இறைவர் திருப்பெயர்: | பரசுநாத சுவாமி. |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | ஞானாம்பிகை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: | நந்தினி, பரசுராமர். |
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - தில்லைச் சிற்றம்பலமுஞ் (6-70-1).
இக்கோயிலில் சித்திரை மாதம் அக்ஷய திருதியை நாளில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுவாமி எழுந்தருளி திருமலையராயன் ஆற்றில் தீர்த்த வாரி நடைபெறுகிறது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் தாராசுரம் வந்து, 'ரயில்வே கேட்'டைக் கடந்து பட்டீச்சரம் சாலையில் வந்து - சாலை பிரியும் இடத்தில் இடப்புறமாக நேர்ச்சாலையில் சென்றால் முழையூரை அடையலாம். கும்பகோணத்திலிருந்து நகரப்பேருந்து வசதி உள்ளது.