இறைவர் திருப்பெயர்: | இராமநாதர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: | இராமன் |
இராவணனை அழித்த இராமபிரான் அப்பாவந் தீர சேதுவில் சிவலிங்க வழிபாடாற்றி, பின்னர் காஞ்சி நகரை அடைந்து இராமநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டுச் சென்றார்.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவிலிருந்து ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் செல்லும் சாலையில் தொடக்கத்திலேயே கோயில் அமைந்துள்ளது.