திருக்கோயில்களில் பூஜா காலங்களில் வாசிக்கப்படும் 18 விதமான இசைக் கருவிகளுக்கு அஷ்டாதச வாத்தியங்கள் என்று பெயர். அவையாவன
- இரட்டை நாகசுரம்
- ஒத்து
- சுற்றுத் தவில்
- மந்தத் தவில்
- சங்கீர்ண தாளம்
- டங்கா
- கிடுகிட்டி
- சக்கர வாத்தியம்
- பம்பை
- மகா தமருகம்
- நகரா என்ற முரசு
- மஹா பேரி என்ற உடல்
- தவண்டை
- சங்கு
- சிகண்டி
- பாணி நகரா
- தாளம்
- பேரி தாளம்