வேணாட்டின் தலைநகராக இரணியல் இருந்த சமயம். அங்கிருந்த அரசன் தினமும் வள்ளியாற்றின் கரையிலிருந்த ஒரு மகாதேவர் கோயிலுக்கு வந்து சேவிப்பது வழக்கம். அது மிகச் சிறுகோயில். ஒருமுறை வள்ளியாறு பெருக்கெடுத்து கோயிலுக்குச் செல்லமுடியாமல் ஆனது. அதனால் அரசன் வருந்தினான். அன்று கனவில் மகாதேவன் இரணியல் அருகிலேயே பெரிய பாறையின் அடிவாரத்தில் ஒரு கோயில் எடுக்க கட்டளை இட்டான். அரசனும் அப்படியே செய்தான்.
Specialities
இது பழமையான குடைவரைக் கோயில்
கல்வெட்டு இரணியல் சிவன்கோவில் உஷ பூஜைக்கு கீழப்பேரூர் ஸ்ரீ வீரகேரள மார்த்தாண்டவர்மா திருவடி நிலக்கொடை வழங்கியதைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு 1403 ஆண்டினது. அரசன் ஸ்ரீ வீரகேரள மார்த்தாண்டன் காலத்தது. இக்கல்வெட்டு தமிழ், சமஸ்கிருத மொழியில் அமைந்தது. .
Contact Address
Related Content
Pannippagam Sri Krathamurthi temple
Thirparappu Virabadhreswarar temple
திருவிடைக்கோடு சடையப்பர் (மகாதேவர்) ஆலயம்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் திருக்கோயில் (Kanyakumari Guhanat