இறைவர் திருப்பெயர்: ஆதீபிதேசர்
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:திருமால்.
Sthala Puranam
சரஸ்வதி நதிவடிவு கொண்டு, காஞ்சியில் பிரமன் செய்யும் வேள்வியை அழிப்பதற்காக வந்போது, சிவபெருமானின் ஆணைப்படி திருமால் சென்று அதனைத் தடுக்க முற்பட்டார்; அந்நதியானது நள்ளிரவில் காஞ்சி நகரை அணுக, திருமால் அவ்விருளில் நதியின் வருகையைக் காண்பதற்காக ஒளியாய் நின்று, "ஆதீபிதேசம்" என்ற நாமத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரம்பெற்று, சரஸ்வதியாகிய அந்நதியைத் தடுத்து நிறுத்தி பிரமனின் வேள்வியைக் காத்தருளினார்.
Specialities
Contact Address