இறைவர் திருப்பெயர்: | மணிகண்டீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | திரிபுரசுந்தரி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: | அந்தகாசுரன். |
அந்தகாசுரனை வென்று அவனை தன் சூலாயுதத்தில் கோர்த்துக் கொண்டு வயிரவர் நடனமாடிக் கொண்டிருந்தார். தன் பிழையுணர்ந்து தௌ¤வுபெற்ற அந்தகாசுரன் வயிரவரை வேண்டித் துதிக்க, மகிழ்ந்த வயிரவர், அவ்வசுரனை சூலத்தினின்றும் விடுவித்து சிவகங்கையில் மூழ்குவித்தார். இதனால் பாசம் நீங்கப்பெற்று பேறு பெற்றான் என்பது வரலாறாகும்.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - இக்கோயில் காஞ்சியை அடுத்துள்ள திருப்புக்குழி என்னும் கிராமத்தில் உள்ளது. பாலுசெட்டிசத்திரம் பேருந்து நிறுத்தத்திலிருந்தும் செல்லலாம்.