Important Note:
The intention of this section is to bring to the attention of devotees the positive and negative news on shaivam reported by the media. Hence these news items are not the opinions endorsed by shaivam.org (Some of the news items could be totally contraty to the view of shaivam.org but presented here as reported in the media.)
Become editor for your language news / send in news links.
News Title | தமிழகம் முழுவதும் சிறிய, பெரிய கோயில்களில் சித்திரை திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை: பக்தர்கள் கடும் கொந்தளிப்பு |
---|---|
News Detail | சென்னை: தமிழகம் முழுவதும் சிறிய, பெரிய கோயில்களில் சித்திரை திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்து இருப்பது பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், கோயிலுக்கு முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர். பங்குனி பெருவிழாவின் போதுகூட இந்த கட்டுப்பாட்டை கடைபிடித்துதான் விழாக்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது, மாநிலம் முழுவதும் கோயில்களில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டது. திடீரென சித்திரை திருவிழாவுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/tamil/dinakaran-epaper-karan/tamizhakam+muzhuvathum+siriya+beriya+koyilkalil+sithirai+tiruvizhakkalukku+tamizhaga+arasu+tadai+baktharkal+kadum+konthalippu-newsid-n269878958?s=a&ss=pd |
News Title | மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள்; உயர்நீதிமன்றம் நம்பிக்கை |
---|---|
News Detail | மதுரை: கிறிஸ்தவ மிஷினரிகளின் நடவடிக்கையை கண்காணிக்க தனி வாரியம் அமைக்கக் கோரியதை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்தது. மதமாற்ற தடைச் சட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்கி, சட்டத்தை அரசுத் தரப்பில் அமல்படுத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்தது.ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொது நல மனு: ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில், கிறிஸ்தவர்கள் ஈடுபடுகின்றனர். ஏழை ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற பல யுக்திகளை கையாள்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சில சமூக விரோத சக்திகள் போராடின. இதனால் அம்மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டன. இதற்கு வெளிநாட்டு நிதியுதவி பெறும் சில கிறிஸ்தவ அமைப்புகள் உதவின. இது மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தெரிந்தும் சிறுபான்மையினரின் ஓட்டு வங்கி பாதிக்கும் எனக்கருதி அமைதி காக்கின்றன.துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை சில கிறிஸ்தவ அமைப்புகள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் துாண்டின. துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிகள் பலியாகினர். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் உதவிகள் செய்வதுபோல் கிறிஸ்தவ மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சில கிறிஸ்தவ அமைப்புகள், சமூக விரோத சக்திகள் அரசுக்கு எதிராக மக்களை துாண்டின. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது. அங்கு கிறிஸ்தவ பிஷப்களின் கைகளில் அதிகாரம் குவித்துள்ளது. அங்கு எந்த ஒரு கிராமத்திலும், பிஷப்பின் அனுமதியின்றி அரசு அதிகாரிகள் நுழைய முடியாது.தமிழகத்தில் ஹிந்து கோயில்கள் மற்றும் அவற்றின் சொத்துக்களை நிர்வகிக்க அறநிலையத்துறை உள்ளது. ஆண்டுதோறும் சொத்துக்கள் தணிக்கை செய்யப் படுகின்றன.வக்பு சொத்துக்களை பாதுகாக்க, நிர்வகிக்க வக்பு வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மிஷினரிகள், சர்ச்சுகளுக்கு சொந்தமான சொத்துக்கள் மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பில் வருவதில்லை. அரசால் தணிக்கை செய்யப்படுவதில்லை. தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் கோடிக்கணக்கில் வெளிநாட்டு நிதி உதவி பெறுகின்றனர். இதை அரசு முறையாக கண்காணிப்பதில்லை.கிறிஸ்தவ மிஷினரிகளின் நடவடிக்கையை கண்காணிக்க தனி வாரியம் அமைக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்தார். |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/tamil/dinamalar-epaper-dinamalar/mathamarra+tadais+sattathirku+vithikal+uyarneethimanram+nambikkai-newsid-n269931896?s=a&ss=pd |
News Title | மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா அரசிடம் அனுமதி கேட்கிறது நிர்வாகம் |
---|---|
News Detail | மதுரை:கொரோனா தொற்று பரவல் காரணமாக, மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆகமவிதிப்படி தடைஇன்றி சித்திரை திருவிழா நடத்த, அரசிடம் கோவில் நிர்வாகம் அனுமதி கேட்டுஉள்ளது.மதுரை சித்திரை திருவிழா என்றாலே, மீனாட்சி திருக்கல்யாணமும், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியும் தான், 'ஹைலைட்!' எந்த பேதமுமின்றி, லட்சக்கணக்கில் மக்கள் கூடி திருவிழாவை கொண்டாடுவர். பங்கேற்க கட்டுப்பாடுகடந்தாண்டு கொரோனா தொற்று பரவலால், இத்திருவிழா ரத்து செய்யப்பட்டது, பக்தர்களை வேதனை அடையச் செய்தது.அதேநேரம், சித்திரை திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணத்தை மையப்படுத்தியே நடக்கும் என்பதால், திருக்கல்யாணம் மட்டும், கோவில் உற்சவர் சன்னதியில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது. இதை, 'ஆன்லைனில்' கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.கள்ளழகர் கோவிலில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில், அழகர் இறங்கினார். இதையும், பக்தர்கள் ஆன்லைனில் கண்டு தரிசித்தனர். கொரோனா பரவல் குறைய ஆரம்பித்ததும், செப்டம்பரில் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கொரோனா பரவல் மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது. நேற்று முதல் பக்தர்கள் இரவு, 8:00 மணி வரை மட்டுமே கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். திருவிழா, பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா விதிமுறைகள்இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழா, ஏப்., 15 முதல், 25 வரை நடக்கிறது. பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்ற முக்கிய விழாக்களை, பக்தர்களின்றி நடத்த திட்டமிட பட்டுள்ளது. ஆகமவிதிப்படி, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, இந்நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என, அரசின் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சனுக்கு, கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் கடிதம் எழுதியுள்ளார்.கடந்தாண்டு, துரதிர்ஷ்டவசமாக நிலவிய சூழலால், விழாவை கோவில் நிர்வாகம் கொண்டாட முடியவில்லை. இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/tamil/dinamalar-epaper-dinamalar/meenadchi+kovil+sithirai+tiruvizha+arasidam+anumathi+kedkirathu+nirvakam-newsid-n269890752?s=a&ss=pd |
News Title | Ujjain: Anushthan to end corona begins at Mahakal temple |
---|---|
News Detail | Ujjain: In a bid to end Corona pandemic, Mahakaleshwar Temple ManagementCommittee (MTMC) would began an 11-day 'Atirudra Mahamratyunja Anushthan on Friday. The event began at 8 am at the Nandi-grih under the guidance of Pt Ghanshyam Pujari. According to priest Pradeep Pujari, 77 priests would chant Vedic hymns during the 'abhishekatmak anushthan' everyday between 8 am to 2 pm. |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/english/the+free+press+journal-epaper-fpressjr/ujjain+anushthan+to+end+corona+begins+at+mahakal+temple-newsid-n269630378?s=a&ss=pd |
News Title | நாமக்கல்: 1,000 ஆண்டுகள் பழைமையான தெப்பக் குளம்... தூர்வாரி அசத்திய சிவனடியார்கள்! |
---|---|
News Detail | தேனி, கரூர், சேலம், கடலூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உத்ராட்ச மலை அணிந்த, நெற்றியில் விபூதி பூசியவாறு திரண்ட 300 - க்கும் மேற்பட்ட சிவனடியார் தொண்டர்கள் தெப்பக்குளத்தில் இறங்கி, தூர்வாரும் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். குப்பைகள் சூழ்ந்து, தூர்ந்து கிடந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தெப்பக் குளத்தை சிவனடியார்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து, தூர்வாரி செப்பனிட்டிருக்கிறார்கள். இதனால், 40 ஆண்டுகளாக நடைபெறாமல் தடைப்பட்டிருந்த தெப்பத் திருவிழாவை இந்த வருடம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். குப்பைகள் சூழ்ந்து, தூர்ந்து கிடந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தெப்பக் குளத்தை சிவனடியார்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து, தூர்வாரி செப்பனிட்டிருக்கிறார்கள். இதனால், 40 ஆண்டுகளாக நடைபெறாமல் தடைப்பட்டிருந்த தெப்பத் திருவிழாவை இந்த வருடம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.தூர் வாரும் சிவனடியார் தொண்டர்கள் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரில் பழைமை வாய்ந்த ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் உள்ளது |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/tamil/vikatan-epaper-vika/namakkal+1+000+aandukal+bazhaimaiyana+teppak+kulam+toorvari+asathiya+sivanadiyarkal-newsid-n269693632?s=a&ss=pd |
News Title | சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு, வனத்துறை அனுமதி! |
---|---|
News Detail | விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில், பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, நேற்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி, மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு, வனத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நேற்று குறைந்த அளவிலான பக்தர்கள் வந்த நிலையில், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் மலையேற அனுமதிக்கப் பட்டனர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/tamil/top+tamil+news-epaper-toptamil/sathurakiri+malaik+koyilukku+sella+baktharkalukku+vanathurai+anumathi-newsid-n269639580?s=a&ss=pd |
News Title | Uttarakhand's Tirath Singh Rawat To Remove 51 Temples From State Control |
---|---|
News Detail | The formation of the panel through a legislation had not gone down well with the seers and "teerth-purohits" who felt their traditional rights over the temples had suffered. |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://www.ndtv.com/india-news/uttarakhand-chief-minister-tirath-singh-rawat-to-remove-51-temples-from-state-control-2410190?pfrom=home-ndtv_topstories |
News Title | தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம் - தேரோட்ட விழா நடைபெறாது என அறிவிப்பு |
---|---|
News Detail | கொரோனா பரவல் காரணமாக தஞ்சை பெரியகோயிலில் சித்திரை தேரோட்ட விழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் மேல் பழமையானது, மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக விழா முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. முன்னதாக பிரம்மாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்டவையால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் ரிஷப சின்னம் பொறிக்கப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று கொரோனா கட்டுபாட்டு விதிகளில் தமிழக அரசு கோவில்களில் திருவிழாக்கள் நடத்த கூடாது என தடை விதிக்கப்பட்ட நிலையில், பெரிய கோவிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் வளாகத்திலேயே நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 23-ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தடை உத்தரவு காரணமாக திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/tamil/news18+tamil-epaper-nwseita/tanjchai+beriya+koyilil+sithirai+tiruvizha+todakkam+terotta+vizha+nadaiberathu+ena+arivippu-newsid-n269421690?s=a&ss=pd |
News Title | காசி விஸ்வநாதர் கோவில் Vs ஞானவாபி மசூதி : சர்ச்சைக்குரிய பகுதியை ஆராய தொல்லியல் துறைக்கு உத்தரவு |
---|---|
News Detail | Asad Rehman Kashi Vishwanath vs Gyanvapi Mosque: Court orders ASI to survey disputed site : சர்ச்சைக்குரிய இந்த விசயம் நம்முடைய வரலாற்றில் ஆழ்ந்த தொடர்புடையது எனவே இந்திய தொல்லித்துறையின் இயக்குநர், காசி விஸ்வநாத ஆலயம் மற்றும் ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் இடத்தில் விரிவான தொல்பொருள் ஆராய்ச்சியை மேற்கொண்டு முடிவுகளை அறிவிக்குமாறும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இரண்டு வழிபாட்டு தலங்களும் மிகைப்படுத்தப்படுகிறதா அல்லது ஒன்றன் மீது ஒன்று கட்டப்பட்டுள்ளதா அல்லது ஏதேனும் ஒரு அமைப்பின் பகுதி மாற்றப்பட்டு அல்லது சேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதா என்று கூற வேண்டும் என்று அந்த நீதிமன்றம் கூறியுள்ளது. ஃபாஸ்ட் ட்ராக் சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) அஸ்துஸ் திவாரியின் இந்த அறிவிப்பு, உச்ச நீதிமன்றம் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 இன் அரசியலமைப்பு செல்லுபடியை சவால் செய்யும் பொதுநல வழக்கு ஒன்றில் மத்திய அரசின் பதிலை கேட்டு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே ஆன நிலையில் வெளியாகியுள்ள்ளது. இந்த வழிபாட்டு தலங்கள் சட்டம் அயோத்தி கோவிலை தவிர்த்து, ஆகஸ்ட் 15, 1947க்கு முன்பு எவ்வாறு இருந்ததோ அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த சட்டம் பி.வி. நரஷிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில், ராமர் கோவில் இயக்கம் உச்சம் அடைந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது. இது காசி விஸ்வநாதர் மற்றும் ஞானவாபி கோவில் வளாகத்திற்கும், மதுராவில் அமைந்திருக்கும் கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் ஷாஹி இத்கா மசூதிக்கும் இது பொருந்தும். இரண்டும் ஒரு காலத்தில் கோவில் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்த இடங்கள், பின்னர் 1991 சட்டத்தால் பாதுகாக்கப்பட்டன. ராம ஜென்மபூமி - பாபர் மசூதி விவகாரத்தில் இந்து கட்சிக்காரர்களுக்கு ஆதரவாக அமைந்த உச்ச நீதிமன்றத்தின் 2019ம் ஆண்டு நவம்பர் மாத தீர்ப்பும் கூட இந்த சட்டம் ஒரு சட்டரீதியான தலையீடு, இது நமது மதச்சார்பற்ற விழுமியங்களின் இன்றியமையாத அம்சமாக பின்வாங்குவதை பாதுகாக்கிறது' என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது. 1991ம் ஆண்டு Ancient Idol Swayambhu Lord Vishweshwar and Others Vs Anjuman Intejamiya Masjid என்று பதிவு செய்யப்பட்ட வழக்கினை மையமாக கொண்டு 2019ம் ஆண்டு வழக்கறிஞர் - மனுதாரரான விஜய் சங்கர் ரஸ்தோகி பதிவு செய்த வழக்கில், பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கு என்றும், இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் ஆபத்தில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மனுதாரரின் வழக்கு வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991, பிரிவு நான்கின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதா? என்று தன்னுடைய உத்தரவில் கேள்வி எழுப்பிய திவாரி, இதன் விளைவாக சிவில் கோட் ப்ரோசீஜர் 1908 சட்டத்தின் 11(டி) விதி, 18/10/1997 தேதியிட்ட அதன் உத்தரவை முன்னோடி நீதிமன்றம் எதிர்மறையாக தீர்மானித்து. அதனை எதிர்த்து மறுசீராய்வு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும், திருத்த நீதிமன்றம் 23 / 09/1998 அன்று வெளியிட்ட தீர்ப்பின் ஆதாரங்களை எடுத்துக் கொண்ட பின்னரே புதிதாக முடிவு செய்ய முடிவு செய்தது ' என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் பிரதிவாதிகளாக இருக்கும் இஸ்லாமியர்களின் வாதத்தை அவர் நிராகரித்தார். ருவாய் பதிவுகளில் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு மசூதி நுழைந்திருப்பதால், அது சவாலுக்கு திறக்கப்படவில்லை,' என்று கூறி வருவாய்த்துறையின் சான்றுகள் ஒன்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நபரின் உரிமையை உறுதி செய்ய போதுமான சான்றாக பார்க்கப்படவில்லை என்று கூறினார். இதன் நகல்களை தொல்லியல்த்துறை, உத்திர பிரதேச அரசு மற்றும் வாரணாசி நிர்வாகத்திற்கு வழங்க கோரியவர் மே 31 அன்று இந்த உத்தரவை மேலதிக உத்தரவுகளுக்கு பட்டியலிட உத்தரவிட்டார். இந்த மனுவை எதிர்த்த சன்னி மத்திய வக்ஃப் வாரியமும், அஞ்சுமான் இன்டெஜாமியா மஸ்ஜித்தும், இந்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை அணுகுவதாக தெரிவித்தனர். நீதிபதி தனது உத்தரவில் மனுதாரர் பழங்காலத்தில் இருந்தே இக்கோயில் இருந்தது என்றும், விக்ரமாதித்ய மன்னர் 2050 ஆண்டுகளுக்கு முன்பு அதை புனரமைத்தார் என்றும், அக்பர் பேரரசரின் ஆட்சிக் காலத்தில் இது மீண்டும் புனரமைக்கப்பட்டது என்றும் கூறினார். 1669 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவை தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகள் 'சுயம்பு பகவான் விஸ்வேஸ்வர் கோவிலை இடித்துவிட்டு, அந்தக் கோயில் பாகங்கள் உதவியுடன் ஒரு மசூதியைக் கட்டினர் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலே கூறியுள்ள சிவலிங்கம், சுயம்பு லிங்கம். அது பூமியில் இருந்து தானாக தோன்றியது. தற்போது இருக்கும் அதே இடத்தில் இதற்கு முன்பு இடிக்கப்பட்டிருந்தாலும் கூட அந்த சிவலிங்கம் அதனை சுற்றியுள்ள அர்காவுடன் இணைந்தே உள்ளது. சிவலிங்கத்தை வணங்குதல் மற்றும் பிரார்த்தனை செய்வது உள்ளிட்டவை தொடர்ந்தாலும் கூட சிவலிங்கத்திற்கு தண்ணீர் ஊற்றும் உரிமையை அவர்கள் இழந்துவிட்டனர் என்று மனுதாரர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஐந்து பேர் கொண்ட குழுவை உருவாக்கவும், தொல்லியல் குறித்து சிறந்த அறிவு கொண்டவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்றும் அதில் இருவர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தொல்லியல் துறை இயக்குநருக்கு வலியுறுத்தியுள்ளது. கமிட்டியின் பார்வையாளராக ஒரு நிபுணரை நியமிக்க வேண்டும் என்று அது அறிவுறுத்தியது; கணக்கெடுப்பு பணிகள் குறித்து குழு பார்வையாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்; முழு கணக்கெடுப்பையும் புகைப்படம் எடுத்து வீடியோகிராப் செய்ய வேண்டும், அது முடிந்ததும், குழு தனது முழு கணக்கெடுப்பின் அறிக்கையையும் சீல் செய்யப்பட்ட அட்டையில் தேவையற்ற தாமதமின்றி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது இந்து தரப்பினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும், ஏனெனில் ஆரம்பத்தில் இருந்தே தரை மட்டத்தில் இது ஒரு மசூதியாக இருந்தது என்று முஸ்லிம் தரப்பு வாதிட்டது. அதேசமயம் ஒரு கோயில் இடிக்கப்பட்டு வளாகத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டதாக இந்து தரப்பு கூறியது என்று மனுதாரர் விஜய் சங்கர் ரஸ்தோகி கூறினார். அசல் மனு 1991 இல் மூன்று நபர்களால் தாக்கல் செய்யப்பட்டது - பண்டிட் சோம்நாத் வியாஸ், அவருடைய முன்னோர்கள் அக்கோவில் பூசை செய்பவர்களாக இருந்தார்கள். சமஸ்கிருத பேராசிரியர் டாக்டர் ராம்ராங் சர்மா, சமூக சேவகர் ஹரிஹர் பாண்டே ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்தனர். வியாஸ் மற்றும் ஷர்மா மரணம் அடைய பண்டிட், விஸ்வேஸ்வரர் ஆகியோரை முதன்மை மனுதாரராகவும், விஜயை கடவுளின் நண்பராகவும் மனுவில் இணைத்துக் கொண்டார். அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் 1998ம் ஆண்டு தடை விதித்துள்ளது. 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவு படி 6 மாதத்திற்கு மேலான நீதிமன்ற தடை வெற்றிடமாகவே கருதப்படும் (அசாதாரண சூழ்நிலையை உத்தரவில் காட்டாவிட்டால்). Asian Resurfacing of Road Agency vs Central Bureau Of Investigation (CBI) வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று ரஸ்டோகி குறிப்பிட்டுள்ளார். |
Shared By | சிவ கணேஷ் (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/tamil/the+indian+express+tamil-epaper-indexpta/kasi+visvanathar+kovil+vs+njanavabi+masoothi+sarcchaikkuriya+bakuthiyai+aaraya+tolliyal+turaikku+utharavu-newsid-n269484142?s=a&ss=pd |
News Title | Pak provincial govt releases ₹3.48 cr for reconstruction of Hindu temple |
---|---|
News Detail | A policeman stands guard at the burnt Hindu temple a day after a mob attack in a remote village in Karak district, some 160 kms southeast of Peshawar in this file picture from December 31, 2020. (AFP) WORLD NEWS Pak provincial govt releases ₹3.48 cr for reconstruction of Hindu temple The Hindu shrine was damaged by a mob led by radical Islamist party Jamiat Ulema-e-Islam. PTI | PUBLISHED ON APR 09, 2021 10:06 PM IST Pakistan's Khyber Pakthunkhwa Provincial Government has released over ₹3.48 crore for the reconstruction of a revered Hindu shrine damaged by a mob led by some local clerics and members of radical Islamist party Jamiat Ulema-e-Islam in December last year. |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/english/hindustan+times-epaper-httimes/pak+provincial+govt+releases+3+48+cr+for+reconstruction+of+hindu+temple-newsid-n269592730?s=a&ss=pd |
News Title | உலகின் மிகப்பெரிய இந்துக் கோவில் அங்கோவாட் கொரொனா வைரஸ் பவரலால் மூடப்பட்டுள்ளது. |
---|---|
News Detail | உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவிவருகிறது. இதைத்தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்ப்போடியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்கு உலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலான அங்கோவார்ட் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்களும் , பயணிகளும் வருகின்றனர். இந்த நாட்டில் 3,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இத்தொற்றைக்குறைக்க அங்கோவாட் ஆலயத்திற்குப் பொதுமக்கல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. |
Shared By | சிவ கணேஷ் (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/tamil/webdunia+tamil-epaper-webtam/korona+baraval+ulakin+mikapperiya+inthuk+kovil+moodappattathu-newsid-n269513722?s=a&ss=pd |
News Title | கோவில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரம்: இந்து சமய அறநிலைய துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு |
---|---|
News Detail | சென்னை: சேலத்தில் கோவில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில், கோவில் சொத்துக்களை பாதுகாக்க இந்து சமய அறநிலைய துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பெருமாள் கோவில் அழிக்கப்பட்டு, சிலைகள் திருடப்பட்டுள்ளன. கோவிலுக்குச் சொந்தமாக ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. அந்த நிலம் வருவாய் துறை அதிகாரிகளின் உடந்தையுடன், தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.எனவே இந்த கோவிலையும், அதன் சொத்துக்களையும் மீட்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலைய துறை தரப்பில் கோவிலுக்கு தகுதியான நபரை நியமிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளது. அதன்பின் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவே அதற்காக கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோயிலில் நியமிக்கப்படவுள்ள தகுதியான நபர் பற்றிய விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். கோவில் நிலங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள், கோயில் சொத்துக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டனர். |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/tamil/dinamani-epaper-dinamani/kovil+nilathai+sattavirothamaga+virbanai+seytha+vivakaram+inthu+samaya+aranilaiya+turai+arikkai+takkal+seyya+utharavu-newsid-n269178222?s=a&ss=pd |
News Title | சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி |
---|---|
News Detail | பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி கோவில் உள்ளது. இந்த கோயிலில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, நாளை முதல் 12ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், முதியவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/tamil/newsj-epaper-newsj/sathurakiri+kovilukku+sella+4+nadkal+anumathi-newsid-n269094072?s=a&ss=pd |
News Title | NIA Arrests 'temple Attack Conspirator' Terrorist Shahid Naveed From Jammu |
---|---|
News Detail | In another major success, terrorist Shahid Naveed has been arrested by the National Investigation Agency (NIA) from Jammu. Naveed's arrest came days after the Union Government handed over case of conspiracy to target religious places in Jammu and Kashmir. Sources in NIA while confirming the development told Republic Media Network that the arrest was made in connection with conspiracy which was hatched to target religious places in Mendhar by hurling grenades. |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/english/republic+tv+english-epaper-repubeng/nia+arrests+temple+attack+conspirator+terrorist+shahid+naveed+from+jammu-newsid-n269189150?s=a&ss=pd |
News Title | Hindus in India's 7 neighbouring countries are in miserable condition! |
---|---|
News Detail | Centre for Democracy Pluralism and Human Rights (CDPHR) reported How can Hindus in other countries, especially in Islamic countries, live in favourable conditions when Hindus are not in good shape even in India ? To change this scenario, the condition of Hindus in India must be prospered first, for which, establishing 'Hindu Rashtra' is a must. As a result, nobody will dare to assault Hindus in other countries! New Delhi - Centre for Democracy, Pluralism and Human Rights (CDPHR), an organisation that works towards advocating equality, justice and human rights, has released reports of India's seven neighbouring countries, highlighting grave human rights violations against Hindus. The countries involved are Tibet, Pakistan, Bangladesh, Afghanistan, Malaysia, Indonesia and Sri Lanka. The report was compiled by a team of academics, lawyers, judges, journalists and researchers based on civil equality, their dignity, justice and democracy in all these countries. According to the report, the status of religious minorities as well as minority Shias and Ahmaddiyas in Pakistan is also very bad. It is also an offence for Ahmaddiya Muslims to use the word 'Azaan'. Religious minorities - Hindu, Sikh and Christian women have high rates of kidnapping, rape, forced conversions, etc. CDPHR president Prerna Malhotra said, 'Religious minorities in Pakistan are in the extreme critical condition.'According to Abul Barkat, a professor at Dhaka University, 2,30,612 people belonging to minority religions (especially Hindu Dharma) have been forced to flee every year in the last four decades. If the migration continues at the same pace, then no Hindu will be left there after 25 years. In 1975, the term "secularism" was removed from the constitution and the verses of the Quran were retained, and in 1988 Islam was declared the religion of the country.According to the report, China is trying to hide the human rights situation in Tibet through various sanctions. China is also trying to destroy Tibet's social, religious, cultural and linguistic identity.Malaysia has a discriminatory law in favour of Bhumiputra (sons of the soil). The rights of minorities are also being violated there.The report expresses concern about human rights and discriminatory policies towards minorities in Afghanistan |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/english/sanatan+prabhat+english-epaper-sntpte/hindus+in+india+s+7+neighbouring+countries+are+in+miserable+condition-newsid-n268504244?s=a&ss=pd |
News Title | Bangladeshi Hindus facing persecution for the last 50 years! - American politician Tulsi Gabbard |
---|---|
News Detail | A US politician talks about the persecution of Bangladeshi Hindus. How many Hindu Indian politicians do this in India? This is a shame for Indian politicians!Hindus are being persecuted by various means, not only in Bangladesh but also in most Islamic countries. The establishment of a Hindu Rashtra is the only way to put an end to this!Tulsi Gabbard New Delhi - Hindus are being tortured in Bangladesh since the last 50 years. |
Shared By | சிவ கணேஷ் (18) |
News Url | https://m.dailyhunt.in/news/india/english/sanatan+prabhat+english-epaper-sntpte/bangladeshi+hindus+facing+persecution+for+the+last+50+years+american+politician+tulsi+gabbard-newsid-n268179600?s=a&ss=pd |
News Title | நெல்லை: பாபநாசம் கோயிலில் சித்திரை விசு திருவிழா... கொடியேற்றத்துடன் தொடக்கம் |
---|---|
News Detail | நெல்லை: பாபநாசம் கோயிலில் சித்திரை விசு திருவிழா... கொடியேற்றத்துடன் தொடக்கம் |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://m.dailyhunt.in/buzz/video/tamil/misc/nellai+babanasam+koyilil+sithirai+visu+tiruvizha+kodiyerrathudan+todakkam-b23852025?s=a&ss=pd |
News Title | Karnataka: Fearing God’s curse, Raheem and Taufiq confess of urinating, putting condom in temple’s Hundi after their accomplice Nawaz died mysteriously |
---|---|
News Detail | Two people were arrested today in connection to an incident where a condom was found in a temple’s Hundi (Donation box) in Manguluru. The temple belonged to the local Manguluru deity Lord Koragajja who is seen as an avatar for Lord Shiva. The arrested have been identified as Raheem (32) and Taufiq (35) from Jokatte area in Mangalore. Addressing a press meet, police commissioner N Shashi Kumar said that in the last three months, five cases have been registered at Ullal, Kadri, and Pandeshwar police stations over miscreants dropping objectionable items into the offering boxes of temples, including a condom at the Koragajja Katte temple. However, the police were not able to track down the culprits behind the desecration of the temples. But suddenly after some time, the duo Raheem and Taufiq started going to the temple in order to pray for forgiveness from the priests. Initially, the priests thought the duo was making fun, but finally, they confessed their heinous crime at the temple and surrendered themselves to the people there who later turned them over to the police. The reason why both Raheem and Taufiq were so scared that they went back to the temple to confess, was because the third and the main culprit, Nawaz, who had put the condom in the Hundi box in the first place, had died under mysterious circumstances. Soon after his crime, Nawaz started acting insane, which then turned into blood vomiting and dysentery. Finally, Nawaz died by banging his own head on a wall, his last words being that Lord Koragajja is angry with the culprits. After the death of Nawaz, Taufiq also started suffering from similar symptoms like vomiting blood. This scared them so badly that they decided that they will be saved only if they confesses and seeks forgiveness for their crime. |
Shared By | Siva Ganesh (18) |
News Url | https://www.opindia.com/2021/04/karnataka-raheem-taufiq-urinate-condom-temple-hundi-confess-arrested/amp/ |
News Title | Hindu Temples attacked in Bangladesh |
---|---|
News Detail | Hundreds of members of a hardline Islamist group attacked Hindu temples and a train in eastern Bangladesh on Sunday, police and a local journalist said, as violence spread across the country in the wake of a visit by Indian Prime Minister Narendra Modi. |
Shared By | Ganesh (113) |
News Url | https://in.yahoo.com/news/bangladesh-violence-spreads-modi-visit-093850804.html |
News Title | Complaint against security staff of Hindu temple in Pak for stopping devotees from praying |
---|---|
News Detail | Two members of the Hindu community in northwestern Pakistan's Khyber Pakhtunkhwa province have filed a complaint seeking action against the security staff of an ancient Shiva temple for stopping worshippers from performing religious rituals. |
Shared By | Ganesh (113) |
News Url | https://in.yahoo.com/news/complaint-against-security-staff-hindu-120426764.html |
News Title | ஆந்திராவில் சுவாமி சிலைகள் சேதம்: பாதிரியார் உட்பட 24 பேர் கைது |
---|---|
News Detail | விஜயவாடா: ஆந்திராவில் சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக பாதிரியார் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். |
Shared By | vaan (137) |
News Url | https://www.dinamalar.com/news_detail.asp?id=2691374 |
News Title | ‘Jagan Reddy Betrayer of Hindus’: Chandrababu Naidu Lashes Out After 400-Year-old Ram Statue Beheaded |
---|---|
News Detail | TDP president N Chandrababu Naidu on Saturday accused Andhra Pradesh chief minister YS Jagan Mohan Reddy of being a “betrayer of Hindus” as his administration was not making any efforts to catch the culprits behind several attacks on temples and idols in the state. |
Shared By | Ganesh (113) |
News Url | https://in.yahoo.com/news/jagan-reddy-betrayer-hindus-chandrababu-161820391.html |
News Title | Hindu shrine was set on fire and severely damaged by a mob in Pakistan |
---|---|
News Detail | Police arrested 14 people in overnight raids after a Hindu shrine was set on fire and severely damaged by a mob led by supporters of a cleric in Khyber Pakhtunkhwa's Karak district |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.dawn.com/news/1598867/14-arrested-for-destroying-hindu-shrine-in-kps-karak |
News Title | Mob attacks and sets ablaze a Hindu temple in northwestern Pakistan |
---|---|
News Detail | A mob in northwestern Pakistan attacked and set ablaze a century-old Hindu temple on Wednesday, officials said, prompting condemnations from the Muslim-majority country's Hindu community. |
Shared By | Ganesh (113) |
News Url | https://edition.cnn.com/2020/12/31/asia/hindu-temple-attack-pakistan-intl-hnk/index.html |
News Title | One lakh acres of temple land encroached in Andhra Pradesh |
---|---|
News Detail | VISAKHAPATNAM: Endowments Commissioner Arjuna Rao has said one lakh acres of temple land is under encroachment in the State. |
Shared By | Vaan (137) |
News Url | https://www.newindianexpress.com/states/andhra-pradesh/2020/dec/09/one-lakh-acres-of-temple-land-encroached-in-andhra-pradesh-2233779.html |
News Title | கோவில்களில் கேதார கவுரி நோன்பு விரதமிருந்து பெண்கள் வழிபாடு |
---|---|
News Detail | திருக்கோவிலுாரில் நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று கேதார கவுரி நோன்பு எடுத்தனர். |
Shared By | vaan (137) |
News Url | https://m.dinamalar.com/temple_detail.php?id=109019 |
News Title | Hindu homes attacked in Bangladesh over rumours |
---|---|
News Detail | Radical Islamists set on fire, vandalised and looted houses of several Hindu families in Bangladesh’s Comilla district over rumours about a Facebook post |
Shared By | Ganesh (113) |
News Url | https://in.yahoo.com/news/hindu-homes-attacked-in-bangladesh-over-rumours-122242453.html |
News Title | Forced conversions |
---|---|
News Detail | THE findings of a parliamentary committee on forced religious conversions adds an interesting aspect to the discourse around the controversial issue. |
Shared By | vaan (137) |
News Url | https://www.dawn.com/news/1586181/forced-conversions |
News Title | How some renowned scholars have aided in cultural theft |
---|---|
News Detail | No museum or art gallery can recreate this unique flavour that invades you while viewing Chola temple art in its womb—in and around the sanctum sanctorum. |
Shared By | vaan (137) |
News Url | https://www.newindianexpress.com/opinions/2020/sep/10/how-some-renowned-scholars-have-aided-in-cultural-theft-2194843.html |
News Title | Chinese Missile Deployment At Kailash-Mansarovar: Where Is The Global Outrage? |
---|---|
News Detail | The construction of a missile base in the holiest of the holy places of Vedic, Buddhist, Jain, and Tibetan religions is not just a military action but also a statement against the natural religions. |
Shared By | vaan (137) |
News Url | https://swarajyamag.com/defence/chinese-missile-deployment-at-kailash-mansarovar-where-is-the-global-outrage |
News Title | Singapore police arrests chief priest of Hindu temple |
---|---|
News Detail | The Sri Mariamman Temple had lodged a police complaint after finding out that some gold ornaments, which were in the custody of the priest, had gone missing, the temple said in a statement on Saturday. |
Shared By | Ganesh (113) |
News Url | https://in.yahoo.com/news/singapore-police-arrests-chief-priest-023151376.html |
News Title | Police arrest 4 men for destroying ancient Buddha statue found during construction in Mardan |
---|---|
News Detail | Khyber Pakhtunkhwa Police on Saturday arrested four men for shattering an ancient Buddha statue found during construction work in the province's Takhtbhai area of Mardan. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.dawn.com/news/1569758/police-arrest-4-men-for-destroying-ancient-buddha-statue-found-during-construction-in-mardan |
News Title | Pakistani hate song exposes open bigotry for Hindu minorities over temple issue in Islamabad |
---|---|
News Detail | Ever since work on Islamabad's first Hindu temple began earlier this month, many Pakistanis have been on a spree threatening their government of violence and spewing hate against Hindus. |
Shared By | Ganesh (113) |
News Url | https://in.yahoo.com/news/pakistani-hate-song-exposes-open-bigotry-hindu-minorities-091654696.html |
News Title | 1000-yr-old temple excavated |
---|---|
News Detail | The unearthing of a 1000-year-old sculpture of Mohini, the only female avatar of the Hindu god Vishnu, in Madhabgaon village of Dinajpur's Kaharol upazila has archaeologists excited. |
Shared By | vaan (137) |
News Url | https://www.thedailystar.net/country/1000-yr-old-temple-excavated-1274377 |
News Title | Authorities create hindrance for the construction of temple wall in Islamabad |
---|---|
