இறைவர் திருப்பெயர்: புஷ்பவனநாதர், சதுரங்க வல்லபநாதர்.
இறைவியார் திருப்பெயர்: கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி.
தல மரம்:
தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரணி, கிருஷ்ணகுஷ்டஹர தீர்த்தம். கற்பக தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், சுகப்பிரம்மரிஷி.
Sthala Puranam
Specialities
சுகப்பிரம்மரிஷி மலர்வனம் வைத்து வழிபட்ட தலம்.
இங்குள்ள தீர்த்தங்களில் கோயிலின் பின்புறம் உள்ள 'கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது. ஆனபோதிலும் இவ்விரண்டும் பிணி தீர்க்கும் குளங்களாக உள்ளன.
இத்தலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. விஷம் தோஷம் நீக்கவல்ல பிரத்யட்ச பிரார்த்தனைச் சந்நிதி, விஷக்கடிக்கு, எலிக்கடிக்கு இங்குத்தரப்படும் வேரைக்கட்டிக் கொண்டு இவ்வம்பிகையை வழிபட்டு மக்கள் குணமடைகின்றனர்.
இறைவனுக்கு நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.
Contact Address