக்களை வாய்ப்ப நல்கியுங் |
72 |
1669 |
தாயுந் தந்தையுஞ் சகோத ரங்களும் |
73 |
1670 |
வேறு |
74 |
1671 |
கல்ல ரத்தமெய் யூட்டிய காழக முடுத்து |
76 |
1672 |
அனைய மாதுகொ லவளெழிற் சாயைகொ லென்ன |
76 |
1673 |
பெண்மை பெற்றவர் தமக்கெலாம் பெருமகிழ் வளிக்குந் |
77 |
1674 |
வாச நெய்த்தலை யுரைத்துவண் சீப்பினா னீவிப் |
78 |
1675 |
குவவு வாணுதல் குங்குமத் திலகமேற் பொறித்துக் |
79 |
1676 |
அரிப ரந்தவாட் டடங்கணஞ் சனத்தக வெழுதி |
80 |
1677 |
நறுவி ரைத்தகா லேகமு நனைமது கரங்கள் |
81 |
1678 |
திருந்து வாசனை செறித்தபா கடைநனி தின்று |
82 |
1679 |
மகர வாய்க்குழை யணிந்தருண் மவுணர்வாய் மொழியுந் |
83 |
1680 |
துன்பெ லாந்தபத் துணைவனார் கலவியின் சுவையும் |
84 |
1681 |
பூக மொத்தொளிர் மிடறுமங் கலியநாண் புணர்ந்து |
85 |
1682 |
அங்க தங்களு மவிர்மணிக் குருகும்பொற் றொடியுங் |
86 |
1683 |
களப மங்கையிற் கொட்டியுங் கமழ்நறுந் தாது |
87 |
1684 |
மணிவி ரிச்சிகை பருமம்வண் கலாபமே கலையு |
88 |
1685 |
சிலம்பு கிண்கிணி பரியக மலத்தகந் திருத்தி |
89 |
1686 |
|
90 |
1687 |
வாய்ந்த நுண்ணறி வுடையரே யாயினும் வளர்நூல் |
91 |
1688 |
வனப்பி ழக்கினு மிழக்குக வவாவினை யுரைத்தால் |
92 |
1689 |
உருக ணத்துநின் கண்ணரு ளுதவுறா தொழியின் |
93 |
1690 |
வேற்று நீடுரு வெடுத்துறும் விண்ணவர் பெருமான் |
94 |
1691 |
வேறு |
95 |
1692 |
இளமையு மிறக்குங்கொ லெடுத்த மாதவந் |
96 |
1693 |
ஆக்கையும் வாக்குமென் னகமும் வார்நுதல் |
97 |
1694 |
எடுத்தவிப் பவத்திடை யெம்பி ரான்மண |
98 |
1695 |
சிலபக லாயினுந் தவஞ்செய் யாதுறு |
99 |
1696 |
இளமையி னழகினி னெதிரில் செல்வத்து |
100 |
1697 |
ஈசனார் காதலி யென்றும் வேதியா |
101 |
1698 |
காதன்மிக் கடுத்துழிக் கற்ற கல்வியின் |
102 |
1699 |
இத்தினத் தெந்தநா ழிகையின் மாயுமோ |
103 |
1700 |
ஆடிய கூத்தர்பா லமைத்த காதலர் |
104 |
1701 |
பிறர்மனை யார்தவம் பேணி னாருழை |
105 |
1702 |
பாங்கியர் திருப்பள்ளித் தாம மாதியில் |
106 |
1703 |
பிணிமலர்க் கருங்குழற் பெரிய பூண்முலைப் |
107 |
1704 |
வேறு |
108 |
1705 |
நிற்றொழு மேவன் மாதர் நீங்கினார் வந்து சால |
109 |
1706 |
தேவர்கள் குழாம னைத்துந் திரளினுஞ் சீற்றத் துப்பிற் |
110 |
1707 |
தகவறு பயிக்கம் புக்குத் தளர்ந்தழுந் தொழிலை யந்தோ |
111 |
1708 |
பன்னக மென்பு கோடு பரசத ளோடு தாங்கிப் |
112 |
1709 |
என்றுவேற் றுருவாய் வந்த விறையவ ரிழித்துக் கூறுந் |
