இறைவர் திருப்பெயர்: பஞ்சவர்ணேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: காந்திமதியம்மை.
தல மரம்:
தீர்த்தம் : சிவ தீர்த்தம், நாக தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், பிரமன், உதங்க முனிவர், கார்கோடகன் முதலியோர்
Sthala Puranam
வேதச் சுருதி என்ற அந்தணன் பூஜித்து, பேயுருவம் நீங்கப் பெற்றான்.
வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி வென்றமையால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. சாந்தம் வெண்ணீறெனப்பூசி (2.120); பாடல்கள் : சேக்கிழார் - கற்குடி மாமலை (12.28.343) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : வில்வம்
Specialities
Contact Address