logo

|

Home >

hindu-hub >

temples

பெரியான்குடி (கழுக்காணிமுட்டம்) கருணைப்புரீஸ்வரர் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்: கருணைபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: மரகதவல்லி

தல மரம்:

தீர்த்தம் : பறவை குளம், அப்பன் குளம், முனி குளம்

வழிபட்டோர்:ஸ்ரீ வைஷ்ணவி, சிறுத்தொண்டர்

Sthala Puranam

  • ஸ்ரீ வைஷ்ணவி பூஜை செய்த தலம்.
  • துர்வாச முனிவரின் சாபத்தால், இரண்டு அரச குமாரர்கள் கழுகு உருவை அடைந்து, பின்னர் இவ்வாலயத்து இறைவனைப் பூசித்து, சாப விமோசனம் அடைந்தனர். கழுகுகள் ஸ்னானம் செய்த குளம் பறவைகுளம் எனப்படுகிறது.
  • இவ்வூரின் கண் வாழ்ந்த சீலவதி அம்மையார் என்பவரின் பக்தியை சிறுத்தொண்டருக்குக் காட்டியதாக ஒரு செய்தி உண்டு. இவர் மற்றும் சிவனடியார்கள் ஸ்னானம் செய்த குளம் முனிகுளம் எனப்பட்டது.
  • இறைவன் ஸ்னானத்திற்கான குளம் அப்பன் குளம் எனப்படுகிறது.

Specialities

  • கழுகு சிவலிங்கத்தைப் பூசிக்கும் காட்சி லிங்கோத்பவரின் கோஷ்டத்தின் மேல் செதுக்கப் பட்டுள்ளது

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறையிலிருந்து 0.5-km

Related Content

திருக்குரங்கணில்முட்டம் தலவரலாறு