113 |
1710 |
வேறு |
114 |
1711 |
கரும மாற்றுநர்க் கதன்பயன் கலந்துநின் றளிக்கும் |
115 |
1712 |
பகர்ந்த தன்றியே வயிரவன் கூற்றினும் பயிக்கம் |
116 |
1713 |
ஆய காலையி னமர்ரு முனிவரு மடுத்து |
117 |
1714 |
செருக்கு மீக்கொளுந் திசைமுகன் பிரமம்யா னென்றான் |
118 |
1715 |
இரியல் போயின னாரண னிருந்தய னிகழ்ந்தான் |
119 |
1716 |
முனிவர் வானவர் தருக்கெலா முடித்தருள் கொடுப்ப |
120 |
1717 |
உருவெ னப்படும் பாவநீள் கடலினின் றுயிரைத் |
121 |
1718 |
மருத்து நண்பின னழுதனன் மற்றவற் கதனால் |
122 |
1710 |
தேவர் தெவ்வவு ணரைத்தெறச் செல்லுழி யொருநாட் |
123 |
1720 |
|
124 |
1721 |
விளங்கு தாருக வனத்திடைப் பலிக்கென மேவித் |
125 |
1722 |
வேங்கை மான்மழு வியாளம்வெண் டலைதுடி செந்தீ |
126 |
1723 |
உடுத்த தோறலை மன்மழு வுரகந்தீ யிவையும் |
127 |
1724 |
அண்டம் யாவையு மகட்டிடத் தொடங்கிய வாற்றன் |
128 |
1725 |
எருக்கு வேய்ந்தவ னிரும்புன லேற்றது கேளாய் |
129 |
1726 |
தாரை மாதர்மூ வொன்பதின் மரையுந்தந் திவர்பால் |
130 |
1727 |
ஊழி வந்துழி யும்பரை நுதற்கணி னெரித்துப் |
131 |
1728 |
அரியை வேதனை யொருமுறை யழற்றியென் பாதி |
132 |
1729 |
மாய னாதியர் தமையெரி வாயிடை மடுத்த |
133 |
1730 |
என்பு வெண்டலை மாலைநீ றணிந்தது மிருவர் |
134 |
1731 |
இரணி யாக்கனை யிறுத்திடு மாயனாம் வராக |
135 |
1732 |
வேத னார்வரம் பெறுகயா சுரன்விய னுலக |
136 |
1733 |
மண்டு போரிர ணியனுயிர் குடித்தமான் மடங்கல் |
137 |
1734 |
காரி கூற்றினுங் கண்ணுத லுலகெலா மளந்த |
138 |
1735 |
கடலின் வானமிழ் தெடுத்தநாட் கச்சப வுருவாய் |
139 |
1736 |
உலகம் யாவையு மொடுங்குழி யிறப்பினுக் கஞ்சி |
140 |
1737 |
அடங்க லார்புர மழித்தஞான் றாழித்தேர் முரிய |
141 |
1738 |
தரங்க வார்கட லமிழ்துணச் சார்ந்துமுன் கடைந்த |
142 |
1739 |
வேறு |
143 |
1740 |
அச்சமும் வியப்புந் தோன்ற வசலமீன் றெடுத்த நங்கை |
144 |
1741 |
வானவர் மலர்பூ மாரி பொழிந்தனர் வணங்கி நின்ற |
145 |
1742 |
முருகுயிர் கமலம் வென்ற முழுமதி முகத்தி னாடன் |
146 |
1743 |
வரையினுக் கரைய னீன்ற மாதுமை தவங்க ளாற்றி |
147 |
கெளரி தவம்புரி படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் – 1743
-----------
1744 |
சுணங்கு பூத்த துணைமுலைப் பார்ப்பதி |
1 |
1745 |
ஆர ணங்க ளளந்தறி யாதவர் |
2 |
1746 |
கட்டு வார்சடை யுங்கமழ் பூதியும் |
3 |
1747 |
நகுமு கத்தின ராயரு ணாதனார் |
4 |
1748 |
