logo

|

Home >

hindu-hub >

temples

அன்னியூர் - (அன்னூர்)

இறைவர் திருப்பெயர்: மன்னீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: அருந்தவச்செல்வி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • அன்னி என்ற வேடன் வள்ளி கிழங்கு வெட்டும்போது, மண்ணுக்குள் மறைந்திருந்த சிவலிங்கத்தை வெட்டி விட்டான். அவனது செயலை மன்னித்தாலும், 'மன்' நிலை பெறுதல் என்ற பொருளில் என்றும் உள்ள பெருமானாகவும் இருப்பதால், இறைவன் மன்னீசுவரர் என்று திருநாமம் பெற்று விளங்குகிறார்.

Specialities

 

  • இக்கோயில் தி. மு. 2000 வருடத்திற்கு முற்பட்ட கோயிலாகும்.

     

  • மூலவர் சிவலிங்கத் திருமேனி; மிகப் பெரிய மூர்த்தம்.

     

  • அன்னியூர்த் தலபுராணம் சிரவணபுரம் தவத்திரு கந்தசாமி சுவாமிகளால் இயற்றப்பட்டது.

     

  • இக்கோயிலில் 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.

     

  • திருமுருகன் பூண்டி கல்வெட்டில் இவ்வூரை "மேற்றலைத் தஞ்சாவூரான மன்னியூர்" என்று குறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கோயம்புத்தூர் மாவட்டம், அவிநாசியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

Related Content

திருஅன்னியூர் (பொன்னூர்)

திருவன்னியூர் (அன்னியூர், அன்னூர்)

குன்றையூர் (திருச்செங்குன்றூர் / செங்கண்ணூர் / Chengannur)

பன்னூர் (Pannur)