News Detail | The Capital Development Authority (CDA) on Friday stopped construction of the boundary wall on the plot meant for the temple. However, a senior officer of CDA’s enforcement department acknowledged that it was possibly the first time that this clause had been enforced as all owners were allowed to construct boundary wall and ensure possession of their plot while formalities regarding approval of the map continue. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.dawn.com/news/1566799/cda-stops-construction-of-boundary-wall-at-temples-site-in-islamabad |
News Title | PML-Q opposes Hindu temple in Islamabad |
---|---|
News Detail | LAHORE: The PML-Q has opposed the construction of a Hindu temple in Islamabad, arguing that it is not only “against the spirit of Islam”, but also “an insult to Riyasat-i-Madina”. |
Shared By | vaan (137) |
News Url | https://www.dawn.com/news/1566408/pml-q-opposes-hindu-temple-in-islamabad |
News Title | Construction of Hindu temple opposed |
---|---|
News Detail | ISLAMABAD: A group of clerics on Wednesday opposed the construction of a Hindu temple and one ally of the PML-N even accused former prime minister Nawaz Sharif for going against Sharia by allotting land for a temple in the capital. |
Shared By | vaan (137) |
News Url | https://www.dawn.com/news/1566418/construction-of-hindu-temple-opposed |
News Title | PM approves grant for construction of Hindu temple in Islamabad |
---|---|
News Detail | ISLAMABAD: Prime Minister Imran Khan has approved a grant of Rs100 million for the construction of the first Hindu temple in the capital. |
Shared By | vaan (137) |
News Url | https://www.dawn.com/news/1565405/pm-approves-grant-for-construction-of-hindu-temple-in-islamabad |
News Title | Groundbreaking of first Hindu temple in capital held |
---|---|
News Detail | ISLAMABAD: A simple ceremony was held to start construction of the first Hindu temple in the capital’s H-9 area on Tuesday. |
Shared By | vaan (137) |
News Url | https://www.dawn.com/news/1564798/groundbreaking-of-first-hindu-temple-in-capital-held |
News Title | ஆந்திராவில் பூமிக்குள் புதைந்த 200 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கண்டுபிடிப்பு |
---|---|
News Detail | நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே மணல் தோண்டும் பணியின் போது பூமிக்குள் புதையுண்டு கிடந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது |
Shared By | vaan (137) |
News Url | https://m.dinamalar.com/detail.php?id=2559653 |
News Title | ASI unearths 9th-century Shiv Ling in Vietnam temple |
---|---|
News Detail | ASI has unearthed 9th-century era monolithic sandstone Shiv Ling during a conservation project at Cham Temple Complex in Vietnam. |
Shared By | vaan (137) |
News Url | https://www.timesnownews.com/india/article/asi-unearths-9th-century-shiv-ling-in-vietnam-temple-eam-jaishankar-says-reaffirming-civilizational-connect/597865 |
News Title | Pakstan Minorty Comission: So many blind spots |
---|---|
News Detail | Take the curious formation of the National Commission on Minorities announced some days ago. Everything related to this sensitive matter is controversial and wrong. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.dawn.com/news/1556976/so-many-blind-spots |
News Title | New 80-km Road Opened Today Is Good News For Kailash Mansarovar Pilgrims |
---|---|
News Detail | The pilgrims used to take an arduous 2-3 weeks journey to the shrine. With the new road link, they will be able to complete it in a week. It will also spare them some difficult terrain. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.ndtv.com/india-news/new-80-km-road-opened-today-is-good-news-for-kailash-mansarovar-pilgrims-2225582?pfrom=home-topstories |
News Title | Forced conversions |
---|---|
News Detail | OVER the years, the laws applicable to the rights of religious minorities in Pakistan have shifted from being neutral to blatantly discriminatory — from electoral laws, family laws, law on evidence, Hudood laws, redistribution of income through Zakat and Ushr, trust and evacuee property laws, domicile and nationality, to offences against religion. |
Shared By | vaan (137) |
News Url | https://www.dawn.com/news/1548550/forced-conversions |
News Title | Malaysian Hindus Defy Coronavirus Scare To Celebrate Thaipusam Festival |
---|---|
News Detail | Massive crowds descended on the Batu Caves temple complex on the outskirts of capital Kuala Lumpur to participate in the event, where Hindus showcase their devotion to the deity Lord Murugan. |
Shared By | vaan (137) |
News Url | https://www.ndtv.com/world-news/malaysian-hindus-defy-coronavirus-scare-to-celebrate-thaipusam-2177115?pfrom=home-topstories |
News Title | Pak Court Allows Girl's Marriage To Abductor As She's Had Her "1st Menstrual Cycle" |
---|---|
News Detail | In the last one month, at least two cases of forced conversion and marriage of Hindu girls after abduction have emerged in the province. |
Shared By | vaan (137) |
News Url | https://www.ndtv.com/world-news/pak-court-says-christian-girls-marriage-valid-as-shes-had-her-1st-menstrual-cycle-2176974?pfrom=home-topstories |
News Title | 200-year-old temple in Quetta returned to Hindu community |
---|---|
News Detail | QUETTA: After 72 years, the authorities handed over the building of a 200-year-old temple to the Hindu community in Zhob on Friday. |
Shared By | vaan (137) |
News Url | https://www.dawn.com/news/1533170 |
News Title | News Indonesia to Set Up Country’s First Hindu State University in Bali |
---|---|
News Detail | Respecting the Hindu population residing in Indonesia, President Joko “Jokowi” Widodo recently gave a nod set up the country’s first Hindu state university. |
Shared By | Ganesh (113) |
News Url | https://in.yahoo.com/news/indonesia-set-country-first-hindu-052659697.html |
News Title | 4 young boys who trespassed on Hindu temple in Chhachhro set free |
---|---|
News Detail | The complainant in the case, Prem Kumar, withdrew the charges against the minor boys at the request of leaders of the local Hindu panchayat as a "goodwill gesture". |
Shared By | vaan (137) |
News Url | https://www.dawn.com/news/1531875/4-young-boys-who-trespassed-on-hindu-temple-in-chhachhro-set-free |
News Title | Saraswati Puja being celebrated |
---|---|
News Detail | Saraswati Puja, one of the main religious festivals of the Hindu community, is being celebrated across Bangladesh today amid much enthusiasm, festivity and religious fervour. |
Shared By | vaan (137) |
News Url | https://www.thedailystar.net/country/news/saraswati-puja-being-celebrated-1861186 |
News Title | Temple vandalised Pak's Sindh province |
---|---|
News Detail | A Hindu temple in Chachro area of Tharparkar district in Sindh was vandalised by four unidentified individuals over the weekend. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/world/asia/temple-vandalised-paks-sindh-province20200127214033/ |
News Title | Vandalism of temple: Barguna MP among 13 sued |
---|---|
News Detail | Awami League lawmaker for Barguna-2 constituency Shawkat Hasanur Rahman Rimon and 12 others have been sued on charge of contempt of court in connection with vandalising a temple and grabbing land in Charduari area of Pathorghata upazila. |
Shared By | vaan (137) |
News Url | https://www.thedailystar.net/country/news/vandalism-temple-barguna-mp-among-13-sued-1855441 |
News Title | Historic temple crumbling, who cares? |
---|---|
News Detail | An ancient Shib Mandir at Toilokup village in Kaliganj upazila of Jhenidah is heading towards complete ruination for want of renovation. |
Shared By | vaan (137) |
News Url | https://www.thedailystar.net/country/news/historic-temple-crumbling-who-cares-1852012 |
News Title | இந்துவான என்னுடன் பேச கூட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விரும்பவில்லை ; டேனிஷ் கனேரியா |
---|---|
News Detail | இந்துவான என்னுடன் பேச கூட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விரும்பவில்லை ; டேனிஷ் கனேரியா |
Shared By | கணோஷ் (113) |
News Url | https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/12/26213628/Pak-cricketer-Danish-Kaneria--Players-didnt-like-to.vpf |
News Title | Pak Slammed By UN Body Over "Discrimination" Of Religious Minorities |
---|---|
News Detail | The UN commission said that Christian and Hindu communities in Pakistan are "particularly vulnerable", especially women and girls. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.ndtv.com/world-news/pakistan-slammed-by-un-commission-on-the-status-of-women-over-discrimination-of-religious-minorities-2149049?pfrom=home-topscroll |
News Title | The strange case of the silent women |
---|---|
News Detail | Forced conversions of young girls is an emotive issue within the Hindu community of Sindh. Those accused claim that ‘young love’ is being misrepresented by the community, the media and activists. But those who know the whole truth are often not speaking... |
Shared By | vaan (137) |
News Url | https://www.dawn.com/news/1515863/the-strange-case-of-the-silent-women |
News Title | Hindu girl student murdered in Pak? |
---|---|
News Detail | Pakistani authorities on Wednesday ordered a judicial probe |
Shared By | Ganesh (113) |
News Url | https://timesofindia.indiatimes.com/world/pakistan/pak-authorities-order-judicial-probe-into-hindu-girl-students-death-after-family-claims-murder/articleshow/71188348.cms |
News Title | Pakistan: Hindu lawmaker exposes PM Imran Khan, says persecution and conversions going on |
---|---|
News Detail | Pakistani Hindu lawmaker of Sindh region exposed Imran Khan, saying that minorities are being persecuted in Pakistan. He talked about force conversion, mosques and temples are being attacked by miscreants. |
Shared By | Ganesh (113) |
News Url | https://timesofindia.indiatimes.com/videos/international/pakistan-hindu-lawmaker-exposes-pm-imran-khan-says-persecution-and-conversions-going-on/videoshow/71185509.cms |
News Title | Pakistan News: A mob in Ghotki town of Pakistan’s Sindh province on Sunday vandalised temples |
---|---|
News Detail | A mob in Ghotki town of Pakistan’s Sindh province on Sunday vandalised temples, a school and shops and residences of the Hindu community after a student accused his school principal belonging to the minority community of blasphemy. |
Shared By | Ganesh (113) |
News Url | https://timesofindia.indiatimes.com/world/pakistan/alleged-blasphemy-by-hindu-principal-leads-to-riots-in-pakistan/articleshow/71143210.cms |
News Title | A frenzied mob on Monday vandalised Hindu communitiy’s temples, schools and shops in Ghotki city in Sindh province of Pakistan |
---|---|
News Detail | A frenzied mob on Monday vandalised Hindu communitiy’s temples, schools and shops in Ghotki city in Sindh province of Pakistan after a minor student accused his Hindu teacher of blasphemy. |
Shared By | Ganesh (113) |
News Url | https://timesofindia.indiatimes.com/world/pakistan/hindu-temples-shops-vandalised-in-pakistan/articleshow/71140660.cms |
News Title | ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு |
---|---|
News Detail | ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி கோயிலுக்கு சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை,திரு. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினரால் மீட்கப்பட்டு சென்னை வந்தடைந்தது. சிவசிவ. |
Shared By | இரா .நித்யா (2) |
News Url | https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/13121758/1051719/PonManickavel-IdolTheft.vpf |
News Title | Pakistan: Idols of Lord Shiva, Hanuman and Ganesh Unearthed From 1,500-Year-Old Shri Panchmukhi Hanuman Mandir in Karachi |
---|---|
News Detail | Several idols of Hindu deities were unearthed on Monday during a construction work at the historic Shri Panchmukhi Hanuman Mandir in Pakistan’s Karachi. |
Shared By | Ganesh (113) |
News Url | https://in.yahoo.com/news/pakistan-idols-lord-shiva-hanuman-093132035.html |
News Title | 10 hurt in attack on Hindu family in Patuakhali |
---|---|
News Detail | At least 10 persons including women and a child were injured as miscreants launched attack on a Hindu family in Dashmina upazila of Patuakhali. |
Shared By | vaan (137) |
News Url | https://www.thedailystar.net/country/news/10-hurt-attack-hindu-family-patuakhali-1790602 |
News Title | Amid hostilities, renovation of Hindu temple begins in Pak |
---|---|
News Detail | Pakistan’s Evacuee Trust Property Board (ETPB) on Tuesday began renovation of nearly a thousand-year-old Shivala Teja Singh in Sialkot district of Pakistan’s Punjab. |
Shared By | Ganesh (113) |
News Url | https://timesofindia.indiatimes.com/india/amid-hostilities-renovation-of-hindu-temple-begins-in-pak/articleshow/70757576.cms |
News Title | Hindu woman alleges discrimination in Pakistan |
---|---|
News Detail | Video of a Hindu woman has surfaced on social media wherein the woman has claimed that she faced discrimination in Pakistan. The woman alleged that a hotel in Karachi refused to give her food after she was asked about her religion. |
Shared By | Ganesh (113) |
News Url | https://timesofindia.indiatimes.com/videos/international/hindu-woman-alleges-discrimination-in-pakistan/videoshow/70735408.cms |
News Title | மயிலையில் பன்னிரு திருமுறை விழா |
---|---|
News Detail | பன்னிரு திருமுறை - தெய்வச் சேக்கிழார் விழா திருமயிலை கபாலீச்சரம் |
Shared By | இரா .நித்யா (2) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=96413 |
News Title | J&K Govt Tells Amarnath Yatris To Return Following Intel Inputs Of Pakistan Army-backed Terror Threats |
---|---|
News Detail | The letter has been issued considering the prevailing security situation in the Kashmir valley. The advisory comes hours after Defence Forces shared crucial intelligence inputs that the Pakistan Military and Islamabad have been backing terrorist outfits to cause disruption in the Kashmir valley. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.republicworld.com/india-news/general-news/j-and-k-govt-tells-amarnath-yatris-to-return-following-intel-inputs-of-pakistan-army-backed-terror-threats |
News Title | Sialkot's Hindu temple re-opens after 72 years |
---|---|
News Detail | SIALKOT: A 1,000-year old Hindu temple located in Pakistans Sialkot, which was sealed for the last 72 years, has been re-opened for people. |
Shared By | Ganesh (113) |
News Url | https://timesofindia.indiatimes.com/world/pakistan/sialkots-hindu-temple-re-opens-after-72-years/articleshow/70429655.cms |
News Title | Issue of forced religious conversion in Pakistan figures in RS |
---|---|
News Detail | A demand to mount international pressure on Pakistan over the issue of forceful religious conversion of minority Hindu and Sikh girls was raised in Rajya Sabha on Thursday. |
Shared By | Ganesh (113) |
News Url | https://timesofindia.indiatimes.com/india/issue-of-forced-religious-conversion-in-pakistan-figures-in-rs/articleshow/70376236.cms |
News Title | Pak's Sindh OKs bill to end Hindu girls' forced conversions |
---|---|
News Detail | Human Rights Commission of Pakistan in its annual report in April raised concerns about incidents of forced conversions and marriages of Hindu and Christian girls, saying around 1,000 such cases were reported in Sindh alone last year |
Shared By | Ganesh (113) |
News Url | https://timesofindia.indiatimes.com/world/pakistan/paks-sindh-oks-bill-to-end-hindu-girls-forced-conversions/articleshow/70269290.cms |
News Title | Centuries-old Nandi statues unearthed near Mysuru |
---|---|
News Detail | A pair of centuries-old Nandi statues, carved out of monolithic soapstone, have been unearthed from a dried lake bed in Arasinakere, about 20 km from here. |
Shared By | vaan (137) |
News Url | https://www.thehindu.com/news/national/karnataka/centuries-old-nandi-statues-unearthed-near-mysuru/article28451937.ece |
News Title | Pakistan Hindu girl taken to ‘madrassa’, family kept off |
---|---|
News Detail | The family members of the girl, Payal, claim that they were not being allowed to meet her, but she was produced by her teacher Kamran Somoor in a ‘madrassa’ to record her statement. |
Shared By | Ganesh (113) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/amritsar/pakistan-hindu-girl-taken-to-madrassa-family-kept-off/articleshow/70098929.cms |
News Title | பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் |
---|---|
News Detail | திருவாரூர்: பூந்தோட்டம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.dinamalar.com/news_detail.asp?id=2305100 |
News Title | Pakistan: Ancient Hindu temple in Sialkot reopens after 72 years |
---|---|
News Detail | An ancient Hindu temple in Sialkot in Pakistan's Punjab province has been reopened for worshippers after 72 years on the directives of country's Federal government. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/world/asia/pakistan-ancient-hindu-temple-in-sialkot-reopens-after-72-years20190703021100/ |
News Title | Hindu girl abducted in Pakistan by teacher |
---|---|
News Detail | Pakistan Hindu Welfare Seva Trust president, Sanjesh Dhanja on Tuesday informed that the girl, identified as Payal, was allegedly abducted when she left home for her tuition class. |
Shared By | Ganesh (113) |
News Url | https://timesofindia.indiatimes.com/world/pakistan/hindu-girl-abducted-in-pakistan-by-teacher/articleshow/70049820.cms |
News Title | Kailash Mansarovar Yatra: Fresh applicants, senior citizens get preference in computerised draw of lots |
---|---|
News Detail | The annual Kailash Mansarovar Yatra, which is scheduled from June 8 to September 8, will for the first time incorporate a computerised draw of lots to select pilgrims, with preference being given for senior citizens and fresh applicants, external affairs ministry announced Wednesday. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/national/general-news/kailash-mansarovar-yatra-fresh-applicants-senior-citizens-get-preference-in-computerised-draw-of-lots20190515173824/ |
News Title | Hindu migrants in Ellenabad waiting to shed Pakistan tag |
---|---|
News Detail | It’s been a long struggle for Hindu migrants from Pakistan, living ‘illegally’ in Ellenabad town of Haryana’s Sirsa district for over 26 years, to find acceptance. These families, forced to migrate from Bahawalpur and Rahim Yar Khan areas of Pakistan’s Punjab province due to attacks on them |
Shared By | Ganesh (113) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/gurgaon/no-vote-illegal-hindu-migrants-in-ellenabad-waiting-to-shed-pakistan-tag/articleshow/69194033.cms |
News Title | Activists, politicians voice concern over human rights violations in Pak's Sindh |
---|---|
News Detail | Human Rights activists and politicians have shown concern over the growing state-run violations of human rights in Sindh and other provinces of Pakistan at a seminar here on Saturday. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/world/asia/washington-activists-politicians-voice-concern-over-human-rights-violations-in-paks-sindh20190505102158/ |
News Title | Pak human rights watchdog raises concern over forced conversion of Hindu girls to Islam |
---|---|
News Detail | Pakistan's independent human rights watchdog on Monday raised concerns over increasing incidents of forced conversions and marriages of Hindu and Christian girls to Muslim men every year. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/world/asia/pak-human-rights-watchdog-raises-concern-over-forced-conversion-of-hindu-girls-to-islam20190415230145/ |
News Title | Minority group stages protest following Hazarganji blast |
---|---|
News Detail | Members of the Hazara community on Saturday demonstrated a sit-in protest demanding better security measures for their people following the massive blast in Hazarganji market area, a day before. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/world/asia/minority-group-stages-protest-following-hazarganji-blast20190413183229/ |
News Title | Hindu sisters not forcibly converted: Pak HC |
---|---|
News Detail | A Pakistani High Court on Thursday declared that the two Hindu sisters from the country's Sindh province were not forcibly converted to Islam. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/world/asia/hindu-sisters-not-forcibly-converted-pak-hc20190411203845/ |
News Title | Registration for Kailash Mansarovar Yatra begins today |
---|---|
News Detail | Registration procedures for the Kailash Manasarovar Yatra commenced on Tuesday. The Yatra, organised by the Ministry of External Affairs, is scheduled to take place from June 8 to September 8, through two routes. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/national/general-news/registration-for-kailash-mansarovar-yatra-begins-today20190409150827/ |
News Title | Several minority groups stage anti-Pakistan protests outside White House |
---|---|
News Detail | Hundreds of people took to streets outside the White House here on Sunday to protest against decades of atrocities inflicted by Pakistan on various religious minority groups. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/us/several-minority-groups-stage-anti-pakistan-protests-outside-white-house20190408105608/ |
News Title | Canadian Sindhi Community staged a protest in Mississauga on Sunday against forced conversion and marriages of Hindu girls in Pakistan |
---|---|
News Detail | Canadian Sindhi Community staged a protest in Mississauga on Sunday against forced conversion and marriages of Hindu girls in Pakistan. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/others/canada-sindhi-community-protests-against-forced-conversions-in-pakistan20190401145634/ |
News Title | Protests erupt in Pakistan over conversion of Hindu girls |
---|---|
News Detail | Protests erupted here on Saturday over the forced conversion of two Hindu girls who were allegedly abducted from their home in the Sindh province on the eve of Holi on March 20. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/protests-erupt-in-pakistan-over-conversion-of-hindu-girls20190331110329/ |
News Title | Men who forcibly converted minor Hindu sisters were already married: Sindh police |
---|---|
News Detail | The Sindh police on Friday informed that the two men, who allegedly abducted and forcibly converted two Hindu minor girls on the eve of Holi, were already married and had children from their previous marriages. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/world/asia/men-who-forcibly-converted-minor-hindu-sisters-were-already-married-sindh-police20190329153345/ |
News Title | ஒரே கல்லில், 25 தலை கொண்ட மகா சதாசிவமூர்த்தி சிலை |
---|---|
News Detail | ஒரே கல்லில், 25 தலை கொண்ட மகா சதாசிவமூர்த்தி சிலை |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=90957 |
News Title | Sushma Swaraj asks Pakistan to return abducted Hindu girls to family |
---|---|
News Detail | External Affairs Minister Sushma Swaraj on Tuesday asked Pakistan to return to the family two minor Hindu girls who were abducted, forcefully converted to Islam and married off on the eve of Holi in Sindh province. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/world/asia/sushma-swaraj-asks-pakistan-to-return-abducted-hindu-girls-to-family20190326110415/ |
News Title | Islamabad HC orders state to take over custody of two Hindu sisters |
---|---|
News Detail | The Islamabad High Court on Tuesday directed the state to take over the custody of two girls and ensure their safety on a petition by the sisters claiming that the story of their forcible conversion from Hinduism to Islam was fabricated. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/world/asia/pakistan-islamabad-hc-orders-state-to-take-over-custody-of-two-hindu-sisters20190326131641/ |
News Title | Seven people arrested for abduction, forced conversion of Hindu girls |
---|---|
News Detail | Police have detained at least seven people, including a Nikah Khwan (marriage officiator) who is suspected of involvement in the abductions, forced conversions from Hinduism to Islam, and underage marriages of two minor Hindu girls. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/world/asia/pakistan-seven-people-arrested-for-abduction-forced-conversion-of-hindu-girls20190326001329/ |
News Title | Protest against forced conversion of Hindu girls |
---|---|
News Detail | KARACHI: Members of civil society gathered outside the Karachi Press Club on Sunday to register their protest over the alleged abduction and forced conversions to Islam of two young Hindu sisters — Reena and Raveena — from their home in Daharki on the occasion of Holi last Wednesday and alleged abduction and forced conversion of another girl named Shania in Mirpurkhas. They demanded that the girls be returned to their homes. |
Shared By | vaan (137) |
News Url | https://www.dawn.com/news/1471638/protest-against-forced-conversion-of-hindu-girls |
News Title | திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம் |
---|---|
News Detail | திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம் |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=90908 |
News Title | மீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி |
---|---|
News Detail | மீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி..மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்தை காண உயர்நீதிமன்றம் உத்தரவுபடி வி.ஐ.பி., பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=90868 |
News Title | காஞ்சிபுரம், அபிராமசுந்தரி உடனாகிய அமரேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழா |
---|---|
News Detail | காஞ்சிபுரம், அபிராமசுந்தரி உடனாகிய அமரேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழா |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=90878 |
News Title | Two Hindu girls abducted in Pak, 'forcibly' converted to Islam |
---|---|
News Detail | Two Hindu girls abducted in Pak, 'forcibly' converted to Islam. Karachi [Pakistan], Mar 24 (ANI): Two Hindu girls were abducted on the eve of Holi and forcibly converted to Islam, the brother of the victims has alleged. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/world/asia/two-hindu-girls-abducted-in-pak-forcibly-converted-to-islam20190324150508/ |
News Title | India expresses concerns over reports of abduction, forced conversion of Hindu girls in Pakistan |
---|---|
News Detail | India on Sunday shared its concerns through an official note to Pakistan Foreign office over the abduction and forced conversion of two Hindu girls to Islam, said sources. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/world/asia/india-expresses-concerns-over-reports-of-abduction-forced-conversion-of-hindu-girls-in-pakistan20190324221515/ |
News Title | Twitter spat between External Affairs Minister Sushma Swaraj, Pak Minister |
---|---|
News Detail | External Affairs Minister Sushma Swaraj on Sunday in an online social media post sought a report from Indian High Commissioner in Islamabad about an apparent abduction of two sisters from the minority Hindu community in the neighbouring country to which Pakistan's information minister Chaudhary Fawwad Hussain posted a strong retort. |
Shared By | vaan (137) |
News Url | https://www.aninews.in/news/world/asia/twitter-spat-between-external-affairs-minister-sushma-swaraj-pak-minister20190324175629/ |
News Title | பேரூர் நடராஜ பெருமானுக்கு திரவியங்களால் அபிஷேகம் |
---|---|
News Detail | பேரூர் நடராஜ பெருமானுக்கு திரவியங்களால் அபிஷேகம் |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=90887 |
News Title | காஞ்சியில் கம்பீரமாய் வந்த பழைய ஏகாம்பரர் |
---|---|
News Detail | காஞ்சியில் கம்பீரமாய் வந்த பழைய ஏகாம்பரர் |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=90580 |
News Title | ஏகாம்பரநாதர் கோவிலில் பிரம்மோற்சவம்: இரவில் கொடியேற்றம் |
---|---|
News Detail | ஏகாம்பரநாதர் கோவிலில் பிரம்மோற்சவம்: இரவில் கொடியேற்றம் |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=90430 |
News Title | சக்கரத்துக்காக காத்திருக்கும் சங்கமேஸ்வரர் கோவில் தேர் |
---|---|
News Detail | சக்கரத்துக்காக காத்திருக்கும் சங்கமேஸ்வரர் கோவில் தேர் |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=90413 |
News Title | திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் |
---|---|
News Detail | திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=90434 |
News Title | திருப்பரங்குன்றத்தில் சுவாமிக்கு போலி பட்டுக்கு தடை |
---|---|
News Detail | திருப்பரங்குன்றத்தில் சுவாமிக்கு போலி பட்டுக்கு தடை |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=90375 |
News Title | 150 வயது கோவில் அரசமரம் முறிந்து விழுந்தது: பக்தர்கள் வருத்தம் |
---|---|
News Detail | 150 வயது கோவில் அரசமரம் முறிந்து விழுந்தது: பக்தர்கள் வருத்தம் |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=90374 |
News Title | மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருவிழா |
---|---|
News Detail | மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருவிழா |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=90408 |
News Title | மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கால்கோல் விழா |
---|---|
News Detail | மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கால்கோல் விழா |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=90369 |
News Title | திருவாரூரில், பாதுகாப்பு மையத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 5 சிலைகள் போலியானவை |
---|---|
News Detail | திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 4,539 சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகளின் பழமை, தொன்மை நிலை குறித்து அறிந்திட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறை உதவியுடன் 4 கட்டங்களாக ஆய்வு செய்தனர். |
Shared By | vaan (137) |
News Url | https://www.dailythanthi.com/News/Districts/2019/03/08000737/In-Thiruvarur-5-idols-belonging-to-the-Pasupathiswarar.vpf |
News Title | Punjab legislators distance themselves from Pak minister's anti-Hindu remarks |
---|---|
News Detail | Punjab cabinet ministers staged a walkout from the Punjab Assembly, over the derogatory remarks on Hindus made by Fayyazul Hassan Chohan, who was sacked on Tuesday as the province's Information and Culture Minister. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/punjab-legislators-distance-themselves-from-pak-ministers-anti-hindu-remarks20190306103121/ |
News Title | Pak minister removed following outcry over anti-Hindu comments |
---|---|
News Detail | Fayyazul Hassan Chohan, the Punjab Information and Culture Minister in Pakistan, was removed from his post on Tuesday following immense criticism over his anti-Hindu comments, ruling party Pakistan Tehreek-e-Insaf (PTI) announced. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/pak-minister-removed-following-outcry-over-anti-hindu-comments20190305211718/ |
News Title | பிப்.25ல் ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி விழா துவக்கம் |
---|---|
News Detail | பிப்.25ல் ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி விழா துவக்கம் |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=89581 |
News Title | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவம் பழைய உற்சவர் சிலை பயன்படுத்தப்படுமா? |
---|---|
News Detail | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவம் பழைய உற்சவர் சிலை பயன்படுத்தப்படுமா? |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=89643 |
News Title | Kasargod village readies for rare 7-days Somayaga |
---|---|
News Detail | MANGALURU: The Vishwajit Athiratra Somayaga, an important and one of the oldest Vedic rituals, which was said to have been last conducted during the rule of the kings in Kerala more than 500 years ago, will be held at Sri Nithyananda Yogasharama, Kondevur, near Uppala in Kasargod district of Kerala. |
Shared By | vaan (137) |
News Url | http://www.newindianexpress.com/states/karnataka/2019/feb/13/kasargod-village-readies-for-rare-7-day-somayaga-1938070.amp?__twitter_impression=true |
News Title | கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி: பிப்.19ல் கோலாகலம் |
---|---|
News Detail | கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி: பிப்.19ல் கோலாகலம் |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=89327 |
News Title | சிதம்பரம் சிவகாமசுந்தரியம்மன் கோவிலில் 11ம் தேதி மகா கும்பாபிஷேகம் |
---|---|
News Detail | சிதம்பரம் சிவகாமசுந்தரியம்மன் கோவிலில் 11ம் தேதி மகா கும்பாபிஷேகம் |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=89320 |
News Title | திருவொற்றியூரில் பிப்., 15ல் மாசி மகம் |
---|---|
News Detail | திருவொற்றியூரில் பிப்., 15ல் மாசி மகம் |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=89323 |
News Title | உத்தமபாளையம் பிப். 19ல் காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் |
---|---|
News Detail | உத்தமபாளையம் பிப். 19ல் காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் |
Shared By | giridharan (404) |
News Url | https://temple.dinamalar.com/news_detail.php?id=89324 |
News Title | Pak: Hindu temple vandalised, holy books, idols burnt |
---|---|
News Detail | A Hindu temple was vandalised in Pakistan's Sindh province after miscreants set fire to holy books and idols inside the premises, leading to shock and fear among the community. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/pak-hindu-temple-vandalised-holy-books-idols-burnt20190205130207/ |
News Title | Hindu woman in Pakistan appointed civil judge |
---|---|
News Detail | A Hindu woman has been appointed a civil judge in Pakistan, in the first such instance in the Muslim-majority country. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/hindu-woman-in-pakistan-appointed-civil-judge20190129115218/ |
News Title | Pak Hindu migrants seek Indian citizenship |
---|---|
News Detail | Refugees, who fled from Pakistan, Bangladesh and Afghanistan to India, escaping religious prosecution and atrocities they face back there, are seeking support from the central government to provide them Indian citizenship. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/national/general-news/pak-hindu-migrants-seek-indian-citizenship20190123140226/ |
News Title | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம் |
---|---|
News Detail | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=88782 |
News Title | திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி |
---|---|
News Detail | திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=88794 |
News Title | After a long wait for Indian citizenship, Hindu and Sikh refugees have a ray of hope |
---|---|
News Detail | It has been a long wait of up to 40 years for thousands of Hindu and Sikh refugees from Afghanistan but now they can finally look forward to grant of Indian citizenship, thanks to the Modi government's push to a legislation in this regard in Parliament. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/national/general-news/after-a-long-wait-for-indian-citizenship-hindu-and-sikh-refugees-have-a-ray-of-hope201901090939190001/ |
News Title | திருவண்ணாமலையில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம் |
---|---|
News Detail | திருவண்ணாமலையில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=88211 |
News Title | பவானி திருவேணி சங்கமத்தில் காவிரி அன்னைக்கு ஆரத்தி |
---|---|
News Detail | பவானி திருவேணி சங்கமத்தில் காவிரி அன்னைக்கு ஆரத்தி |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=88212 |