தொழுத்தை யேனுய்ந் துளேனெனத் தொன்முனி |
5 |
1749 |
புதுவ தாக நகர்கவின் பூப்பவும் |
6 |
1750 |
வேறு |
7 |
1751 |
இந்திர னங்கி யியமனே நிருதி யீர்ம்புனற் கடவுள்காற் றிறைவன் |
8 |
1752 |
ஏனைய வுலகின் விண்ணவ ராதி யெனையவரு மிருந்தனர் மகிழ |
9 |
1753 |
நனையவிழ் தருவோ ரைந்துமற் றிரண்டு நிதிகளு நளிர்ச்சிந்தா மணியும் |
10 |
1754 |
அன்றெழு கங்கை யனைத்துமீப் போர்ப்ப வகல்கென விலக்குவ போன்று |
11 |
1755 |
புழுதிமிக் கவிய விரைப்பனி நீரும் புழுகுஞ்செங் குங்குமச் சேறும் |
12 |
1756 |
கழிவலம் படைத்த வெமக்குமே லாகக் கடந்தபொன் னுலகுவாழ்ந் திருக்கை |
13 |
1757 |
தமனியப்பொடியு நறுவிரைத் தாதுஞ் சாந்தமு நிறைபுனற் றசும்பும் |
14 |
1758 |
உலகெலாந் தன்னை யன்றிவே றிலையென் றுறழ்தரக் காட்டுமா மாயை |
15 |
1759 |
இழுக்குவ புழுகுஞ் சந்தனச் சேறு மெரிமணிச் சிவிறியின் வாங்கி |
16 |
1760 |
மணிகளுந் துகிலும் வசமென் றொடையும் வாழையுங் கமுகும்வார் கொடியும் |
17 |
1761 |
சந்தனச் செச்சை யெறிவன பனிநீர் தடங்கையிர் றூவுவ மேலாற் |
18 |
1762 |
குணிலெடுத் தொருவ ரெறிதரா தியல்பிற் குளிறுவ முரசங்க ளெங்கும் |
19 |
1763 |
குழைகளும் பூணும் பருமமுந் துகிலுங் கோதையுந் தொடிகளு மற்றை |
20 |
1764 |
பயிக்கமுற் றுழல்வோர் வறுமையிற் கவல்வோர் பருவரற் பிணியினுற் றழிவோர் |
21 |
1765 |
வேறு |
22 |
1766 |
பரவுமுக் குணமும்பான் மையினின் றாலென |
23 |
1767 |
பாயதண் பாற்கடற் பரப்பி னின்றிடு |
24 |
1768 |
தேவர்க ளொடுமகத் தீட்டுஞ் சீர்த்தியை |
25 |
1769 |
கீர்த்தியைக் கவர்ந்தரி கெழும நிற்றலும் |
26 |
1770 |
நந்தமை நாடொறு மிருக்கை யாக்குவ |
27 |
1771 |
புவனமுண் டவன்றலை மிதித்த புன்மையின் |
28 |
1772 |
செக்கர்வா னிறங்கெடத் திகழுங் கேதுவில் |
29 |
1773 |
வெய்யவ னிளங்கதிர் வெயிற்பி ழம்புலாய் |
30 |
1774 |
உள்ளெழின் மேக்கிருந் துடல்வ ளைத்துறீஇத் |
31 |
1775 |
வாளுமிழ் மண்டபக் குறட்டின் மாடெலாங் |
32 |
1776 |
பச்சைமால் காஞ்சியிற் பவள வானிற |
33 |
1777 |
விண்ணெழுஞ் சூரியன் வெயில்க ரப்பமிக் |
34 |
1778 |
பொன்மழை நவமணி மழைதண் பூமழை |
35 |
1779 |
|
36 |
1780 |
உமையுருக் கவின்கவர்ந் தோட முன்னியாங் |
37 |
1781 |
பூரணி யல்குலொப் பாகப் புற்றினூ |
38 |
1782 |
பல்கனிக் கோவையும் பசும்பொற் றார்களும் |
39 |
1783 |
சிவபுர வரைப்புமித் திவளு மண்டபக் |
40 |
1784 |
மரகத வல்லியின் வயங்கு மாணுருப் |
41 |
1785 |
தம்பிரா னிருந்தரு டவிசு நள்ளுற |
