இறைவர் திருப்பெயர்: அகத்தீசுவரர்.
இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:அகத்தியர்.
Sthala Puranam
'புரிசை' என்னும் பெயரில் இரண்டு ஊர்கள் உள்ளன. 1. வந்தவாசிக்கும் செய்யாற்றுக்கும் இடையில் உளளது. 2. தக்கோலம் அருகில் உள்ளது.
சுந்தரர், தம் தேவாரத்துள் கூறும் பொன்னூர் நாட்டுப் பொன்னூர், இவ்வூருக்கு அருகில் இருப்பதாலும், புரிசை நாட்டுப் புரிசை என்று, பொன்னூரை அடுத்துப் புரிசையைச் சுந்தரர் குறிப்பிடுவதாலும், முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள வந்தவாசியை அடுத்துள்ள புரிசையே வைப்புத் தலமாகும்.
Specialities
கருவறையின் வெளிப்புறத்தில் - மகாமண்டபச் சுவரில் நாயன்மார்களின் வரலாற்றுச் சிற்பங்கள் - புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. மேலும் காமதகனம், இராவணன் கயிலையை எடுப்பது போன்ற புராணச் சிற்பங்களும், சிவமூர்த்தங்களும் உள்ளன.
Contact Address