News Title | உத்தரகோசமங்கை கோயிலில் அரிதான பாண லிங்கம் |
---|---|
News Detail | உத்தரகோசமங்கை கோயிலில் அரிதான பாண லிங்கம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=88214 |
News Title | சிவகங்கையில் பிப்.22ல் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் |
---|---|
News Detail | சிவகங்கையில் பிப்.22ல் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=88239 |
News Title | Hindu temple vandalised in Bangladesh |
---|---|
News Detail | Chitta Ranjan acquired the land and built a temple of lord Shiva over 20 years ago, it said. The group of miscreants, led by a local resident of the same village, tried to forcefully seize the land where the temple is situated by vandalising Ranjan's home and attacking his family members, the report said. |
Shared By | Ganesh (113) |
News Url | https://timesofindia.indiatimes.com/world/south-asia/hindu-temple-vandalised-in-bangladesh/articleshow/67404395.cms |
News Title | ராமேஸ்வரத்தில் புனித நீராடும் பக்தர்கள் அவதி |
---|---|
News Detail | ராமேஸ்வரத்தில் புனித நீராடும் பக்தர்கள் அவதி |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87956 |
News Title | கைலாசநாதர் கோவிலில் தல வரலாற்று பலகைக்கு பாதுகாப்பு அமைக்க கோரிக்கை |
---|---|
News Detail | கைலாசநாதர் கோவிலில் தல வரலாற்று பலகைக்கு பாதுகாப்பு அமைக்க கோரிக்கை |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87756 |
News Title | சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் |
---|---|
News Detail | சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87690 |
News Title | உத்தரகோசமங்கையில் அருணோதய தரிசனம்: சந்தனக்காப்பில் மரகத நடராஜர் |
---|---|
News Detail | உத்தரகோசமங்கையில் அருணோதய தரிசனம்: சந்தனக்காப்பில் மரகத நடராஜர் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87688 |
News Title | அபகரிப்பு! ரூ.பல நூறு கோடி ஆலய சொத்துக்கள் அதிர வைக்கும், 'மாபியா'க்கள் பின்னணி |
---|---|
News Detail | தமிழகத்தில், ஆலயச் சொத்துக்களை அபகரிக்கும், 'மாபியா' கும்பல்களின் பிடியில், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் சிக்கியுள்ளன. இவற்றை மீட்கவும், எஞ்சிய சொத்துக்களை பாதுகாக்கவும், உரிய நடவடிக்கைகளை, தமிழக அரசு, உடனடியாக மேற்கொள்ள வேண்டும். |
Shared By | ganesh (113) |
News Url | http://m.dinamalar.com/detail.php?id=2175051 |
News Title | பூஜை இல்லாத காந்தலிங்கேஸ்வரர் |
---|---|
News Detail | பூஜை இல்லாத காந்தலிங்கேஸ்வரர் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87535 |
News Title | கபாலீசுவரர் கோவிலில் மயில் சிலை கையாடல் வழக்கில் நடவடிக்கை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் கைது |
---|---|
News Detail | கபாலீசுவரர் கோவிலில் மயில் சிலை கையாடல் வழக்கில் நடவடிக்கை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் கைது |
Shared By | rajeshrao (4) |
News Url | https://www.dailythanthi.com/News/State/2018/12/17034136/In-the-Kapaleeswarar-temple-Action-in-peacock-statue.vpf |
News Title | பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு |
---|---|
News Detail | பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87252 |
News Title | ராமேஸ்வரம் கோயில் குளத்தில் குப்பை |
---|---|
News Detail | ராமேஸ்வரம் கோயில் குளத்தில் குப்பை |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87254 |
News Title | கார்த்திகை கடைசி சோமவாரம்: கோயில்களில் சங்காபிஷேகம் |
---|---|
News Detail | கார்த்திகை கடைசி சோமவாரம்: கோயில்களில் சங்காபிஷேகம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87226 |
News Title | குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி: பக்தர்கள் நீராடினர் |
---|---|
News Detail | குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி: பக்தர்கள் நீராடினர் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87217 |
News Title | திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் |
---|---|
News Detail | திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87206 |
News Title | திருநாகேஸ்வரம்+கோவிலில்+கடைஞாயிறு+தேரோட்டம் |
---|---|
News Detail | திருநாகேஸ்வரம்+கோவிலில்+கடைஞாயிறு+தேரோட்டம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87208 |
News Title | மதுரை மீனாட்சி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் |
---|---|
News Detail | டிச.14 மதுரை மீனாட்சி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87211 |
News Title | திருமாந்துறையில் பொங்கிய சந்திர தீர்த்தம் |
---|---|
News Detail | திருமாந்துறையில் பொங்கிய சந்திர தீர்த்தம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87178 |
News Title | திருவண்ணாமலையில் இன்று குபேர கிரிவலம் |
---|---|
News Detail | திருவண்ணாமலையில் இன்று குபேர கிரிவலம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87063 |
News Title | கங்காளர் சிலை கண்டெடுப்பு: வழிபாடு நடத்த மக்கள் முடிவு |
---|---|
News Detail | கங்காளர் சிலை கண்டெடுப்பு: வழிபாடு நடத்த மக்கள் முடிவு |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87032 |
News Title | தீபத்திருவிழா நிறைவு: மலையிலிருந்து இறக்கப்பட்டது தீப கொப்பரை |
---|---|
News Detail | தீபத்திருவிழா நிறைவு: மலையிலிருந்து இறக்கப்பட்டது தீப கொப்பரை |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87060 |
News Title | மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் |
---|---|
News Detail | மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87022 |
News Title | காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் கொடி மர கும்பாபிஷேகம் |
---|---|
News Detail | காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் கொடி மர கும்பாபிஷேகம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87029 |
News Title | வாயலூர் திருப்புலீஸ்வரர் கோவில் மேம்படுமா? |
---|---|
News Detail | வாயலூர் திருப்புலீஸ்வரர் கோவில் மேம்படுமா? |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=87034 |
News Title | திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் |
---|---|
News Detail | திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=86768 |
News Title | The 'idol' way: What we can do for our Hindu causes instead of whining on social media |
---|---|
News Detail | Years ago, I was stunned to see a beautiful 17th century Ganesha on display at a famous museum in the US with kumkum and chandan (vermillion and sandalwood) clearly visible marks on it.I mentioned this to one of the curators, pointing out how a statue so recently worshipped was likely... |
Shared By | vaan (137) |
News Url | http://dhunt.in/54uHN?s=a&ss=pd |
News Title | தி.மலை மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் காடா திரிக்கு சிறப்பு பூஜை |
---|---|
News Detail | தி.மலை மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் காடா திரிக்கு சிறப்பு பூஜை |
Shared By | vaan (137) |
News Url | http://m.dinamalar.com/temple.php?cat=2 |
News Title | அந்தமான் பழங்குடி மக்களை மதம் மாற்றச் சென்ற அமெரிக்க மிஷனரி சாவு |
---|---|
News Detail | அந்தமானில் பாதுகாக்கப்பட்ட பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றுவதற்காக சென்ற மிஷனரியை பழங்குடி மக்கள் வில்லம்பால் தாக்கிக் கொன்றனர் |
Shared By | கணேஷ் (1) |
News Url | http://m.dinamalar.com/detail.php?id=2150695 |
News Title | திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் |
---|---|
News Detail | Thiruvannamalai Karthigai Deepam Festival Started with great devotional fervour - 1st day |
Shared By | Balaji (1) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=86282 |
News Title | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் வெள்ளம் |
---|---|
News Detail | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் வெள்ளம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85847 |
News Title | வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி தல விருட்சம் சாய்ந்தது |
---|---|
News Detail | வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி தல விருட்சம் சாய்ந்தது |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85796 |
News Title | Assaulted temple priest succumbs to injuries |
---|---|
News Detail | The priest of the Sai Baba temple Devulla Satyanarayana Sharma (68), who was beaten up by an Imam on October 26, died while undergoing treatment at the NIMS Hospital in Hyderabad during the wee hours of Thursday. |
Shared By | Vaan (137) |
News Url | https://www.thehindu.com/news/national/telangana/assaulted-temple-priest-succumbs-to-injuries/article25395092.ece?utm_campaign=amp_article_share&utm_medium=referral&utm_source=whatsapp.com |
News Title | திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பாலாலய பூஜை துவக்கம் |
---|---|
News Detail | திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பாலாலய பூஜை துவக்கம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85628 |
News Title | தொரவி கைலாசநாதர் கோவிலில் கருவறை அமைக்க பூமி பூஜை |
---|---|
News Detail | தொரவி கைலாசநாதர் கோவிலில் கருவறை அமைக்க பூமி பூஜை |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85647 |
News Title | காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகள் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு |
---|---|
News Detail | காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகள் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85584 |
News Title | பெ.நா.பாளையம், வீல்லீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள பெயரும் பீடம்! ஆட்டம் காணும் சிலைகள்.... |
---|---|
News Detail | பெ.நா.பாளையம், வீல்லீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள பெயரும் பீடம்! ஆட்டம் காணும் சிலைகள்.... |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85595 |
News Title | சேலத்தில் திருமுறை பண்ணிசை பேரணி |
---|---|
News Detail | சேலத்தில் திருமுறை பண்ணிசை பேரணி |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85557 |
News Title | தாமிரபரணி புஷ்கரம் இன்றுடன் நிறைவு |
---|---|
News Detail | தாமிரபரணி புஷ்கரம் இன்றுடன் நிறைவு |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85453 |
News Title | செங்கல்லில் மூலஸ்தான கட்டுமானம்: பக்தர் அதிருப்தி |
---|---|
News Detail | செங்கல்லில் மூலஸ்தான கட்டுமானம்: பக்தர் அதிருப்தி |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85457 |
News Title | மடத்துக்குளத்தில் சோழர் கால கற்றளி கோவில்கள்: ஆயிரம் ஆண்டு கடந்தும் கம்பீரம் |
---|---|
News Detail | மடத்துக்குளத்தில் சோழர் கால கற்றளி கோவில்கள்: ஆயிரம் ஆண்டு கடந்தும் கம்பீரம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85409 |
News Title | களைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள் |
---|---|
News Detail | களைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : அலைமோதும் பக்தர்கள் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85203 |
News Title | மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா? |
---|---|
News Detail | மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா? |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85209 |
News Title | செய்யாறு கோவில் சிலைகளை எடுக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை |
---|---|
News Detail | செய்யாறு கோவில் சிலைகளை எடுக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85166 |
News Title | தாமிரபரணி மகாபுஷ்கர விழா துவக்கம் |
---|---|
News Detail | தாமிரபரணி மகாபுஷ்கர விழா துவக்கம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=84998 |
News Title | தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம் |
---|---|
News Detail | தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=85001 |
News Title | நவராத்திரி விழா: மீனாட்சி அம்மன் கோயில் அபிஷேகம், திரை போடும் நேரம் மாற்றம் |
---|---|
News Detail | நவராத்திரி விழா: மீனாட்சி அம்மன் கோயில் அபிஷேகம், திரை போடும் நேரம் மாற்றம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=84971 |
News Title | 200 ஆண்டுக்கு முன்பே சபரிமலையில் பெண்களுக்கு கட்டுப்பாடு! |
---|---|
News Detail | 200 ஆண்டுக்கு முன்பே சபரிமலையில் பெண்களுக்கு கட்டுப்பாடு! |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=84970 |
News Title | மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் அந்திம புஷ்கரம் விழா: தீர்த்தவாரியுடன் தொடக்கம் |
---|---|
News Detail | மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் அந்திம புஷ்கரம் விழா: தீர்த்தவாரியுடன் தொடக்கம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=84897 |
News Title | ராமேஸ்வரத்தில் புற்றீசலாய் கைடுகள்: பக்தர்கள் அவதி |
---|---|
News Detail | ராமேஸ்வரத்தில் புற்றீசலாய் கைடுகள்: பக்தர்கள் அவதி |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=84865 |
News Title | ராமேஸ்வரம் கோவிலுக்குள் புகுந்த மழைநீர் |
---|---|
News Detail | ராமேஸ்வரம் கோவிலுக்குள் புகுந்த மழைநீர் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=84864 |
News Title | மகாபுஷ்கர விழாவிற்கு தயாராகவில்லை தாமிரபரணி |
---|---|
News Detail | மகாபுஷ்கர விழாவிற்கு தயாராகவில்லை தாமிரபரணி |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=84846 |
News Title | Pilgrims from Pakistan visit Jagannath temple in Puri |
---|---|
News Detail | A group of Hindu devotees from Pakistan on Sunday visited the famous Jagannath Temple in the pilgrim town of Odisha's Puri and paid obeisance to the deity. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/national/general-news/pilgrims-from-pakistan-visit-jagannath-temple-in-puri201810080337240004/ |
News Title | சபரிமலைக்கு செல்ல மாட்டோம்: கங்காதரேஸ்வரர் கோவிலில் பெண்கள் சத்தியம் |
---|---|
News Detail | சபரிமலைக்கு செல்ல மாட்டோம்: கங்காதரேஸ்வரர் கோவிலில் பெண்கள் சத்தியம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=84632 |
News Title | மயிலாடுதுறையில் அந்திம புஷ்கர விழா |
---|---|
News Detail | மயிலாடுதுறையில் அந்திம புஷ்கர விழா |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=84631 |
News Title | உத்தரகோசமங்கையில் பழமையான பொலிவிழந்த மூலிகை ஓவியங்கள் |
---|---|
News Detail | உத்தரகோசமங்கையில் பழமையான பொலிவிழந்த மூலிகை ஓவியங்கள் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=84635 |
News Title | கொரவனந்தல் சொக்கநாதர் கோவிலில் திருப்பணிகள் |
---|---|
News Detail | கொரவனந்தல் சொக்கநாதர் கோவிலில் திருப்பணிகள் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=84642 |
News Title | Tirumurai verses sung with passion |
---|---|
News Detail | Odhuvars have been in the limelight in the recent past with an order passed by the Madurai Bench of the Madras High Court directing the administration to pay them a fair remuneration for their services. |
Shared By | vaan (137) |
News Url | https://www.thehindu.com/society/history-and-culture/rendering-the-thevaram-verses-with-passion/article24880864.ece |
News Title | ராமேஸ்வரம் கோயிலில் வற்றிய தீர்த்தங்கள் |
---|---|
News Detail | ராமேஸ்வரம் கோயிலில் வற்றிய தீர்த்தங்கள் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83718 |
News Title | ஈரோடு கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குள கும்பாபிஷேக விழா தொடக்கம் |
---|---|
News Detail | ஈரோடு கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குள கும்பாபிஷேக விழா தொடக்கம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83730 |
News Title | ராமேஸ்வரம் கோயில் தீர்த்தத்தில் கழிவு |
---|---|
News Detail | ராமேஸ்வரம் கோயில் தீர்த்தத்தில் கழிவு |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83649 |
News Title | வெள்ளியம்பலநாதர் கோயிலில் மகா ருத்ர பூஜை |
---|---|
News Detail | வெள்ளியம்பலநாதர் கோயிலில் மகா ருத்ர பூஜை |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83646 |
News Title | சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் இலைக்கழிவுகளால் பக்தர்கள் அவதி |
---|---|
News Detail | சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் இலைக்கழிவுகளால் பக்தர்கள் அவதி |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83642 |
News Title | அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு 2 கிலோ நகை வழங்கும் விழா |
---|---|
News Detail | அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு 2 கிலோ நகை வழங்கும் விழா |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83506 |
News Title | கவனேஸ்வரருக்கு பாலாலயம்: கோவில் திருப்பணி தொடக்கம் |
---|---|
News Detail | கவனேஸ்வரருக்கு பாலாலயம்: கோவில் திருப்பணி தொடக்கம் |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83543 |
News Title | கேளம்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் |
---|---|
News Detail | கேளம்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83531 |
News Title | தஞ்சை பெரிய கோவிலில் நெல்லி மரத்தை பாதுகாக்க வேலி |
---|---|
News Detail | தஞ்சை பெரிய கோவிலில் நெல்லி மரத்தை பாதுகாக்க வேலி |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83490 |
News Title | ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா |
---|---|
News Detail | ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83443 |
News Title | ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஏடு எதிரேறிய விழா |
---|---|
News Detail | ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஏடு எதிரேறிய விழா |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83450 |
News Title | நஞ்சுண்டேஸ்வரர் கோவில் குடமுழுக்கு |
---|---|
News Detail | நஞ்சுண்டேஸ்வரர் கோவில் குடமுழுக்கு |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83454 |
News Title | திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம் |
---|---|
News Detail | திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம் |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83400 |
News Title | திருச்செந்தூரில் கிரிபிரகார மண்டபம் உபயதாரர்கள் ஆர்வம்; அரசு மந்தம் |
---|---|
News Detail | திருச்செந்தூரில் கிரிபிரகார மண்டபம் உபயதாரர்கள் ஆர்வம்; அரசு மந்தம் |
Shared By | Giri (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83390 |
News Title | திருவண்ணாமலை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் துவக்கம் |
---|---|
News Detail | திருவண்ணாமலை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் துவக்கம் |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83346 |
News Title | விருதை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் தீவிரம் |
---|---|
News Detail | விருதை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் தீவிரம் |
Shared By | Giri (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83394 |
News Title | Hindus oppose encroachment of cremation site in Pakistan |
---|---|
News Detail | Agitated members of the Hindu community from various parts of Hyderabad held a sit-in protest outside the local press club against the encroachment of their cremation site by influential figures and the police. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/hindus-oppose-encroachment-of-cremation-site-in-pakistan201808220712540002/ |
News Title | காளையார்கோவில் காளீஸ்வரர் கோயிலில் மஞ்சள் நீர் திருவிழா |
---|---|
News Detail | காளையார்கோவில் காளீஸ்வரர் கோயிலில் மஞ்சள் நீர் திருவிழா |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83091 |
News Title | திருச்செந்தூரில் முன்னறிவிப்பின்றி அபிஷேக தரிசன கட்டணம் உயர்வு |
---|---|
News Detail | திருச்செந்தூரில் முன்னறிவிப்பின்றி அபிஷேக தரிசன கட்டணம் உயர்வு |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83094 |
News Title | வெள்ளி வில்வ மாலை பக்தர்கள் நன்கொடை காளத்தி கோவிலுக்கு |
---|---|
News Detail | வெள்ளி வில்வ மாலை பக்தர்கள் நன்கொடை |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83092 |
News Title | காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் |
---|---|
News Detail | காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83087 |
News Title | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாணம் |
---|---|
News Detail | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாணம் |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83049 |
News Title | சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம் |
---|---|
News Detail | சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம் |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83048 |
News Title | திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தெப்பல் திருவிழா |
---|---|
News Detail | திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தெப்பல் திருவிழா |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=83060 |
News Title | மாணிக்கவாசகர் கோயிலில் நடராஜர் சிலை மாயம் |
---|---|
News Detail | மாணிக்கவாசகர் கோயிலில் நடராஜர் சிலை மாயம் http://dhunt.in/4uxsW?s=a&ss=pd via Dailyhunt செயலியை பெற http://dhunt.in/DWND |
Shared By | Giri (404) |
News Url | http://dhunt.in/4uxsW?s=a&ss=pd |
News Title | Rameshwaram Sri Ramanatha Swami Aadi Car Festival |
---|---|
News Detail | Rameshwaram Sri Ramanatha Swami Aadi Car Festival |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=82942 |
News Title | Kalaiyar Kovil Sri Kaleeswarar Aadi Car Festival |
---|---|
News Detail | Kalaiyar Kovil Sri Kaleeswarar Aadi Car Festival |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=82944 |
News Title | Tanjavur Big Temple Sri Bragatheeswarar Kopuram renovation |
---|---|
News Detail | Tanjavur Big Temple Sri Bragatheeswarar Kopuram renovation |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=82914 |
News Title | Adi Naga Aruleeswarar Temple function |
---|---|
News Detail | Adi Naga Aruleeswarar Temple function |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=82972 |
News Title | By violating aagma Rules Pooja has been Done in Rameshwaram |
---|---|
News Detail | By violating aagma Rules Pooja has been Done in Rameshwaram |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=82973 |
News Title | Rasipuram Sri Ekampareswarar Temple Kumbagishagam on 17th |
---|---|
News Detail | Rasipuram Sri Ekamaperswarar Temple Kumbagishagam on 17th |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=82929 |
News Title | ராமநாதசுவாமி கோவில்...ஆடித்திருவிழா நாளை தொடக்கம்! |
---|---|
News Detail | ராமநாதசுவாமி கோவில்...ஆடித்திருவிழா நாளை தொடக்கம்! http://dhunt.in/4qo8s?s=a&ss=pd via Dailyhunt செயலியை பெற http://dhunt.in/DWND |
Shared By | Giri (404) |
News Url | http://dhunt.in/4qo8s?s=a&ss=pd |
News Title | திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் ஆடிப்பூர தேர் வெள்ளோட்டம் |
---|---|
News Detail | திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் ஆடிப்பூர தேர் வெள்ளோட்டம் http://dhunt.in/4q3nG?s=a&ss=pd via Dailyhunt செயலியை பெற http://dhunt.in/DWND |
Shared By | Giri (404) |
News Url | http://dhunt.in/4q3nG?s=a&ss=pd |
News Title | சிவன் தலையின் மீது நல்ல பாம்பு படமெடுத்து ஆடும் அரியக் காட்சி: வைரலாகும் விடியோ! |
---|---|
News Detail | சிவன் தலையின் மீது நல்ல பாம்பு படமெடுத்து ஆடும் அரியக் காட்சி: வைரலாகும் விடியோ! http://dhunt.in/4q3nF?s=a&ss=pd via Dailyhunt செயலியை பெற http://dhunt.in/DWND |
Shared By | Giri (404) |
News Url | http://dhunt.in/4q3nF?s=a&ss=pd |
News Title | கோயில் நிர்வாகத்தில் மெத்தனம் காட்டுகிறதா அறநிலையத்துறை?- குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள் |
---|---|
News Detail | கோயில் நிர்வாகத்தில் மெத்தனம் காட்டுகிறதா அறநிலையத்துறை?- குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள்! http://dhunt.in/4pOAr?s=a&ss=pd via Dailyhunt செயலியை பெற http://dhunt.in/DWND |
Shared By | Giri (404) |
News Url | http://dhunt.in/4pOAr?s=a&ss=pd |
News Title | அருணாசலேஸ்வரர் கோவிலில்...வரும் 4-ந்தேதி ஆடிப்பூரவிழா! |
---|---|
News Detail | அருணாசலேஸ்வரர் கோவிலில்...வரும் 4-ந்தேதி ஆடிப்பூரவிழா! http://dhunt.in/4pCDJ?s=a&ss=pd via Dailyhunt செயலியை பெற http://dhunt.in/DWND |
Shared By | Giri (404) |
News Url | http://dhunt.in/4pCDJ?s=a&ss=pd |
News Title | "ஹிருதய் திட்டம் ஒரு கல்லைக்கூட நடவில்லை!" - புறக்கணிக்கப்பட்ட காஞ்சி, பொங்கும் வரலாற்று ஆய்வாளர்கள் |
---|---|
News Detail | "ஹிருதய் திட்டம் ஒரு கல்லைக்கூட நடவில்லை!" - புறக்கணிக்கப்பட்ட காஞ்சி, பொங்கும் வரலாற்று ஆய்வாளர்கள் |
Shared By | Giri (404) |
News Url | http://dhunt.in/4puvO?s=a&ss=pd |
News Title | கன்னியாகுமரி அருகே சிவன் கோவிலில் 4 செம்பு சாமி சிலைகள் கொள்ளை |
---|---|
News Detail | கன்னியாகுமரி அருகே சிவன் கோவிலில் 4 செம்பு சாமி சிலைகள் கொள்ளை http://dhunt.in/4oHeh?s=a&ss=pd via Dailyhunt செயலியை பெற http://dhunt.in/DWND |
Shared By | Giri (404) |
News Url | http://dhunt.in/4oHeh?s=a&ss=pd |
News Title | சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி: லட்சம் பக்தர்கள் தரிசனம் |
---|---|
News Detail | சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி: லட்சம் பக்தர்கள் தரிசனம் http://dhunt.in/4ocOa?s=a&ss=pd via Dailyhunt செயலியை பெற http://dhunt.in/DWND |
Shared By | Giri (404) |
News Url | http://dhunt.in/4ocOa?s=a&ss=pd |
News Title | Pak elects Hindu candidate to National Assembly for first time |
---|---|
News Detail | 16 years after non-Muslims won the right to contest general elections and exercise their franchise, Mahesh Kumar Malani of the Pakistan People's Party (PPP) has become the first ever Hindu candidate to win a National Assembly (NA) seat in Pakistan's electoral history. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/pak-elects-hindu-candidate-to-national-assembly-for-first-time201807282301250004/ |
News Title | கலியநாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை தினம் இன்று! |
---|---|
News Detail | கலியநாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை தினம் இன்று! http://dhunt.in/4Jrq?s=a&ss=pd via Dailyhunt செயலியை பெற http://dhunt.in/DWND |
Shared By | Giri (404) |
News Url | http://dhunt.in/4Jrq?s=a&ss=pd |
News Title | கபாலி கோயில் புன்னை வனநாதர் சிலை என்னவானது பக்தர்கள் கவலை! |
---|---|
News Detail | கபாலி கோயில் புன்னை வனநாதர் சிலை என்னவானது பக்தர்கள் கவலை! http://dhunt.in/3RVc?s=a&ss=pd via Dailyhunt செயலியை பெற http://dhunt.in/DWND |
Shared By | Giri (404) |
News Url | http://dhunt.in/3RVc?s=a&ss=pd |
News Title | மூஞ்சூர்பட்டு ஏரிக்கரையில் அம்மன் கோயில் கட்ட தோண்டிய இடத்தில் சிவலிங்கம் கண்டெடுப்பு |
---|---|
News Detail | மூஞ்சூர்பட்டு ஏரிக்கரையில் அம்மன் கோயில் கட்ட தோண்டிய இடத்தில் சிவலிங்கம் கண்டெடுப்பு : கிராம மக்கள் பரவசம் http://dhunt.in/4pfS?s=a&ss=pd via Dailyhunt செயலியை பெற http://dhunt.in/DWND |
Shared By | Giri (1) |
News Url | http://dhunt.in/4pfS?s=a&ss=pd via Dailyhunt செயலியை பெற http://dhunt.in/DWND |
News Title | ஜூலை 27ம் தேதி: இந்த ஆண்டின் பெரிய சந்திர கிரகணம்! |
---|---|
News Detail | ஜூலை 27ம் தேதி: இந்த ஆண்டின் பெரிய சந்திர கிரகணம்! |
Shared By | Giri (404) |
News Url | http://m.dinamalar.com/temple_detail.php?id=82094 |
News Title | Construct strong rooms in temples within a year: HC |
---|---|
News Detail | The Madras High Court on Friday directed the Hindu Religious and Charitable Endowments (HR&CE) department to redraw the schedule for the construction of strong rooms in as many as 3,087 temples for safeguarding idols and other artefacts. |
Shared By | vaan (137) |
News Url | https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/construct-strong-rooms-in-temples-within-a-year-hc/article24415871.ece |
News Title | Team camping in Palani to shift controversial idol |
---|---|
News Detail | A team from the idol wing CID from Trichy is camping at the .. |
Shared By | vaan (137) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/madurai/team-camping-in-palani-to-shift-controversial-idol/articleshow/64938866.cms |
News Title | Pazhavoor idols’ theft: Accused held |
---|---|
News Detail | MADURAI: More than 13 years after the theft of 13 Panchaloha idols from the Sri Naarumpoonatha Swamy temple at Pazhavoor in Tirunelveli district, the idol wing police on Saturday arrested a 42-year-old man, one of the accused in connection with the case. |
Shared By | vaan (137) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/madurai/pazhavoor-idols-theft-accused-held/articleshow/64901468.cms |
News Title | Over 1,200 Indian Kailash Mansarovar pilgrims moved to safety |
---|---|
News Detail | Over 1,200 Indian pilgrims were moved to safety from Nepal’s mountainous Simikot region on Friday, the Indian embassy in Kathmandu said, as efforts continued to evacuate those stranded in Hilsa while returning from the Kailash Mansarovar pilgrimage in Tibet in inclement weather. |
Shared By | vaan (137) |
News Url | https://www.thehindu.com/news/national/over-1200-stranded-indian-kailash-mansarovar-pilgrims-evacuated-from-nepals-simikot/article24352268.ece |
News Title | Nearly 1,000 Indians stranded at Kailash Mansarovar await evacuation. |
---|---|
News Detail | The ordeal of the stranded Indian pilgrims returning from Kailash Mansarovar in Tibet is still not over as nearly 1,000 of them continue to await their evacuation at Nepal's mountainous regions amidst inclement weather, according to Indian embassy in Nepal. |
Shared By | vaan (137) |
News Url | https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/nearly-1000-indians-stranded-at-kailash-mansarovar-await-evacuation/articleshow/64867785.cms |
News Title | ISI targeting Sikhs in Pakistan and Afghanistan |
---|---|
News Detail | A massive operation of ethnic cleansing of Sikhs from Pakistan is underway with the ISI systematically eliminating them from all across the country and in neighbouring Afghanistan. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/isi-targeting-sikhs-in-pakistan-and-afghanistan201807020728500001/ |
News Title | Sikhs, Hindus among 19 killed in Jalalabad suicide blast |
---|---|
News Detail | A suicide bombing in Afghanistan's Jalalabad city on Sunday claimed lives of 19 people and injured 20 others. |
Shared By | Ganesh (1) |
News Url | https://www.aninews.in/news/world/asia/sikhs-among-19-killed-in-jalalabad-suicide-blast201807012121150001/ |
News Title | ரூ.80 கோடி சிலைகள் திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணை முடிந்து முக்கிய குற்றவாளி சிறையில் அடைப்பு- ஜூலை 4-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு |
---|---|
News Detail | கடந்த 2015-ல் சென்னை சுங்குவார் சத்திரம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் மணிகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து சிவன்- பார்வதி ஐம்பொன் சிலை, வந்தவாசி அருகே செளந்தரியபுரம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இருந்து ஆதிகேசவபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய ஐம்பொன் சிலைகள், பையூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் இருந்து வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார் ஆகிய ஐம்பொன் சிலைகள் திருடு போயின. |
Shared By | vaan (137) |
News Url | http://tamil.thehindu.com/tamilnadu/article24259144.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication&utm_source=spikeD&utm_medium=LT&utm_campaign=adgebra |
News Title | எழும்பூர் ரயில் நிலையத்தில் அரிசி மூட்டைக்குள் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்ட நடராஜர் சிலை |
---|---|
News Detail | எழும்பூர் ரயில் நிலையத்தில் அரிசி மூட்டைக்குள் வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை மீட்கப்பட்டது. இதை கடத்தி வந்தது யார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
Shared By | vaan (137) |
News Url | http://tamil.thehindu.com/tamilnadu/article24259831.ece |
News Title | Two convicted in Thanjavur idol theft case |
---|---|
News Detail | A court at Kumbakonam in Thanjavur district on Friday sentenced two accused to four years imprisonment in connection with the theft of idols at Subramaniaswamy temple in Vettikadu village on April 30 last year. |
Shared By | vaan (137) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/trichy/two-convicted-in-thanjavur-idol-theft-case/articleshow/64704967.cms |
News Title | 3 years later, idol theft racket kingpin arrested |
---|---|
News Detail | Three years after police seized eight smuggled temple idols, the kingpin of the racket was arrested by the idol wing of the CID on Wednesday. |
Shared By | vaan (137) |
News Url | http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jun/21/3-years-later-idol-theft-racket-kingpin-arrested-1831284.html |
News Title | Historical Monuments |
---|---|
News Detail | Ariyalur district is endowed with a large number of historically important places and temples. |
Shared By | vaan (137) |
News Url | https://ariyalur.nic.in/gallery/historical-monuments/ |
News Title | TN team holds talks with Australian officials to bring back 7 antique idols |
---|---|
News Detail | Chennai: Kirsten Paisley, deputy director, NGA, along with the officials of the Australian Consul General met Tamil Development Minister Ma Foi K Pandiarajan and IGP of idol wing AG Pon Manickavel at the Secretariat to gather information on the issue of the provenance of Indian artefacts at the NGA. |
Shared By | vaan (137) |
News Url | https://www.dtnext.in/News/TamilNadu/2018/06/14003613/1075995/TN-team-holds-talks-with-Australianofficials-to-bring-.vpf |
News Title | காட்சிப் பொருட்களாக உள்ள தமிழக சிலைகளை திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலியா சம்மதம் என தகவல் |
---|---|
News Detail | திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட தமிழக கோயில் சிலைகளை மீட்கும் முயற்சியில் வரலாற்று சிறப்பு மிக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. |
Shared By | vaan (137) |
News Url | https://www.thanthitv.com/News/India/2018/06/13140125/1001055/AustraliaStolen-Ancient-IdolsPon-ManickavelMa-Foi.vpf |
News Title | Idol Wing police in hot pursuit of former HR & CE chief |
---|---|
News Detail | Idol Wing police officers are in hot pursuit of former commissioner of Hindu Religious and Charitable Endowment (HR&CE), P. Dhanapal, who is wanted in the case relating to replacement of an ancient idol in Dandayuthapaniswami Temple in Palani. |
Shared By | vaan (137) |
News Url | http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/search-on-for-ex-official-of-hrce-dept/article24118154.ece |
News Title | Stealing Heritage: Ex-Head Of Tamil Nadu Government Body That Looks After Temples Is Now A Prime Suspect |
---|---|
News Detail | P Dhanapal was once the head of the Hindu Religious and Charitable Endowments (HR&CE) department of the Tamil Nadu government. In his position as the head of the department, he would have been the man answerable for the proper upkeep and maintenance of hundreds of temples and related artefacts across the state. |
Shared By | vaan (137) |
News Url | https://swarajyamag.com/insta/stealing-heritage-ex-head-of-tamil-nadu-government-body-that-looks-after-temples-is-now-a-prime-suspect |
News Title | Another Uttarakhand Cop Turns Saviour, Carries Ill Pilgrim To Hospital On Back |
---|---|
News Detail | Sub-inspector Lokendra Bahuguna climbed nearly two kilometers up a hill with a pilgrim on his back and ensured the man received timely medical attention after he had a heart attack. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.ndtv.com/india-news/another-uttarakhand-cop-turns-saviour-carries-ill-pilgrim-to-hospital-on-back-1863521?pfrom=home-topstories |
News Title | Cops on to 20 other missing statues |
---|---|
News Detail | The recovery of the antique idols of king Rajarajacholan and his queen Lokamadevi from the Calico museum in Ahmedabad is part of a bigger operation by the Tamil Nadu idol wing to track down 20 other missing antique statues, allegedly stolen from the Big Temple in Thanjavur. |
Shared By | vaan (137) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/chennai/cops-on-to-20-other-missing-statues/articleshow/64409913.cms |
News Title | Recovered statues to be brought to temple today |
---|---|
News Detail | After reaching temple, idols will be produced in Kumbakonam court. |
Shared By | vaan (137) |
News Url | http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jun/01/recovered-statues-to-be-brought-to-temple-today-1822180.html |
News Title | 60 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த ராஜராஜசோழன்! |
---|---|
News Detail | குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் சென்னை கொண்டுவரப்பட்டன. |
Shared By | vaan (137) |
News Url | https://tamil.news18.com/videos/tamil-nadu/idol-of-raja-raja-chola-recovered-from-gujarat-24235.html |