42 |
1786 |
வயங்குபொற் குண்டமு மணிச்செய் வேதியுந் |
43 |
1787 |
கவரிகண் ணடிகுடை கால்செய் வட்டமும் |
44 |
1788 |
|
45 |
1789 |
மண்டப மருங்கெலா மலர்ப்பொற் காவணம் |
46 |
1790 |
இறையவ னாக்கிய வெழில்கொண் மண்டப |
47 |
1791 |
வேறு |
48 |
1792 |
பிரமனொரு சிரமரிந்த வயிரவர்பே ணியதக்கன் யாகத் தையர் |
49 |
1793 |
மருக்கிளர்தண் டுளவணிந்த மணிமார்பன் மலரவன்மா திரத்தோ ரெண்மர் |
50 |
1794 |
பரிசனமும் வரிசைகளு முடன்கொண்டு வரைபலவும் பாங்கர்ச் சூழ |
51 |
1795 |
கடகரியும் வயப்பரியுங் கதிர்மணிக்கூ விரக்கொடிஞ்சிக் காமர் தேரு |
52 |
1796 |
வேறு |
53 |
1797 |
வண்டொடு நறைத்தமலர் மாலைக டொடுப்பார் |
54 |
1798 |
ஐவகை நறும்புகைக ளாலய நிறைத்துச் |
55 |
1799 |
எந்தையடி யார்களினி தேபுகுக வீங்கு |
56 |
1800 |
ஏதலற வன்பினிரு போதுமிசை மல்க |
57 |
1801 |
கன்னிமணி பொன்னறுவை கம்பலம் விழுப்பூண் |
58 |
1802 |
பூவிணர் நறும்பொழில் புகுந்துவள நோக்கி |
59 |
1803 |
வாவிகளி னோடைகளின் வார்நதியி னொண்மை |
60 |
1804 |
புறநக ரடுத்துமலர் போதுபல கொய்து |
61 |
1805 |
மும்மையுல கத்தவரு முந்தையறி யாத |
62 |
1806 |
வேறுமுள தோவிதனின் வீட்டினை யடைந்து |
63 |
1807 |
வரம்பினுற லின்றிவள ரின்பமலி வெய்த |
64 |
1808 |
நின்றமை யறிந்தவரி னீடணி யெமக்கிங் |
65 |
1809 |
ஆரணனு நாரணனு மாய்ந்துமறி யாத |
66 |
1810 |
வேறு |
67 |
1811 |
வெண்மதி யணிந்து காத்த வித்தகன் கருணை நோக்கி |
68 |
1812 |
வழங்குபல் கோளு நாளு மாய்தொறு முலகி னுய்ப்ப |
69 |
1813 |
சேணுறக் கதிர்கால் வீசுஞ் செம்பொனின் மோலி சென்னி |
70 |
1814 |
பாற்கடற் பரப்பிற் செங்கேழ்ப் பரிதிவந் தெழுந்த தென்ன |
71 |
1815 |
மாரனைப் பொடித்த தீங்கு மறைவதே கரும மென்ன |
72 |
1816 |
முரிதிரைக் கங்கை மாது முடிகொடு மறைப்பப் பொங்கி |
73 |
1817 |
தொள்ளையோர் குணமே யென்ன வடக்கியுந் தோற்றா நிற்கும் |
74 |
1818 |
மனையவ ளென்னுஞ் செங்கண் மால்கிடந் துறங்கும் பள்ளி |
75 |
1819 |
சிலைசிலையாகக் கோலித் தெவ்வரை முருக்குந் தேசு |
76 |
1820 |
பெருவிலைச் சிறிய வாழி பெருகொளி விரல்கண் மாட்டு |
77 |
1821 |
களத்திடை யுருத்து நின்ற காளகூ டத்தின் வேகம் |
78 |
1822 |
காதலின் மரும மூட்டுங் கமழ்நறுங் கலவைச்சேறு |
79 |
1823 |
பிரணவப் பொருள்யான் சேர்ந்த பிஞ்ஞக னெவரு மல்லர் |
80 |
1824 |
ஊர்தொறு மிரப்ப வுள்ளே யுருத்தெழு பசிவெந் தீயும் |
81 |
1825 |
எட்டுத்தோல் பிணித்த வாடை யெரிவிழி யுழுவை தந்த |
