logo

|

Home >

hindu-hub >

temples

நெடுவாயில் (நெடுவாசல்) Neduvayil - (Neduvasal)

இறைவர் திருப்பெயர்: சௌந்தரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இத்தலம் தற்போது நெடுவாசல் என்று வழங்குகிறது.
  • குறிப்பு :-

  • அறந்தாங்கி வட்டத்தில் நெடுவாசல் என்றொரு ஊர் உள்ளது; எனினும் அங்குக் கோயிலில்லை. எனவே இந்த நெடுவாசல் ஊரே வைப்புத் தலமாகக் கொள்ளப்படுகிறது.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - நெற்குன்றம் ஓத்தூர் (2-39-9) 
    				  அப்பர் - கடுவாயர் தமைநீக்கி (6-71-7).

Specialities

  • இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • இங்குள்ள விநாயகர், குளத்தில் கண்டெடுக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது.

     

  • இத்தலம் இடம் பெறும் இரு பாடல்களும் கல்வெட்டில் பதிக்கப்பெற்றுள்ளது

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறையிலிருந்து சங்கரன்பந்தல் செல்லும் (வழி - செம்பனார்கோயில் - மேமாத்தூர்) சாலையில் நெடுவாயிலுக்கு பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் நெடுவாசலை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ. தொலைவு. நகரப் பேருந்து செல்கிறது.

Related Content