News Title | Idols of Raja Raja Chola, consort recovered from Gujarat |
---|---|
News Detail | Valued at ₹150 crore, the idols were stolen from Big Temple 60 years ago |
Shared By | vaan (137) |
News Url | http://www.thehindu.com/news/national/tamil-nadu/idols-of-raja-raja-chola-consort-recovered-from-gujarat/article24040723.ece |
News Title | 1,000-year-old stolen idols of Rajaraja Chola return to TN from Gujarat |
---|---|
News Detail | Two 1,000-year-old bronze idols of the most powerful ruler from the imperial Cholas dynasty, Rajaraja Chola, and his queen Lokamadevi, which went missing from Brihadeeswarar temple at Thanjavur more than 50 years ago, returned to Tamil Nadu on Thursday. |
Shared By | vaan (137) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/chennai/1000-year-old-stolen-idols-of-rajaraja-chola-return-to-tn-from-gujarat/articleshow/64403678.cms |
News Title | Idols Of Raja Raja Chola, Wife Stolen From Brihadeeswara Temple Recovered From Gujarat |
---|---|
News Detail | The idols of King Raja Raja Chola and his wife Lokamadevi that had been stolen over 50 years ago from the Thanjavur Brihadeeswara or Big Temple have been recovered from Gujarat, Tamil newspaper Daily Thanthi reported. |
Shared By | vaan (137) |
News Url | https://swarajyamag.com/insta/idols-of-raja-raja-cholan-wife-stolen-from-brihadisvara-temple-recovered-from-gujarat |
News Title | Chola I king idol worth Rs 100 cr recovered |
---|---|
News Detail | Two missing panchaloha idols of Chola King Rajaraja Chola I and his wife Ulagamahadevi, dating back to the 10th century, were recovered from the Calico Museum and Sarabhai Foundation in Ahmedabad last night. |
Shared By | vaan (137) |
News Url | https://www.newstodaynet.com/index.php/2018/05/30/chola-i-king-idol-worth-rs-100-cr-recovered/ |
News Title | கைலாசநாதர் கோவிலில் ஐம்பொன் நடராஜர் சிலை கடத்தல் |
---|---|
News Detail | தஞ்சாவூரில் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவிலில் இருந்து 44 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட ஐம்பொன் சிலைகள் குறித்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேரில் விசாரணை நடத்தினார். |
Shared By | vaan (137) |
News Url | https://www.maalaimalar.com/News/District/2018/05/24165830/1165388/IG-Pon-Manickavel-investigation-Nataraja-idol-kidnapping.vpf |
News Title | Rohingya fighters killed Hindus in Myanmar: Amnesty International |
---|---|
News Detail | Amnesty International has said that it has evidence that Arakan Rohingya Salvation Army (ARSA) killed around 99 Hindu civilians in August 2017. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/rohingya-fighters-killed-hindus-in-myanmar-amnesty-international201805231254350001/ |
News Title | Idols stolen from tn temples traced to museums in US |
---|---|
News Detail | Six exquisite Chola-era bronzes that went missing from the Veeracholapuram Shiva temple in Villupuram district of Tamil Nadu probably more than five decades ago have found their way to museums abroad. |
Shared By | vaan (137) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/chennai/idols-stolen-from-tn-temples-traced-to-museums-in-us/articleshow/64242451.cms |
News Title | Pak in deeper isolation if minorities issue remains unaddressed: Nusrat |
---|---|
News Detail | South Asia Minority Alliance Foundation (SAMAF) Chairman Nadeem Nusrat has warned that Pakistan would plunge into further diplomatic isolation if immediate measures are not taken to address the grievances of the country's ethnic and religious minorities. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/pak-in-deeper-isolation-if-minorities-issue-remains-unaddressed-nusrat201805191242010002/ |
News Title | Palani Murugan idol case: Two more arrested |
---|---|
News Detail | MADURAI: The idol wing CID of the Tamil Nadu police arrested two more people in connection with the alleged misappropriation in the making of the Lord Murugan idol at Sri Dhandayuthapaniswamy temple in Palani. |
Shared By | vaan (137) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/chennai/palani-murugan-idol-case-two-more-arrested/articleshow/64155855.cms |
News Title | HMK seeks probe into theft of gold from Rameswaram temple car |
---|---|
News Detail | The 18-ft-tall ‘Golden Car’ in the Ramanathaswamy temple was presented in the year 2001 and since then, devotees paying Rs 2,000 were allowed to pull the car in the Third Pragaram of the temple. However, in the last four years, the ‘Golden Car’ has been lying idle and has not been used by the devotees. |
Shared By | vaan (137) |
News Url | https://www.dtnext.in/News/TamilNadu/2018/04/23042238/1069998/HMK-seeks-probe-into-theft-of-gold-from-Rameswaram-.vpf |
News Title | 1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் சாக்கடைக் கால்வாயான அவலம்! |
---|---|
News Detail | திருச்சிக்கு அருகில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலிங்குப் பாலம் ஒன்று, சோழர்கள் காலத்தில் 1,080 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான கோயில் ஒன்றின் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க முனையும் பார்த்திபன், முருகன், வினோத் ஆகியோர் கண்டுபிடித்து அளித்த தகவலின் அடிப்படையில் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் பேராசிரியர் இராஜவேல் குழுவினர் இச்செய்தியை உறுதி செய்திருக்கிறார்கள். |
Shared By | vaan (137) |
News Url | https://www.vikatan.com/news/tamilnadu/122892-1080-year-old-ancient-chola-temple-found-at-drainage-canal.html?utm_source=facebookinstant |
News Title | Padma Awardee TN Government Temple Architect Arrested On Theft Charges |
---|---|
News Detail | The chief sthapathi (temple sculptor) of the Tamil Nadu (TN) government Padmashri M Muthaiah was arrested by the Idol wing of Tamil Nadu Crime Branch on Sunday (25 March). |
Shared By | vaan (137) |
News Url | https://swarajyamag.com/insta/padma-awardee-tn-government-temple-architect-arrested-on-theft-charges |
News Title | Hindu trader, his son shot dead in Balochistan |
---|---|
News Detail | A Hindu businessman and his son were recently shot dead during a robbery bid in Pakistan's Balochistan province. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/hindu-trader-his-son-shot-dead-in-balochistan201805131439380001/ |
News Title | TVPM native nabbed for TN idol theft after 22 years |
---|---|
News Detail | Tirunelveli: Police on Friday nabbed an idol thief who has been absconding for over two decades. |
Shared By | vaan (137) |
News Url | https://english.manoramaonline.com/news/kerala/2018/03/10/thiruvananthapuram-native-nabbed-for-tamil-nadu-idol-theft-after-22-years.html |
News Title | Case registered 50 years after idol theft in Thanjuvar of Tamil Nadu |
---|---|
News Detail | THANJAVUR: Town west police on Friday registered a case of theft with regard to the ancient bronze idols of Periyaperumal (Rajaraja I), Logamadeviyar (the queen of Raja Raja I) from the Big Temple, after a lapse of around 50 years. |
Shared By | vaan (137) |
News Url | http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/mar/03/case-registered-50-years-after-idol-theft-in-thanjuvar-of-tamil-nadu-1781356.html |
News Title | Big temple idol thefts bring officials under scanner |
---|---|
News Detail | Initially, the Idol Wing of Tamil Nadu police intended to create a legal ground for retrieving the statues of Raja Raja Chola I and his consort Lokamadevi from galleries, but now it has turned its focus on the gross negligence of the temple officials and others in not reporting such thefts. |
Shared By | vaan (137) |
News Url | http://www.thehindu.com/news/national/tamil-nadu/big-temple-idol-thefts-bring-officials-under-scanner/article22921410.ece |
News Title | 2 icons missing from Big Temple: Case filed |
---|---|
News Detail | Thanjavur west police registered a case on Friday about two important icons that went missing from the Big Temple here over 50 years ago. |
Shared By | vaan (137) |
News Url | https://www.deccanchronicle.com/nation/in-other-news/030318/2-icons-missing-from-big-temple-case-filed.html |
News Title | Idol Wing lodges plaint on stolen statues |
---|---|
News Detail | Raja Raja Chola I, Lokamadevi idols were stolen from the Big Temple 50 years ago |
Shared By | vaan (137) |
News Url | http://www.thehindu.com/news/national/tamil-nadu/idol-wing-lodges-plaint-on-stolen-statues/article22912932.ece |
News Title | Theft Of Idols Of Raja Raja Chola, His Wife 50 Years Ago Comes To Light Now |
---|---|
News Detail | The Idol Wing of Crime Investigation Department (CID), Tamil Nadu police, has filed a case with Thanjavur West Police Station that panchaloha idols of king Raja Raja Chola and his wife Logamadevi have gone missing. |
Shared By | vaan (137) |
News Url | https://swarajyamag.com/insta/idols-of-raja-raja-chola-his-wife-stolen-50-years-ago-comes-to-light-now |
News Title | Idol wing forms teams to collect plaints from public about unreported thefts |
---|---|
News Detail | TRICHY: The idol theft prevention wing police in Trichy has formed four teams to receive complaints about unreported thefts of antique idols from temples across the state, here on Monday. The team has asked people to pass on information about unreported idol theft incidents in the next two days. |
Shared By | vaan (137) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/trichy/idol-wing-forms-teams-to-collect-plaints-from-public-about-unreported-thefts/articleshow/62989850.cms |
News Title | Heritage For Sale: Congress Apathy On Display As Youth Leader Arrested For Selling Stolen Jain Idols |
---|---|
News Detail | The Congress government in Karnataka is again under fire following the arrest of a National Students' Union of India (NSUI) leader, Ashton Sequeira, for allegedly trying to sell antique bronze Jain idols in Kundapura in Udupi. |
Shared By | vaan (137) |
News Url | https://swarajyamag.com/insta/heritage-for-sale-congress-apathy-on-display-as-youth-leader-arrested-for-selling-stolen-jain-idols |
News Title | Plea seeks probe into alleged theft in Srirangam temple |
---|---|
News Detail | CHENNAI: A disciple of Sri Vaishnavism, a form of Vaishnavism, has approached the Madras high court alleging theft of idols, temple doors, and antiques from the Sri Ranganathaswamy temple in Srirangam. |
Shared By | vaan (137) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/chennai/plea-seeks-probe-into-alleged-theft-in-srirangam-temple/articleshow/63061132.cms |
News Title | Theft of idols: Cops suspect role of temple’s ex-officer |
---|---|
News Detail | Trichy: Idol theft prevention wing in Trichy turned their needle of suspicion towards a former executive officer of Sri Tharuganeswarar temple in Thirupparaithurai in Trichy in connection with the missing case of stone idols. |
Shared By | vaan (137) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/trichy/theft-of-idols-cops-suspect-role-of-temples-ex-officer/articleshow/63061459.cms |
News Title | கும்பகோணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கருவறையில் தீ விபத்து |
---|---|
News Detail | தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான கருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் கருவறையில் இருந்த வஸ்திரங்கள், பூஜை பொருட்கள், பீரோ ஆகியவை எரிந்து சேதமடைந்தது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பழமையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதேபோல் அடுத்தடுத்து தமிழகத்தில் திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட கோவில்களில் ஏற்பட்ட தீ விபத்தால் பக்தர்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சத்திரம்கருப்பூர் மெயின் ரோட்டில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பனந்தாள் காசி மடத்துக்கு சொந்தமான கோவிலாகும். இன்று கார்த்திகை நட்சத்திரம் என்பதால் கோவில் சிவாச்சாரியார் சுந்தரேசன், மூலவர் சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்பாளுக்கும் அபிஷேகங்கள் செய்து, அலங்காரம் செய்தார். பின்னர் 12 மணியளவில் கருவறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு சென்றார். இதற்கிடையில் இன்று மதியம் 12.30 மணியளவில் கோவிலிலிருந்து திடீரென புகை வெளியேறியது. மேலும் துணிகள் எரிந்து கருகும் வாடை வீசியது. இதையடுத்து கோவிலுக்கு அருகில் குடியிருப்பவர்கள் உடனடியாக கோயில் சிவாச்சாரியருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். கோவில் கதவை திறந்து பார்த்த போது, கோவில் கருவறையில் இருந்த பூஜை பொருட்கள், பீரோவில் இருந்த சுவாமி, அம்பாளுக்கு சாத்தப்படும் 50 சேலைகள், 30 வேட்டிகள், எலக்ட்ராணிக் மங்கள வாத்தியம் உள்ளிட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. மேலும் அர்த்த மண்டபத்தில் இருந்த பூஜை பொருட்களும் எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு வந்து தீப்பிடித்து எரிந்ததை அதிர்ச்சியுடன் பார்த்தனர். மேலும் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கோவில் கணக்கர் மஞ்சமுனி கும்பகோணம் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=77323 |
News Title | பசுபதீஸ்வரர் கோவில் கருவறை லிங்கம் மீது சூரியஒளி |
---|---|
News Detail | மேச்சேரி: மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே, பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கருவறை சிவலிங்கம் மீது, ஆண்டுதோறும் மாசி, 21, 22, 23ல், காலை நேரம், சூரியஒளி விழும். அதன்படி, நேற்று, லிங்கம் மீது சூரிய ஒளிபட்டது. இக்காட்சியை, ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு, சிவனை வழிபட்டனர். ஏமாற்றம்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் நிகழ்வைக் காண, நேற்று ஏராளமானோர் கூடினர். ஆனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், சூரியஒளி மறைக்கப்பட்டு, லிங்கம் மீது படுவது தெரியவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர் |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=77334 |
News Title | Kanchi idol row: Chief sculptor gets anticipatory bail |
---|---|
News Detail | Chennai: The chief sthapathi (temple sculptor) of Tamil Nadu government, M Muthiah, was granted conditional anticipatory bail by the Madras high court in the case registered against him and eight others on charges of siphoning off 5.75kg gold from Ekambaranathar temple in Kancheepuram. |
Shared By | vaan (137) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/chennai/kanchi-idol-row-chief-sculptor-gets-anticipatory-bail/articleshow/63035173.cms |
News Title | அன்னு மன்னீஸ்வரருக்கு மார்ச் 4ல் கும்பாபிேஷகம் |
---|---|
News Detail | அன்னுார் : அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மார்க்கண்டேய முனிவரால் வழிபடப்பட்டு, சேரமன்னனால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை உடையது; இறகுகளுடன் இறைவன் இருப்பது என, பல சிறப்புகளை கொண்டது, இக்கோவில். மன்னீஸ்வரருக்கு கும்பாபிேஷகம் நடந்து, 14 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், கோவிலில் வசந்த மண்டபம், சிறிய சன்னதிகளுக்கு விமானம், கோவில் பிரகாரம் முழுவதும் தளம் அமைத்தல், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மேல்தளம் அமைத்தல் என இரண்டு கோடி ரூபாயில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. திருப்பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, கும்பாபிேஷக விழா வரும், 27ம் தேதி வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. 28ம் தேதி கணபதி ேஹாமம், நவகிரக ேஹாமம் நடக்கிறது.மார்ச் 1ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், 2ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால பூஜை, முளைப்பாரி எடுத்து வருதலும் 3ம் தேதி நான்கு மற்றும் ஐந்து கால பூஜைகளும் நடக்கின்றன. 4ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, ஆறாம் கால பூஜையை தொடர்ந்து, காலை, 5:30 மணிக்கு, பரிவார மூர்த்திகளுக்கும், காலை, 8:00 மணிக்கு விமானம், ராஜகோபுரம், அருந்தவச் செல்வி, மன்னீஸ்வரருக்கும் கும்பாபிேஷகம் நடக்கிறது. மடாதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அன்று மாலை, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=77304 |
News Title | பழமையான கோவில்களை புதுப்பிக்க மதிப்பீடு தயாரிப்பு |
---|---|
News Detail | உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில், பிரசித்தி பெற்ற பழமையான கோவில்களை புதுப்பித்து, வழிபாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில், அறநிலையத் துறை ஈடுபட்டுள்ளது. உத்திரமேரூர் ஒன்றியத்தில், பழமையான கோவில்கள் ஏராளமானவை உள்ளன. இவற்றில் பல, அறநிலையத் துறையினர் கட்டுப்பாட்டில் இருப்பவை. கடந்த ஆண்டுகளில், முறையான பராமரிப்பு இல்லாமல், பிரசித்தி பெற்ற சில கோவில்கள் சீரழிவதாக, நமது நாளிதழில் அவ்வப்போது செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சிறப்பு வாய்ந்த கோவில்களின் தற்போதைய நிலை குறித்து, மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள், சில நாட்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, சில கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள, அறநிலையத் துறையினர் தீர்மானித்து உள்ளனர். அதன்படி, சாலவாக்கத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், அழிசூர் அகிலாண்டீஸ்வரர் கோவில், காட்டாங்குளம் அகத்தீஸ்வரர் கோவில், பெருங்கோழி திருக்குமாரீஸ்வரர் கோவில், கடம்பர்கோவில் கிராமத்தில் உள்ள கடம்பநாதர் கோவில்களை புதுப்பிக்க, நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து, உத்திரமேரூர் ஒன்றிய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அறநிலையத் துறைக்கு சொந்தமான முக்கிய கோவில்கள் குறித்து, மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், முதற்கட்டமாக சில கோவில்களில், புனரமைப்பு பணி நடக்கவுள்ளது. திருப்பணி செய்ய மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், அரசு நிதிக்கு விண்ணப்பித்து, அனுமதி பெற்று பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=77258 |
News Title | அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டு அழைப்பிதழ் வெளியீடு |
---|---|
News Detail | மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தினம் சார்பில் சென்னையில் நடைபெற உள்ள அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டின் அழைப்பிதழை தருமை ஆதீனம் குருமகா சன்னிதானம் வெளியீட்டு அருளா சி வழங்கினார். தருமை ஆதீனம் அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், சென்னை பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறை, சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரி ஆகியவை இ ணைந்து வரும் மார்ச் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நான்கு நாட்கள் சென்னை அரும்பாக்கம் வைணவக்கல்லூரி வளாகத்தில் அனைத்துலக சைவ சித்தாந்த 5வது மாநாட்டை நடத்து கின்றனர். இதில் வேத, ஆகம, புராண, இதிகாச, சங்க இலக்கிய, திருமுறை, சாத்திரங்களில் சைவ சித்தாந்தச் செம்பொருள் குறித்து விவாதிக்க உள்ளனர். அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டின் அழைப்பிதழ் வெளியீட்டு விழா நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீனத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டின் புரவலர் தருமை ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மாநாட்டு பத்திரிக்கையை வெளியிட்டு அருளாசி வழங்கிபேசுகையில் நமது பாரதநாடு பழம்பெரு நாடும். நமது பிள்ளைகளுக்கு சமையம், சித்தாந்தம் பற்றி கற்றுகொடுப்பதோடு, நல்ல பழக்க வழங்கங்களையும் கற்றுகொடுக்கவேண்டும். பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று வாழ க்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபடவேண்டும். இளைய தலைமுறையினர் சமய உணர்வோடும், தெய்வ பக்தியுடன் இருக்க வேண்டும். சென்னையில் வரும் மார்ச் 8 ம் தேதி முதல் 11ம் தேதி வரை நான்கு நாட்கள் அரும்பாக்கம் வைணவக்கல்லூரியில் ஐந்தாவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள சை வ ஆதீனகர்த்தர்கள், காஞ்சி சங்கராச்சாரியாரக்ள் சுவாமிகள்,தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், கேரள ஆளுனர் சதாசிவம், நீதிபதிகள், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண ன்,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மலேசியா, இலங்கை, கடனா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரிஷீயஸ், ஐரோப் பா, போன்ற பல நாடுகளில் இருந்து சமய அமைப்பச் சார்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டிற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டி ன் நினைவாக சிறப்பு மலர், கருத்தரங்க கட்டுரை மலர், சிறப்பு வெளியீடாக 22 நூல்கள் வெளியிடப்பட உள்ளன. இதில் திரளானோர் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றார். பத்திரிக்கை வெளியிட்டு விழாவில் மாநாட்டு தலைவர் தருமை ஆதீனம் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மாநாட்டு செயலாளர்கள் செல்வ நாயகம், சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, இணை செயலாளர் சாமிநாதன், ஆதீன கல்லூரி தமிழ்த்துறை தலை வர் சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர். |
Shared By | GIRIDHARAN (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=77286 |
News Title | அமரேஸ்வரர் கோவிலில் மாசி மகம் நடக்குமா? |
---|---|
News Detail | காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் புதிய உற்சவர் சிலை வருவதற்கு, பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த ஆண்டும், அமரேஸ்வரர் கோவிலில் மாசி மகம் உற்சவம் நடைபெறாது என, உபயதாரர்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம், நிமந்தகார ஒற்றைவாடைத் தெருவில், பழமையான அமரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், மாசி மாதந்தோறும் வரும் பவுர்ணமியன்று, மாசி மகம் உற்சவம் விமரிசையாக நடைபெறும். அப்போது, ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாள், காலையில் ஊர்வலமாக சென்று, அமரேஸ்வரர் கோவிலில் எழுந்தருள்வர். அவர்களுக்கு, திருமஞ்சனம் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இரவு மீண்டும் கோவிலுக்கு திரும்பி செல்வர். ஏகாம்பரநாதர் கோவில் பழைய உற்சவர் சிலை பழுது காரணமாக, புதிய சிலை செய்தனர். அதற்கு பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் புதிய சிலை செய்தனர். புதிய உற்சவர் சிலையை, அமரேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வர விரும்பாத, மாசி மகம் விழா குழுவினர், கடந்த ஆண்டு விழாவை நடத்தவில்லை. நடப்பாண்டும் புதிய உற்சவர் சிலை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழைய உற்சவர் சிலையை, ஜடிபந்தனம் செய்து, மாசி மகம் உற்சவத்திற்கு பயன்படுத்த விரும்புவதாகவும், அதற்கான செலவை உபயதாரர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். பழைய சிலையை உற்சவத்திற்கு பயன்படுத்த முடியாது என, கோவில் செயல் அலுவலர் கூறியதால், இந்த ஆண்டும் அமரேஸ்வரர் கோவிலில், மாசி மகம் உற்சவம் நடைபெறாது என, உபயதாரர்களில் ஒருவரான ரகு கூறினார். |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=77270 |
News Title | Saketri temple theft case: Cops suspect insider involved |
---|---|
News Detail | PANCHKULA: A day after the theft at the Shiva temple in Saketri, police suspect that it may be an insider's job. On Monday, the cops were informed by the temple authorities that some thieves fled after stealing gold and silver jewellery items worth Rs 30 lakh from six temples located inside the main temple complex at Mahadevpur in Saketri. |
Shared By | vaan (137) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/chandigarh/saketri-temple-theft-case-cops-suspect-insider-involved/articleshow/63009745.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst |
News Title | விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றம் |
---|---|
News Detail | ருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் ஐந்து கொடிமரங்களில் கொடியேற்றம் நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, மலர்களால் அலங்கரித்து, பகல் 11:45 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. 12:00 மணியளவில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், வன்னியடி பிரகாரத்திலுள்ள பிரதான கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. பின்னர், பிரதோஷநந்தி அருகிலுள்ள கொடிமரம், வன்னியடி பிரகாரத்திலுள்ள மற்ற மூன்று கொடிமரங்களிலும் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தினசரி பஞ்சமூர்த்திகள் விசேஷ வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. ஆறாம் நாள் திருவிழாவான 25ம் தேதி விபச்சித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐ தீக திருவிழா நடக்கிறது. 28 ம் தேதி அதிகாலை 5:15 மணி முதல் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 1ம் தேதி தீர்த்தவாரியும், 2ம் தேதி பகலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், இரவு புஷ்ப பல்லக்கில் தெப்ப உற்சவம், 3ம் தேதி சண்டிகேஸ்வரர் வீதியுலாவுடன் 12 நாள் பெருவிழா முடிகிறது. அதேபோல், விருத்தாசலம் அடுத்த நல்லுார் வில்வவனேஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. |
Shared By | GIRIDHARAN (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=77285 |
News Title | வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில் சிலை கண்டெடுப்பு |
---|---|
News Detail | திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில், ஒன்றரை அடி உயரமுள்ள நடராஜர் சிலையை, வருவாய் துறையினர் மீட்டு, கருவூகலத்தில் ஒப்படைத்தனர். திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், ஐந்து திருச்சபைகளில் முதற்சபையாக விளக்கும் ரத்தின சபையாகும். இக்கோவிலில், ஆருத்ரா அபிஷேகம், சிவராத்திரி மற்றும் கார்த்திகை மாத தெப்பம் போன்ற முக்கிய விழாக்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். இந்நிலையில், நேற்று மாலை, 3:30 மணிக்கு, திருவாலங்காடு, பெரிய தெருவைச் சேர்ந்த சின்ன சாமி மகன் கிருஷ்டப்ப ஆச்சாரி என்ற பக்தர், கோவில் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது, குளத்தில் ஒரு சிலை இருந்ததை பார்த்து, வெளியே எடுத்தார். அது, ஒன்றரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை. தகவலறிந்து, திருத்தணி தாசில்தார், நரசிம்மன், திருவாலங்காடு இன்ஸ்பெக்டர், ருக்மாங்கதன் மற்றும் கோவில் ஊழியர்கள் சிலையை மீட்டனர். தாசில்தார், நரசிம்மன், நடராஜர் சிலையை பாதுகாப்புடன், திருத்தணி கருவூலகத்தில் ஒப்படைத்தார். நடராஜர் சிலை, ஐம்பொன் சிலையா, செம்பால் செய்யப்பட்ட சிலையா என, அதிகாரபூர்வமாக தெரியவில்லை. நடராஜர் சிலை குளத்திற்குள் எப்படி வந்தது, ஐம்பொன் சிலையா, செம்பால் செய்யப்பட்ட சிலையா என்பது குறித்து, இந்து அறநிலை துறையினர், இன்று விசாரணை நடத்துவர் என, எதிர் பார்க்கப்படுகிறது. |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=77265 |
News Title | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நிபுணர்கள் ஆய்வு |
---|---|
News Detail | ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், சேதமடைந்த இரண்டாம் பிரகார துாண்கள் திறன் குறித்து, சென்னை, ஐ.ஐ.டி., கட்டட நிபுணர்கள் ஆய்வு செய்தனர். ராமேஸ்வரம் கோவில், 11ம் நுாற்றாண்டில் உருவானது. இக்கோவிலின் இரண்டாம் பிரகாரம், 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. 40 ஆண்டுக்கு முன், தெற்கு பகுதி பிரகாரத்தை அகற்றி, கருங்கல்லில் புதிய பிரகாரம், துாண்கள் அமைத்தனர். வடக்கு பகுதி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதன் திறன் குறித்து ஆய்வு செய்ய, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்பக்கழகத்தின், கட்டட பிரிவு நிபுணர்கள், நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர்.சேதமடைந்த இரண்டாம் பிரகாரம், துாண்களை ஆய்வு செய்து, புகைப்படம் எடுத்தனர். ஐ.ஐ.டி., நிபுணர்கள் கூறியதாவது:பழமையான கோவில்களின் பிரகாரம், துாண்கள், கட்டுமானத்தின் திறன் குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். ராமேஸ்வரம் கோவிலில் சேதமடைந்துள்ள இரண்டாம் பிரகாரம் மற்றும் துாண்களை ஆய்வு செய்துள்ளோம். இதுகுறித்த அறிக்கையை, மத்திய, மாநில அரசுக்கு அனுப்புவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=77074 |
News Title | கோவில் சிலைகள் விபரம் சேகரிப்பு |
---|---|
News Detail | மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்தையடுத்து, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவில்களில், சிலைகளின் விபரம் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியில், அறநிலைய துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: அறநிலைய கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில், பஞ்சலோகம், தங்கம், வெள்ளி, கற்சிலைகள் உள்ளன. ஆய்வு பணி : அச்சிலைகளின் நிலை, பாதுகாப்பு தன்மை குறித்து, விபரம் கேட்கப்பட்டுள்ளது.பஞ்சலோக சிலைகளுக்கு மட்டும், அதன் உயரம், அகலம், எந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது, எடை உள்ளிட்ட விபரங்களை கூடுதலாக சேர்த்து அனுப்பும்படி, சென்னை, இந்து சமய அறநிலைய தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.இத்தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்க, செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவாரத்தில், பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், ஆய்வு பணி தீவிரமாக நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=77116 |
News Title | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம் |
---|---|
News Detail | ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மாசி தேரோட்டம் நடந்தது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்.,6ல் மாசி சிவராத்திரி விழா கொடி ஏற்றப்பட்டது. 9ம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. தேரில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் எழுந்தருளியதும், கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர்.பக்தர்கள் திருத்தேரின் வடம் இழுத்து நான்கு ரதவீதி வழியாக உலா வந்தது. கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, தக்கார் குமரன்சேதுபதி, உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் ககாரின், பேஷ்கார்கள் கமலநாதன், கண்ணன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=77018 |
News Title | பழநி கோயிலில் ஆக்கிரமிப்பு கடைகள் |
---|---|
News Detail | பழநி: பழநி திருஆவினன்குடி கோயில் ‘காம்பவுண்ட்’ சுவரை சுற்றிலும் உள்ள நுாற்றுக் கணக்கான ஆக்கிரமிப்பு கடைகளால் தினமும் நெரிசல் ஏற்படுகிறது. முருகனின் மூன்றாம்படைவீடான திருஆவினன்குடிகோயில் ‘காம்பவுண்ட்’, சரவணப்பொய்கை தீர்த்த கிணறு, மலைக்கோயிலுக்கு செல்லும் சன்னதிரோடு உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் ஏராளமாக உள்ளன. இதனால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இவ்விஷயத்தில் ‘கவனிப்பு’ காரணமாக போலீசார், அதிகாரிகள் நடவடிக்கை பெயரளவில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தை தொடர்ந்து கோயில் வளாக கடை, ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பழநி மலைக்கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட கோயில் அருகே, இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். சிலர் தங்கும்விடுதி, மண்டபங்கள் முன்பகுதி ரோட்டில் கடை வைக்க வாடகைக்கு விடுகின்றனர். ஏற்கனவே தைப்பூசம் நாளில் திருஆவினன்குடி கோயில் அருகே காஸ் சிலிண்டர் கசிவால் தீப்பற்றி எரிந்தது. நகராட்சி, கோயில் நிர்வாகம், போலீசார் இணைந்து ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி ஆணையர் ஜோதிக்குமார் கூறுகையில், ‘‘திருஆவினன்குடிகோயில், சன்னதிவீதி, சரவணப்பொய்கை பகுதிகளில் தைப்பூச நேரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதுபோல தற்போதுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=77034 |
News Title | மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு ரூ.27 லட்சத்தில் தேர் |
---|---|
News Detail | சேலம்: மேட்டூர், மாதேஸ்வரன் மலை கோவிலில், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்துவர். இங்கு, 27 லட்சம் ரூபாய் மதிப்பில், மரத்தேர் வடிவமைக்கப்பட உள்ளது. பூம்புகார் விற்பனை நிலையம் மூலம், கலை நுணுக்கத்துடன், தேர் பணியை, விரைவில் துவங்க உள்ளனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=77066 |
News Title | Kanchipuram Ekambareswarar Temple: A Perfect Example Of How Government Officials Damage India’s Heritage |
---|---|
News Detail | The Hindu Religious and Charities Endowment (HR&CE) department of Tamil Nadu government has been the subject of many outrages. The department is notorious for careless handling of art and architecture that are centuries old. |
Shared By | vaan (137) |
News Url | https://swarajyamag.com/politics/kanchipuram-ekambareswarar-temple-a-perfect-example-of-how-government-officials-loot-indias-heritage |
News Title | சிவன் கோவில்களில் தொடரும் தீ விபத்துகள்: வெள்ளி சபையை தொடர்ந்து ரத்தின சபையில்.. |
---|---|
News Detail | சிவ பெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், அடுத்தடுத்து தீ விபத்து நடைபெற்று வருவதற்கு, ஆகம விதி மீறல் காரணம் என, சிவ பக்தர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். சிவ பெருமான் ஆடல் வல்லானாக, திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் -பொற்சபை, மதுரை- வெள்ளி சபை, திருநெல்வேலி -தாமிர சபை, திருக்குற்றாலம் -சித்திர சபையில் காட்சி தருகிறார். வெள்ளி சபையான, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள, வீரவசந்தராயர் மண்டபத்தில், கடந்த, 2ம் தேதி, தீ விபத்து ஏற்பட்டது. இதில், வரலாற்று சிறப்பு மிக்க சிலைகள், மண்டப சுவர்கள் சேதம் அடைந்தன. காரணம்: அந்த பாதிப்பின் சோகம் மறைவதற்குள், சிவபெருமான் முதல் திருநடனம் புரிந்த இடமாக கருதப்படும், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள, 500 ஆண்டுகளுக்கு மேலான, ஸ்தல விருட்சமான ஆலமரம் எரிந்தது. மரத்தின் கீழ் பகுதியில் இருந்து தீப்பிடித்ததால், மரம் பாதிஅளவு நாசமானது. எனினும், மரத்தின் மேல் பகுதியில் இன்னமும் பச்சை உள்ளது. இந்த விபத்திற்கு, கோவில் நிர்வாகத்தினர் ஆகம விதிகளை மீறியதே காரணம் என, பக்தர்கள் கூறுகின்றனர். ஆய்வு செய்தனர்: இந்த கோவிலில், கடந்த மாதம் நடந்த ஆருத்ரா அபிஷேகத்திற்காக, கோவில் வெளிப்பிரகாரத்தில் இருந்து, ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும் இடத்திற்கு, பக்தர்கள் எளிதாக வரும் வகையில், கோவில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப்பட்டது. இது, ஆகம விதிகளுக்கு முரணானது என, பக்தர்கள் அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி, திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் உத்தரவின் படி, பாதை அமைக்கப்பட்டது. சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு பரிகாரமாக, பூஜை எதுவும் நடத்தப்படவில்லை. அதனால் தான், விருட்சம் எரிந்துள்ளது என, சிவ பக்தர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், திருத்தணி கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், கோவிலுக்கு நேற்று சென்று, எரிந்த ஆலமரத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பரிகார பூஜை: கோவில் ஆலமரம் எரிந்ததை அடுத்து, நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு கோவில் குருக்கள் சபாரத்தினம் தலைமையில் அர்ச்சகர்கள், பரிகார பூஜைகள் நடத்தினர். பின், காலை, 6:00 மணிக்கு, வழக்கம் போல் கோவில் நடை திறந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76737 |
News Title | மீனாட்சி அம்மன் கோவில் கடைகள் இன்று காலியாகும் |
---|---|
News Detail | மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தீ விபத்துக்கு காரணமான கடைகள், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று காலி செய்யப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் முடுக்கிவிட்டு உள்ளது. கோவிலின் நான்கு கோபுரங்களின் கீழ் பகுதிகள், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, வீர வசந்தராய மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில், 115 கடைகள் நடத்தப்படுகின்றன. வீர வசந்தராய மண்டபம் பகுதியில் மட்டும், 86 கடைகள் இயங்கின. பிப்., 2 இரவு, 10:15 மணிக்கு, கடை எண்: 75, 76ல் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ, அருகில் உள்ள மற்ற கடைகளில் வேகமாக பரவியது. பல மணி நேர போராட்டத்திற்கு பின், தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்துக்கு காரணமான கடைகளை, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்குள் காலி செய்யும்படி, கோவில் இணை கமிஷனர், நடராஜன் உத்தரவிட்டார்.கடைகளை காலி செய்ய அவகாசம், மாற்று இடம் ஒதுக்கும்படி, கடை உரிமையாளர்கள் கோரினர். இதை, இணை கமிஷனர் ஏற்கவில்லை. இதையடுத்து, கடை உரிமையாளர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதில் கடைகளை, இன்று மதியம், 12:00 மணிக்குள் காலி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, கடைகள் இன்று காலி செய்யப்படுகின்றன. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76739 |
News Title | மானசரோவர் யாத்ரீகர்களுக்கு சீன அரசு அனுமதி |
---|---|
News Detail | புதுடில்லி: நாது லா வழியாக கைலாஷ் மானசரோவர் செல்ல இந்திய யாத்ரீகர்களுக்கு சீனா அனுமதி அளித்துள்ளதாக பார்லி. லோக்சபாவில் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார். இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியையும் தரிசிப்பதற்காக இந்துக்கள் ஆண்டுதோறும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் மத்திய வெளியுறவு இணைய அமைச்சர் வி.கே.சிங், பார்லி. லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக அளித்த பதில், டோக்லாம் விவகாரம் காரணமாக சீனாவின் நாது லா வழியாக செல்வதற்கான பாதையை சீனா கடந்த ஆண்டு மூடியது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் இரு தரப்பு வெளியுறவு அமைச்சர்கள் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பிரச்னை முடிக்கு வந்தது. இதையடுத்து நாது லா பாதை வழியாக செல்ல இந்திய யாத்ரீகர்களுக்கு சீன அனுமதித்தது என்றார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76740 |
News Title | ராமநாதபுரத்தில் தாயுமான சுவாமி குரு பூஜை |
---|---|