82 |
1826 |
வலப்புறக் கணைக்கான் மீது வரிகழல் வில்லுக் கால |
83 |
1827 |
பிப்பில வனத்துள் வைகும் பிஞ்ஞகன் வதுவைக் கோலஞ் |
84 |
1828 |
வேறு |
85 |
1829 |
கற்பினுக் குரிய முல்லையந் தெரியல் கமழ்தரக் காட்டுத லானுஞ் |
86 |
1830 |
மதுகர மெறிந்து தாதளைந் துழக்கி மதுநுகர்ந் தின்னிசை முரலும் |
87 |
1831 |
ஒழுகொளிக் கிரண வெண்ணிறப் பாச மோச்சியே தன்னெதிர் கரவா |
88 |
1832 |
அடுக்கிதழ்க் கமலஞ் சூதமே யசோக மயினுதி முல்லைதண் ணீலம் |
89 |
1833 |
புருவம்வார் சிலையென் றெண்ணினர் தமக்குப் பொருகணை யெனமிகக் கூர்த்தும் |
90 |
1834 |
வெண்ணிறம் படைத்த புன்மையெண் மலரை வீழ்த்துநன் மணமுயி ராத |
91 |
1835 |
சங்கமென் றுரைப்போர்க் கதற்றகு சான்று தரளமா லிகைபுடை வளைத்தும் |
92 |
1836 |
கரும்பெனத் திரண்டு நுதல்விழிப் பெருமான் கருத்தினுங் காமமிக் கூறக் |
93 |
1837 |
அரிபரந் தகன்ற விழிமலர் நீல மவிரொளி முறுவலந் தளவம் |
94 |
1838 |
பொன்னரி மாலை நவமணித் தொடலை பொழிமது நறுமலர்த் தெரியன் |
95 |
1839 |
கடிதடக் கடலின் வாங்குசை வலந்தண் கயறுகிர் தரளமும் பிறவும் |
96 |
1840 |
மருபன் மணிக்கும் பிறப்பிட மாந்தன் வண்மையைப் பருமத்தின் விளக்கும் |
97 |
1841 |
வேறு |
98 |
1842 |
ஈங்கிவ ரழகினுக் கிவர்க ணோக்குறுந் |
99 |
1843 |
எழுந்தன மதுரமங் கலங்க ளெங்கணும் |
200 |
1844 |
அவிர்மணி யழுத்திய வால வட்டமுந் |
102 |
1845 |
அரம்பையர் நிரைநிரை யடுத்தங் காடினர் |
102 |
1846 |
மாயவன் பாதுகை வணங்கி யிட்டனன் |
103 |
1847 |
விற்பொரு நுதலியர் மேனை தன்னொடுங் |
104 |
1848 |
தூயதன் னருள்கொடு தொல்லை நான்முகன் |
105 |
1849 |
அரத்தக வடியின ரட்ட மங்கலங் |
106 |
1850 |
பானலங் கருவிழிப் பாவை தன்னொடுங் |
107 |
1851 |
மங்கலத் துழனியு மதுர கீதமும் |
108 |
1852 |
வேறு |
109 |
1853 |
விண்ணவர் மலர்கள் சிந்த விடையவ னங்கை யேற்றுத் |
110 |
1854 |
இளமதி முடித்த வேணி யெம்பிரான் றோழ னான |
111 |
1855 |
அளித்திடும் பரிசி லானு மணிந்தமெய்க் கோலத் தானுங் |
112 |
1856 |
கடியயர் வரைப்பி னின்றுங் கண்ணுதல் வெளிக்கொண் டும்பர் |
113 |
1857 |
திருமண வாளக் கோலஞ் சென்றுசென் றிறைஞ்சப் பெற்றோர்க் |
114 |
1858 |
விதுவணி சடில மோலி வித்தகன் வெற்பின் மாதைப் |
115 |
1859 |
உரககங் கணங்கை பூண்ட வொருவரங் கினிது வேட்ட |
116 |
கெளரி திருமணப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் 1859
-------------------------- 3