logo

|

Home >

hindu-hub >

temples

பசுபதிகோயில் - (பசுமங்கை)

இறைவர் திருப்பெயர்: பசுபதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: பால்வளநாயகி

தல மரம்:

தீர்த்தம் : காமதேனு தீர்த்தம்

வழிபட்டோர்:காமதேனு, சிலந்தி, யானை.

Sthala Puranam

rAjagOpuram

mAdakkOil view

 

  • காமதேனு பூஜித்தமையால் இத்தலம் பசுமங்கை என்று விளங்குகின்றது.

  • சப்த மாதர்களில் வாராகி வழிபட்டு ,ஈசனின் தமருகத்திலிருந்து (உடுக்கை) எழும் ஆதி நாதத்தைக் கேட்டு உய்ந்தாள். அதிலிருந்தே பிரபஞ்சங்கள் யாவும் உற்பத்தி ஆவதையும் அறிந்தாள். அதே தரிசனத்தை இங்கு வந்து வழிபட்ட அம்பிகையும் கண்டு,பேரானந்தப்பட்டாள்.

  • நாத சன்மா – அனவித்யா தம்பதிகள் இங்கு வந்து, பால்வள நாயகியையும் பசுபதி நாதரையும் வழிபட்டபோது, அம்பாள் அவர்களுக்கு அரிவை எனப்படும் பருவத்தில் காட்சி தந்து அருளினாள்.

  • அகத்தியரும் சுவாமியை வழிபட்டுப் பூஜித்துள்ளனர்.

Specialities

 

vimAnA with beautiful sculpture work

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் இவ்வூர் உள்ளது.

Related Content

அரியமங்கை - (ஹரிமங்கை)

நல்லிச்சேரி - (நந்திமங்கை)

தாழமங்கை (தாயமங்கலம்) - பசுபதிகோயில்