News Detail | ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாயுமான சுவாமி தபோவனத்தில், தாயுமான சுவாமிகளின் குரு பூஜை, முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.ராமநாதபுரம் வெளிப்பட்டினம், லட்சுமிபுரத்தில் தாயுமான சுவாமி தபோவனம் உள்ளது. தை மாதம் விசாக நட்சத்திரத்தில் தாயுமான சுவாமி மஹா சமாதி நிகழ்ந்தது.ஆண்டு தோறும் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் தாயுமான சுவாமி குரு பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. காலை 4:30 முதல் 5:15 வரை திருப்பள்ளி எழுச்சி, தியானம், நாமாவளியும் நடந்தது.காலை 5:45 முதல் 11:45 மணி வரை தாயுமானவர் பாடல் முற்றோதல் நடந்தது. பகல் 12:00 மணிக்கு அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. பின் மதியம் 3:00 முதல் 5:45 வரை முற்றோதல், பின் தீபாராதனை, ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்ரம், தொடர்ந்து தியானம்,நடந்தது.குருபூஜை தினமான நேற்று காலை 8:00 மணிக்கு ஸ்படிக லிங்கத்தின் வாயிலாக தாயுமான சுவாமிக்கு அபிேஷகம், மற்றும் பஜனை, தாயுமானவர் பாடல் சமர்ப்பணம், மகேஸ்வர பூஜை, நடந்தது. மாலை சுவாமி சாதானந்தர் தலைமையில் அருளுரை நடந்தது. பின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளைதபோவன நிர்வாகி பரானந்தர் செய்திருந்தார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76742 |
News Title | உருக்குலைந்த வீர வசந்தராய மண்டபம்: ஆய்வுக்குழு அதிர்ச்சி |
---|---|
News Detail | மீனாட்சி அம்மன் கோவிலில், ஏற்பட்ட தீ விபத்தில், பழமையும், புராதன சிறப்பும் மிக்க வீர வசந்தராய மண்டபத்தின் பெரும்பகுதி இடிந்தது. அங்கிருந்த,30க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய, 12 பேர் அடங்கிய உயர் மட்ட ஆய்வுக்குழுவை அரசு நியமித்தது.நேற்று முன்தினம், பாலசுப்பிரமணியன் உட்பட சிலர், முதற்கட்ட ஆய்வு நடத்தினர். கோவிலுக்குள் உயர் மட்டக்குழுவினரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பின் தீ விபத்து நடந்த வீர வசந்தராய மண்டபம், தீயில் கருகிய கடைகள், தீ விபத்தில் தப்பிய ஆயிரங்கால் மண்டபம், பழைய திருக்கல்யாண மண்டபம், சுவாமி சன்னதி - பழைய திருக்கல்யாண மண்டபம் இடைப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். தலைக்கவசம்: தீ விபத்தால் சேதமடைந்த பகுதிகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து வருவதால் பாதுகாப்பு கருதி, மேற்கூரைகள், துாண்கள் இரும்பு கர்டர்களால் முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. தீயணைப்புக்குழுவினர் அறிவுரைப்படி குழுவினர் தலைக்கவசம் அணிந்து ஆய்வில் ஈடுபட்டனர். புதுப்பொலிவு பெறுமா?: கலையம்சம் மிக்க பழமையான மண்டபம் இடிந்து விழுந்த பகுதியை பார்த்து ஆய்வுக்குழு அதிர்ச்சியடைந்தது. புனரமைப்பு பணியை துவக்குவது குறித்து, மதியம், 1:00 முதல் மாலை, 3:30 மணி வரை ஆலோசனை கூட்டம் நடந்தது.மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கலைநயமிக்க வீர வசந்தராய மண்டபம் இடிந்து விட்டது. பல கோடி ரூபாயை கொட்டினாலும், மீண்டும் அதே கலைநயத்துடன் வீர வசந்தராய மண்டபத்தை புனரமைப்பது சந்தேகம் தான்.வீர வசந்தராயர் மண்டபம் கருங்கற்கள், சுண்ணாம்பு கலவையில் கட்டப்பட்டது. கட்டுமானத்தின் போது துருப்பிடிக்கும் இரும்புகள், மரக்கட்டைகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே தான், பல நுாற்றாண்டுகளை கடந்தும் வீர வசந்தராய மண்டபம், அதே கலைநயத்துடன் கம்பீரமாக காட்சியளித்தது. வருமானத்திற்காக கடைகளை நடத்த அனுமதித்ததால் தான் தீப்பிடித்து, வீர வசந்தராய மண்டபம் நொறுங்கி கீழே விழுந்துள்ளது. புனரமைப்பு பணியில் சுண்ணாம்பிற்கு பதில் சிமென்ட் பயன்படுத்தப்படவுள்ளது. சிமென்ட் பூச்சு கட்டடங்களின் ஆயுள் காலம் அதிகபட்சம், 50 ஆண்டுகள் தான். பாதுகாப்பில் கோட்டை விட்டதால் வீர வசந்தராய மண்டபம் அழிந்தது பெரும் இழப்பாகவே பக்தர்கள் கருதுகின்றனர். உயிரிழந்த கற்துாண்கள் : வீர வசந்தராய மண்டபத்தின் கற்துாண்கள், மேற்கூரையில் வேயப்பட்ட கற்பலகைகள் உயிரோட்டம் கொண்டிருந்தன. வெப்பத்தை தாங்கி மண்டபத்தை குளுமையாக வைத்திருந்தது. தீ விபத்தால் கற்துாண்கள், கற்பலகைகள் உடைந்து விழுந்தன. இவற்றில் அதிகளவு வெப்பம் பாய்ந்ததால், உயிரோட்டத்தை இழந்து விட்டது. எனவே, அவற்றை மீண்டும் கட்டுமானத்தில் பயன்படுத்த இயலாது. புதிய கற்துாண்களை பயன்படுத்தியே புனரமைப்பு பணி நடக்கவுள்ளது. இப்பணியை பழைய கட்டுமானத்துடன் ஒப்பிட இயலாது. எனினும் பழமை மாறாமல் கட்டுமானப்பணியை நிர்மாணிக்க தேவையான கற்துாண்கள், கற்பலகைகளை தரமானதாக கொள்முதல் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76745 |
News Title | மீனாட்சி அம்மன் கோயிலில் குவிக்கப்பட்டுள்ள விறகுகள் |
---|---|
News Detail | மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வன்னி மரத்தடி விநாயகர் வளாகத்தில் பல டன் விறகுகள் குவிக்கப்பட்டுள்ளன. விநாயகர் கோயில் பின்புறம் பிரசாத சமையல் கூடம் உள்ளது. அப்பம், லட்டு போன்றவை காஸ் சிலிண்டர் அடுப்பில் தயாரிக்கின்றனர். புளியோரை, பொங்கல் விறகு அடுப்பில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக வன்னி மரத்தடி விநாயகர் முன், பல டன் விறகுகள் குவிக்கப்பட்டுள்ளன. சமையல் அறையில் இருந்து பகல் முழுவதும் கரும்புகை வெளியேறி அருகில் உள்ள கலைநயமிக்க கோபுரங்கள், கோயில் உட் பிரகாரங்களில் பரவி மாசடைய செய்கிறது. தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் விறகால் பயங்கர சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சமையல் கூடத்தில் விறகு அடுப்புகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயில் வளாகத்தில் இருந்த மரப்பலகைகளும் அகற்றப்பட்டு குவிக்கப்பட்டுள்ளன. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76750 |
News Title | ராமேஸ்வரம் கோயிலுக்குள் கடைகள் அகற்றப்படுமா? |
---|---|
News Detail | ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் விபரீதம் ஏற்படுவதை தடுக்க, கோயிலுக்குள் செயல்படும் கடைகளை அகற்ற இந்து அறநிலையத்துறை முன்வர வேண்டும்.ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் 50 ஆயிரம் பக்தர் வந்து செல்கின்றனர். 2013ல் பாதுகாப்பு கருதி கோயில் ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து கோயில் கிழக்கு, மேற்கு வாசல் வழியாக செல்லும் பக்தர்களை சோதனைக்கு பிறகு கோயிலுக்குள் செல்ல அனுமதித்தனர்.பிரசித்தி பெற்ற இக்கோயில் மேற்கு கோபுர வாசல் இருபுறமும் 44 கடைகள் பல ஆண்டுகளாக உள்ளது. கோயிலை உருவாக்கிய முத்துராமலிங்க சேதுபதி மன்னர் சிலையும் வணிக கடைக்குள் புதைந்து கிடப்பதால்,வசந்த உற்சவத்தன்று மன்னர் சிலைக்கு பரிவட்டம், பூஜை செய்ய முடியாத அவலம் உள்ளது.இக்கடைக்கு வாடகை வசூலித்த கோயில் நிர்வாகம், பக்தர்கள் சிரமமத்தால் சில ஆண்டுக்கு முன்பு கடைகளை அகற்றி கொள்ள நோட்டீஸ் அனுப்பியும், பலனில்லை.இக்கடையில் பிளாஸ்டிக், மர பொம்மைகள் விற்பதால், பிப்.,3ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஏற்பட்ட தீ விபத்து போல், ராமேஸ்வரம் கோயிலில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கோயிலுக்குள் அசம்பாவிதம் ஏற்படும் முன் கடைகளை அகற்ற, இந்து அறநிலையதுறை ஆணையர் உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில்:ராமேஸ்வரம் கோயில் மேற்கு நுழைவு வாசல் இருபுறமுள்ள வணிக கடைகள் பிரகார நடைபாதையை ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் சிரமபடுகின்றனர். இக்கடையில் எளிதில் தீ பிடிக்க கூடிய பொம்மைகள் விற்பதால், மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட விபரீதம் போல், இங்கும் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. எனவே கோயிலுக்குள் உள்ள கடைகளை அகற்ற இந்து அறநிலையதுறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76583 |
News Title | மீனாட்சி அம்மன் கோயில் கடைகளை அகற்றுவது எப்போது? |
---|---|
News Detail | மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து கடைகளை அகற்றுவது குறித்து உயர்மட்ட நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தொன்மையான, புராதன சிறப்பு மிக்க மீனாட்சி அம்மன் கோயிலை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வழிபாட்டு தலமான இக்கோயிலில் விதிகளை மீறி அதிகளவில் கடைகள் நடத்த அனுமதித்தால் வர்த்தக கேந்திரமாக மாறியது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கடைகளில் அதிகளவில் குவித்து வைத்திருந்ததால் தீ விபத்து நிகழ காரணமானது. குறுகிய இடத்தில் அதிக கடைகள் இருந்தது தீயின் கொடூரத்தை அதிகரித்தது. இதனால் கடைகளை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களும் கடைகளை கோயிலுக்கு வெளிப்புறம் நடத்த வேண்டும் என விரும்புகின்றனர். தீ விபத்தில் சேதமுற்ற கட்டடங்களை ஆய்வு செய்ய வரும் உயர்மட்ட நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின்படி கடைகளை அகற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உயர்மட்ட குழு இன்று வருகை : கோயில் இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: தொல்லியல், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், ஸ்தபதிகள், சென்னை ஐ.ஐ.டி., பொறியாளர்களை கொண்ட உயர்மட்ட நிபுணர் குழு கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்ய இன்று(பிப்., 5) வருகிறது. கட்டடங்களின் ஸ்திரத்தன்மை, தீ விபத்துக்கான காரணம் உட்பட அனைத்து அம்சங்கள் குறித்து குழு ஆய்வு செய்யவுள்ளது. மறுபுனரமைப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளது. கடைகள் தேவையா என இக்குழு ஆராய்ந்து முடிவு செய்யும். இதுகுறித்து அரசுக்கு அறிக்கையும் அளிக்கும். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே கடைகளை மூடக்கோரி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் 9 கடைகளுக்கு எதிரான நோட்டீஸ், இணை கமிஷனர் தலைமையிலான தீர்ப்பாயத்தில் பிப்., 14 தேதி விசாரணைக்கு வருகிறது. உயர்மட்ட குழு ஆய்வுக்காக கட்டட இடிபாடுகள் அகற்றப்படவில்லை. நேற்றும் வழக்கம் போல் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர், என்றார். கோயில் நிர்வாகத்துடன்பேசி நடவடிக்கை : கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது: கோயிலில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது. இருப்பினும் கூட பாதுகாப்பு கருதி தீயணைப்பு படையினர் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் கோயிலில் தீ விபத்து ஏற்படாதவாறு தீ தடுப்பு முறைகள் மேற்கொள்வது குறித்து தனி குழு ஏற்படுத்தப்படும். அக்குழு கோயிலை முழுமையாக ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின்படி கோயில் நிர்வாகத்துடன் ஆலோசித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது தீ விபத்தில் சேதமடைந்த கட்டடங்கள், துாண்களின் ஸ்திரத்தன்மையை கண்காணித்து வருகிறோம். உயர்மட்ட குழுவும் ஆய்வு செய்யவுள்ளது. கடைகளை அகற்றுவது குறித்து கோயில் நிர்வாகத்துடன் ஆலோசித்து ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். பக்தர்கள் கருத்து: தீயணைப்பு கருவிகள் இல்லை : தனியார் தொழிற்சாலைகளில் தீயணைப்பு கருவிகள் உள்ளதா என அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். ஆனால், உலக புகழ்பெற்ற இக்கோயிலில் மூலஸ்தானம் தவிர்த்து வேறு எங்கும் தீயணைப்பு கருவிகள் இல்லை. நிர்வாகமும், உயர்மட்ட மேல்நிலை தொட்டி கட்டி அதில் இருந்து ஒவ்வொரு கட்டடத்திற்கும் தீயை அணைக்க குழாய்களை அமைக்க வேண்டும். கோயில் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் தருகிறது. பி.சங்கர், மதுரை பக்தர்கள் மீது அக்கறையில்லை: நாட்டில் அம்மனுக்கென்று பிரசித்தி பெற்ற ஒரே கோயில் மீனாட்சி அம்மன் கோயில் தான். இங்கு தீயணைப்பு, மீட்பு நிலையத்தை கூட அரசு அமைக்காதது வருத்தமளிக்கிறது. பக்தர்கள் பாதுகாப்பில் அக்கறை இல்லை. வணிக நோக்கில் விதிகளைமீறி கடைகளை அனுமதித்துள்ளனர். கடைகளை அகற்றி கோயிலின் புனிதத்தை காக்க அதிகாரிகள் இனியாவது முன்வர வேண்டும். எம்.ஜெயஸ்ரீ, மதுரை கடைகளால் சிலைகள் சேதம்: கோயிலில் துாண்களிலுள்ள பழமையான சிலைகளை பாதுகாக்க, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலின் பழமை மாறாமல் பராமரிக்க வேண்டும். அழகான சிலைகள் உள்ள மண்டபத்திற்குள் கடைகளை அனுமதித்ததால், பல சிலைகள் சேதமடைந்துள்ளன. கோயில் நிர்வாகம் வருமானத்தை குறிக்கோளாக கொண்டு செயல்படுவதை தவிர்க்க வேண்டும். சிலைகளை காப்பாற்ற கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். ஆர்.வனிதா, மதுரை கண்காணிப்பு கேமரா அவசியம்: மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் மின்னல் தாக்கியும், சுவாமி சன்னதியில் மழைவெள்ளம் புகுந்தும் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகாவது நிர்வாகம் சுதாரித்து இருக்க வேண்டும். தற்போது, தீ பிடித்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் உதவியுடன் புராதன சிலைகளை காக்க வேண்டும். எஸ்.மோகன், திருச்சி |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76586 |
News Title | 350 ஆண்டு கால ஓலைச்சுவடிகள் : பழநி அருகே கண்டுபிடிப்பு |
---|---|
News Detail | பழநி: பழநி அருகே கோதைமங்கலம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான, முருகக் கடவுளை வாழ்த்தும் காவடிப்பாட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி யுவராணி, தனதுவீட்டில் பழமையான ஓலைச்சுவடிகள் உள்ளதாக, வரலாற்று ஆசிரியர், ராஜேஸ்வரி, வரலாற்று ஆய்வாளர் தமிழாசிரியர் நந்திவர்மன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள் ஓலைச்சுவடியை ஆய்வு செய்தபோது 350 ஆண்டுகளுக்கு முந்தையது எனத்தெரியவந்துள்ளது. அதில் இரண்டு பக்கங்களிலும் பழநிமலை முருகனை பற்றி காவடிசிந்தாக 100 பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆய்வாளர் நந்திவர்மன் கூறியதாவது:தங்களது தாத்தா காலத்தில் இருந்து வீட்டில் ஓலைச்சுவடிகள் உள்ளதாக மாணவி தெரிவித்தார். அதனை ஆராய்ந்தபோது, ஒரு அடிநீளமும், 4 செ.மீ., அகமும் கொண்டதாக உள்ளது. 50 சுவடிகளில் பழநி மலை முருகன்மேல் காவடிச்சிந்தாக பாடல் எழுதப்பட்டுள்ளது.பாடல்கள் எளிய நடையில், முருகனின் வாழ்க்கை வரலாறு, காவடி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள், மனிதனுக்கு உண்டாகும் நோய்கள் பற்றியும் அந்த நோய்கள் காவடி எடுப்பதால் தீரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.பழநி மட்டுமின்றி திருச்செந்துார் முருகன் குறித்தும் பற்றி 10 பாடல்கள் உள்ளன. ஓலைச்சுவடி இணைப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள பட்டன், ஆங்கிலேயர் காலத்து மன்னரின் புகைப்படம் அழிந்தநிலையில் உள்ள நாணயம் போல உள்ளது. சந்தம், எழுத்து அமைப்பு, ஓலைச்சுவடியின் பழமை கொண்டு ஆராய்ந்ததில் 350 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்புள்ளது. ஓலைச்சுவடி பாடல்களை நுாலாக வெளியிட்டபின், பழநி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும், என்றார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76550 |
News Title | Two held with panchaloha idols worth Rs 3 cr in Hyderabad |
---|---|
News Detail | Two suspects from Karnataka who were trying to sell antique panchaloha idols stolen from temples and valued at Rs 3 crores in the international market, were arrested at Afzalgunj in the city by the sleuths of North Zone Task Force on Sunday. |
Shared By | vaan (137) |
News Url | https://telanganatoday.com/two-held-with-panchloha-idols-worth-rs-3-cr-in-hyderabad |
News Title | What about idols stolen before 1992? |
---|---|
News Detail | While the Hindu Religious and Charitable Endowment (HR&CE) Department has come out with figures that 1,204 idols belonging to temples in the State were stolen between 1992 and 2017, art enthusiasts are raising questions about the numbers and status of idols which were stolen before that period. |
Shared By | vaan (137) |
News Url | http://www.thehindu.com/news/cities/chennai/what-about-idols-stolen-before-1992/article22548433.ece |
News Title | கோவில்களில் உழவாரப்பணியை வலியுறுத்தி சிவனடியார்கள் விழிப்புணர்வு பேரணி |
---|---|
News Detail | திருவண்ணாமலை: இந்து கோவில்களில் உழவாரப்பணியை வலியுறுத்தி, திருவண்ணாமலையில், சிவனடியார்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணியில், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.திருவண்ணாமலையில், சென்னை அம்பத்தூரை சேர்ந்த இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில், சிவனடியார்கள், இந்து கோவில்களில் உழவாரப்பணி செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். அருணாசலேஸ்வரர் கோவில் முன் இணை ஆணையர் ஜெகன்நாதன் பேரணியை துவக்கி வைத்தார். ராஜகோபுரம் முன் துவங்கிய பேரணி, மாட வீதியை சுற்றி வந்தது. பேரணியின்போது, உழவாரப்பணி செய்வதன் மூலம், கோவில்களை தூய்மையாக வைத்திருந்தல், கோவில் சொத்துக்களை பொதுமக்களே மீட்டு, கோவில் வளர்ச்சிக்கு உதவுவது, நீர் ஆதாரத்தை பெருக்கிடும் வகையில் கோவில் குளம் சீரமைத்தல், கோவில் சிலை திருட்டை தடுத்தல்; கோவில் கோசாலையை பாதுகாத்தல், கோவிலிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், கழிப்பிட வசதி, தங்குமிடம் செய்து தருதல், அறநிலையத்துறை சார்பில் தேவார திருமுறை வகுப்புகள் ஏற்பாடு செய்து தருதல், கோவில் ஆகம விதி பின்பற்றுதல் உட்பட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி, பதாகைகளை கையில் ஏந்தியாவறு எடுத்து சென்று மாட வீதி வலம் வந்தனர். இதில், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76302 |
News Title | சந்திர கிரஹணம் 31ல் ராமேஸ்வரம் கோவில் நடை அடைப்பு |
---|---|
News Detail | ராமேஸ்வரம்: வரும், 31ல், தைப்பூசத்தன்று சந்திர கிரஹணம் வருவதை ஒட்டி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் நடை சாத்தப்படுகிறது.வரும், 31ல், மாலை, 5:16 முதல் இரவு, 8:42 மணி வரை சந்திரகிரஹணம் ஏற்படுவதால், அன்று தைப்பூசத்தை ஒட்டி, ராமேஸ்வரம் கோவிலில் அதிகாலை, 2:30 மணிக்கு நடை திறந்து ஸ்படிகலிங்கம், கால பூஜைகள் நடக்கும்.பின், காலை, 7:00 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் லெட்சுமனேஸ்வர் கோவிலுக்கு புறப்பாடானதும், நடை சாத்தப்படும். பகல், 11:00 மணிக்கு லெட்சுமனேஸ்வர் தீர்த்த குளத்தில், அலங்கார தைப்பூச தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வருவர்.பின், அங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி, கோவிலுக்கு வந்ததும் நடை திறந்து, மாலை, 3:00 முதல், 5:00 மணி வரை பக்தர்கள், தரிசிக்கலாம். மாலை, 5:05 முதல் நடை சாத்தப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு கோவிலில் இருந்து தீர்த்தவாரி சுவாமி புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி, இரவு, 7:00 மணிக்கு தீர்த்தவாரி கொடுப்பார்.இரவு, 9:00 மணிக்கு கோவிலில், சந்திர கிரஹண அபிஷேகமும், பள்ளியறை பூஜையும் நடக்கும் என, கோயில் இணை ஆணையர், மங்கையர்கரசி தெரிவித்தார்.தற்போது, 60 ஆண்டு களுக்கு பின், சந்திர கிரஹணம், தைப்பூசம் ஒரே நாளில் வருவதால், பகலில் தைப்பூச தேரோட்டம் நடக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என கோவில் குருக்கள் தெரிவித்தனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76292 |
News Title | வேத வன்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை |
---|---|
News Detail | காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம், பெரிய தம்பிரான் ஈஸ்வரன் மற்றும் வேத வன்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. சின்ன காஞ்சிபுரம் டோல்கேட், திருவள்ளுவர் நகர், மிலிட்டரி சாலையில், பழமையான திரிபுரசுந்தரி உடனுறை பெரிய தம்பிரான் ஈஸ்வரன் மற்றும் வேத வன்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, மாப்பிள்ளை விநாயகர், வினை தீர்க்கும் வேலவன், யோக குரு தட்சிணாமூர்த்தி, தவயோக கல்யாண துர்கை, பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனி சன்னதி அமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, 26ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. கும்பாபிஷேக தினமான நேற்று காலை, 6:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், 8:00 மணிக்கு தம்பதிகள் மஹா சங்கல்பமும் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, வேத வன்னீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76294 |
News Title | திருப்போரூரில் பக்தர்கள் அவதி; கட்டணம் கொடுத்தும் வாகனம் நிறுத்த இடமில்லை |
---|---|
News Detail | திருப்போரூர் : கந்தசுவாமி கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு இரு நிர்வாகமும் கட்டணம் வசூலித்தும், வாகன நிறுத்துமிடம் இல்லாத நிலை தொடர்வதால் பக்தர்கள் வேதனை படுகின்றனர். திருப்போரூரில் புகழ் பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. அறுபடை வீட்டிற்கு நிகரான இக்கோவில், தொண்டை நாடு மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலுள்ள பக்தர்களுக்கு பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.இங்குள்ள கந்தசுவாமி பெருமான் சுயம்பு மூர்த்தியாவார், எந்திர வழிபாடும் இங்கு நடைபெறுகிறது. நவகிரகங்களில் மும்மூர்த்தி சன்னதிகள் மட்டுமே இங்கு அமைந்துள்ளது. இது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இத்தகைய சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு வரும் பக்தர்கள் அரசு பேருந்துகள் மட்டுமின்றி இரு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்டவைகளில் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வாகனங்கள் நகரில் நுழையும்போது தெருக்களின் கட்டுப்பாட்டிற்கு ஏற்ப பேரூராட்சி மற்றும் கோவில் அறநிலையத்துறை நிர்வாகத்தினர் வாகனங்களுக்கு கட்டணங்களை வசூலிக்கின்றனர்.ஆனால், இரு நிர்வாகத்தினரும் தனி வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தாமல் உள்ளனர். இதனால், பக்தர்கள் தங்கள் வாகனங்களை சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை நிறுத்தமுடியாமல் தவிக்கின்றனர். விழா நாட்களில் திருப்போரூர் மாடவீதிகள் மற்றும் பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சொல்லி மாளாது. மேலும், இப்பிரச்னையால் உள்ளூர் வாசிகளின் இயல்பு வாழ்க்கையும் குறிப்பிட்ட நாட்களில் முடங்குகிறது. எனவே, பேரூராட்சி மற்றும் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான காலி இடங்களில் சிமென்ட் தரை தளம் அமைத்து, பார்க்கிங் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடப்படப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை: கந்தசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்குநாள் கூடுகிறது. முன்பெல்லாம் விஷேச நாட்களில் மட்டும்தான் பக்தர்கள் அதிகளவில் வருவர். ஆனால் தற்போது சாதாரண நாட்களில் கூட பக்தர்களின் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால், கிருத்திகை, முகூர்த்த நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நகருக்குள் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகின்றன. இவ்வாறான வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக வாகன நிறுத்துமிடம் என்பது இப்பகுதியில் பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், அதற்கான கட்டணங்கள் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இடமில்லாததால், வாகனங்கள் மாட வீதிகளிலும், சாலைகளிலும் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இந்நிலை, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உள்ளூர் வாசிகளும் இதை பலமுறை எடுத்துகூறி பார்த்துவிட்டனர். எந்த நிர்வாகமும் அதை கண்டுகொள்ள வில்லை. இனியும் இதில் அலட்சியம் காட்டாமல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் முயற்சி எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76300 |
News Title | வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் |
---|---|
News Detail | புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான் பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுச்சேரி காந்தி வீதியில், பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகள் கடந்த 22ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 24ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 25ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடந்தது.26ம் தேதி, நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும், 27ம் தேதி, ஆறாம் மற்றும் ஏழாம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 4:30 மணிக்கு எட்டாம் கால அவப்ருதயாகம் துவங்கியது. 6:00 மணிக்கு பரிவார யாகம், மஹா பூர்ணாஹீதியும், 7:30 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. சரியாக 8:15 மணிக்கு ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. 8:30 மணிக்கு திரிபுரசுந்தரி, சமேத வேதபுரீஸ்வரர் சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து. சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. விழாவில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து. எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, இந்து அறநிலையத்துறை செயலர் சுந்தரவடிவேலு, ஆணையர் தில்லைவேல் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76310 |
News Title | அருணாசலேஸ்வரர் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழா |
---|---|
News Detail | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் முடிந்து, முதலாமாண்டு நிறைவு விழா நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த ஆண்டு பிப்., 6ல், ரோகிணி நட்சத்திரத்தில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்நிலையில், நட்சத்திரத்தின் அடிப்படையில், ஓராண்டு நிறைவு பெற்றது. இதையடுத்து சம்பத்ரா அபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று மாலை, முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. இன்று(ஜன27ல்) இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. பின், புனித கலச நீரில், மூலவரான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், உற்சவ மூர்த்திகளான விநாயகர், சந்திரசேகரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76286 |
News Title | ஆத்மநாதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் |
---|---|
News Detail | ஊத்துக்கோட்டை : பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளானவர்கள் வழிபட்டனர். எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் அடுத்த, பெரியவண்ணாங்குப்பம் கிராமத்தில் உள்ளது யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதீஸ்வரர் கோவில். இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பக்தர்கள் பங்களிப்புடன் கோவிலை சீரமைக்கும் பணி, துவங்கி நடந்து வந்தது. பணி முடிந்து, நேற்று காலை, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, கடந்த, 26ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. மறுநாள், குரு வணக்கம், மங்கள வாத்தியம், திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளும், நேற்று, காலை, 4:30 மணிக்கு, திருப்பள்ளியெழுச்சி, அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு மறைகளையும்... வகுத்தளித்த பெருமானுக்கு வேள்வி பூஜை, காலை, 8:00 மணிக்கு மங்கள வாத்தியம், கலச புறப்பாடு, திருநீற்று காப்பு வழங்குதல் மற்றும் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76320 |
News Title | கும்பாபிஷேகம் முன்னிட்டு புதிய கொடிமரம் அமைப்பு |
---|---|
News Detail | தாரமங்கலம்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கைலாசநாதர் கோவிலில், கொடிமரம் அமைக்கப்பட்டது. தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், 200 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கொடிமரம் சிதிலமடைந்தது. அதை, எட்டு மாதங்களுக்கு முன்பு, அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். ஏப்., 22ல், கோவில் கும்பாபி?ஷகம் நடக்க உள்ளதால், வேங்கை மரத்தில், 41 அடி உயர கொடிமரம் உருவாக்கப்பட்டது. கடந்த இரு நாட்களாக, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு, புதிய கொடிமரம் நடப்பட்டது. முன்னதாக, பழைய கொடிமரம் அகற்றியபோது, அதன் கீழிருந்து கைப்பற்றிய பழங்கால நாணங்கள், தகடுகள், புதிய மரத்தின் அடியில் வைக்கப்பட்டன. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76336 |
News Title | உத்தரகோசமங்கை கோயில் பிரகார மண்டப பணி இழுத்தடிப்பு: பக்தர்கள் கோரிக்கை |
---|---|
News Detail | கீழக்கரை : உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலின் முதல் பிரகார மண்டப பணிகள் இதுவரை முடிக்கப்படாமல், இழுத்தடிப்பில் இருந்து வருகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சிவன் கோயிலுக்கு பாண்டிய மன்னர், சேதுபதி மன்னர்களால் அந்தந்த காலகட்டங்களில் திருப்பணிகள் நடந்தேறியுள்ளது. மங்களநாதர் சுவாமியின் கருவறையை சுற்றியுள்ள தெற்கு, மேற்கு, வடக்கு பகுதிகளை உள்ளடக்கிய முதல் பிரகார மண்டபம் திறந்த வெளியில் இருந்து வருகிறது. 13வது மாநில நிதிக்குழு மூலம் ரூ.75 லட்சம் சீதளி மண்டபத்திற்கான மதிப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கருவறையை ஒட்டியுள்ள சீதளி மண்டபத்திற்கான பணி கடந்த 2011ல் ஆரம்பிக்கப்பட்டு 2015ல் நிறைவு பெற்றது. முதல் பிரகாரத்திற்கு தேவையான கருங்கல் வேலைப்பாடுகளுடன் கூடிய துாண்கள், மேற்கூரை கற்கள், சித்திர மண்டப கால், பால் கல், தரைக்கல், சுருக்கி, தட்டோடு உள்ளிட்டவை செய்து முடிக்க ரூ.2 கோடி மதிப்பீடாக இருந்து வருகிறது. சிவகங்கையை சேர்ந்த பக்தர் சிவராம கிருஷ்ணன் கூறியதாவது: மங்களநாதர் சுவாமியை தரிசனம் செய்து விட்டு, இடதுபுறமாக கோயிலை வலம் வரும் முதல் பிரகாரம் கருங்கல் மேற்கூரை இல்லாமல் திறந்த வெளியாக காட்சிதருவது வேதனையளிக்கிறது. மழைகாலங்களில் வழிந்தோடும் நீர், பிரகாரங்களில் தேங்கி, சேறும் சகதியுமாக அமைந்து விடுகிறது. மழை, வெயிலால் இதர துாண்களில் கருமை படிகிறது. பழமையான கருங்கல் துாண்களின் மீது நேரடியாக சூரிய ஒளிபடுவதால், கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிப்பிற்குள்ளாகிறது. இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இணைந்து, பழமையான பிரகாரப்பணிகளை முடிக்க வேண்டும். கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை, குறைபாடாக உள்ள வேலையினை நிறைவு செய்து, பூர்த்தியாக்கிட வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஓதுக்கப்பட்ட நிதியின் மூலம் முதல்பிரகார பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76101 |
News Title | சிவகங்கை காசி விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் |
---|---|
News Detail | சிவகங்கை : சிவகங்கையில் பழமையான விசாலாட்சி அம்பாள் காசி விஸ்வநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட பழமையான இக்கோயில் கும்பாபிஷேக விழா ஜன. 17 கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. ஜன.19 மாலை முதல் யாகசாலை பூஜையும், ஜன., 21மாலை ஐந்தாம்கால யாகசாலை பூஜையும் நடந்தன. நேற்று காலை 5:30 மணிக்கு விநாயகர் வழிபாடும், ஆறாம்கால யாகசாலை பூஜையும் நடந்தன. காலை 7:00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனையும், 8:00 மணிக்கு தத்வார்ச்சனை, நாடிசந்தானம் நடந்தன. காலை 9:00 மணிக்கு கடம் புறம்பாடும், 10:00 மணிக்கு மூலவர் விமானத்திற்கும், ராஜகோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சுப்ரமணியன், விநாயகர், ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டன. சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் மற்றும் மகஷே்துரை, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட நாணயங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76103 |
News Title | சேலம் சுகவனேஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் |
---|---|
News Detail | சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம், நேற்று விடப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுந்து மகிழ்ந்தனர். சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், வைகாசி விசாகத்தின் போது திருத்தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பயன்பாட்டில் இருந்த தேர் பழுதானதால், தேர்த்திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், 45 லட்சம் ரூபாய் செலவில், கோவில் வளாகத்தில் தேர் செய்யப்பட்டு வந்தது. பணி நிறைவு பெற்றதையடுத்து, நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை நடந்தது. 5:45 மணிக்கு தேருக்கு கும்பாபி ?ஷகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. 7:00 மணிக்கு, கோவிலில் இருந்து புதிய தேரை, சுகவனேஸ்வரர்-சொர்ணாம்பிகை சுவாமி ஊர்வலத்துடன், திருவள்ளுவர் சிலை, கோட்டை மாரியம்மன் கோவில் வழியாக, ராஜ கணபதி கோவில் அருகில் உள்ள தேரடிக்கு, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். பின்னர், சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்து புறப்பட்ட தேர், இரண்டாவது அக்ரஹாரம், பட்டைகோவில், சின்னமாரியம்மன் கோவில், சின்னக்கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வழியாக, மீண்டும் தேரடிக்கு கொண்டு வரப்பட்டது. ஆயிரக்கணக்கானோர், வடம் பிடித்து இழுத்தனர் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76104 |
News Title | ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் பகுதி கோவில்கள், குளம் பராமரிப்பு அவசியம் |
---|---|
News Detail | நவக்கிரக கோவில்கள்: தஞ்சாவூர், கும்பகோணம், திருநள்ளாறு போன்ற பகுதிகளில் உள்ள நவக்கிரக கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். அதுபோல, சென்னையின் புறநகர் பகுதியான குன்றத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நவக்கிரக கோவில்கள் உள்ளன.ஏராளமான பக்தர்கள் இந்த கோவில்களில் வழிபடுகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் சூரியனுக்கு கொளப்பாக்கம் பகுதியில் அகத்தீஸ்வரர் கோவில்; சந்திரனுக்கு சோமங்கலம் பகுதியில் சோமநாதேஸ்வரர் கோவில்... செவ்வாய்க்கு பூந்தமல்லியில் வைத்தீஸ்வரர் கோவில்; புதனுக்குகோவூரில் சுந்தரேஸ்வரர் கோவில்; குருவிற்கு போரூரில் ராமநாதேஸ்வரர் கோவில்...சுக்கிரனுக்கு மாங்காடு பகுதியில் வெள்ளீஸ்வரர் கோவில்; சனிக்கு பொழிச்சலுாரில் அகத்தீஸ்வரர் கோவில்; ராகுக்கு குன்றத்துாரில் நாகேஸ்வரர் கோவில்; கேதுக்கு கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. கிரக தோஷம் உள்ள பக்தர்கள் தஞ்சாவூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் உள்ள நவக்கிரக கோவில்களுக்கு செல்வதற்கு பதில், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள இந்த கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர். இதனால், இந்த கோவில்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. இந்த கோவில் குளங்கள் பராமரிப்பு இன்றி உள்ளன. குளத்தையும், கோவிலையும் நன்கு பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். வல்லக்கோட்டை முருகன் கோவில்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி, 7 அடி உயரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை யின் பல பகுதிகளில் இருந்து இந்த கோவிலுக்கு ஏராளமானபக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இந்நிலையில், இந்த கோவிலில் பக்தர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. கோவிலுக்கு செல்லும் நான்கு சாலைகளும்குண்டும், குழியுமாக உள்ளது. லேசான மழை பெய்தால் கூட சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோவிலின் அருகே உள்ள தீர்த்த குளத்தை சுற்றி மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் குளக்கரை சுற்றி இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. விழா காலங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு, ’பார்க்கிங்’ கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வாகனநிறுத்துவதற்கு எந்த வசதிகளும் இங்கு இல்லை. கோவிலின் உள்ளே குடிநீர் வசதி இல்லை.கோவிலின் அருகே உள்ள கழிவறை, சமுதாய நலக்கூடங்கள் மூடியே கிடக்கின்றன. கடந்த ஆங்கில புத்தாண்டின் போது இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் அவதிப்பட்டனர். இந்த கோவிலில் தைப்பூச விழா மிக கோலாகலமாக நடைபெறும். அப்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி ஏந்தியும் கோவிலுக்குவந்து வழிபடுவர். எனவே, இம்மாதம் தைப்பூச விழா துவங்குவதற்கு முன் இந்த கோவிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். குன்றத்துார் சுப்ரமணிய சுவாமி: குன்றத்துார் மலைக்குன்றின் மீது சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். இந்த கோவிலுக்கு செல்லும் மலைபாதை வழியை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், விஷேச நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவிலுக்கு செல்லும் மலை பாதையோரம் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டிஉள்ளது. மலை குன்று முழுவதும் பிளாஸ்டிக் கவர்கள் நிறைந்து காணப்படுகின்றன. மதுஅருந்துவது, இயற்கை உபாதைகள் கழிப்பது, காதலர்கள் தஞ்சம் அடைவது போன்றவற்றிற்கான இடமாக இந்த மலை குன்று மாறி வருகிறது. கற்கால மனிதர்களின் தாழிகள் தொல்லியல் துறை சார்பில் இந்த மலைக்குன்றில் கண்டெடுக்கப் பட்டது. இந்த மலை குன்றை சுற்றி, 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தொல்லியல் துறையினர், அறநிலையதுறையினர் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பென்னலுார் சிவன் கோவில்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பென்னலுார் கிராமத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரப்பு இன்றி சிதிலமடைந்து இருந்த இந்த கோவிலின் அம்பாள், விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, பைரவர், முருகன் உள்ளிட்ட கடவுளின் சிலைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு கோவில் இடியும் நிலையில் இருந்தது. சிவபக்தர்கள் முயற்சியில், இந்த கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.கோவிலின் மேற்புரம் வளர்ந்த மரங்களை அகற்றியும், கோவிலின் கற்கள் அனைத்தும் பெயர்த்து எடுத்து மீண்டும் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. கோவில் மண்டபம், விமானம் உள்ளிட்ட, 70 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. வைத்தீஸ்வரர் கோவில்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த தையல் நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே உள்ள தீர்த்த குளம் பராமரிப்பு இன்றி உள்ளது. இந்த குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. கோவில் குளத்தை சீரமைத்து, நடைபாதை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். அதுபோல, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பேரீச்சம்பாக்கம் பகுதியில், பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில், 800 ஆண்டுகள் பழமையானது. பராமரிப்பு இன்றி முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது. கோவிலின் உள்ளே புற்றுகளும், கோவில் கோபுரம் மேல் மரங்களும் முளைத்துள்ளன. இதனால் கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கோவிலை சீரமைத்து, பராமரிக்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆதிகேசவப் பெருமாள் கோவில்: ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில்கள் உள்ளன. வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான இந்த கோவிலில், பல மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வழிபட்டு செல்கின்றனர். ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, கடந்த ஆண்டு ஏப்ரலில் விமரிசையாக நடந்தது. இந்த விழாவிற்காக கோவிலில் ஏராளமான திருப்பணிகள் நடந்தன. இதில் பல பணிகள் கிடப்பில் உள்ளன. ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுற்றுலா துறை சார்பில் ராமானுஜருக்கு மணிமண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த பணிகளும் துவங்கவில்லை. இந்த கோவிலின் சிறியதேர் மற்றும் பெரிய தேர், சாலையேரம் மேற்கூரை இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், தேர்கள் மழையில், வெயிலில் வீணாகின்றன. அதுபோல, கோவிலுக்கு எதிரே மதில் சுவர் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. கட்டுமான கம்பிகள் அபாயகராமாக நீட்டிக்கொண்டிருப்பதால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. கோவிலுக்கு அருகே, பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பறையின் கட்டுமான பணி கிடப்பில்உள்ளது. மேலும், தனியார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் கட்டித்தரப்பட்ட கழிப்பறை பராமரிப்பு இன்றி துார்நாற்றம் வீசுகிறது. கோவிலின் வெளியே வாகன, ’பார்க்கிங்’ இட வசதி இல்லை. இதனால், சாலையை மறித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், விழா காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுன்கிறன. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலை, இந்து அறநிலைய துறையினர் முறையாக பராமரிக்கவில்லை என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சேக்கிழார் கோவில்: குன்றத்துாரில், 12ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர் சேக்கிழார். இவர் தமிழில் புகழ்பெற்ற நுாலான, பெரிய புராணத்தை இயற்றியவர். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராகவும் இருந்துள்ளார். குன்றத்துாரில், சேக்கிழார் வாழ்ந்த இடத்தில், அவருக்கு பிற்காலத்தில், கோவில் கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் பராமரிப்பு இன்றி உள்ளது. கோவிலுக்கு சொந்தமான ஏராளமான நிலம் குத்ததைகாரர்களிடம் உள்ளது. கோவிலுக்கு அருகே உள்ள பாலவராயர் குளம் பராமரிப்பு இன்றி புதர் மண்டியுள்ளது. சேக்கிழாரின் தம்பி பாலவராயரால், 12ம் நுாற்றாண்டில் வெட்டப்பட்டதாக கூறப்படும் இந்த குளம், ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. குளம், 18 ஏக்கர் பரப்பு கொண்டது என கூறப்படும் நிலையில், 2 ஏக்கர் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. குளத்தின் கிழக்கு பகுதியை தவிர மற்ற மூன்று பகுதிகளிலும் ஏராளமான குடியிருப்புக்கள் கட்டப்பட்டு விட்டன. கிழக்கு பகுதியில் ஒரு சில இடங்களில், எஞ்சியுள்ள சில படித்துறைகள் மட்டுமே, இது குளம் என்பதற்கு ஆதாரமாக காட்சி அளிக்கிறது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக குளத்தில் கலக்கிறது. தற்போது இந்த குளம் கழிவு நீர் தேக்க இடமாக மாறிவிட்டது. எனவே, இந்த குளத்தில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றி, குளத்தை துார் வாரவேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாவிட்டாலும், எஞ்சியுள்ள குளத்தையாவது பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என, தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76107 |
News Title | அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் |
---|---|
News Detail | சின்ன அய்யங்குளம் : சின்ன அய்யங்குளம் அகத்தீஸ்வரர் கோவிலில், தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட சின்ன அய்யங்குளத்தில், ஞானாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், தட்சணாமூர்த்தி மற்றும் பைரவரருக்கு சன்னதி அமைக்க முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, இரு சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், விக்னேஸ்வர பூஜை நடந்தது.நேற்று காலை, 9:15 மணிக்கு, கலச புறப்பாடும், 9:30 மணிக்கு தட்சணாமூர்த்தி, பைரவருக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76122 |
News Title | ஆத்மநாதீஸ்வரர் கோவிலில் 28ல் கும்பாபிஷேகம் |
---|---|
News Detail | ஊத்துக்கோட்டை: பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டு வரும், யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதீஸ்வரர் கோவிலில், வரும், 28ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் அடுத்த, பெரியவண்ணாங்குப்பம் கிராமத்தில் உள்ளது, யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதீஸ்வரர் கோவில். இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பக்தர்கள் பங்களிப்புடன் கோவிலை சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. பணிகள் முடிந்து, 28ம் தேதி, கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.இதையொட்டி, வரும், 26ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா துவங்குகிறது.மறுநாள், 27ம் தேதி, மங்கள வாத்தியம், திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, 28ம் தேதி காலை, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, வேள்வி பூஜை, காலை, 8:00 மணிக்கு, கலச புறப்பாடு, மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76128 |
News Title | சிறுவானூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் |
---|---|
News Detail | திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே உள்ள சிறுவானுார் திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தீஸ்வரர் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. திருவள்ளூர் வட்டம், சிறுவானுாரில், திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை தீர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா, 20ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை மற்றும் யாகசாலை நிர்மாணம் செய்யப்பட்டது. மாலை, அங்குரஸ்தாபனம், மகா பந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜை நடந்தது. நேற்று, காலை, 9:00 மணியளவில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், அனைத்து மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.காலை, 11:00 மணியளவில், மகா அபிஷேகம் நடந்தது. மாலை, தேவார இசை நிகழ்ச்சியும், தொடர்ந்து, சர்வ அலங்காரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா நடந்தது. கும்பாபிஷேக விழாவில், சிறுவானுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76136 |
News Title | ஏகாம்பரநாதர் உற்சவர் சிலைகள் தொல்லியல், 'மாஜி’ இயக்குனர் ஆய்வு |
---|---|
News Detail | காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முன்னிலையில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, உற்சவர் சிலைகளை, நேற்று ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமாகவும், பஞ்சபூத தலங் களில் முதன்மையானதாவும் விளங்குகிறது.இந்த கோவிலில் உள்ள பழமையான உற்சவர் சிலை சிதிலம் மற்றும் அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாக கூறி, அறநிலையத் துறை உத்தரவின்படி, புதிய சிலையை செய்தனர். அந்த உற்சவர் சிலையில், தங்கம் கலந்திருப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பழைய மற்றும் புதிய சிலைகளை, நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். இரு சிலைகளிலும் தங்கம் இல்லை என, அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மற்றும் போலீசார் முன்னிலையில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, கோவிலில் உள்ள பழைய, புதிய உற்சவர் சிலைகளை ஒப்பிட்டு, நேற்று ஆய்வு செய்தார். உடன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.எஸ்.பி., சிவசங்கரன், கோவில் செயல் அலுவலர் முருகேசன் ஆகியோர் இருந்தனர்.அதன் பின், பத்திரிகையாளர்களிடம் தொல்லியல் முன்னாள் இயக்குனர் கூறுகையில், ”பழைய சிலையின் பழமையை அறிய, நுண் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய சிலையில் தங்கம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்றார். கடந்த ஆண்டு, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்ற, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, பழைய உற்சவர் சிலை, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.அந்த சிலை, பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என, தெரிவித்தார். மேலும், பழைய சிலையை வழிபாட்டுக்கு பயன்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76083 |
News Title | திருக்கோவிலூர் தென்பெண்ணையில் தீர்த்தவாரி திருவிழா |
---|---|
News Detail | திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் நடந்த ஆற்றுத் திருவிழாவில்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர், அரகண்டநல்லுார் அதுல்யநாதேஸ்வரர், ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பிறவிபிணி போக்கி, உள்ளத்தை துாய்மை படுத்திக் கொள்ளவும், அடுத்த பிறவியில் வீடின்பம் பெறவும் புனித நதியாக விளங்குவது தென்பெண்ணையாறு. திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில்‚ நேற்று நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கீழையூர் வீரட்டானேஸ்வரர், அரகண்டநல்லுார் அதுல்யநாதேஸ்வரர், ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர்‚ வீரப்பாண்டி அதுல்யநாதேஸ்வரர் சுவாமிகள் தாரை தப்பட்டை முழங்க காலை 9:00 மணிக்கு‚ ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. தனித்தனியாக அமைக்கப் பட்டிருந்த பந்தலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரியில் திருக்கோவிலுார் தென்பெண்ணையாற்றில் மக்கள் கூட்டம் அலை மோதியது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76018 |
News Title | திருப்பரங்குன்றம் கோயிலில் கொடியேற்றம்: ஜன.,27ல் தெப்பத்திருவிழா |
---|---|
News Detail | திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத்திருவிழா ஜன.,27ல் நடப்பதை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடந்தது. இத்திருவிழாவிற்கான அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜைகள் ஜன.,17 மாலை கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன்பு நடந்தது. நேற்று காலை விசாக கொறடு மண்டபத்தில் விநாயகர், சீவிலி நாயகர் முன்பு ரிஷப யாகம் முடிந்து, சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சாரியார்களால் கொடியேற்றப்பட்டு அபிேஷக, ஆராதனை நடந்தது. மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி செயலாளர் விஜயராகவன், உப தலைவர் ராஜகோபால், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர். திருவிழா நடக்கும் ஜன.,27 வரை தினமும் காலை சிம்மாசனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா வருவர்.ஜன.,26ல் தை கார்த்திகையும், அன்று காலை தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சியும் முடிந்து, 16கால் மண்டபம் முன்பு உள்ள சிறிய வைரத் தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். ஜன., 27 காலை ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக் குளத்தில் மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்ப திருவிழா நடக்கும். இரவு சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன்பு சுவாமி மட்டும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் லீலை நடைபெறும். கொடியேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் கொடிப்பட்டம் யானை தெய்வானை மீது வைத்து ரத வீதிகளில் கொண்டு வருவது வழக்கம். யானை புத்துணர்வு முகாமிற்கு சென்றுள்ளதால் கொடிப்பட்டம் வீதி உலா நிகழ்ச்சி இல்லை |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76012 |
News Title | நவஜோதிர்லிங்கங்களை தரிசிக்க சிறப்பு ரயில் : அழைக்கிறது ஐ.ஆர்.சி.டி.சி., |
---|---|
News Detail | கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத்தில் உள்ள நவஜோதிர்லிங்க கோவில்களுக்கு செல் வதற்காக, பிப்., 3ம் தேதி, ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது. ஆன்மிக தலங்கள் : இத்திட்டத்தின் மூலம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள பல்வேறு ஆன்மிக தலங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு, சிறப்பு ரயில் களில் சென்றுவர முடியும்.அந்த வகையில், வரும் பிப்., 3ல், மதுரையில்இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மூலம், ஆந்திராவில் ஸ்ரீசைலம், மஹாராஷ்டிராவில் பார்லி வைத்யநாத், குருஷ்னேஷ்வர்... பீம்சங்கர், திரையம்பகேஷ்வர், குஜராத்தில் சோம்நாத், மத்தியபிரதேசத்தில் மஹாகாலேஷ்வர் மற்றும் ஓம்காரேஷ்வர் உள்ளிட்ட, நவஜோதிர்லிங்க கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வரலாம். கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புறப்படுவோர், ஈரோட்டில் இருந்து ரயிலில் செல்லலாம். 13 நாள் கொண்ட யாத்திரைக்கு, நபருக்கு, 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகன வசதி : இதில், ஸ்லீப்பர் ரயில் கட்டணம், உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி அனைத்தும் அடங்கும். மேலும் விபரம், முன்பதிவுக்கு, கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 9003140655 என்ற மொபைல் போன் எண்ணிலும், www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=76026 |
News Title | திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருவூடல் விழா: பக்தர்கள் பரவசம் |
---|---|
News Detail | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், பாரசக்தியம்மனுடன் மாடவீதியில் ‘திருவூடல்’ நிகழ்ச்சியில் எதிர் எதிரில் சுவாமிகள் ஆடிய காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி, ‘‘அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் பிருங்கி மகரிஷி முனிவர், பராசக்தி அம்மனை வழிபட மறுத்து, சிவனை மட்டும் நினைத்து தவம் இருந்தார். அவருக்கு காட்சி அளிக்க அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார். பராசக்தி அம்மன், தன்னை வணங்காத பிருங்கி மகரிஷி முனிவருக்கு காட்சி அளிக்க செல்லக்கூடாது என்று அருணாசலேஸ்வரரிடம் கூறுவார். ஆனால் அதையும் மீறி அவர் செல்வார். அதனால் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருவூடல் ஏற்படும். இந்த நிகழ்ச்சி, நேற்றிரவு நடந்தது. அப்போது, சுந்தர மூர்த்தி நாயனார் தூதுவராக சென்று, அருணாசலேஸ்வரையும், பராசக்தி அம்மனையும் சமாதானப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் பாதை நெடுகிலும் மண்டகப்படி செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். மாடவீதியில் ‘திருவூடல்’ நிகழ்ச்சியில் எதிர் எதிரில் சுவாமிகள் ஆடிய காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி, ‘‘அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75865 |
News Title | காசிக்கு நிகரான சிவன் கோயில்: கவனிப்பாரின்றி சிதையும் கோபுரம் |
---|---|
News Detail | சிவகாசி: சிவகாசி அருகே காசிக்கு நிகரான சிவன் கோயில் மூலஸ்தான கோபுரம் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. இதை சீமைக்க அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எங்கும் இல்லாத சிறப்பு: மதில் சுவர் 1089 ல்கட்டப்பட்டுள்ளதாக கல்வெட்டுஉள்ளது. 1000 ஆண்டு பழமையான இக்கோயிலில் காசிக்கு அடுத்தப்படியாக நந்தி பகவான் அன்னபூரணியை பார்த்தபடி உள்ளார். சிவன் கோயில்களில் நந்தி சிலைஎப்போதும் சிவன் சன்னதியை பார்த்தபடி தான் இருக்கும். இங்கு மட்டும் காசியில் இருப்பது போல் இருப்பது மிகவும் சிறப்பு. இதுபற்றி பல்வேறு சரித்திர கதைகள் கூறப்படுகின்றன. அதாவது, சிவனுக்கே அன்னமிட்டது அன்னபூரணி என்பதால் நந்தி பகவான் திரும்பி இருப்பதாக பூசாரி ஞானகுரு தெரிவித்தார். இதுதவிர சூரியனும், சனீஸ்வரரும் ஒரே சன்னதியில் இருப்பது மிகவும் பாக்கியம். அந்த வகையில் சூரியன்கிழக்கை நோக்கியும், சனீஸ்வரர் வடக்கு திசையிலும் கேட்பதை விட அதிகம் அள்ளிக் கொடுக்கும் அட்சயபாத்திரம் போல் வீற்றீருக்கின்றனர். இதுதவிர எந்த கோயில்களில் இல்லாத சிறப்பு இங்கு உள்ளது. அதாவதுமன்மதக் கடவுளுக்கு கல்துாணில் சிற்பமாகஉள்ளார். இவரை வணங்கிச் சென்றால் விரைவில் திருமணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய பெருமை வாய்ந்த கோயில் இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தும் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றிமுடங்கி உள்ளது. கோயில் மூலஸ்தான கோபுரம் செப்பனிடாமல் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது.நடவடிக்கையில் தாமதம்: கடந்த 18 ஆண்டுகளாககோயிலை புனரமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறேன். மாதம் ஒருமுறையாவது அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பேன். தமிழக முதல்வருக்கும் தபால் மூலம்மனு அனுப்பி உள்ளேன். நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துகின்றனர். கோயில் புனரமைத்தால் தென்தமிழகத்தில் தென்காசிக்கு அடுத்தப்படியாக கீழச்சத்திரம் சிவன் கோயிலும் பெருமை பேசும். - பொன்ராஜ், சமூக ஆர்வலர், கீழச்சத்திரம் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75902 |
News Title | எப்பநாடு ஈஸ்வரன் கோவில் விழா கோலாகலம் |
---|---|
News Detail | ஊட்டி:ஊட்டி அருகே எப்பநாடு பிரமுக்கு ஈஸ்வரன் கோவிலில் நடந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஊட்டி எப்பநாடு அருகேவுள்ள மலை உச்சியில், பிரமுக்கு ஈஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா, சிறப்பாக கொண்டாடப்படும். நடப்பாண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. 12:00 மணி முதல் 3:00 மணிவரை மதிய கால பூஜையும், அன்னதானமும் நடந்தது. இதில், எப்பநாடு, மரகல், அணிக்கொரை, தொரையட்டி, சின்ன குன்னுார், கடநாடு, காவிலோரை, கொதுமுடி, துானேரி, கெங்கமுடி, இடுஹட்டி, கக்குச்சி உட்பட, 30 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் பங்கேற்று ஈஸ்வரனை வழிபட்டனர். வனங்கள் சூழ்ந்த மலைப் பாதையில், நீண்ட துாரம் நடந்து வந்து, நேர்த்தி கடன் செலுத்தினர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75872 |
News Title | தஞ்சை பெரியகோயில் நந்திக்கு 750 கிலோ காய், கனி அலங்காரம் |
---|---|
News Detail | தஞ்சாவூர், மாட்டு பொங்கலையொட்டி, தஞ்சை பெரியகோயிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு, 750 கிலோவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்பு வகையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயிலில், மிகப்பெரிய நந்தியம்பெருமான் சிலைஉள்ளது. இந்த நந்தியம் பெருமானுக்கு பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மாலை, சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.மாட்டு பொங்கலான நேற்று காலை அதிகாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், பலவகையான பழங்களாலும், இனிப்பு மற்றும் மலர்களாலும் நந்திபெருமானுக்கு, 750 கிலோ அளவிலான பொருள்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.மேலும், நந்திபெருமான் சிலை முன்பு, 108 பசுக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, பசுக்கள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. பின், நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75873 |
News Title | மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு மஹா மண்டபம் |
---|---|
News Detail | மாமல்லபுரம்;மல்லிகேஸ்வரர் கோவிலில், சன்னதி மஹா மண்டபம் புதிதாக அமைக்கப்படுகிறது. மாமல்லபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறையின், ஆளவந்தார் அறக்கட்டளையின் கீழ், மல்லிகேஸ்வர் உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் முற்றிலும் சீரழிந்து, நீண்டகாலமாக வழிபாடின்றி இருந்தது. சிவபெருமான் வழிபாடு கருதி, 15 ஆண்டுகளுக்கு முன், பக்தர்கள் நன்கொடையில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, மீண்டும் புனரமைத்து, சந்திரசேகர், அம்பாள், விநாயகர், முருகர், நடராஜர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவர் உலோக சிலைகள் உருவாக்கி, முதன் முதலாக கொடி மரமும் அமைத்து, ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், மூலவர் சன்னதிக்கு மஹா மண்டபம் இல்லாதது கருதி, அதை அமைக்க முடிவெடுத்த பிரதோஷ குழுவினர், நன்கொடையாளர்கள் மூலம் தற்போது அமைக்கின்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75884 |
News Title | திருநாவுக்கரசர் கோவில் தலவிருட்சம் மீட்டெடுக்க நடவடிக்கை தேவை |
---|---|
News Detail | விருத்தாசலம் : திருவாமூர் திருநாவுக்கரசர் கோவிலில் உள்ள 1,400 ஆண்டுகள் பழமையான களர் உகாய் மரத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி அடுத்த திருவாமூரில் 7ம் நுாற்றாண்டில் திருநாவுக்கரசர் நாயன்மார் பிறந்த வீட்டிலிருந்த களர் உகாய் மரத்தின் இலைகள் 6 சுவைகளை உடையது. தீராத வயிற்று வலி உடையவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்த மரம் கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. இம்மரம் கடந்த 2011ல் வீசிய தானே புயலில் அருகிலுள்ள சுவற்றின்மீது சாய்ந்தும், தண்டுப்பகுதி சேதமடைந்துள்ளது. இதற்கு ஊர்மக்கள் மரக்கிளைகளை முட்டுக்கொடுத்துள்ளனர். 1,400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மரம் என்பதால் மரத்தை மீட்டெடுக்க, அப்பகுதியினர் மரத்தின் ஒரு கிளையை பதியம் போட்டு முயற்சி செய்துள்ளனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காததால் அப்பகுதியினர் கவலையடைந்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., கோவில்களிலுள்ள பழமையான தலவிருட்சங்களை அழிவிலிருந்து மீட்க பதியம் போட்டோ அல்லது மரபணு மூலமாகவோ மீட்டெடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி, விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் மூலமாகவோ அல்லது கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானிகளைக் கொண்டு 1,400 ஆண்டுகள் பழமையான களர் உகாய் மரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75748 |
News Title | பழநியில் அமெரிக்க பக்தர்கள் மொட்டையடித்து காணிக்கை |
---|---|
News Detail | பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு, அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர்கள், பழநி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில், பெண் உட்பட மூவர் மொட்டையடித்து காணிக்கை செலுத்தினர். அமெரிக்காவைச் சேர்ந்த, 20 பேர், ஆன்மிக சுற்றுலாவாக, முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகள், பஞ்ச பூத லிங்க கோவில்களில், தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் நேற்று, பழநி முருகன் கோவிலுக்கு வந்தனர். அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சேலை அணிந்து வந்தனர். உச்சி கால பூஜையில், மூலவர் முருகனை தரிசனம் செய்து, போகர் சன்னதியிலும் வழிபாடு செய்தனர். சென்னையைச் சேர்ந்த, வழிகாட்டி, ஜெகநாதன்பாபு கூறியதாவது: பக்தி மிகுதியால், அமெரிக்கரான, டாக்ல்ஸ்புருஷ் என்பவர், சுந்தரமூர்த்தி என, பெயர் மாற்றிக் கொண்டார். இக் குழுவினர், 10 ஆண்டுகளாக, தைப்பூச விழா நேரத்தில் பழநிக்கு வருகின்றனர். இம்முறை ஆறுபடை வீடுகள், பஞ்ச பூத லிங்க கோவில்களில் தரிசனம் செய்கின்றனர்.நம் கலாசாரம் அவர்களுக்கு பிடித்து விட்டதால், சிலர், தமிழ் கற்று வருகின்றனர். வேட்டி, சேலையை விரும்பி அணிகின்றனர். கேத் என்ற பெண் உட்பட, மூவர் முடி காணிக்கை செலுத்தினர்.இவ்வாறு அவர் கூறினார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75715 |
News Title | சிலை கடத்தல் வழக்குகள்: அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை |
---|---|
News Detail | சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை செய்து தராவிட்டால் வழக்குகள் சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும் என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
Shared By | Ganesh (113) |
News Url | http://www.dinamalar.com/news_detail.asp?id=1932634 |
News Title | காஞ்சி ஏகாம்பரநாதர் உற்சவர் சிலைகளில் தங்கம் இல்லை: ஆய்வில் தகவல் |
---|---|
News Detail | காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், விலை மதிப்பில்லாதது என கருதப்பட்ட, பழைய உற்சவர் சிலையிலும், அது பழுதானதால் செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையிலும் தங்கம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. புதிய உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில், பல நுாற்றாண்டு பெருமை கொண்டது. இங்குள்ள, பழைய உற்சவர் சிலை சிதிலம் அடைந்ததாக கூறி, புதிய சிலை செய்ய, அறநிலையத்துறை முடிவு செய்தது. பழைய உற்சவர் சிலை, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதில், 75 சதவீதம் தங்கம் உள்ளது; பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டது என, காலம் காலமாக கூறப்பட்டு வந்தது. கடந்த, 2016ல் செய்யப்பட்ட, புதிய உற்சவர் சிலை மற்றும் அம்பாள் சிலையில், 5.45 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த அளவுக்கு அதில் தங்கம் சேர்க்கப்படவில்லை என்றும், சிலை செய்யப்பட்டதில், முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி, காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு படி, கடந்த, 10ல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், காஞ்சிபுரத்தில் விசாரணை நடத்தினார். அதன் பின், தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், சிலையை செய்த மாசிலாமணி மற்றும் ஸ்தானிகர்கள் ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, காஞ்சிபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரமணி, டி.எஸ்.பி., முகிலன் முன்னிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ரகுபதி தலைமையில், 12 போலீசார், ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளை நேற்று ஆய்வு செய்தனர். ஏகாம்பரநாதர் பழைய உற்சவர் சிலை உட்பட நான்கு சிலைகளை, நவீன கருவிகளுடன் பரிசோதித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. விலை மதிக்க முடியாதது என கருதப்பட்ட, பழைய சிலையிலும் தங்கம் கிடையாது; புதிதாக செய்யப்பட்ட சிலையிலும், போதிய அளவு தங்கம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், விலை மதிப்பில்லாதது என கருதப்பட்ட உண்மையான சிலை எங்கே... அந்த சிலை தான் என கருதப்படும் பழைய உற்சவர் சிலையும் போலி தானா... என பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரமணி கூறியதாவது: நேற்று நடந்த ஆய்வில், பழைய சிலைகள் இரண்டு, புதியதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை மற்றும் அம்மன் சிலை என நான்கிலும் தங்கம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, தவறு எங்கு நடந்துள்ளது... யார் செய்தனர் என்பதை கண்டறிவோம். விசாரணைக்கு பின் தகுந்த நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் தெரிவித்தார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75419 |
News Title | சென்னையில் ஒரு திருக்கயிலை: நவ நடராஜர்கள் சந்திப்பு |
---|---|
News Detail | சென்னை: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சென்னை முத்தையால்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து கோவில் நடராஜ மூர்த்திகளின் திருவாதிரை சந்திப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.வட சென்னையில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள உற்சவ மூர்த்திகள், நடராஜர் அலங்காரத்தில் வீற்றெழுந்து, நவ நடராஜர்களாக சந்திக்கும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள், நடராஜரின் அருளை பெற்றனர். மண்ணடி, முத்தியால்பேட்டை பகுதிகளில் உள்ள , அனைத்து திருக்கோவில்களின் நடராஜ மூர்த்திகளின், நவ நடராஜர் சந்திப்பு நடந்தது. மல்லிகேஸ்வரர் கோவில் முன், நடந்த இந்நிகழ்ச்சியில், நடராஜர்களுக்கு நெய்வேத்தியம், தீபாராதனை நடந்தது. ‘பக்தர்களின் கடல் வெள்ளத்தில் நடந்த இந்த நவ நடராஜர்கள்சந்திப்பு நிகழ்சி மெய்மறக்கச் செய்தது. தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனக் கூறி, பக்தர்கள் மலர்களை துாவி, இறை அருள் பெற்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75414 |
News Title | சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம் |
---|---|
News Detail | சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் எனும், நடராஜர் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பிரதான சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் எனும், நடராஜர் திருவாதிரை திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், திருவாதிரை நட்சத்திரம் அன்று, சிவாலயங்களில், ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடராஜர் திருவாதிரை திருவிழா, சென்னை, மதுரை, கோவை மற்றும் அனைத்து பகுதியில் உள்ள சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. சிதம்பரம் நடராஜர், உத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சென்னை திருவொற்றியூர், தியாகராஜ் சன்னிதியில் அதிகாலை நான்கு மணிக்கு சிறப்பு வழிபாடுகளுடன் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஏராளமான பகதர்கள் தரிசனம் செய்தனர். சிவன் கோவில்களில், தொன்மையான மருந்தீசுவரர் கோவிலில் திருவாதிரை திருவிழாவை யொட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், வீதி உலா உற்சவமும் நடைபெற்றது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75341 |
News Title | உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனம்: குவிந்த பக்தர்கள் |
---|---|
News Detail | கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதசுவாமி கோயிலில் மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. இக்கோயிலில் டிச., 24ல் ஆருத்ரா தரிசன விழா காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஆருத்ரா தரிசனத்திற்காக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மரகத நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் களையப்படும். நேற்று காலை 10:30 மணிக்கு சந்தனம் களையப்பட்ட மரகத நடராஜருக்கு, மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சந்தனாதித் தைலம் பூசப்பட்டது. இந்த அபூர்வ தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின், அருணோதய நேரத்தில் சுவாமியின் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு, மலர்களால் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75342 |
News Title | பராமரிப்பின்றி சேதமடைந்த சொக்கநாதர் கோயில் |
---|---|
News Detail | தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் சொக்கநாதர் கோயில் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. அதன் வளாகத்தை சுற்றி புதர்மண்டிக்கிடக்கிறது. எனவே இதனை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் வராகநதியின் தெற்கு கரையில் சொக்கநாதர் கோயில் உள்ளது. மிகப்பழமையான இக்கோயிலில் சொக்கநாதர், பார்வதி, முருகன் தனி, தனி சன்னதிகள் உண்டு. சிவன் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். ஜெயமங்கலம், சில்வார்பட்டி, மேல்மங்கலம் கிராமங்களை சோ்ந்தவர்கள் தரிசனம் செய்கின்றனர். இக்கோயில் முறையாக பராமரிப்பு இல்லாததால் சுவர் சேதமடைந்துள்ளன. சுற்றி புதர்மண்டிக்கிடக்கிறது. சுற்று சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. கோயிலுக்கு செல்லும் வழியில் குப்பை கொட்டப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. அருகில் திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நிதி ஒதுக்கீடு செய்து கோயிலை பராமரிக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என ஜெயமங்கலம் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். அவர்கள் கூறுவது என்ன: அவதி: காளிமுத்து: பல நுாறு ஆண்டு பழமையான இக்கோயில் பழுதடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக சீரமைக்கப்படவில்லை எனில் கட்டடங்கள் மேலும் சேதமடைந்த நிலைக்கு சென்று விடும். சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதம்: முத்துக்கருப்பு: இக்கிராமத்திற்கு ஆன்மிகத்தோடு நெருக்கமான தொடர்புள்ளது. சீனிவாசப்பெருமாள் கோயில், சொக்கநாதர் கோயில், கிருஷ்ணன் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால் இவை பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. எனவே கோயில்களை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75353 |
News Title | கோவில்களில் சிலை கடத்தல் தடுக்க கேமரா, அலாரம் பொருத்தும் பணி தீவிரம் |
---|---|
News Detail | ஆத்தூர்: கோவில்களில், சிலை கடத்தலை தடுக்க, அரசு மற்றும் தனியார் கோவில்களில், 'சிசிடிவி' கேமரா மற்றும் அலாரம் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. |
Shared By | Ganesh (113) |
News Url | http://www.dinamalar.com/news_detail.asp?id=1928788 |
News Title | இடிந்த சிவன் கோவில் சீரமைக்க எதிர்பார்ப்பு |
---|---|
News Detail | ஒரகடம் : ஒரகடம் அருகே, உமையாள்பரணஞ்சேரியில், இடிந்த நிலையில் உள்ள பழமையான சிவன் கோவிலை சீரமைத்து, புதிதாக கட்டி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வலையகரனை ஊராட்சியில், உமையாள் பரணஞ்சேரி கிராமம் உள்ளது. இங்கு, சிதிலமடைந்து, முற்றிலும் இடிந்த நிலையில் சிவன் கோவில் காணப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக கருதப்படும் இக்கோவிலின் தல வரலாறு, யாருக்கும் தெரியவில்லை. ஆனால், உமையாள் அம்மனை குறிக்கும் வகையில், இந்த ஊருக்கு உமையாள்பரணஞ்சேரி என, பெயர் வந்ததாக முதியோர் தெரிவிக்கின்றனர்.சுற்றியுள்ள நிலங்கள், பிளாட்டுகளாக மாறி வருவதால், கோவிலை சீரமைக்க யாரும் முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது.தற்போது, எஞ்சியுள்ள கல் துாண்களில், சில கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தொல்லியல் துறையினர் இதை ஆய்வு செய்ய வேண்டும். வசதி படைத்த சிவ தொண்டர்கள், கோவிலை சீரமைத்து, புதிதாக கட்டி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75005 |
News Title | கந்தசுவாமி கோவிலில் நாளை துவங்குகிறது மாணிக்கவாசகர் உற்சவம் |
---|---|
News Detail | திருப்போரூர் : கந்தசுவாமி கோவிலில், மாணிக்கவாசகரின், பத்து நாள் உற்சவம் நாளை துவங்குகிறது. திருப்போரூரில் புகழ் பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, சிவ பெருமானின், வான்மீக நாதர் சன்னதியும், அற்புதமான நடராஜர் திருமேனி தனி சன்னதியும் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் கந்தன் விழாவோடு, சமய குறவர் மாணிக்க வாசகர் விழாவும் விமரிசையாக நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான, 10 நாள் உற்சவம் நாளை காலை, 6:30 மணிக்கு துவங்குகிறது. இதில், காலை, 5:00 மணிக்கு மாணிக்க வாசகருக்கு மஹா அபிஷேகமும், அதையடுத்து வீதியுலாவும் நடைபெறும்.எதிர்வரும் புத்தாண்டு, இரண்டாம் தேதி, 10ம் நாள் உற்சவமாக ஆரூத்ரா விழாவும் விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் நடராஜர், சிவகாமி தாயாருடன், மாணிக்கவாசகரும், திருப்போரூர் மாடவீதிகளில் வலம் வருவர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=75016 |
News Title | SUCHINDRAM THANU MALAYA SWAMI KOIL MARGAZHI VIZHA |
---|---|
News Detail | DEC 24 UP TO JAN 2 FOR 10DAYS |
Shared By | MAHESH (1) |
News Url | www.kanyakumaritemples.org |
News Title | கோவிலில் குளிர் காரணமாக ஹீட்டர் |
---|---|
News Detail | அயோத்தி: உ.பி., மாநிலம், அயோத்தியில் உள்ள ஒரு கோவிலில், இறைவனுக்கு குளிரும் என்பதால், ஹீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வட மாநிலங்களில், குளிர் வாட்டத் துவங்கியதை அடுத்து, இரவு நேர வெப்ப நிலை மிகவும் குறைந்து வருகிறது. இதனால் மக்கள், ஸ்வெட்டர், மப்ளருடன், வலம் வருகின்றனர். இந்நிலையில், அயோத்தியில் உள்ள, ஜானகி காட் பெரிய கோவிலில், ஹீட்டர் பயன்பாட்டை துவக்கி உள்ளனர். இந்த கோவிலில், ஸ்ரீராமர், சீதையுடன் வீற்றிருக்கிறார். இது குறித்து, கோவில் அர்ச்சகர், ஜன்மேஜய சரண் கூறுகையில், மாநிலத்தில், கடும் குளிர் நிலவுகிறது. கோவிலுக்குள்ளும், குளிர் காற்று வீசுவதால், இறைவனுக்கு குளிரும் என்பதால், ஹீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும், இறைவனுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்ய திட்ட மிடப்பட்டு உள்ளது, என்றார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74975 |
News Title | ஏகாம்பரநாதர் உற்சவர் சிரசு சக்கரம் எங்கே? : கண்டுபிடிக்க, மாஜி அறங்காவலர் மனு |
---|---|
News Detail | காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்,புதிய உற்சவர் சிலை செய்ததில், முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பழைய உற்சவர் சிலையில் சிவன், அம்பாள் சிரசு சக்கரம் காணாமல் போனதை கண்டுபிடித்து தரக்கோரி, முன்னாள் அறங்காவலர் புகார் மனு அனுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலில், சோமாஸ்கந்தர் எனப்படும் பழைய உற்சவர் சிலை, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 75 சதவீதம்: மன்னர் காலத்தில் செய்யப்பட்ட அந்த சிலையில், 75 சதவீதம் தங்கம் கலந்து, மிக நுட்பமான முறையில் நேர்த்தியாக செய்யப்பட்டது. அந்த சிலை சேதம் அடைந்துள்ளதாக கூறி, புதிய சிலை செய்ய, இரு ஆண்டுகளுக்கு முன்,கோவில் நிர்வாகம் முடிவு செய்தது; பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, கடந்த ஆண்டு பிரமோற்சவத்திற்கு பயன்படுத்தினர். புதிய உற்சவர் சிலையில், 5.45 கிலோ தங்கம் கலந்திருக்க வேண்டும்; அந்த அளவுக்கு சேர்க்கவில்லை என, கூறப்பட்டது. மேலும், புதிய சிலை செய்ய, பக்தர்கள் சார்பில் எவ்வளவு தங்கம் உபயமாக வழங்கப்பட்டது என்பதும், பக்தர்களுக்கு தெரிவிக்கவில்லை. அதனால், புதிய சிலை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக பக்தர்கள் கருதினர். மேலும், திருவாச்சி எனப்படும், சிலைகளுக்கு பின்புற உலோக அமைப்பையும் காணவில்லை எனக் கூறி, காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து, போலீசார் நடவடிக்கை எடுக்க, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிபதி, சமீபத்தில் உத்தரவிட்டார். இந்த வழக்கில்,சம்பந்தப்பட்ட தமிழக தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் உட்பட ஒன்பது பேர் மீது, சிவ காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின், அந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடிதம்: இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர், ரகு என்ற வெங்கடேசன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஏகாம்பரநாதர் கோவில்,பழைய சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையில், சிவன் மற்றும் அம்பாள் சிலையில் இருந்த சிரசு சக்கரம் உடைந்துள்ளது. அதை அதிகாரிகள் எடுத்து,பாதுகாப்பாக வைத்துள்ளனர் என, தலைமை ஸ்தபதி, 2015 ஆக., 4ல், அறநிலையத்துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த சிரசு சக்கரத்தை மீட்டு, அதன் எடை எவ்வளவு என்பதை,தலைமை ஸ்தபதி உறுதி செய்து, சிலையில் பொருத்த வேண்டும். பொருத்த இயலாது என்றால் பக்தர்கள் முன்னிலையில், ஆய்வு செய்து, கோவில் பெட்டகத்தில் உறுதி சான்றுடன் வைக்க வேண்டும். சிரசு சக்கரம் காணாமல் போனால், விசாரணை நடத்தி, அதில் குற்றம் காணப்பட்டால் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய உற்சவர் சிலை செய்ததில் ஏற்பட்ட பிரச்னை முடியும் முன், அதற்குள்,பழைய உற்சவர் சிலையில் உள்ள சிரசு சக்கரம் குறித்து புகார் எழுந்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மன்னர் காலத்தில் செய்யப்பட்ட ஏராளமான ஐம்பொன் சிலைகள், தங்க ஆபரணங்கள் முறையாக பாதுகாக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சுவாமிக்கு அணிவிக்கப்படும்தங்க ஆபரணங்களின், தற்போதைய நிலவரம் குறித்து, வெளிப்படையாக தெரிவித்தால், மேலும் சந்தேகங்கள் எழாமல் இருக்கும் என, பக்தர்கள் தெரிவிக்கின்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74891 |
News Title | தெப்பத்திருவிழா நெருங்குது: குன்றத்தில் குளம் நிரம்புது |
---|---|
News Detail | திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத்திருவிழா ஜன.,27 ல் நடப்பதை முன்னிட்டு, ஜி.எஸ்.டி., ரோட்டிலுள்ள தெப்பக்குளத்திற்குள் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இக்குளத்தில் தை மாதம்கோயில் சார்பில் மிதவை தெப்பம் அமைத்து, அதில் சுவாமி, தெய்வானை எழுந்தருளுவர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மிதவை தெப்பம் காலையில் மூன்று சுற்றுக்கள் சுற்றிவரும். இரவில் தெப்பக்குளம் மைய மண்டப ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி பக்தி உலாத்துதல் முடிந்து, மீண்டும் மிதவை தெப்பத்தில் எழுந்தருளுவர். தெப்பம் மூன்று முறை வலம் வந்து தெப்பத் திருவிழா நடக்கும். இந்த ஆண்டு ஜன.,27ல் தெப்பத் திருவிழா நடக்கிறது. அதற்காக ஆழ்குழாயிருந்து தண்ணீர் நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு தண்ணீரின்றி நிலை தெப்பத்தில் திருவிழா நடந்தது. இந்த ஆண்டு பெய்த மழையால் ஆழ்குழாயில் தண்ணீர் உள்ளது. குளத்திற்குள் விடப்படும் தண்ணீர் ஓரளவிற்கு பூமிக்குள் சென்றுவிடும். அதனால் தெப்பக்குளம் முழுமையாக நிரம்புமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74866 |
News Title | ஓதுவார் பயிற்சியில் இளைஞர்கள் |
---|---|
News Detail | ஐ.டி.யுகத்திலும் ஓதுவார் பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபடும் இளைஞர்கள். |
Shared By | Vaan (137) |
News Url | http://tamil.thehindu.com/bbc-tamil/article21826515.ece |
News Title | Hindu girl abducted and converted to Islam in Thar |
---|---|
News Detail | A teenage Hindu girl from a village in Thar was recently aducted, forced to convert to Islam and later made to enter a marriage, claimed her family and relatives on Thursday. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/hindu-girl-abducted-and-converted-to-islam-in-thar201712212311200001/ |
News Title | உத்தரகோசமங்கையில் ஜன.1ல் ஆருத்ரா தரிசனம் |
---|---|
News Detail | கீழக்கரை : உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஜன.1ல் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இங்கு பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. மரகத நடராஜரின் மீது ஒளி, ஒலியால் ஏற்படும் அதிர்வுகளை கட்டுப்படுத்தவும், ஆண்டு முழுவதும் பாதுகாக்கும் பொருட்டு சந்தனம் பூசுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்ட அபூர்வ சுவாமி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். டிச., 24 காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 2018 ஜன., 1 புத்தாண்டு தினத்தன்று காலை 9:30 மணிக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மரகதநடராஜருக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனை நிறைவேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்பட்டும். பின்னர் இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மறுநாள் ஜன.,2 அதிகாலை 5:30 மணிக்கு சுவாமியின் திருமேனியில் சந்தனக்காப்பிடுதலும் நடக்கும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74668 |
News Title | வடாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா கோலாகலம் |
---|---|
News Detail | திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத தெப்பத் திருவிழா கோலாகலமாக நடந்தது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், நேற்று, கார்த்திகை மாதம், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, தெப்ப திருவிழா நடந்தது. விழாவையொட்டி, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை, 4:30 மணிக்கு, உற்சவர் கோவிலில் இருந்து, சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் மாடவீதிகள் வழியாக, இரவு, 7:00 மணிக்கு, கோவிலின் பின்புறம் உள்ள ஆலங்காட்டீசர் சென்றாடு தீர்த்த குளத்திற்கு வந்தார்.பின், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், உற்சவர் வண்டார் குழலியம்மன் உடனுறை வடாரண்யேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தி இன்னிசை கச்சேரியுடன் உற்சவ பெருமான், மூன்று முறை குளத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74673 |
News Title | அமர்நாத் பனிலிங்க கோவிலில் மணியடிக்க தடை |
---|---|
News Detail | புதுடில்லி: அமர்நாத் பனிலிங்க கோவிலில் மணியடிக்கவும், பக்தர்கள், மந்திர கோஷங்கள் எழுப்பவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவிலில், ஆண்டுதோறும், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, பனி லிங்கம் உருவாகிறது. இதை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இங்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், உயிரிழக்க நேரிடுகிறது என, என்.ஜி.டி., எனப்படும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை விசாரித்த, என்.ஜி.டி., பக்தர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர தவறியதற்காக, அமர்நாத் கோவில் வாரியத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. பக்தர்கள் இறப்பதை தடுக்க, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, ௨௦௧௨ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை நிறைவேற்றாததற்கும், கண்டனம் தெரிவித்த, என்.ஜி.டி., இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, அமர்நாத் கோவில் வாரியத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அமர்நாத் கோவில் வாரியம், என்.ஜி.டி.,யிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, நீதிபதி, ஸ்வதேந்திர குமார் தலைமையிலான அமர்வு முன், நேற்று நடந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், தங்களின் மொபைல் மற்றும் உடைமைகளை, கடைசி சோதனைச் சாவடியில் ஒப்படைக்க வேண்டும். பக்தர்களின் பொருட்களை வைக்க, தனி கட்டடத்தை, அமர்நாத் கோவில் வாரியம் கட்ட வேண்டும்.கடைசி சோதனைச் சாவடியிலிருந்து, ஒரே வரிசையில் தான், கோவிலுக்கு, பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும். கோவிலில் மணியடிக்கவோ, பக்தர்கள் மந்திர கோஷங்கள் எழுப்பவோ, தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவுகளை, அமர்நாத் கோவில் வாரியம் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74626 |
News Title | தமிழக கோவில் சொத்துக்கள் வாயிலாக ரூ.838 கோடி வருவாய் |
---|---|
News Detail | கோவில் சொத்துக்கள் வாயிலாக, ஆறு ஆண்டுகளில், 838 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சொத்துக்களை பாதுகாக்க, பிற துறைகளின் ஒத்துழைப்பு தேவை என, அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழக கோவில்களின் சொத்துக்கள் தொடர்பாக, அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 685 கோவில்கள் உள்ளன. இவற்றுக்கு சொந்தமாக, 4.80 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. சொத்துக்களை பெருக்கும் வகையில், 22 ஆயிரத்து, 600 கட்டடங்கள், 33 ஆயிரத்து, 665 மனைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள், 1.23 லட்சம் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதன்படி, ஆறு ஆண்டுகளில், கோவில்களுக்கு, 838 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. கோவில்களின் விவசாய நிலங்கள், வாடகை நிலுவை தொடர்பான வழக்குகளை முடிக்க, 1961 முதல், தனி ஆட்சியர் தலைமையில், தமிழகத்தில், 10 இடங்களில், வருவாய் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் வாயிலாக, 9,629 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தனியாரின் பிடியில் இருந்த, 5,559 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, மீண்டும் கோவில் பெயரில், பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2,887 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், மனை, கட்டடங்கள் மீட்கப் பட்டுள்ளன. அறநிலையத் துறையின் முயற்சிகளுக்கு, வருவாய், சுற்றுலா, காவல் துறை உள்ளிட்ட பல துறைகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் தான், கோவில் சொத்துக்களை முழுமையாக பாதுகாக்க முடியும். இவ்வாறு அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74644 |
News Title | சோழபுரத்தில் புதையுண்ட 12ம் நூற்றாண்டு கோயில் |
---|---|
News Detail | சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரத்தில் புதையுண்ட 12 ம் நூற்றாண்டு கோயிலை தொல்லியல்துறையினர் பாதுகாக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ஊரில் சோழ மன்னர் தங்கியிருந்தபோது, வழிபாட்டிற்காக சிவலிங்கம் ஒன்றை நிறுவினார். இதனால் சோழபுரம் எனப் பெயர்பெற்றது. இங்கு புகழ்பெற்ற அருள்மொழி நாதர், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பின்புறம் வடைகரை காளியம்மன் கோயில் செல்லும் வழியில் பழமையான கோயில் மண்ணில் புதையுண்டும், சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இக்கோயிலில் சுவாமி சிலை எதுவும் இல்லை. கோயில் சுவர்களில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இதில் 12 ம் நூற்றாண்டு பாண்டியர் காலத்து கல்வெட்டுகளும், 13 ம் நூற்றாண்டு சோழர் காலத்து கல்வெட்டுகளும் கலந்து காணப்படுகின்றன. சமீபகாலமாக கோயில் சுவர்களில் இருந்து, கற்கள் பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன. கல்வெட்டுகளை தொல்லியல்துறையினர் முழுமையாக ஆய்வு செய்தால் கோயில் விபரம், மற்றும் தானம், சொத்துக்கள் குறித்து அறியலாம். சோழபுரம் சுப. சண்முகசுந்தரம் கூறுகையில், இதனை ஓட்ட மண்டபம் என்று கூறுவோம். அந்த காலத்தில் வேட்டையாட வரும் மன்னர்கள் இந்த மண்டபத்தில் தங்கி செல்வதாக கூறுவர். சிலர் கோயில் என்றும் கூறுகின்றனர். முழுமையாக எங்களுக்கு தெரியவில்லை,” என்றார். தொல்லியல்துறையினர் கூறியதாவது: தகவல் அறிந்து கோயிலை கல்வெட்டுகளை ஆய்வு செய்தோம். அவை 12 மற்றும் 13 ம் நூற்றாண்டு பாண்டியர், சோழர் காலத்து கல்வெட்டுகள். பத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அவை மாறி, மாறியுள்ளதால் படிப்பதில் சிரமம் உள்ளது. முதற்கட்டமாக அவற்றை படி எடுத்துள்ளோம். அவற்றை வாசிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்போது கோயில் குறித்த முழுமையான விபரம் கிடைக்கும், என்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74629 |
News Title | திருவண்ணாமலை மஹா தீப கொப்பரை மலையிலிருந்து இறக்கம் |
---|---|
News Detail | திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மலை உச்சியில் ஏற்றப்பட்ட மஹா தீப கொப்பரை, நேற்று காலை கீழே இறக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, நவ., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 2ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டு, தொடர்ந்து, 11 நாள் எரிந்தது. இதை, 40 கி.மீ., வரை பக்தர்கள் கண்டு, தினமும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவுடன், மஹா தீபம் நிறைவடைந்தது. நேற்று காலை, மலை உச்சியிலிருந்து மஹா தீப கொப்பரை இறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, ஆயிரங்கால் மண்டபத்தில், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்படும் தீப மை பிரசாதம், திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜருக்கு முதலில் சாற்றப்பட்டு, பின், பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. நெய் காணிக்கை செலுத்திய அனைத்து பக்தர்களுக்கும், தீப மை பிரசாதம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.நெய் காணிக்கை செலுத்தாத பக்தர்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, கோவில் நிர்வாகம் சார்பில், 10 ரூபாய்க்கு விற்கப்படும் தீப மை பிரசாதத்தை பெற்று கொள்ளலாம். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74632 |
News Title | திருத்தணி கோவில் ராஜகோபுரம் பணி, ’விறுவிறு’ |
---|---|
News Detail | திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ராஜகோபுரம் கட்டும் பணிகள், ஒன்பது நிலைகள் முடிந்து, மீதமுள்ள பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஆகஸ்டிற்குள், ராஜகோபுரம் பணிகள் முழுமையாக நடந்து, கோவில் கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக, திருத்தணி முருகன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு மாநில பக்தர்கள், வந்து செல்கின்றனர். தினமும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசிக்கின்றனர். இந்நிலையில், முருகன் கோவிலுக்கு, ராஜகோபுரம் அமைக்கும் பணி, 2009 நவ., 18ல், இந்து அறநிலைய துறை அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. 25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயரத்திற்கு, ஒன்பது நிலை ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நடப்பட்டது. கடந்த, 2011க்குள் முடிக்க திட்டமிட்டிருந்த ராஜகோபுர பணிகள், பல்வேறு பிரச்னைகளால், கிடப்பில் போடப்பட்டன. ஏழு ஆண்டுகளுக்கு பின், ஏப்ரல்- - மே மாதத்தில் மீண்டும் ராஜகோபுர பணிகள் துவங்கின. ராஜகோபுர பணிகள், தற்போது துரித வேகத்தில் நடந்து வருகின்றன. தற்போது, ஒன்பது நிலை கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்ஹாரத்தின் மீது, ஒன்பது நிலை கோபுரங்கள் கட்டும் பணி, கடந்த மாதம் முடிவடைந்தது. தற்போது, ராஜகோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணியும் பொம்மைகள் அமைக்கும் பணியும் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. இப்பணிகளை, ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு ஆகஸ்டிற்குள், ராஜகோபுரம் பணிகள் முழுமையாக நடந்து, கோவில் கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74636 |
News Title | Pak SC orders cement factory to fill Katas Raj pond in a week |
---|---|
News Detail | Chief Justice of Pakistan Mian Saqib Nisar ordered the Bestway Cement Factory on Wednesday to refill the Katas Raj pond within one week, during the hearing of the suo motu case on the depletion of the pond located at the site of Hindus in Chakwal. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/pak-sc-orders-cement-factory-to-fill-katas-raj-pond-in-a-week201712140353350001/ |
News Title | Pakistan SC shocked over missing idols in Katas Raj temple |
---|---|
News Detail | The Supreme Court of Pakistan expressed shock when it came to learn that the idols were missing from the Hindu temples in Katas Raj temple complex in Chakwal. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/pakistan-sc-shocked-over-missing-idols-in-katas-raj-temple201712131214130001/ |
News Title | Site identified for icon centre at Tiruvanaikoil |
---|---|
News Detail | The Hindu Religious and Charitable Endowments (HR&CE) department will establish an icon centre at Tiruvanaikoil here to keep in safe custody idols belonging to shrines situated in desolate places in Tiruchi district and with inadequate security measures to prevent theft of prized icons. |
Shared By | Nithya (19) |
News Url | https://www.newssummedup.com/summary/Site-identified-for-icon-centre-at-Tiruvanaikoil-pryxhb |
News Title | மார்கழி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நவகைலாய சிறப்புச் சேவை பேருந்துகள் இயக்கம் |
---|---|
News Detail | மார்கழி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நவகைலாய சிறப்புச் சேவை பேருந்துகள் இயக்கபடுகிறது (17.12.2017, 24.12.2017, 31.12.2017, 07.01.2018) |
Shared By | Rajesh rao (4) |
News Url | /news-shaivam-related-news-from-media |
News Title | உலகம்பட்டியில் 3 கோயில்கள் கும்பாபிஷேகம் |
---|---|
News Detail | சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே எஸ்.புதுார் ஒன்றியம் உலகம்பட்டியில் பழமை வாய்ந்த 3 கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. இங்குள்ள விநாயகர் கோயில், உலகநாயகி உடனுறை உலகநாத சுவாமி கோயில், ஞானியார் மடம் தண்டாயுதபாணி கோயில் ஆகியவற்றில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து நவ.28ல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று இக்கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8:30 மணியளவில் விநாயகர் கோயிலிலும், 9:30 மணியளவில் உலகநாத சுவாமி கோயிலிலும், 10:40 மணியளவில் ஞானியார் மடம் தண்டாயுதபாணி கோயிலிலும் கும்பாபிஷேகம் நடந்தது. தேவகோட்டை ராமநாதன் குழுவினர் வர்ணனை செய்தனர். விழாவில் நகரத்தார் தலைவர் பாண்டியன், செயலாளர் சுப்பையா, பொருளாளர் மீனாட்சிசுந்தரம், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம், திருப்பத்துார் எம்.எல்.ஏ., பெரியகருப்பன், ஆந்திரா மாநில போலீஸ் ஏ.டி.ஜி.பி., கிஷோர்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74219 |
News Title | திருவண்ணாமலையில் நாளை மஹா தீபம் ஏற்றம் |
---|---|
News Detail | திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலை உச்சியில் நாளை மஹாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில், தீபத்திருவிழா கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வான மஹாதீபம், நாளை ஏற்றப்பட உள்ளது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74209 |
News Title | திருவாலீஸ்வரர் கோவில் புனரமைக்கப்படுமா? |
---|---|
News Detail | திருக்கழுக்குன்றம் : மிகவும் பழுதடைந்து காணப்படும், நெரும்பூர் திருவாலீஸ்வரர் கோவிலை புனரமைக்க, அறநிலைய துறை நிர்வாகம் முன்வர வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தில், 900 ஆண்டுகளுக்கு மேல், பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி., 11ம் நுாற்றாண்டில், முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, பழுதடைந்து காணப்படுகிறது. கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் சுற்றுப்பகுதி மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்டவற்றில் செடிகள் வளர்ந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், இக்கோவில் முழுமையாக சீரழிந்து விடும் என, பக்தர்கள் கூறுகின்றனர்.இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், இக்கோவிலை புனரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரியுள்ளனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74220 |
News Title | பாகூர் மூலநாதர் கோயில் கும்பாபிஷேகம் |
---|---|
News Detail | புதுச்சேரி பாகூர் கிராமத்தில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. தற்போது தொல்லியல் து றை கட்டுப்பாட்டில் உள்ளது. வேதநாயகி சமேத மூலநாதராக அருள்பாலிக்கும் இந்த திருக்கோயில் கடந்த 2002 ஆண்டு குடமுழக்கு நடந்தது. தற்போது பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு 30.11.2017. காலை 9.30மணிக்கு சிவாச்சாரியர்களால் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாக சாலையில் இருந்து புனித கலசங்கள் புறப்பட்டு மூலவர் கலசம் மற்றும் ராஜகோபுரம்,மற்ற சன்னதிகளுகு்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்கள் சமச்சிவாய கோஷம் முழந்த சிறப்பாக நடந்தது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74221 |
News Title | நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆண்டு விழா கோலாகலம் |
---|---|
News Detail | நாமக்கல்: நாமக்கல், தட்டாரத்தெரு, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை, தீபாராதனை, நேற்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, வேத பாராயணம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பாடு நடந்து சுவாமி, அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், தயிர், குங்குமம், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்துடன் அபி ?ஷகம் நடந்து, தீபாராதனை செய்யப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சுவாமிகள் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, விழா குழுவினர், பக்தர்கள் செய்திருந்தனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74235 |
News Title | திருவண்ணாமலையில் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா. |
---|---|
News Detail | திருவண்ணாமலையில் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா. பக்தர்கள் தரிசனம் |
Shared By | vaan (137) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74208 |
News Title | கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை சூடி பிடித்தது. |
---|---|
News Detail | |
Shared By | vaan (137) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74181 |
News Title | திருப்பரங்குன்றம் கோயிலில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை |
---|---|
News Detail | திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா ஆறாம் நாளான நேற்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சி நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், தங்க மயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, பல்லக்கில் சீவிலிநாயகர், திருஞான சம்பந்தர் 16 கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர். அங்கு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை முடிந்து, புராண கதையை பக்தர்களுக்கு கோயில் ஓதுவார் கூறினார். இன்று (நவ.,30) காலை கங்காளநாதர் சுவாமி, காமதேனு வாகனத்தில் சுவாமி, தெய்வானை, பல்லக்கில் நடராஜமூர்த்தி, சிவகாமி அம்பாள் புறப்பாடும், இரவு ரத்ன சிம்மாசனத்தில் சுவாமி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது. மகா தீபம் எட்டாம் நாள் திரு விழாவாக டிச., 1 இரவு 7:00 மணி, கோயில் திருவாட்சி மண்டபம் ஆறுகால் பீடத்தில் சுவாமிக்கு பட்டாபிஷேகமும், டிச., 2 காலையில் சிறிய வைர தேரோட்டமும், மாலை 6:15 மணிக்கு மலைமேல் மகா தீபமும், டிச.,3ல் தீர்த்த உற்ஸவமும் நடக்கிறது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=74171 |
News Title | Live Darshana Shree Omkareshwar Jyotirlinga |
---|---|
News Detail | Om Namah Sivay..Enjoy Live Darshan of Shree Om Kareshwar Jyotirlinga Khandwa MP Pleas install Adobe Flash Play to watch uninterruptedly. |
Shared By | Vinodchandra Gundarwala (3) |
News Url | http://shriomkareshwar.org/HLiveDarshan.aspx |
News Title | Live Darshan of Shree Somnath Jyotirlinga |
---|---|
News Detail | OM Naham Sivaya.. |
Shared By | vinod gundarwala (3) |
News Url | http://www.somnath.org/home/live-darshan |
News Title | Live darshana of Shree Mahakalesharji |
---|---|
News Detail | Please enjoy live Darshan of Shree Mahakaleshwarjii .. Ujjain.. |
Shared By | vinod gundarwala (3) |
News Url | http://dic.mp.nic.in/ujjain/mahakal/common_forms/live_darshan_flash.aspx |
News Title | திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண விழா |
---|---|
News Detail | திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண விழா நடந்தது. காந்திமதியம்மன், சன்னதியில் கடந்த 3ம் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை, இரவில் அம்மன் நான்கு ரத வீதிகளிலும் உலா நடந்தது. நேற்றுமுன்தினம் கம்பா நதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. அம்மன் சன்னதியில் நெல்லையப்பர், அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.காலை 9:30 மணிக்கு சுவாமி, அம்பாள் நான்கு ரதவீதிகளிலும் பட்டின பிரவேசம் வீதி உலா நடந்தது. நாளை 16ம் தேதி வரை அம்பாள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழாவும், 17ம் தேதி இரவு சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப் பிரவேசம் வீதி உலா நடக்கிறது. |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73697 |
News Title | தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் எப்போது? |
---|---|
News Detail | தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரிய கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவிலில், 1997 ஜூன், 9ல் கும்பாபிஷேகம் நடந்தது. 20 ஆண்டுகளை கடந்த பின்னும், மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. 1997ல், கும்பாபிஷேகத்திற்காக அமைக்கப்பட்டிருந்த யாகசாலை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில், 50க்கும் மேற்பட்டவர்கள், கருகி பலியாகினர். இதனால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த யாரும் ஆர்வம் காட்டவில்லை எனவும், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்கள் அனுமதிக்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பொதுமக்கள், பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது, அதற்கான பணிகளை துவங்கி உள்ளோம். தொல்லியல் துறை அதிகாரிகளிடமும் பேசிஉள்ளோம். கோவிலில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும்; பாசி படிந்துள்ள பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும் என, 25க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வைத்து உள்ளோம். தொல்லியல் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து, விரைவில் அனுமதி வழங்குவர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73699 |
News Title | ஹாசன் கோமதீஸ்வரர் அபிஷேகத்தை தரிசிக்க சிறப்பு கண்ணாடி |
---|---|
News Detail | கோமதீஸ்வரர் அபிஷேகத்தை தரிசிக்க சிறப்பு கண்ணாடி : ஹாசன் மாவட்ட நிர்வாகம் துரித பணிகள் ஹாசன்: ஸ்ரவணபெலகோலா கோமதீஸ்வரர் மஹாமஸ்தாபிஷேகத்தை, பக்தர்கள் கண்டுகளிக்க, அதி நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.ஹாசன் மாவட்டம், ஸ்ரவணபெலகோலாவிலுள்ள கோமதீஸ்வரர் உருவச்சிலைக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மஹாமஸ்தாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். பிப்ரவரியில், மஹா மஸ்தாபிஷே கம் நடக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள், துரிதமாக நடந்து வருகின்றன. சாலைகள் சீரமைக்கப்படுகின்றன; அபிவிருத்தி பணிகள் நடக்கின்றன. கோமதீஸ்வரர் உருவச்சிலைக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை, பக்தர்கள் தரிசனம் செய்வதற் காக, சிலையின் முன்பகுதியில், பிரம்மாண்ட மேடை அமைக்கப்படுகிறது. உலகின் வெவ்வே று நாடுகளிலிருந்தும், மஹா மஸ்தாபிஷேகத்தை காண, லட்சக்கணக்கானோர் ஸ்ரவண பெலகோலாவுக்கு, வருகை தருவர். ஆனால், 10 ஆயிரம் முதல், 12 ஆயிரம் வரையிலானோர் மட்டுமே, விந்திய கிரி மலையில் ஏறி, பார்வையாளர்கள் மாடத்தில், மஸ்தாபிஷேகத்தை காண முடிகிறது. இம்முறை விந்தியகிரி மலையில், 58 அடி உயரம் கொண்ட, கோமதீஸ்வரர் சிலைக்கு செய் யப்படும் அபிஷேகம், அதி நவீனமான, விர்சுவல் ரியாலிடி கண்ணாடி மூலமாக, நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது. இதற்காக, 20 லட்சம் கண்ணாடிகள் வாங்கவும் ஆலோசிக்கிறது. இது தொடர்பாக, தனியார் நிறுவனங்களுடன், மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தி உள்ளது. பல நிறுவனங்கள், நேரடி ஒளிபரப்பு திட்டத்தில் பங்கேற்க, ஆர்வம் காண்பித்துள்ளன. இந்த தொழில்நுட்பத்தில், நேரடி ஒளி பரப்புவதற்கு வசதியாக இணைய தள சேவை வழங்கும் படி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம், ஹாசன் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இணைய தள தொடர்பு, எவ்வித இடையூறும் இல்லாமல் கிடைத்தால், காட்சிகள், விர்சுவல் ரியாலிடி கண்ணாடி அணிந்தவர்களை, நொடி பொழுதில் சென்றடையும். இத்தகைய கண்ணாடி அணிந்தவர்களுக்கு, கோமதீஸ்வரர் சிலையின் தலை முதல், கால் வரை நடக்கும் அபிஷேகத்தை, நேரில் நின்று பார்த்த அனுபவம் கிடைக்கும். |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73703 |
News Title | நெல்லையப்பர் தபசுக்காட்சி |
---|---|
News Detail | திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா |
Shared By | vaan (137) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73665 |
News Title | அருணாச்சலேச்சுரத்தில் அஷ்ட பந்தன மருந்து சேதம் |
---|---|
News Detail | திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமிக்கு அதிகமாக அபிஷேகம் செய்யப்பட்டதால் அஷ்ட பந்தனம் சேதம். |
Shared By | vaan (137) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73667 |
News Title | Jamaat-e-Islami behind torching Hindu houses: Bangladesh police |
---|---|
News Detail | The Jamaat-e-Islami (JeI) activists have torched the houses of Hindus in Bangladesh's Rangpur to create unrest ahead of the next parliamentary elections, confirmed police. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/jamaat-e-islami-behind-torching-hindu-houses-bangladesh-police201711130254060001/ |
News Title | Bangladesh assures help to Hindu victims, confirms Sushma Swaraj |
---|---|
News Detail | External Affairs Minister Sushma Swaraj confirmed that the Bangladesh authorities on Sunday assured India that compensation will be paid to those Hindus whose houses were torched over rumours that an offensive Facebook status was posted allegedly by a youth from the minority community. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/bangladesh-assures-help-to-hindu-victims-confirms-sushma-swaraj201711122352550001/ |
News Title | Over 30 Hindu houses torched in Bangladesh, 53 arrested |
---|---|
News Detail | Over thirty houses of Hindus have been torched in Bangladesh over rumours that an offensive Facebook status was posted allegedly by a youth from the minority community. |
Shared By | Ganesh (113) |
News Url | https://www.aninews.in/news/world/asia/over-30-hindu-houses-torched-in-bangladesh-53-arrested201711122315570002/ |
News Title | சிலை கடத்தல் கும்பல் பட்டியல் தயாரிப்பு: ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தகவல் |
---|---|
News Detail | வேலூர்: ''சிலை கடத்தல் கும்பல் குறித்து பட்டியல் தயாரித்து, விசாரணை நடத்தப்படும்,'' என, ஜ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறினார். |
Shared By | Ganesh (113) |
News Url | http://www.dinamalar.com/news_detail.asp?id=1895241 |
News Title | 100 சிலை கடத்தல் வழக்குகளில் துப்பு இல்லை: ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தகவல் |
---|---|
News Detail | திருச்சி: ''தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட, 363 வழக்குகளில், 100 வழக்குகளில் துப்பு துலக்கப்படவில்லை,'' என, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார். |
Shared By | Ganesh (113) |
News Url | http://www.dinamalar.com/news_detail.asp?id=1891319 |
News Title | 3 held, 23-year-old Tirunelveli temple idol theft case cracked |
---|---|
News Detail | Trichy: The idol wing police in Trichy cracked a 23-year-old case of idol theft at a temple in Tirunelveli district and arrested three people here on Sunday. The two stolen stone idols of Mooneerswarar temple in Veeravanallur are yet to be brought back from National Art Gallery in Australia where it has been exhibited. |
Shared By | vaan (137) |
News Url | https://timesofindia.indiatimes.com/city/madurai/3-held-23-year-old-tirunelveli-temple-idol-theft-case-cracked/articleshow/61522801.cms |
News Title | ரூ.7 கோடி மதிப்பு சிலைகளை விற்க முயன்ற 3 பேர் கைது: ஈரோட்டில் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் அதிரடி |
---|---|
News Detail | ஈரோடு: மரகதலிங்கம் மற்றும் நந்தி சிலையை விற்க முயன்ற மூவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஈரோட்டில் நேற்று கைது செய்தனர். |
Shared By | Ganesh (113) |
News Url | http://www.dinamalar.com/news_detail.asp?id=1890749 |
News Title | திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் ஐப்பசித்திருக்கல்யாண திருவிழா |
---|---|
News Detail | திருநெல்வேலி அருள்மிகு அன்னை காந்திமதிஅம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் ஐப்பசித்திருக்கல்யாண திருவிழா இன்று - 3.11.2017( ஐப்பசி.17 )வெள்ளிக்கிழமை காலை 6.21.க்கு மேல் 6.51.க்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73375 |
News Title | கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள 16 சோடசலிங்க சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம் |
---|---|
News Detail | கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள 16 சோடசலிங்க சுவாமிகளுக்கு அன்னாபிஷே கம் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளக்கரையில் எழுந்தரு ளியுள்ள 16 சோடசலிங்க சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றிலும் 16 வகையான தானங்களை வலியுறுத்தும், வகையில் 16 மண்டபங்கள் அமைந்துள்ளன. இதில் ஒவ்வொரு மண்டபத்தி லும் பிரம்மதீர்ததேஸ்வரர், முக்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், புரணேஸ்வரர், கோணேஷ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமா பாகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ் தரபாலேஸ்வரர் என மொத்தம் 16 சிவலிங்கள்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒருங்கிணை த்து சோடஷ மகாலிங்க சுவாமிகள் என அழைக்கப்படும். இத்தகைய சிறப்பு பெற்ற சோடஷ மாகலிங்க சுவாமிகள் 16க்கும் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று காலை எண் ணெய், அரிசிபொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் என பலவித பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இறுதியாக தயிருடன் கலந்த அன்னத்தை கொண்டு சிவலிங்க மேனியில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சோடஷ மகாலிங்க சுவாமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இத்தகையை அன்னாபிஷேகத்தில் சிவலிங்கத்தின் மீதுள்ள ஒவ்வொரு சோற்று பருக்கையும் ஒவ்வொரு சிவலிங்கமாக காட்சியளிப்பதாக ஐதீகம். அன்னாபிஷேகம் செய்யப்பட்ட சிவவலிங்கத்தை தரிசனம் செய்வதன் மூலம் ஒரே சமயத் தில் பல நூறு சிவலிங்கங்களை தரிசனம் செய்த பலன்கிட்டும் என்பது நம்பிக்கை. இத்தகையை அன்னாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அபிமுகேஸ்வரர் ஆலய கிருத்திகை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர். மகாமக குளக்கரையி்ல் உள்ள 16 மண்டபங்களும் நேற்று திறக்கப்பட்டது. இதில் நாள் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73392 |
News Title | ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் பொலிவிழந்த மூலிகை ஓவியம் |
---|---|
News Detail | கீழக்கரை: ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையான சிவாலயமாக விளங்குகிறது. பச்சை மரகத நடராஜர் சன்னதி, பிரகார மண்டபம், மங்களேஸ்வரி அம்மன் அர்த்த மண்டபம், முதல் பிரகாரத்தில் உள்ள தபசு மண்டபம் ஆகிய இடங்களில் மூலிகையால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் காண்போரின் மனதை கவர்வதாக அமைந்துள்ளது. கி.பி., 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழவன் சேதுபதி ஆட்சிக்காலத்தில் வரையப்பட்ட இந்த மூலிகை ஓவியம், தற்போது பொலிவிழந்து, வண்ணங்கள் நிறம் குறைந்தும், சிதில மடைந்தும் காணப்படுகிறது. மரகத நடராஜரின் சன்னதி முன்பு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட 12 ராசிகள், நவ கிரகங்களின் உருவபடத்தின் வரிசைகள், உத்தரகோச மங்கை உருவான ஸ்தல வரலாறு குறித்த விஷயங்கள் ஓவிய வடிவில் தீட்டப்பட்டுள்ளது. தபசு மண்டபத்தில் அம்மன், எவ்வாறு சிவனை அடைய வேண்டி தாம் பட்ட கஷ்டங்கள், தவக் கோலங்கள் உள்ளது. உப்புக்காற்று, வாடைக்காற்று, சீதோஷ்ண நிலை இவற்றை பல் வேறு கால கட்டங்களை கடந்து வருகிறது. எனவே இந்துசமய அறநிலையத்துறையினர் கோயிலில் உள்ள மூலிகை ஓவியங்களை, பழமை மாறாமல் மீண்டும் புதுப்பொலிவு கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73378 |
News Title | கூழம்பந்தல் சிவன் கோவிலில் உள்ள செடிகள் அகற்றப்படுமா? |
---|---|
News Detail | கூழம்பந்தலில் உள்ள, 1,000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள, கூழம்பந்தல் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. கூழம்பந்தல், ராஜேந்திர சோழனின் அரசியல் குருவான, ஈசான சிவபண்டிதரின் ஊர். ராஜேந்திர சோழன், கங்கையை வென்று திரும்பிய போது, அரியலூருக்கு அருகில், கங்கைகொண்ட சோழபுரம் என்னும் நகரத்தை நிர்மாணித்து, பிரகதீஸ்வரருக்கு, தஞ்சை பெரிய கோவி லைப்போல, கோவில் கட்டி, கங்கை நீரால், குடமுழுக்கு செய்தான். அவ்வூருக்கு, கங்கை கொண்ட சோழபுரம் என, பெயரிட்டான். ஈசான பண்டிதர், தன் ஊரிலும், அதே போல் கோவில் கட்ட வேண்டும் என, வேண்டினார். அதே போன்று, சிறிய கற்கோவிலை, ராஜேந்திரனும், அங்கு கட்டி, இறைவனுக்கு, கங்கை கொண்ட சோழீஸ்வரமுடையார் என்றும், அவ்வூருக்கு, கங்கைகொண்ட சோழபுரம் என்றும் பெயரிட்டார். அச்சிறப்பு மிக்க கோவில், சிதைந்திருந்தது. அதை, தமிழக தொல்லியல் துறை, பழமை மாறா மல் புதுப்பித்து, பாதுகாத்து வருகிறது. ஆனால், அதன் முகமண்டபக் கூரையில், ஆங் காங்கே, மரக்கன்றுகள் முளைத்துள்ளன. அதேபோல், அகழாய்வில் கிடைத்த, துர்க்கை சிலைகோவில் வளாகத்தில் கிடத்தப்பட்டுள்ளது. இது, பக்தர்களை வருத்தம் அடைய செய்து ள்ளது. இது குறித்து, தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது: கங்கைகொண்ட சோழபுரம் என்னும் பழமையான ஊரில் உள்ள, பெருமாளுக்கு, கூழ் வார்த்து படைப்பதால், பிற்காலத்தில், கூழம்பந்தல் என, பெயர் மாறியது. அவ்வூர் சிவன் கோவில் சுவர், கூரைகளில் வளரும் செடிகள், கோவிலை பிளவு படுத்தி, சிதைவடைய செய்யும். அதனால், தொல்லியல் துறை, அவற்றை அகற்றி, ரசாயன கலவை தெளிக்க வேண்டும். அதேபோல், வளாகத்தில் கிடத்தப்பட்டுள்ள, துர்கை சிலைக்கு பீடம் அமைத்து, நிறுத்த வேண்டும். அப்போது தான் பாதுகாப்பாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73383 |
News Title | பொல்லாப்பிள்ளையார் கோவிலில் ராஜராஜ சோழனுக்கு சிறப்பு ஆராதனை |
---|---|
News Detail | காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த பொல்லாப்பிள்ளையார் கோவிலில் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. சிதம்பரம் அடுத்த திருநாரையூரில் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதியில் நம்பியாண்டார் நம்பிகளின் அருகே ராஜராஜசோழனுக்கு திருவுருவச் சிலை நிறுவி பிறந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், ராஜராஜ சோழனின் 1032வது பிறந்த விழாவையொட்டி அவரது சிலைக்கு காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொல்லாப் பிள்ளையார் அன்னதான ட்ரஸ்டி மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73326 |
News Title | Why Nepal has one of the world’s fastest-growing Christian populations |
---|---|
News Detail | Famous for its high peaks and wind-whipped prayer flags, Hindu-majority Nepal used to be a nation unreached by Christianity. |
Shared By | vaan (137) |
News Url | https://bharatabharati.wordpress.com/2017/11/01/why-nepal-has-one-of-the-worlds-fastest-growing-christian-populations-danielle-preiss/ |
News Title | 7 மாநிலங்களில் வசிக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மனு |
---|---|
News Detail | ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
Shared By | vaan (137) |
News Url | http://www.dinamalar.com/news_detail.asp?id=1887047 |
News Title | ராஜராஜசோழன் 1032வது சதய விழா: பிரகதீஸ்வருக்கு 48 பேரபிஷேகம் |
---|---|
News Detail | தஞ்சாவூர்: தஞ்சாவூர் புகழ்பெற்ற பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் 1032வது ஆண்டு சதய விழாவினை முன்னிட்டு,இரண்டாம் நாளான இன்று 48 வகையான பொருள்கள் கொண்டு பேரபிஷேகம் மற்றும் ராஜராஜ உருவ சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73286 |
News Title | அறுபத்துமூவர் திருவீதி உலா: திரளான பக்தர்கள் தரிசனம் |
---|---|
News Detail | சேலம்: சுப்ரமணியர் கோவிலில், அறுபத்துமூவர் திருவீதி உலா நடந்தது. சேலம், அம்மாபேட்டை, குமரகுரு சுப்ரமணியர் கோவிலில், அறுபத்துமூவர் திருவீதி உலா நேற்று நடந்தது. இதையொட்டி, காலையில், விநாயகர், 63 நாயன்மார், சிவன், பார்வதி ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை, அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருவீதி உலா நடந்தது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சொக்கநாதர் தம்பதி உள்பட 63 நாயன்மார்கள், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டனர். கோவிலில் தொடங்கிய வீதி உலா, திரு.வி.க., பாதை, புகையிலை மண்டி, மிலிட்டரி சாலை வழியாக, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73280 |
News Title | Arunachal Pradesh: Aggressive proselytisation is killing indigenous faiths |
---|---|
News Detail | In August 2017 the Pema Khandu led BJP government in Arunachal Pradesh approved the establishment of the “Department of Indigenous Faith & Cultural Affairs” at a meeting chaired by the Chief Minister. |
Shared By | vaan (137) |
News Url | https://bharatabharati.wordpress.com/2017/10/30/arunachal-pradesh-aggressive-proselytisation-is-killing-indigenous-faiths-aravindan-neelakandan/ |
News Title | புதிய தீர்த்த கிணறு தோண்ட ராமேஸ்வரத்தில் பூமி பூஜை |
---|---|
News Detail | ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், ஆறு தீர்த்த கிணறுகள் இடமாற்றம் செய்து, புதிய தீர்த்த கிணறு தோண்ட பூமி பூஜை நடந்தது.ராமேஸ்வரம் கோவிலுக்குள் உள்ள, 22 தீர்த்தங்களில் நீராட, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நெரிசலை சமாளிக்க, கோவில் நிர்வாகம், மகாலெட்சுமி, காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கர தீர்த்தம் ஆகிய, ஆறு தீர்த்த கிணறுகள் மூடப்படுவதாக அறிவித்தது. இதனால், பக்தர்கள், 22 தீர்த்தங்களில் நீராட முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இதை தவிர்க்க, ஆகம விதிப்படி, ஆறு தீர்த்த கிணறுகளை, கோவிலில் வேறு இடத்தில் மாற்றி வைக்க, உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், கோவில், இரண்டாம் பிரகாரம் வடக்கு பகுதியில் புதிதாக, ஆறு தீர்த்த கிணறுகள் தோண்ட நேற்று, கோவில் குருக்கள் பூமி பூஜை செய்தனர். இது குறித்து, இணை ஆணையர், மங்கையர்கரசி கூறியதாவது: பக்தர்கள் வசதிக்காக, ஆகம விதிப்படி கோவிலில், ஆறு தீர்த்த கிணறுகள் இடமாற்றம் செய்து, புதிய தீர்த்த கிணறுகள், 12 லட்சம் ரூபாய் செலவில் தோண்டும் பணி துவங்கியது. மேலும், வடக்கு, தெற்கு ராஜகோபுரம், தீர்த்த கிணறுகள் சுற்றி டைல்ஸ் கற்கள் பதிக்கப்படும். இப்பணி, மூன்று மாதங்களுக்குள்முடியும்.இவ்வாறு அவர் கூறினார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73221 |
News Title | ராமேஸ்வரம் கோயிலில் 6 தீர்த்த கிணறுகள் இடமாற்றம் : அக்.28ல்பூமி பூஜை |
---|---|
News Detail | ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி 6 தீர்த்த கிணறுகள் இடமாற்றம் செய்து, ஆகம முறைப்படி புதிய கிணறு தோண்ட அக்.,28ல் பூமி பூஜை நடக்க உள்ளது. தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி, தரிசனம் செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். அதன்படி பக்தர்கள் அக்னி தீர்த்த கடல், கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை நீராட ஏராமான பக்தர்கள் வருவர். விழா, விடுமுறை காலங்களில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி சிரமப்படுகின்றனர்.இதனை தவிர்க்க கோயில் நிர்வாகம் 1 முதல் 6 தீர்த்த (மகாலட்சுமி, சாவித்திரி, காயத்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம் தீர்த்தங்கள்) கிணறுகளை மூடுகின்றனர். இதனால் 22 தீர்த்தத்தையும் நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பூமி பூஜை : செப்.17ல் ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த கிணறுகளை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள், 1 முதல் 6 தீர்த்தத்தை ஆகம முறைப்படி இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி கோயில் 2ம் பிரகாரம் வடக்கு பகுதியில் 6 தீர்த்தங்களை இடமாற்றம் செய்ய கோயில் நிர்வாகம் முடிவுசெய்தது. இதற்கு சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள், இந்து அறநிலைதுறை ஆணையரும் அனுமதி அளித்தனர்.அதன்படி அக்.,28 ல் கோயில் 2ம் பிரகார வடக்கு பகுதியில் 6 தீர்த்தங்களை இடமாற்றம் செய்து புதிய தீர்த்த கிணறுகள் தோண்ட கோயில் ஆகம முறைப்படி பூமி பூஜை நடக்க உள்ளது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73050 |
News Title | அழகு மிளிரும் விருதுநகர் தெப்பம்: கழிவுகளால் கலங்குது கண்கள் |
---|---|
News Detail | விஷமிகளால் பாழ்: மழைநீர் சேகரிப்பு முன்னோடியான இந்த தெப்பத்தை இந்து நாடார்கள் அபிவிருத்தி பலசரக்குக்கடை மகமை சார்பில் துார்வாரி, சுத்தம் செய்யும் பணி கடந்த இரு மாதமாக நடந்து வருகிறது. தெப்பத்தை ஒரு குப்பை தொட்டி போல் சில விஷமிகள் பயன்படுத்தி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மழைநீரை அரும்பாடுபட்டு தெப்பத்தில் சேகரித்து அதை மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்திய விருதுநகர் நல் உள்ளங்களின் மனதை நோகடித்துள்ளனர். மழை நீர் சேமிப்பு என்பது நமது சந்ததியினருக்குதானே என்பதை அனைவரும் புரிய வேண்டும். புரிதல் இல்லாமல் கழிவுகளை கொட்டியிருப்பதை பார்க்கும் போது நமது கண்கள் கலங்குகின்றன.இனியாவது தெப்பத்தில் கழிவுகளை கொட்டாது ஒரு புண்ணிய தீர்த்தமாக பார்ப்போமே...தெய்வக்குற்றத்துக்கு ஆளாவர்: விருதுநகர் மாரியம்மன், வெயிலுகந்தம்மன் கோயில் பொங்கல்விழாவின்போது இந்த தெப்பக்குளம் தண்ணீரை தான் பெண்பக்தர்கள் பலிபீடத்தில் ஊற்றுகின்றனர். காளியம்மன்கோயில் உட்பட பல கோயில்களுக்கு புனிதநீர் இங்கு இருந்து தான் எடுத்து செல்கின்றனர். இந்த தெப்பத்தை அசுத்தப்படுத்தினால் தெய்வக்குற்றத்தை மக்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். தெப்பத்தை சுற்றிலும் நிழல் தரும் மரங்கள் உள்ளன. இதில் முதியவர்கள் இளைப்பாரிவிட்டு செல்கின்றனர். மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு போன்றவை நடப்பதால் எந்த வெயில் காலத்திலும் இங்கு குளுமை குடிகொண்டிருக்கும். இதை உணராதவர்களே தெப்பத்தில் குப்பையை கொட்டுகின்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73034 |
News Title | பழநி மலையில் கஸ்தூரி: பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது |
---|---|
News Detail | பழநி: கந்தசஷ்டி விழாவுக்காக பழநி முருகன் கோயில் யானை கஸ்துாரி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது. பழநி மலைக்கோயிலில் கந்த சஷ்டிவிழா நேற்று துவங்கி அக்.,26ல் திருக்கல்யாணத்துடன் நிறைவடைகிறது. ஆண்டு முழுவதும் பெரியநாயகி அம்மன் கோயிலில் இருக்கும் யானை கஸ்துாரி, கந்தசஷ்டி விழாவிற்கு மட்டுமே மலைக்கோயிலுக்கு அழைத்து செல்லப்படும். நேற்று கந்தசஷ்டி விழா துவக்கத்தை முன்னிட்டு, காலையில் மலைஅடிவாரம் பாதவிநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த கஸ்துாரி, யானைப்பாதை வழியாக மலைக்கோயில் சென்றது. அசுரன்களை முருகப்பெருமான் வதம்செய்து, கந்தசஷ்டி விழா முடியும் வரை தெற்கு வெளிபிரகார மண்டபத்தில் தங்கி இருக்கும்.தற்போது ஏராளமான பக்தர்கள் யானையை வணங்குகின்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73030 |
News Title | ராமேஸ்வரம் கோயிலில் நகைகள் ஆய்வு |
---|---|
News Detail | ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நகை காணாமல் போனது குறித்து உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டதால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கம், வைர நகைகளை ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கட்டிய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவூலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் தங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த நகைகளில் சிலவற்றை காணவில்லை என ராமேஸ்வரம் பக்ஷி சிவராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு விளக்கம் அளிக்கும்படி இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி நேற்று, ராமேஸ்வரம் கோயில் கருவூலத்தில் இணை ஆணையர் மங்கையர்கரசி தலைமையில், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் தங்கம், வைர நகைகளை ஆய்வு செய்து,கணக்கெடுத்தனர். கோயிலில் தங்க நகைகள், வைரங்கள் கணக்கெடுக்கும் பணி வழக்கமானது தான். நகைகள் ஆய்வறிக்கையை இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்ப உள்ளதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=73041 |
News Title | கோயில்களில் கலப்பட நெய் தீபத்திற்கு தடை: உயர்நீதிமன்றத்தில் தகவல் |
---|---|
News Detail | மதுரை: ‘‘கலப்படம், கெமிக்கலால் தயாராகும் பூஜை பொருட்களை தடை செய்ய தாக்கலான வழக்கில், ‘கோயில்களில் கலப்படத்துடன் நெய் தீபம் என்ற பெயரில் விற்க, வேதிப் பொருட்களால் உருவாக்கிய கற்பூரம், பிளாஸ்டிக் பைகளில் பூஜை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது,’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். சிவகங்கை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் ஆனந்தவேல் தாக்கல் செய்த பொதுநல மனு: கோயில்களில் கற்பூரம், சாம்பிராணியில் போலி கெமிக்கல் கலந்துள்ளன. இதனால் சுற்றுச்சூழல், உடல்நலம் பாதிக்கிறது. வனஸ்பதி, கலப்பட எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு கலந்த எண்ணெயை நெய் தீபம் என்ற பெயரில் விற்கின்றனர். போலிசந்தனம், குங்குமத்தால் தெய்வ சிலைகள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அனைத்து கோயில்களையும் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மண்டலமாக அரசு அறிவிக்க இடைக்கால உத்தரவிட வேண்டும். கலப்படத்தால் தயாரிக்கப்பட்ட நெய்தீப பொருட்கள், கற்பூரம், சாம்பிராணி, பத்தி விற்பனையை கோயில்களில் தடை செய்ய வேண்டும். இவ்வாறு ஆனந்தவேல் மனு செய்திருந்தார். நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல் குத்துாஸ் அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர்: கோயில்களில் கலப்பட எண்ணெயுடன் நெய் தீபம் என்ற பெயரில் விற்க, வேதிப் பொருட்களால் உருவாக்கப்பட்ட கற்பூரம், பிளாஸ்டிக் பைகளில் பூஜை பொருட்கள் விற்க தடை விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நெய் தீபத்திற்கு தேவையான அகல் விளக்கு, திரி, நெய் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, கோயில் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. நெய் தீபம் விளக்கு ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கோயில் மூலம் நெய் தீபம் விற்பனை செய்யும் போது, எண்ணெய் உறிஞ்சும் தாள் வழங்கவும், அதை பயன் படுத்திய பின் போட குப்பைத் தொட்டி ஏற்பாடு செய்ய வேண்டும். கோயில்களில் கற்பூரம் ஏற்றுதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல் தொடர்பாக ஏற்கனவே, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி செயல்படுத்தாத கோயில் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார் என்றார். நீதிபதிகள், ‘தமிழக சுகாதாரத்துறை செயலாளர், அறநிலையத்துறை கமிஷனர் நவ.,7 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,’ என்றனர். |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72807 |
News Title | 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கோவில் குளம் |
---|---|
News Detail | ராசிபுரம்: கல்லாங்குளம், அண்ணாமலையார் திருக்கோவில் குளம், 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. வெண்ணந்தூர் ஒன்றியம், கல்லாங்குளத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. மழையின்மையால், 15 ஆண்டுகளாக வறண்டிருந்த குளம், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பி வருகிறது. இதை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குளத்தில் மூழ்கி, சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், அருகே உள்ள கிணறுகள் அனைத்தும் ஊற்றெடுத்துள்ளன. விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72834 |
News Title | 9 டன் பஞ்சமுக சிவன் சிலை ராமேஸ்வரத்திற்கு பயணம் |
---|---|
News Detail | சேலம்: தேச ஒற்றுமையை வலியுறுத்தி, தீபாவளி நாளில், ராமேஸ்வரம் கோவில் வளாகத்தில், சிறப்பு பூஜை நடத்துவதற்காக, காசியில் தயாரான, 9 டன் பஞ்ச முக சிவன், 10 டன் நந்தீஸ்வரர் சிலைகள், லாரி மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், கர்நாடக மாநிலம், குல்பர்க்கா இறை அருள் கட்டளையின் சார்பில், காசியில், 9 டன் எடை, 18 மீட்டர் உயரத்தில், பஞ்சமுக சிவன் சிலை வடிவமைக்கப்பட்டது. மேலும், 10 டன் எடையில், 5 மீட்டர் உயரத்தில், நந்தீஸ்வரர் சிலையும் அமைக்கப்பட்டது. இந்த சிலைகளுக்கு, ஆக., 14ல் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, கோவில் போல் வடிவமைக்கப்பட்ட லாரியில் வைக்கப்பட்டு, ஆக., 15ல் பயணத்தை துவங்கியது. காசியில் துவங்கிய பயணம், வடமாநிலங்கள், கர்நாடகாவின் முக்கிய நகரங்களில், பொதுமக்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. நேற்று காலை, சேலம் வந்த இந்த சிலைகளுக்கு, திருவாக்கவுண்டனுார் பைபாசில் பூஜை நடத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் பொதுமக்களின் தரிசனத்துக்கு பின், ராமேஸ்வரம் பயணமானது. தீபாவளியன்று, ராமநாத சுவாமி கோவிலில், சிறப்பு பூஜைகளுக்கு பின், சிலைகள் குல்பர்க்கா எடுத்து செல்லப்படுகின்றன. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72806 |
News Title | திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா உற்சவ விவரம் |
---|---|
News Detail | ருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் நவம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குவதை முன்னிட்டு, ராஜகோபுரம் முன் முகூர்த்தம் பந்தகால் நடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கோயிலில் நடக்கும் தீபத்திருவிழா உற்சவ விவரம்: 20.11.2017, திங்கள், காலை துர்க்காம்பாள் உற்சவம், இரவு, விமானம் 21-11-2017, செவ்வாய் காலை பிடாரி உற்சவம், இரவு, சிம்ம வாகனம் 22-11-2017, புதன் காலை விநாயகர் உற்சவம், இரவு, விநாயகர் வெள்ளி மூஷிக வாகனம் 23-11-2017, வியாழன், காலை முதல் நாள் கொடியேற்றி, பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள் இரவு, பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில் அதிகார நந்தி ஹம்சம், ரிஷப வாகனம் 24-11-2017, வெள்ளி, இரண்டாம் நாள் காலை விநாயகர், சந்திரசேகரர் விமானம் சூரிய பிறை வாகனம்.இரவு, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதம், இந்திர விமானம் 25-11-2017, சனி, மூன்றாம் நாள் காலை விநாயகர், சந்திரசேகரர் விமானம் சூரிய பிறை வாகனம் 1008 சங்காபிஷேகம். இரவு, பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனம், வெள்ளி அன்னவாகனம் 26.11.2017, ஞாயிறு, நான்காம் நாள், காலை விநாயகர் சந்திரசேகரர் மூஷிகம் கண்ணாடியர் நாகவாகனம். இரவு, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மூஷிகம், மயில், ரிஷப வாகனம் 27-11-2017, திங்கள், ஐந்தாம் நாள் காலை, விநாயகர், சந்திரசேகரர் மூஷிகம் கண்ணடியார் ரிஷபவாகனம். இரவு, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனம் இந்திர விமானம் 28-11-2017, செவ்வாய் , ஆறாம் நாள் காலை, விநாயகர் சந்திரசேகரர் மூஷிகம் வெள்ளி யானை ரிஷப வாகனம். இரவு, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மூஷிகம், மயில், வெள்ளி ரதம் 29-11-2017, புதன், ஏழாம் நாள் காலை, பஞ்ச மூர்த்திகள் மகா ரதங்கள். இரவு, பஞ்சமூர்த்திகள், ரதத்திலிருந்து ஆஸ்தான மண்டபம் சேர்தல் 30-11-2017, வியாழன், எட்டாம் நாள் காலை, விநாயகர் சந்திரசேகரர் வெள்ளி விமானம் இரவு, மாலை 4 மணிக்கு பிச்சாண்டவர் இரவு குதிரை வாகனம் 01-12-2017, வெள்ளி, ஒன்பதாம் நாள் காலை, விநாயகர், சந்திரசேகரர் கண்ணாடி விமானம் இரவு, பஞ்ச மூர்த்திகள், கைலாச வாகனம் காமதேனு வாகனம் 02-12-2017, சனி, பத்தாம் நாள் காலை 4.00 மணிக்கு பரணி தீபம் மாலை 6.00 மணிக்கு மகாதீபம். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72723 |
News Title | பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சி |
---|---|
News Detail | காஞ்சிபுரம் : பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சி, காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிவில் நடந்தது. காஞ்சிபுரம் திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாடு துறை ஆதீனம் சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மையம் சார்பில், தமிழகத்தில் உள்ள, பல்வேறு சிவாலயங்களில் பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 347வது முற்றோதல் நிகழ்ச்சி, காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்தது. இதில், திருவிசைப்பா மற்றும் திருமந்திரத்தில், ஒன்பது மற்றும் 10ம் திருமுறை முதல், தந்திரம், 336 பாடல் வரை, முற்றோதல் நடந்தது. இதில், ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72731 |
News Title | Six panchaloha idols stolen from temple in Chennai |
---|---|
News Detail | Six panchaloha idols have been stolen from the Srinivasa Perumal temple in Perungudi. The theft occured on Friday and a priest noticed the missing idol when he came to offer prayers on Saturday morning, reports ToI. |
Shared By | vaan (137) |
News Url | https://www.thenewsminute.com/article/six-panchaloha-idols-stolen-temple-chennai-69620 |
News Title | வறண்டு கிடக்கும் கோவில் குளங்கள்: பரவலாக கன மழை பெய்தும் பயனில்லை |
---|---|
News Detail | குன்றத்துார்: மழைநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், குன்றத்துார், மாங்காடு கோவில் குளங்கள், நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கின்றன. சில மாதங்களாக பெய்யும் கன மழையால், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்புகின்றன. ஆனால், குன்றத்துார் திருநாகேஸ்வரர் கோவில் குளம் மற்றும் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் குளம், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. குன்றத்துார், மாங்காடு பகுதிகள் சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளதால், இப்பகுதியில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக, மழைநீர் செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய கால்வாய்களில் கழிவுநீர் கலந்திருப்பதால், அங்கு சேரும் நீரை , குளத்தில் விடமுடியாத நிலை உள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவ மழை துவங்கயுள்ள நிலையில், குளத்தில் நீரை தேங்குவதற்கான நடவடிக்கையை குன்றத்துார் மற்றும் மாங்காடு பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருநாகேஸ்வரர் கோவில், நவகிரக ராகுதலமாக விளங்குகிறது. இங்குள்ள குளத்தில் நீராடியபின், இறைவனை வழிபட்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால், 15 ஆண்டுகளாக இந்த குளம் தண்ணீரின்றி உள்ளது. இதனால், பக்தர்கள் மன வேதனையடைகின்றனர். இதேபோல், பிரசித்தி பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் குளத்திலும், 10 ஆண்டுகளாக தண்ணீர் இல்லை. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72707 |
News Title | திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு |
---|---|
News Detail | திருவள்ளூர் : திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், பவித்ர உற்சவம் நிறைவடைந்தது. கோவில்களில் நடைபெறும் நித்ய பூஜைகளில், ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நிவர்த்தி செய்வதற்காக நடத்தப்படும் யாக பூஜையே, பவித்ர உற்சவம் என, அழைக்கப்படுகிறது. திருவள்ளூர், பஜாரில் அமைந்துள்ள திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், கடந்த 1ம் தேதி, பவித்ர உற்சவம் துவங்கியது.தினமும், காலை, மாலை, இரு வேளைகளிலும் யாக பூஜை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம், காலை, 11:00 மணிக்கு, விசேஷ யாகமும் நடராஜருக்கு, அபிஷேகமும் நடைபெற்றது.நேற்று, இரவு, 9:00 மணிக்கு, யாகம் முடிவடைந்து, பூர்ணாஹூதியுடன், பவித்ர உற்சவம் நிறைவடைந்தது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72709 |
News Title | திருவாடானை கோயில் குளம் சீரமைப்பு |
---|---|
News Detail | திருவாடானை, திருவாடானை கோயில் குளத்தில் சீமைக்கருவேல செடிகள் அகற்றப்பட்டது. திருவாடானையில் மங்களநாதன் குளம் உள்ளது. இக்குளம் அருகே விநாயகர், அய்யனார், ஐயப்பன் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன.இக் குளத்தில் ஆண்கள் மட்டும் குளிப்பது வழக்கம். மழையால் இக் குளம் நிரம்பும் பட்சத்தில் 2 அல்லது 3 ஆண்டு வரை நீர் தேங்கி நிற்கும். திருவாடானை மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்பெற்று வந்தனர். இக்குளத்தில் சீமைக்கருவேல செடிகள் அடர்ந்திருந்ததால் மக்கள் அதிருப்தியடைந்தனர். மழையால் நீர் தேங்கும் போது குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மீறி குளிக்கும் போது செடிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆகவே சீமை கருவேல செடிகளை அகற்ற வேண்டும் என தினமலர் நாளிதழில் சில தினங்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியானது. இச்செய்தியின் எதிரொலியாக நேற்று முன்தினம் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72714 |
News Title | துளி நீர் கூட தேங்காத தெப்பகுளம்: தியாகராஜ தெப்போற்சவம் சாத்தியமா? |
---|---|
News Detail | திருவொற்றியூர்;திருவொற்றியூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. எனினும், தியாகராஜ சுவாமி கோவில் தெப்பக்குளத்தில், துளி நீர் கூட தேங்காததால், தெப்போற்சவம் நடக்குமா என, பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலுக்கு, தினந்தோறும், நுாற்று-க்கணக்கான பக்தர்கள் வந்து, செல்வர்; விழாக்காலங்களில், கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால், கலைஞர் நகர், கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் எர்ணாவூர் பகுதிகளில், முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. குடியிருப்புகளில் புகுந்த வெள்ளத்தால், மக்கள் வெளியேற முடியாமல், அவதி அடைந்தனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள தியாகராஜ சுவாமி தெப்பக்குளத்தில், ஒரு சொட்டு நீர் கூட தேங்காததால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.இந்த கோவிலில், 10 ஆண்டுகள் கழித்து, 2016ல், பாதியளவு நிரம்பியிருந்த குளத்தில் தெப்போற்சவம் நடந்தது. வறண்டு கிடந்த குளத்தால், இந்தாண்டு தெப்போற்சவம் நடக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால், ஒரு சொட்டு நீர் கூட, இந்த குளத்திற்கு வரவில்லை. இந்த குளத்திற்கு மழைநீர் வரும், மாட வீதிகளில், வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றை, மாநகராட்சி முறையாக பராமரிக்காததால், ஆங்காங்கே அடைப்பு, உடைப்பு ஏற்பட்டுள்ளன. குளத்தில் தண்ணீர் இல்லாததால், கடந்தாண்டு தெப்போற்சவம் நடைபெறவில்லை.இந்தாண்டும் குளத்தில் நீரில்லாத நிலையில், தெப்போற்சவம் எப்படி நடிக்கும் என, பக்தர்கள் வருத்தத்தில் உள்ளனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72641 |
News Title | காளாத்தீஸ்வரர் கோயில் திருப்பணி துவங்க நடவடிக்கை |
---|---|
News Detail | உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் நடத்துவற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது,’’என, செயல் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். உத்தமபாளையத்தில் உள்ள காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் பழமையானதும், பிரசித்திபெற்றதுமாகும். ராகுகேது சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாக உள்ளது. ராகுவும், கேதுவும் ஒரே வளாகத்தில் தம்பதி சகிதமாக எழுந்தருளியிருப்பது சிறப்பம்சமாகும். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 2004 ல் கடைசியாக திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் செய்ய வேண்டும் என்பது ஆகம விதியாகும். எனவே இந்த கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் நடத்த ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்வந்தனர். ஆனால் சமீபத்தில் எந்த கோயிலில் திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் நடைபெற்றாலும், முன்ன தாக தொல்லியல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்று சட்டதி ருத்தம் அறிமுகம் செய்யப் பட்டது. அதன்படி தொல்லியல் துறையி னர் சமீபத்தில் ஆய்வு செய்து அனுமதி வழங்கி சென்றுள்ளனர். இனி அறநிலையத்துறையின் பொறியாளர்கள் குழு பார்வையிட்டு மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி நடைபெற வேண்டும். கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், பொறியா ளர்கள் திருப்பணி தொடர் பான மதிப்பீடு செய்யும் பணியை துவக்க உள்ளனர். அது முடிந்தவுடன் திருப்பணி மற்றும் கும்பா பிேஷகம் நடத்தப்படும்,’’ என்றார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72642 |
News Title | தஞ்சை கோவிலில் சூடு தாங்காமல் பக்தர்கள் அவதி |
---|---|
News Detail | தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், பிரகாரத்தை சுற்றி வர தரை விரிப்புகள் இல்லாததால், சூடு தாங்காமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு நாள்தோறும், 1,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர், பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரும் அழைத்து வரப்படுகின்றனர். கோவிலின் முகப்பு முதல் உட்பிரகாரம் வரை, அனைத்தும் கற்களால் ஆன தரை தளம் கொண்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், ராஜராஜன் நுழைவு வாயிலில் துவங்கி, மூலவர் சன்னதி, வாராஹி அம்மன் சன்னதி, நந்தி மண்டபம், முருகன் சன்னதி, கருவூரர் சன்னதி என, அனைத்து பகுதிகளுக்கும் நடந்து செல்கின்றனர். தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி வர வசதியாக, தரைகளில் விரிப்புகள் எதுவும் இல்லை. தரை பகுதி சூடாக இருப்பதால், பக்தர்கள், சுற்றுலா பயணியர் ஓட்டமும், நடையுமாக, அடுத்தடுத்த சன்னதிகளுக்கு செல்ல வேண்டி நிலை உள்ளது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகின்றனர். கோவில் நிர்வாகம், தரமான விரிப்புகளை பிரகாரம் முழுவதும் விரித்து வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72634 |
News Title | மீனாட்சி அம்மன் கோயில் தூய்மைப்பணி:ஆண்டுதோறும் ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு |
---|---|
News Detail | மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் துாய்மைப் பணிக்கு கோயில் சார்பில் ஆண்டு தோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசின் துாய்மை இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் புனித தலங்கள் துாய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக நாடு முழுவதும் 10 தலங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் இடம் பெற்றுள்ளது. இக்கோயிலுக்கு நாள் தோறும் 50 ஆயிரம் பேரும், விழாக்காலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரும் வருகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், முதியோருக்கான பேட்டரி கார், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வீல் சேர், சித்திரை வீதிகளில் பயோ டாய்லெட், நடமாடும் கழிப்பறைகள், குப்பைதொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொற்றாமரைக்குளம்: பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க, தக்கார் கருமுத்து கண்ணன் முயற்சி மேற்கொண்டார். இதற்காக சென்னை ஐ.ஐ.டி.,யின் பேராசிரியர் ரவீந்திரகிட் தலைமையில் குழுவினர், மீனாட்சி அம்மன் கோயிலில் 2010 ல் ஆய்வு மேற்கொண்டனர். சிமென்ட் கலவையால் பூசப்பட்டிருந்த பொற்றாமரைக் குளத்தின் தரைத்தளம் பெயர்த்து எடுக்கப்பட்டு, கண்மாயில் இருந்து எடுத்து வரப்பட்ட வண்டல் மண் பரப்பப்பட்டது. சோதனை அடிப்படையில் பொற்றாமரைக்குளத்தில் இரண்டு அடி மட்டத்துக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பின் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் இருக்கிறது. அடுத்தகட்டமாக மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் முயற்சி நடக்கிறது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72565 |
News Title | திருவாடானை கோயிலில் சிதைந்த மூலிகை ஓவியங்கள் |
---|---|
News Detail | திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் மூலிகை ஓவியங்கள் சிதைந்து வருவதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் எனும் முறைமையில் பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கோயில், சிவஸ்தலங்களில் எட்டாவது ஸ்தலமாக விளங்குகிறது. திரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன்கருவறை முன்புள்ள மண்டபத்தில் கலைநுணுக்கத்துடன் வரையபட்டமூலிகை ஓவியங்கள் உள்ளது. காலபோக்கில் இந்த ஓவியங்கள் மறைந்து தற்போது முற்றிலும் அழியும் தருவாயில் உள்ளது.வருணபகவான் மகன் வாருணி, துர்வாச முனிவர் தவத்தை கலைத்துவிடவே முனிவர் கோபமடைந்து வாருணியை ஆட்டு தலையுடனும், யானை உடலுடனும் இருக்குமாறு சபித்து விட்டார். சிவனை நோக்கி கடும் தவம் செய்த வாருணிக்கு, சிவன் அருளால் மீண்டும் பழைய உருவம்கிடைத்தது. வாருணி இந்த இடத்தில் இருந்து தவம் செய்ததால் திரு ஆடு யானை என்ற பெயர் எற்பட்டு, காலபோக்கில் திருவாடானையாக மாறியதாக பெரியோர்கள் கூறுகின்றனர்.வாருணிக்கு சிவன் காட்சியளித்த ஓவியங்களும் மறைந்துள்ளது. பழமை வாய்ந்த இக் கோயிலில் பிரதோஷம், வைகாசி விசாகதிருவிழா, ஆடிப்பூரத்திருவிழா போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.ஏராளமானபக்தர்கள் கூடுவார்கள். வெளிமாநிலங்களிலிருந்தும் டூரிஸ்ட் பஸ்களில்பக்தர்கள் சென்று கோயிலை பார்வையிடுகின்றனர். அப்போது மூலிகை ஓவியங்கள் சிதைந்திருப்பதைபார்த்து கவலையடைகின்றனர். ஆகவே மூலிகை ஓவியத்தை புதுப்பிக்க தேவஸ்தானநிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72567 |
News Title | 17ம் நுாற்றாண்டு சிவன் கோயிலை சீரமைக்க ஊர் மக்கள் முடிவு |
---|---|
News Detail | கூடலுார்: கூடலுாரில் 17 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஈஸ்வரன் கோயில் சிதிலமடைந்து வந்த நிலையில், கோயிலை சீரமைக்க ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர். கூடலுார் தாமரைக்குளம் செல்லும் வழியில் பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயில் 17 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின், கோயிலில் எவ்வித சீரமைப்புப் பணியும் நடைபெற வில்லை. இதனால், கோயில் கட்டடம் முழுவதும் சிதிலமடைந்து, இடியும் நிலையில் உள்ளது. 17 ம் நுாற்றாண்டில் இப்பகுதியில் ஆண்ட பூஞ்சையாத்து தம்பிரான் வாரிசு பேரனான ஸ்ரீஜித் வர்மா, கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பூஞ்சையாறு கிராமத்தில் உள்ளார். இவரை சந்தித்த கூடலுார் மக்களிடம், இக்கோயிலை புனரமைப்பு பணிகள் செய்து வணங்கினால், இப்பகுதி செழிப்படையும் என கூறியுள்ளார். இதனால், கூடலுாரில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் இணைந்து, கோயிலை சீரமைக்க முடிவு செய்துள்ளனர். இதன் முதற்கட்டமாக, கோயிலில் அன்னதான விழா நடத்தப்பட்டது. பூஞ்சையாற்று தம்பிரானின் மன்னர் வாரிசான பேரன் ஸ்ரீஜித் வர்மா, அன்னதானத்தை துவக்கி வைத்தார். இன்னும் சில தினங்களில் இக்கோயில் புனரமைப்பு பணிகள் துவங்க உள்ளன. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72568 |
News Title | ராமேஸ்வரம் கோயிலில் பாதுகாப்பு கேள்விக் குறி |
---|---|
News Detail | ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் பொருத்திய தரமற்ற சி.சி.டி.வி., கேமராக்களால், பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர். ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக 2013ல் கோயில் ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து, பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் செல்ல அனுமதித்தனர். இதனை தொடர்ந்து கோயில் சார்பில் ரூபாய் 50 லட்சத்தில் கோயில் சன்னதிகள் முன்பும், பிரகாரம், கோயில் தங்கும் விடுதியில் 36 கேமராக்கள் பொருத்தி, கண்காணித்தனர்.ஆனால் கேமரா மற்றும் ஹார்டு டிஸ்க் தரமற்ற நிலையில் உள்ளதால், கேமராவின் பதிவுகள் 4 நாட்களுக்கு மேல் சேமிக்க முடியாது. மேலும் கேமரா பதிவில் பக்தர்கள் முகம் தெளிவற்ற நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அக்.,1ல் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், காணாமல் போன சிலை குறித்து கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோயிலில் பொருத்திய சி.சி. டிவி கேமரா, அதன் தெளிவற்ற பதிவு குறித்து அதிருப்தி தெரிவித்து, தரமான கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தினார். பக்தர்கள் போர்வையில் கோயிலுக்குள் ஊடுருவும் சமூக விரோதிகளை கண்டுபிடிக்கும் ஆயுதமாக உள்ள சி.சி.டிவி கேமராக்கள் தரம் குறைவாக இருப்பது கோயில் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில் :கோயில் பாதுகாப்புக்கு போலீசாருடன், சி.சி..டிவி கேமரா முக்கிய பங்கு வகுக்கிறது. ஆனால் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள தரமற்றகேமராக்களால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தரமான கேமராக்கள், ஹார்டு டிஸ்க் பொருத்தி கோயில், பக்தர்கள் பாதுகாப்பை இந்து அறநிலைதுறை ஆணையர் உறுதிபடுத்த வேண்டும் என்றார். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72573 |
News Title | 1,000 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் மீட்டெடுப்பு |
---|---|
News Detail | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில், மீட்டெடுக்கப் பட்டுள்ளது.சமூகவலைதள உதவிபுதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகம் பகுதியில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அகத்தீஸ்வரமுடைய விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை மீட்டெடுத்து, சீரமைக்க, வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட சமூக வலைதள நண்பர்கள் கொடுத்த தகவலின்படி, செப்., 29ல், வயலோகம் கிராமத்தில், தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள், இளைஞர்கள், 60 பேர் ஒன்று திரண்டனர்.அவர்கள், சிதைந்த கோவிலை சுற்றி, மண்டிக் கிடந்த புதர்களை சுத்தம் செய்தனர். மூன்று நாட்கள்தொடர்ந்து, மூன்று நாட்கள் மண் மேடு, செடி கொடிகளை அகற்றி, சுத்தம் செய்தனர். அங்கிருந்த கல்வெட்டுகள் மூலம், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதும், மூன்றாம் குலோத்துங்கன் சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய மன்னர்கள் காலத்தில், திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது. கோபுரம், மடப்பள்ளி என, அனைத்தும் சிதிலமடைந்துள்ளன. அங்கிருந்த இரண்டு சிவலிங்கம், இரண்டு அம்மன் சிலைகள், ஆறு முகங்கள் கொண்ட முருகன் சிலை, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, விநாயகர், நந்தி சிலைகள் சேதமடையும் நிலையில் இருப்பதால், அவற்றை தனியே எடுத்து பாதுகாத்து வருவதாக, பொதுமக்கள் தெரிவித்தனர். நடவடிக்கை வேண்டும்கோவிலை புனரமைக்கவும், அழகிய வேலைப்பாடுடன் கூடிய கற் சிலைகளை பாதுகாக்கவும், இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72564 |
News Title | திருவண்ணாமலை கோவிலில் பந்தகால் முகூர்த்தம் |
---|---|
News Detail | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் நவம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குவதை முன்னிட்டு, ராஜகோபுரம் முன் முகூர்த்தம் பந்தகால் நடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பந்தகாலை ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். |
Shared By | Giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72572 |
News Title | தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம் |
---|---|
News Detail | திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திருகல்யாண மண்டத்தில் பாரசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நேற்று (20ம் தேதி) கோலாகலமாக துவங்கியது. விழாவை முன்னிட்டு பாரசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு 21ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 22ம் தேதி கெஜலட்சுமி அலங்காரமும், 23ம் தேதி மனோன்மணி அலங்காரமும், 24ம் தேதி ரிஷப வாகன அலங்காரமும் நடைபெற உள்ளது. விழாவானது வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. 29ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் பாரசக்தியம்மனுக்கு அபிஷேகமும், காலையில் பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெற உள்ளது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72307 |
News Title | கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம் |
---|---|
News Detail | திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக, 65 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. திருவண்ணாமலையில், மலையையே சிவனாக நினைத்து, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதனால், 14 கி.மீ., தூரம் கிரிவலப்பாதையில் நடந்து சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கிரிவலம் வரும் பக்தர்களிடம், பணம், நகை பறிப்பு, மயக்க பொடி தூவி கொள்ளையில் ஈடுபடுதல் போன்ற செயல்கள் நடக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது, 68 கோடி ரூபாய் மதிப்பில் கிரிவலப்பாதை விரிவாக்க பணி நடக்கிறது. இதில் ஒரு பகுதியாக, கிரிவலப்பாதை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, 65 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இவை, திருவண்ணாமலை டவுன் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., அலுவலகம் மற்றும் கோவிலில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். ஏற்கனவே, மாட வீதியில், 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணித்து வருகின்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72316 |
News Title | திருவண்ணாமலை கோவில் நளேஸ்வரர் சன்னதி விமான முகப்பு உடைந்ததால் அதிர்ச்சி |
---|---|
News Detail | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நளேஸ்வரர் சன்னதி விமான முகப்பு உடைந்து விழுந்ததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், கடந்த பிப்., 6ல் நடந்தது. இதை முன்னிட்டு, அனைத்து சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள பிரம்மதீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் தூர்வாரப்படாமலும், பணிகள் அனைத்தும், அவசர கதியில் செய்யப்பட்டதாக, பக்தர்களிடையே புகார் எழுந்தது. இந்நிலையில், நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு, 5:30மணி அளவில், அருணாசலேஸ்வரர் கோவிலில் கோ பூஜைக்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பிரம்மதீர்த்தம் எதிரில் உள்ள நளேஸ்வரர் சன்னதியில், கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ள அரை டன் எடை அளவு கொண்ட கருங்கல்லால் ஆன விமானத்தின் முகப்பு, திடீரென உடைந்து கீழே விழுந்தது. அப்போது பக்தர்கள் யாரும் அங்கு இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமான முகப்பு உடைந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72197 |
News Title | மகாளய அமாவாசை : காவிரி துலாக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு |
---|---|
News Detail | மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா 8ம் திருநாள் மற்றும் மகாளய அமாவாசை தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராராடிவருகின்றனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72195 |
News Title | உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கோபுரத்தில் வளர்ந்து வரும் செடிகள் |
---|---|
News Detail | ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாத சுவாமி கோயில் கோபுரத்தில் பராமரிப்பு இல்லாமல் செடிகள் வளர்ந்துள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்திரகோசமங்கை கிராமத்தில் மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயில்உள்ளன. இதில் மங்களநாத சுவாமி கோயில் கோபுரத்தில் ஏழு நிலைகள் உள்ளன. இதில் முழுவதும் கற்களால் ஆன முதல் மட்டத்தில் இருந்து நிலைகள் அனைத்தும் சிமென்ட் கான்கிரீட்டால் எழுப்பப்பட்டுள்ளது. இது மிகப்பழமையான கோயில் கோபுரமாகும். அதன் அருகிலேயே மங்களேஸ்வரி அம்மனுக்கு கல் கட்டடம் மட்டும் இருந்து வந்தது. இதனை ஐந்து நிலைகள் கொண்ட கோபுரமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் கான்கிரீட்டால் ஆன கோபுரம் கட்டப்பட்டது. இந்த இரு கோபுரங்களும் அருகருகே உள்ளன. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையினரால், பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இங்கு கோபுரத்தின் கல் கட்டுமான பகுதியில் இருந்து சிமென்ட் கான்கிரீட் பகுதியில் தற்போது செடிகள் வளர்ந்து வருகிறது. இதனை கோயில் நிர்வாகத்தினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இது போன்ற கோபுரங்களில் வளரும் செடிகளை அப்புறப்படுத்தி, பராமரிப்பு செய்ய வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72203 |
News Title | அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை முதல் நவராத்திரி விழா |
---|---|
News Detail | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை முதல் நவராத்திரி விழா துவங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நவராத்திரி திருவிழா, நாளை முதல், வரும், 29 வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நாளை மாலை பராசக்தி அம்மன், ஆஸ்தான மண்டபத்திலிருந்து, வாணவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, 21ல் ராஜராஜேஸ்வரி அலங்காரம், 22ல் கெஜலட்சுமி அலங்காரம், 23ல் மனோண்மணி அலங்காரம், 24ல் ரிஷபவாகன அலங்காரம், 25ல் ஆண்டாள் அலங்காரம், 26ல் சரஸ்வதி அலங்காரம், 28ல் மகிஷாசூரமர்த்தினி அலங்காரம், அன்று சரஸ்வதி பூஜையும் நடக்க உள்ளது. அன்று மாலையில், உண்ணாமுலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்க உள்ளது. இதையடுத்து, 29 காலை திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மன் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72215 |
News Title | புரட்டாசி மாதம் பிறப்பு எதிரொலி : புஷ்கர விழாவில் குவிந்த பக்தர்கள் |
---|---|
News Detail | திருச்சி: மகா புஷ்கர விழா துவங்கி, ஆறாவது நாளான நேற்று, புரட்டாசி முதல் தேதி என்பதால், ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். திருச்சி, ஸ்ரீரங்கத்தில், 12ம் தேதி முதல், காவிரி மகா புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடி, ரெங்கநாதரை வழிபட்டுச் செல்கின்றனர். 50 ஆயிரம் பேர் : நேற்று, புரட்டாசி முதல் தேதி என்பதாலும், ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததாலும், ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கம், காவிரியில் புனித நீராடினர். நேற்று கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், அம்மா மண்டபம் படித்துறை, மக்கள் வெள்ளத்தில் திணறியது. ரெங்கநாதர் கோவிலிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால், ரெங்கா ரெங்கா கோபுரம், கார்த்திகை கோபுரங்களில் தடுப்புகள் அமைத்து, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், காவிரியில் நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு யாகம் : சேலம் மாவட்டம், மேட்டூர், எம்.ஜி.ஆர்., பாலம் அடிவாரத்தில் உள்ள காவிரி கரையோரம், நேற்று மகா புஷ்கரம் கொண்டாடப்பட்டது. சேலம், ராஜ ராஜேஸ்வரி மஹிளா சமாஜம் யோகினி சிவாம்பா தலைமையில், யாகம் செய்து, காவிரிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள், குடும்பத்துடன் மேட்டூர் காவிரியாற்றில் புனித நீராடினர். மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. |
Shared By | giridharan (404) |
News Url | http://temple.dinamalar.com/news_detail.php?id=72140 |